dearprakash commited on
Commit
11c7552
1 Parent(s): 41a31b1

Cleaned up lines ending with comma and removed typos

Browse files
Files changed (1) hide show
  1. அ.txt +124 -125
அ.txt CHANGED
@@ -1,5 +1,5 @@
1
- அகமும்‌ காசும்‌ சிக்கெனத்‌ தேடு.
2
- அஃகம்‌ சுருக்கேல்‌.
3
  அகங்கையிற்‌ போட்டுப்‌ புறங்கையை நக்கலாமா?
4
  அகட விகடமாய்ப்‌ பேசுகிறான்‌.
5
  அகதிக்கு ஆகாசமே துணை.
@@ -14,14 +14,13 @@
14
  அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்‌ இடத்து ராஜா.
15
  அகப்பட்டுக்கொள்வேன்‌ என்றோ கள்ளன்‌ களவெடுக்‌கிறது?
16
  அகப்பை குறைந்தால்‌ கொழுப்பெல்லா மடங்கும்‌.
17
- அகப்பை பிடூத்தவன்‌ தன்னவனானால்‌, அடிப்பந்தியில்‌ இருந்தாலென்ன, கடைப்பந்தியில்‌ இருந்தாலென்ன?
18
- அகம்‌ ஏறச்‌ சுகம்‌ ஏறும்‌.
19
  அகம்‌ மலிந்தால்‌ அஞ்சும்‌ மலியும்‌.
20
  அகம்‌ குறைந்தால்‌ அஞ்சும்‌ குறையும்‌.
21
- அகம்‌ மலிந்தால்‌ எல்லாம்‌ மலியும்‌,
22
- அகம்‌ குறைந்தால்‌ எல்லாம்‌ குறையும்‌.
23
- அகல இருந்தால்‌ நிகள உறவு, கதிட்டவந்தால்‌ முட்டப்‌ பகை.
24
- அகல இருந்தால்‌ பகையும்‌ உறவாம்‌.
25
  அகல இருந்தால்‌ புகல உறவு.
26
  அகல இருந்து செடியைக்‌ காக்கிறது.
27
  அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம்‌.
@@ -34,8 +33,8 @@
34
  அகிலுந்‌ திகிலுமாக.
35
  அகோர தபச விபரீத சோரன்‌.
36
  அகோர தபசி விபரீத நிபுணன்‌.
37
- அக்கச்சி உடைமை அரிச தங்கச்சி உடைமை தவிடா?
38
- அக்கரைப்பாகலுக்கு இக்கரைக்‌ கொழுகொம்பு.
39
  அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
40
  அக்கறை தீர்ந்தால்‌ அக்காள்‌ முகடு குக்கா.
41
  அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன?
@@ -96,8 +95,8 @@
96
  அச்சாணி இல்லாத்‌ தேர்‌ முச்சாணும்‌ ஓடாது.
97
  அச்சிக்குப்‌ போனாலும்‌, அகப்பை அரைக்காசு.
98
  அச்சியிலும்‌ பிச்சைக்காரன்‌ உண்டு.
99
- அச்சியென்றால்‌ உச்சி குளிருமா? அழுவணம்‌ (ஐவணம்‌) என்றால்‌ கை இவக்குமா?
100
- அச்சில்லாத்‌ தேர்‌ ஓடவும்‌ ஆழுடையான்‌ இல்லாதவள்‌ பிள்ளை பெறவும்‌ கூடுமா?
101
  அச்சு ஒன்றா வேறா?
102
  அஞ்சலிவந்தனம்‌ ஆருக்கும்‌ நன்மை.
103
  அஞ்சனக்காரன்‌ முதுகில்‌ வஞ்சனைக்காரன்‌ ஏறினான்‌.
@@ -106,15 +105,13 @@
106
  அஞ்சி ஆண்மை செய்யவேணும்‌.
107
  அஞ்சி நடக்கிறவளுக்குக்‌ காலமல்ல.
108
  அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
109
- அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல்‌,
110
- அறுபதிற்குமேல்‌ கொஞ்சினானாம்‌.
111
- அஞ்சில்‌ அறியாதவன்‌ ஐம்பதில்‌ அறிவானா?
112
  அஞ்சினவனைக்‌ குஞ்சும்‌ வெருட்டும்‌.
113
  அஞ்சினவனைப்‌ பேய்‌ அடிக்கும்‌.
114
  அஞ்சினவன்‌ கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்‌.
115
  அஞ்சினாரைக்‌ கெஞ்சுவிக்கும்‌, அடித்தாரை வாழ்விக்கும்‌.
116
- அஞ்சு காசுக்குக்‌ குதிரையும்‌ வேண்டும்‌, அதுவும்‌
117
- ஆற்றைக்‌ கடக்கப்‌ பாயவும்‌ வேண்டும்‌.
118
  அஞ்சு குஞ்சும்‌ கறியாமோ, அறியாப்‌ பெண்ணும்‌ பெண்டாமோ?
119
  அஞ்சுகதவும்‌ சாத்தியிருக்க, ஆமுடையான்‌ வாயிலே பேணவளார்‌?
120
  அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன்‌, திரட்டிக்குக்‌ கொண்டுவந்தானாம்‌.
@@ -125,13 +122,13 @@
125
  அஞ்சும்‌ இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே.
126
  அஞ்சுரு ஆணியில்லாத்தேர்‌ அசைவதரிது.
127
  அஞ்சுபொன்னும்‌ வாங்கார்‌ அரைப்பணமே போதுமென்பார்‌.
128
- அஞ்சும்‌ மூன்றும்‌ உண்டானால்‌, அறியாச்‌ இறுக்கஇயும்‌ கறியாக்குவாள்‌. (பெண்ணாவாள்‌)
129
- அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக்‌ கொண்டு வந்தாற்போல்‌ வலக்காரமாய்ப்‌ பேசுகிறாய்‌.
130
  அஞ்சு வயதுப்‌ பிள்ளைக்கு ஐம்பது வயதுப்‌ பெண்‌ கால்‌ முடக்கவேண்டும்‌.
131
  அஞ்சுவோரைக்‌ கெஞ்சடிக்கப்‌ பார்க்கிறான்‌.
132
  அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம்‌, ஐங்கல அரிச ஒரு கவளம்‌.
133
- அஞ்செழுத்தும்‌ பாவனையும்‌ அப்பனைப்போல்‌ இவனைப்போல்‌) இருக்கிறது.
134
- அடக்கத்துப்‌ பெண்ணுக்கு அழகேன்‌?
135
  அடக்கமே பெண்ணுக்கு அழகு.
136
  அட��்கம்‌ ஆயிரம்பொன்‌ தரும்‌.
137
  அடக்கம்‌ உடையார்‌ அறிஞர்‌, அடங்காதார்‌ கல்லார்‌.
@@ -143,8 +140,8 @@
143
  அடங்காப்‌ பெண்சாதியால்‌ அத்தைக்கும்‌ நமக்கும்‌ பொல்லாப்பு.
144
  அடங்காமாட்டுக்கு அரசன்‌ மூங்கில்‌ தடி.
145
  அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல்‌, அடங்காப்‌பிட பிடிக்கலாகாது.
146
- அடம்பங்கொடியும்‌ இரண்டால்‌ மிடுக்கு.
147
- அடா என்பான்‌, வெளியே புறப்படான்‌.
148
  அடாது செய்தவன்‌ படாது படுவான்‌.
149
  அடி அதிரசம்‌ (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை.
150
  அடி உதவுகிறதுபோல அண்ணன்‌ தம்பி உதவார்‌.
@@ -172,10 +169,10 @@
172
  அடிநாக்கிலே நஞ்சும்‌ நுனிநாக்கிலே அமிர்தமுமா?
173
  அடி நொச்சி நுனி ஆமணக்கா?
174
  அடிப்பானேன்‌ பிடிப்பானேன்‌ அடக்குகிற வழியில்‌ அடக்குவோம்‌.
175
- அடிமேல்‌ அடி அடித்தால்‌, அம்மியும்‌ நகரும்‌,
176
  அடிமை படைத்தால்‌ ஆள்வது கடன்‌.
177
- அடியற்ற பனையபோல்‌ விழுந்தான்‌.
178
- அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது.
179
  அடியற்றால்‌ நுனி விழாமலிருக்குமா?
180
  அடியாத மாடு படியாது.
181
  அடியிலுள்ளது நடுவுக்கும்‌ முடிக்கும்‌ உண்டு.
@@ -200,7 +197,7 @@
200
  அடுத்தவரை அகல விடலாகாது.
201
  அடுத்தவனைக்‌ கெடுக்கலாமா?
202
  அடுத்தவன்‌ வாழ்வைப்‌ பகலே குடி கெடுப்பான்‌.
203
- அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றானளென்று அம்மிக்‌குழவி யெடுத்துக்‌ குத்தக்கொண்டாளாம்‌.
204
  அடுத்தாரைக்‌ கெடுத்து அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடுகிறான்‌.
205
  அடுத்து அடுத்துச்‌ சொன்னால்‌ தொடுத்துக்‌ கெடுப்பான்‌ மடந்தை.
206
  அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன்‌ குரு.
@@ -208,9 +205,9 @@
208
  அடுப்பு எரிந்தால்‌ பொரி பொரியும்‌.
209
  அடுப்புக்‌ கட்டிக்கு அழகு வேண்டுமா?
210
  அடுப்புநெருப்பும்‌ போய்‌ வாய்த்தவிடும்‌ போச்சு.
211
- அடுத்த வீட்டுக்காரனுக்‌ கஇகாரம்‌ வந்தால்‌ அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல்‌ லாபம்‌,
212
- அடுத்த வீட்டுக்காரனுக்கு அதஇயோகம்‌ வந்தால்‌ அண்‌டை வீடு குதிரை லாயம்‌.
213
- அடுத்துமுயன்றாலும்‌ ஆகுநாள்தான்‌ ஆகும்‌.
214
  அடே அத்தான்‌, அத்தான்‌, அம்மான்‌ பண்ணினாற்‌ போலிருக்கவில்லை அடா.
215
  அடைந்தோரை ஆதரி.
216
  அடைபட்டுக்‌ இடக்கிறான்‌ செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான்‌ பட்டி.
@@ -218,16 +215,16 @@
218
  அடைப்பைப்‌ பிடுங்கினால்‌ பாம்பு கடிக்கும்‌.
219
  அடைமழைக்குள்ளே ஓர்‌ ஆட்டுக்குட்டி செத்தது போல.
220
  அடைமழை விட்டும்‌ செடிமழை விடவில்லை.
221
- அஷ்ட தரித்திரம்‌ தாய்‌ வீடு, அதிலும்‌ தரித்திரம்‌ மாமி யார்வீடு.
222
- அஷ்டதரித்திரம்‌ பிடித்தவன்‌ அமராவதியில்‌ வாழ்கிறானென்று நித்திய தரித்திரம்‌ பிடித்தவன்‌ நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான்‌.
223
- அட்டமத்துச்‌ சனி கிட்டவந்ததுபோல.
224
- அட்டமத்துச்‌ சனி நட்டம்‌ வரச்செய்யும்‌.
225
  அட்டமத்துச்‌ சனி பிடித்தது, பிட்டத்துத்‌ துணியையும்‌ உரிந்துகொண்டது.
226
  அட்டமத்துச்‌ சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
227
  அட்டாதுட்டி கொள்ளித்தேன்‌.
228
- அட்டாலும்‌ பால்‌ சுவையில்‌ குன்றாது,
229
- அட்டைக்கும்‌ இருத்தியில்லை, அக்கினிக்கும்‌ இருத்தியில்லை.
230
- அட்டையை எடுத்து மெத்தையில்‌ வைத்தாலும்‌ செத்‌தையைச்‌ செத்தையை நாடும்‌.
231
  அட்டையைப்‌ பிடித்து மெத்தையில்‌ வைத்ததுபோல.
232
  அணி பூண்ட நாய்போல.
233
  அணியத்திலே கிழிஞ்சாலும்‌ கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும்‌ கிழிஞ்சது.
@@ -246,15 +243,15 @@
246
  அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு.
247
  அண்டத்தைச்‌ சுமக்கிறவனுக்குச்‌ சுண்டைக்காய்‌ பாரமா?
248
  அண்டத்தைக்‌ கையில்‌ வைத்தாட்டும்‌ பிடாரிக்குச்‌ சுண்டைக்காய்‌ எடுப்பது பாரமா?
249
- அண்ட நிழலில்லாமற்போனாலும்‌ பேர்‌ ஆலாலவிருக்ஷம்‌,
250
  அண்டை அயல்‌ பார்த்துப்‌ பேசுகிறது.
251
  அண்டமும்‌ பிண்டமும்‌, அந்தரங்கமும்‌ வெளியரங்கமும்‌.
252
  அண்டர்‌ எப்படியோ தொண்டரும்‌ அப்படியே.
253
  அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்‌?
254
  அண்டைமேலே கோபம்‌ கடாவின்‌ மேலே காட்டினதுபோல.
255
- அண்டையிற்‌ சமர்த்தன்‌ இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்‌,
256
- அண்டை ஸீட்டுக்‌ கடனும்‌ பிட்டத்துச்‌ சிரங்கு மாகாது.
257
- அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல்‌ வீட்டுக்காரி இடித்துக்‌ கொண்டதுபோல.
258
  அண்டை வீட்டுச்‌ சண்டை கண்ணுக்குக்‌ குளிர்ச்சி
259
  அண்டை வீட்டுச்‌ சுப்பிக்கும்‌ எதிர்வீட்டுக்‌ காமாட்சிக்குமா கவலை?
260
  அண்டை வீட்டுப்‌ பார்ப்பான்‌ சண்டை மூட்டித்‌ தீர்ப்பான்‌
@@ -264,7 +261,7 @@
264
  அண்ணனுக்குத்‌ தம்பி அல்லவென்று போகுமா?
265
  அண்ணனுக்குப்பெண்‌ பிறந்தால்‌ அத்தை அசல்‌ நாட்டாள்‌.
266
  அண்ணற ஆயிரம்‌ பொன்னிலும்‌ நிண்ணற ஓருகாசு பெரிது.
267
- அண்ணனைக்‌ கொன்றபழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறதுபோல,
268
  அண்ணன்‌ உண்ணாதது எல்லாம்‌ மைத்துனிக்கு லாபம்‌.
269
  அண்ணன்‌ கொம்பு பம்பள பளாச்சு.
270
  அண்ணன்‌ சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண்‌ கயிற்‌றுக்குச்‌ சரி.
@@ -275,8 +272,8 @@
275
  அண்ணன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா.
276
  அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான்‌.
277
  அண்ணாக்கும்‌ தொண்டையும்‌ அதிர அடைத்தது.
278
- அண்ணாணங்கை அப்ஸரஸ்கிரீ.
279
- அண்ணாண்டி, வாரும்‌, சண்டையை ஒப்புக்கொள்ளும்‌.
280
  அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
281
  அண்ணாமலையார்‌ அருளுண்டானால்‌ மன்னார்சாமி மயிரைப்‌ பிடுங்குமா?
282
  அண்ணாவி பிள்ளைக்குப்‌ பணம்‌ பஞ்சமா, அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ பஞ்சமா?
@@ -291,7 +288,7 @@
291
  அதிகாரி வீட்டில்‌ திருடித்‌ தலையாரி வீட்டில்‌ வைத்‌ததுபோல.
292
  அதிகாரி வீட்டுக்‌ கோழிமுட்டை குடியானவன்‌ வீட்டு அம்மியை உடைத்ததாம்‌
293
  அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும்‌ சரிக்கு மாம்‌.
294
- அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை,
295
  அதியாக்‌ குறியால்‌ கருமாரிப்‌ பாய்ச்சல்‌.
296
  அதிர அடித்தால்‌ உதிர விளையும்‌
297
  அதிரந்‌ தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை.
@@ -301,15 +298,16 @@
301
  அதிருஷ்டம்‌ இல்லாதவனுக்கு கலப்பால்‌ வந்தாலும்‌, அதையும்‌ பூனை குடிக்கும்‌.
302
  அதிருஷ்டம்‌ கெட்ட கழுக்காணி.
303
  அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம்‌.
304
- அதிருஷ்டவான்மண்ணைத்தொட்டாலும்‌ பொன்னாகும்‌.
305
- அதிலே குறைச்சல்‌ இல்லை ஆட்டடா மணியை பூசாரி.
306
  அதிலேயும்‌ இது புதுமை, அவள்‌ செத்தது மெத்த அருமை
307
  அதின்‌ கையை எடுத்து அதின்‌ கண்ணிலே குத்துகிறது
308
  அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை.
309
  அதுவும்‌ போதாதென்று அழலாமா இனி?
310
  அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள்‌ மணைக்குச்‌ சுறுக்கிட்டதா?
311
- அதெல்லாம்‌ உஸண்டிட்டு வாவென்பான்‌ அதைக்‌ கைகழுவ வேண்டியதுதான்‌.
312
- அதை நான்‌ செய்யாதேபோனால்‌ என்‌ மீசையை எடுத்துவிடுகிறேன்‌
 
313
  அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன்‌ என்றாற்போல.
314
  அதை விட்டாலும்‌ கதியில்லை. அப்புறம்‌ போனாலும்‌ விதியில்லை
315
  அஸ்த செவ்வானம்‌ அடைமழைக்கு லக்ஷணம்‌.
@@ -326,10 +324,10 @@
326
  அத்தி மரத்திலே தொத்திய கனி போல.
327
  அஸ்தியிலே ஜ்வரம்‌.
328
  அத்து மீறிப்‌ போனான்‌, பித்துக்‌ கொள்ளி ஆனான்‌.
329
- அத்தைக்கு மீசை முளைத்தால்‌ இற்றப்ப என்கலாம்‌.
330
- அத்தைக்‌ கொழியப்‌ பித்தைக்‌ கில்லை ஒளவையாரிட்ட சாபத்‌ தடு.
331
- அத்தைத்தான்‌ சொல்வானேன்‌ வாயைத்தான்‌ வலிப்‌பானேன்‌ (நோவானேன்‌)?
332
- அத்தை மகள்‌ அம்மான்‌ மகள்‌: சொந்தம்‌ போல.
333
  அத்தை மகளானாலுஞ்‌ சும்மா வருமா?
334
  அத்தோடே நிண்ணுது அலைச்சல்‌, கொட்டோடே நிண்ணுது குலைச்சல்‌.
335
  அந்த ஊர்‌ மண்‌ மிதிக்கவே தன்னை மறந்து விட்டான்‌.
@@ -352,12 +350,12 @@
352
  அப்பம்‌ என்றாற்‌ பிட்டுக்‌ காட்ட வேண்டுமா?
353
  அப்பம்‌ சுட்டது சட்டியில்‌, அவல்‌ இடித்தது திட்டையில்‌.
354
  அப்பம்‌ சுட்டது திட்டையிலே, அவல்‌ இடித்தது சட்டியிலே.
355
- அப்பனோடே. போகிறவளுக்கு அண்ணன்‌ ஏது தம்பி ஏது?
356
  அப்பன்‌ அருமை அப்பன்‌ மாண்டால்‌ தெரியும்‌, உப்பின்‌ அருமை உப்பு இல்லாவிட்டால்‌ தெரியும்‌.
357
  அப்பன்‌ செத்தும்‌ தம்பிக்‌ கழுகிறதா?
358
- அப்பன்‌ சோற்றுக்‌ கழுகிறான்‌, பின்ளை கும்பகோணத்தில்‌ கோதானம்‌ செய்டிறான்‌.
359
- அப்பன்‌ பெரியவன்‌, ஏற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா.
360
- அப்பன்‌ அப்பா என்றால்‌ ரங்கா ரங்கா என்பான்‌.
361
  அப்பா என்றால்‌ உச்சி குளிருமா?
362
  அப்பாஜி உப்பில்லை.
363
  அப்பிடாவு மில்லை வெட்டுக்‌ கத்தியு மில்லை.
@@ -382,9 +380,9 @@
382
  அம்பட்டன்‌ கைக்‌ கண்ணாடி போல
383
  அம்பட்டன்‌ பல்லக்‌ கேறினது போல.
384
  அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ அருமையா?
385
- அம்பட்டன்‌ மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல,
386
- அம்பலக்‌ கழுதை அம்பலத்திற்‌ கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற்‌ (இருமாளத்திற்‌) இடந்தாலென்ன?
387
- அம்பலத்தில்‌ ஏறும்‌ பேச்சை அடக்கம்‌ பண்ணப்‌ பார்க்கிறான்‌.
388
  அம்பலத்தில்‌ கட்டுச்‌ சோறு அவிழ்த்தாற்‌ போல.
389
  அம்பலத்தில்‌ பொதி அவிழ்க்கலாகாது.
390
  அம்பலம்‌ வேகுது.
@@ -398,24 +396,24 @@
398
  அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
399
  அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார்‌.
400
  அம்மாளுக்குத்‌ தமிழ்‌ தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது.
401
- அம்மானும்‌ மருமகனும்‌ ஒரு வீட்டுக்கு ஆன்‌ அடிமை.
402
- அம்மான்‌ மகளுக்கு முறையா?
403
  அம்மான்‌ வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக்‌ கேட்கவேண்டுமா?
404
  அம்மி மிடுக்கோ அரைப்பவள்‌ மிடுக்கோ?
405
  அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப்‌ பேசுகிறாள்‌.
406
  அம்மி யிருந்து அரணை அழிப்பான்‌.
407
- அம்மியும்‌ குழவியும்‌ ஆகாயத்தில்‌ பறக்கச்சே, எச்9ற்‌ கல்லை எனக்கு என்னகதி என்றாற்‌ போல
408
- அம்மியும்‌ குழவியும்‌ ஆடிக்காற்றில்‌ பறக்கச்சே, இலவம்‌ பஞ்சு எனக்கென்னகதி என்றதாம்‌.
409
  அம்முக்கள்ளி ஆடையைத்‌ தின்றால்‌ வெண்ணெய்‌ உண்டா?
410
  அம்மை குத்தினாலும்‌ பொம்மை குத்தினாலும்‌ வேண்டியதரிசி.
411
  அம்மைக்‌ கமர்க்களம்‌ ஆக்கிப்படை, எனக்‌ கமர்க்களம்‌ பொங்கிப்படை.
412
- அம்மைக்கு அமர்க்களம்‌ பொங்்‌இப்‌ படையுங்கள்‌.
413
- அம்மை வீட்டுத்‌ தெய்வம்‌ நம்மைவிட்டுப்போமா?
414
- அம்மையாரே வாரும்‌, இழவனைக்‌ கொள்ளும்‌.
415
- அம்மையார்‌ எப்பொழுது சாவார்‌, கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்‌?
416
  அம்மையார்‌ நூற்கிற நூலுக்கும்‌ பேரன்‌ அரைஞாண்‌ கயிற்றுக்கும்‌ சரி.
417
- அம்மையார்‌ பெறுவது அரைக்காக, அவருக்குத்‌ தலை சிரைக்க முக்காற்காசு.
418
- அம்மையார்க்கு என்ன துக்கம்‌, கந்தைத்‌ துக்கம்‌.
419
  அயலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறான்‌.
420
  அயலார்‌ உடைமையில்‌ அந்தகண்போல்‌ இரு.
421
  அயலான்‌ வாழப்‌ பகலே சரக்கெடுப்பது.
@@ -445,8 +443,8 @@
445
  அரசனும்‌ அரவும்‌ சரி.
446
  அரசனும்‌ அழலும்‌ சரி.
447
  அரசனும்‌ நெருப்பும்‌ பாம்பும்‌ சரி.
448
- அரசனைக்கண்ட கண்ணுக்குப்‌ புருஷனைக்கண்டால்‌ கொசுப்போல இருக்கறது.
449
- அரசனை நம்பிப்‌ புருஷனைக்‌ கைவிட்டதுபோல.
450
  அரசன்‌ அருள்‌ அற்றால்‌ அனைவரும்‌ அற்றார்‌.
451
  அரசன்‌ அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது).
452
  அரசன்‌ அன்று கொல்லும்‌, தெய்வம்‌ நின்றுகொல்லும்‌.
@@ -466,15 +464,15 @@
466
  அரசுடையானை ஆகாயம்‌ காக்கும்‌.
467
  அரணை அலகு திறக்காது.
468
  அரணை கடித்தால்‌ அப்பொழுதே மரணம்‌.
469
- அரண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம்பேய்‌.
470
- அரண்மனைகாத்தவனும்‌ அடுப்பங்கரை காத்தவனும்‌ வீண்போகிறதில்லை.
471
- அரண்மனைவாசல்‌ காத்தவனும்‌ பரிமடைகாத்தவனும்‌ பழுதுபோவதில்லை.
472
  அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும்‌, குடியானவன்‌ என்ன செய்வான்‌?
473
  அரத்தை அரம்கொண்டும்‌ வயிரத்தை வயிரம்‌ கொண்டும்‌ அறுக்க வேண்டும்‌.
474
  அரபிக்குதிரையிலும்‌ ஐயம்பேட்டைத்‌ தட்டுவாணி நல்லது.
475
  அரமும்‌ அரமும்‌ கூடினால்‌ கின்னரம்‌.
476
- அரவத்தைக்‌ கண்டால்‌ &ரி விடுமா?
477
- அரவுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌.
478
  அரனருள்‌ அல்லாது அணுவும்‌ அசையாது.
479
  அரிஅரி என்றால்‌ ராமா ராமா என்கிறான்‌.
480
  அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிகாரம்‌ பண்ணலாம்‌.
@@ -483,7 +481,7 @@
483
  அரிஹர பிரமாதிகளாலும்‌ முடியாது.
484
  அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை.
485
  அரிசி அள்ளின காக்கை போல.
486
- அரிசி ஆழாக்கானாலும்‌ அடுப்புக்கட்டி. மூன்றுவேண்டும்‌.
487
  அரிசி உண்டானால்‌ வரிசையும்‌ உண்டு, அக்காள்‌ உண்டானால்‌ மச்சானும்‌ உண்டு.
488
  அரிசி உழக்கானாலும்‌ அடுப்பு மூன்று.
489
  அரிசி கொண்டு (உண்ண) அக்காள்‌ வீட்டுக்குப்போவானேன்‌?
@@ -492,14 +490,14 @@
492
  அரிசிக்குத்‌ தக்க கனவுலை
493
  அரிசிப்பகையும்‌ ஆமுடையான்‌ பகையும்‌ உண்டா?
494
  அரிசிப்‌ பொதியுடன்‌ திருவாரூர்‌.
495
- அரிசியும்கறியும்‌ உண்டானால்‌ அக்கானள்வீடுவேண்டுமா?
496
- அரிச்சந்திரன்‌ வீட்டுக்கு அடுத்த வீடு.
497
  அரிதாரம்‌ கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி.
498
  அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்‌.
499
  அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம்‌ தீர்வை உண்டா?
500
  அரிய சரீரம்‌ அந்தரத்தெறிந்த கல்‌.
501
- அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து இரிகறான்‌.
502
- அரியுஞ்‌ சிவனும்‌ ஒண்ணு, அறியாதவன்‌ வாயிலே மண்ணு.
503
  அரியுஞ்சிவனும்‌ ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு.
504
  அரிவாளும்‌ அசையவேண்டும்‌, ஆண்டை குடியும்‌ கெட வேண்டும்‌.
505
  அரிவாள்‌ சூட்டைப்போலக்‌ காய்ச்சல்‌ மாற்றவோ?
@@ -556,11 +554,11 @@
556
  அலை ஓய்ந்து கடலாடலாமா?
557
  அலைபோல நாக்கும்‌, மலைபோல மூக்கும்‌, ஆகாசந்தொட்ட கையும்‌.
558
  அலைமோதும்போதே தலை முழுகுகிறது.
559
- அலைவாய்த்‌ துரும்புபோல்‌ அலை றது.
560
- அல்லக்காட்டு நரி பல்லைக்‌ காட்டுகிறது.
561
  அல்லாத வழியால்‌ பொருள்‌ ஈட்டல்‌, காமம்‌ துய்த்தல்‌ இவை ஆகா.
562
- அல்லாதவன்‌ வாயில்‌ கன்ளை வார்‌.
563
- அல்லல்‌ அருளாள்வார்க்கில்லை.
564
  அல்லல்‌ அற்ற படுக்கை அழகிலும்‌ அழகு.
565
  அல்லல்‌ ஒரு காலம்‌ செல்வம்‌ ஒரு காலம்‌.
566
  அல்லவை தேய அறம்‌ பெருகும்‌.
@@ -600,8 +598,8 @@
600
  அவலமாய்‌ வாழ்பவன்‌ சவலமாய்ச்‌ சாவான்‌.
601
  அவலைச்‌ சாக்கிட்டு உரலை இடிக்கிறது.
602
  அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள்‌.
603
- அவலை முக்கித்‌ தின்னு, எள்ளை நக்கித்‌ இன்னு.
604
- அவளவன்‌ என்பதைவிட அரிஅரி என்பது நலம்‌.
605
  அவளுக்கிவள்‌ எழுந்திருந்து உண்பாள்‌.
606
  அவளுக்கு ரொம்பத்‌ தக்குத்தெரியும்‌.
607
  அவளுக்கெவள்‌ ஈடு அவளுக்கவளே சோடு
@@ -616,7 +614,7 @@
616
  அவள்‌ பலத்தை மண்கொண் டொளிச்சுது.
617
  அவன்‌ பாடுகிறது குயில்‌ கூவுகிறது போல.
618
  அவன்‌ பேர்‌ தங்கமாம்‌ அவள்‌ காதில்‌ பிச்சோலையாம்‌.
619
- அவன்‌ பேர்‌ கூந்தலழகி அவள்‌ தலை மொட்டை,
620
  அவளிடத்தில்‌ எல்லாரும்‌ பிச்சை வாங்கவேண்டும்‌.
621
  அவனருளுற்றால்‌ அனைவரு முற்றார்‌, அவனருளற்றால்‌ அனைவருமற்றார்‌.
622
  அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு.
@@ -625,7 +623,7 @@
625
  அவனுக்குச்‌ சாண்‌ ஏறினால்‌ முழம்‌ சறுக்குது.
626
  அவனுக்குச்‌ சுக்கிரதிசை அடிக்கிறது.
627
  அவனுக்குச்‌ சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது.
628
- அவனுக்குப்‌ பொய்ச்சத்தியம்‌ பாலும்‌ சோறும்‌,
629
  அவனுக்கு ஜெயில்‌ தாய்‌ வீடு.
630
  அவனுக்கும்‌ இவனுக்கும்‌ எருமைச்‌ சங்காத்தம்‌.
631
  அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதாம்��� என்‌ பிழைப்‌பெல்லாம்‌.
@@ -652,9 +650,9 @@
652
  அவன்‌ எரி பொரியென்று விழுகிறான்‌.
653
  அவன்‌ எனக்கு அட்டமத்துச்சனி.
654
  அவன்‌ என்‌ தலைக்கு உலை வைக்கிறான்‌.
655
- அவன்‌ என்னை ஊடப்பறக்கடிக்கப்‌ பார்க்கிறான்‌.
656
- அவன்‌ ஒரு குளிர்ந்த கொள்ளி.
657
- அவன்‌ ஓஒடிப்பாடி நாடியில்‌ அடங்கினான்‌.
658
  அவன்‌ கழுத்துக்குக்‌ கத்தி தட்டுகிறான்‌.
659
  அவன்‌ காலால்‌ இட்ட வேலையைக்‌ கையால்‌ செய்வான்‌.
660
  அவன்‌ காலால்‌ இட்ட வேலையைத்‌ தலையால்‌ செய்வான்‌.
@@ -670,13 +668,13 @@
670
  அவன்‌ சிறகில்லாப்பறவை.
671
  அவன்‌ சிறகொடிந்த பறவை.
672
  அவன்‌ சூத்தைத்‌ தாங்குகிறான்‌.
673
- அவன்‌ சொன்னதே சட்டம்‌ இட்டதே பிச்சை,
674
  அவன்‌ சோற்றுக்குத்‌ தாளம்‌ போடுகிறான்‌.
675
  அவன்‌ சோற்றை மறந்து விட்டான்‌.
676
  அவன்‌ தலையில்‌ ஓட்டைக்‌ கவிழ்ப்பான்‌.
677
  அவன்‌ தன்னாலே தான்‌ கெட்டால்‌ அண்ணாவி என்ன செய்வார்‌?
678
  அவன்‌ தொட்டுக்‌ கொடுத்தான்‌, நான்‌ இட்டுக்‌ கொடுத்‌தேன்‌.
679
- அவன்‌ தொத்தி உறவாடித்‌ தோலுக்கு மன்றாடுகிறான்‌. :
680
  அவன்‌ நடைக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கைவீச்சுக்‌குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌.
681
  அவன்‌ நா அசைய நாடு அசையும்‌.
682
  அவன்‌ பசியாமல்‌ கஞ்சி குடிக்கிறான்‌.
@@ -706,8 +704,8 @@
706
  அழகு சொட்டுகிறது.
707
  அழகு சோறுபோடுமா, அதிருஷ்டம்‌ சோறு போடுமா?
708
  அழகு பெண்ணே காற்றாடி (காத்தாயி), உன்னை) அழைக்கிறாண்டி கூத்தாடி.
709
- அழச்சொல்லுகிறவன்‌ பிழைக்கச்‌ சொல்லுவான்‌, இரிக்‌கச்சொல்லுகறவன்‌ கெடச்சொல்லுவான்‌.
710
- அழச்சொல்லுவார்‌ தமர்‌, சிரிக்கச்‌ சொல்லுவார்‌ பிறர்‌.
711
  அழிக்கப்படுவானை கடவுள்‌ அறிவீனன்‌ ஆக்குவார்‌.
712
  அழித்துக்‌ கழித்துப்போட்டு வழித்து நக்கி யென்று பெயரிட்டானாம்‌.
713
  அழிந்த கொல்லையில்‌ குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
@@ -715,13 +713,13 @@
715
  அழிந்து பழஞ்சோறாய்ப்‌ போச்சுது.
716
  அழிவழக்குச்‌ சொன்னவன்‌, பழிபொறுக்கும்‌ மன்னவன்‌.
717
  அழுகள்ளன்‌ தொழுகள்ளன்‌ ஆசாரக்கள்ளன்‌.
718
- அழுகிற ஆணையும்‌ இரிக்��ிற பெண்ணையும்‌ நம்பப்‌படாது.
719
- அழுகிறதற்கு அரைப்பணம்‌ கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம்‌ கொடு.
720
- அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்‌ காட்டுகிறபோல,
721
- அழுகிற வீட்டில்‌ இருந்தாலும்‌ ஒழுகு)கிற வீட்டில்‌ இருக்கலாகாது.
722
- அழுகிற வேளைபார்த்து அக்குள்‌ பாய்ச்சுகிறான்‌.
723
  அழுகை ஆங்காரத்தின்‌ மேலும்‌, சிரிப்பு கெலிப்பின்‌ மேலும்‌ தான்‌.
724
- அழுகையும்‌ ஆங்காரமும்‌ சிரிப்புக்‌ கெலிப்போடே,
725
  அழுக்குக்குள்‌ இருக்கும்‌ மாணிக்கம்‌.
726
  அழுக்குச்‌ சீலைக்குள்ளே மாணிக்கம்‌.
727
  அழுக்கை அழுக்குக்கொல்லும்‌, இழுக்கை இழுக்குக்‌ கொல்லும்‌.
@@ -736,8 +734,8 @@
736
  அழுத்த நெஞ்சன்‌ ஆருக்கு முதவான்‌, இளகின நெஞ்சன்‌ எவர்க்கும்‌ உதவுவான்‌.
737
  அழுதபிள்ளைத்‌ தாய்ச்சிக்குப்‌ பணயம்‌ கொடுத்தால்‌ அநுபவிக்க ஓட்டுமா குழந்தை?
738
  அழுவார்‌ அழுவார்‌ தம்‌ துக்கம்‌ அசலார்க்கல்ல
739
- அழுவார்‌ அழுவார்‌ தம்‌ தம்‌ துக்கமே, இருவன்‌ பெண்டீருக்கு அழுவாரில்லை.
740
- அழுவார்‌ அற்ற பிணமும்‌ ஆற்றுவார்‌ அற்ற சுடலையும்‌,
741
  அழையா வீட்டிற்கு நுழையாச்‌ சம்பந்தி.
742
  அளகாபுரி கொள்ளையானாலும்‌ அதிருஷ்ட ஈனனுக்கு ஒன்றுமில்லை.
743
  அளகாபுரியிலும்‌ விறகு தலையன்‌ உண்டு.
@@ -745,16 +743,17 @@
745
  அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
746
  அளந்த அளந்த நாழி ஒழிந்து ஓழிந்து வரும்‌.
747
  அளந்த நாழிகொண்டு அளப்பான்‌.
748
- அளந்த ஒருசாணில்லை, அமிந்தால்‌ ஒருசட்டிகாணாது.
749
- அளவளாலில்லாதவன்‌ வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர்‌ நிறைந்தற்கு.
750
  அளவிட்டவரைக்‌ கள விடலாமா?
751
  அளவிற்கு மிஞ்சினால்‌ அமுதமும்‌ விஷமாகும்‌.
752
  அளவுக்கு மிஞ்சினால்‌ அமிருதமும்‌ நஞ்சு.
753
- அளுங்குப்‌ பிடி பிடித்தாற்போல, அள���ளாது குறையாது சொல்லாது பிறவாது.
754
- அள்ளிக்குடிக்கத்‌ தண்ணீரில்லை, அவனள்பேர்‌ கங்காதேவி.
 
755
  அன்ளிக்கொடுத்தால்‌ சும்மா, அளந்து கொடுத்தால்‌ கடன்‌.
756
- அன்னிக்கொண்டே போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்‌.
757
- அன்ளிப்பால்‌ வார்க்கையிலே சொல்லிப்பால்வார்த்திருக்குது.
758
  அள்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருக்கல்‌ ஆகாது, கின்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருந்தாலும்‌.
759
  அள்ளுவது எல்லாம்‌ நாய்‌ தனக்கென்று எண்ணுமாம்‌.
760
  அறக்கப்பறக்கப்‌ பாடுபட்டாலும்‌ படுக்கப்பாயில்லை.
@@ -787,7 +786,7 @@
787
  அறிய அறியக்‌ கெடுவார்‌ உண்டா?
788
  அறியாத நாளெல்லாம்‌ பிறவாத நாள்‌.
789
  அறியாப்பிள்ளை ஆனாலும்‌ ஆடுவான்‌ மூப்பு.
790
- அறியாப்பினள்ளை புத்தியைப்‌ போல.
791
  அறியாமல்‌ தாடியை வளர்த்தது அம்பட்டன்‌ கையிற்‌ கொடுக்கவா?
792
  அறிவில்லார்‌ சிநேகம்‌ அதிக உத்தமம்‌.
793
  அறிவீனர்தமக்கு ஆயிரம்‌ உரைக்கினும்‌ அவம்‌.
@@ -800,37 +799,37 @@
800
  அறிவுடன்‌ ஞானம்‌ அன்புடன்‌ ஒழுக்கம்‌.
801
  அறிவுடையாரை அடுத்தாற்போதும்‌.
802
  அறிவுடையாரை அரசனும்‌ விரும்பும்‌.
803
- அறிவுதரும்‌ வாயும்‌ அன்பு உரைக்கும்‌ நாவும்‌,
804
- அறிவு புறம்போய்‌ அண்டது போல,
805
  அறிவு பெருத்தோன்‌ அல்லல்‌ (நோய்‌) பெருத்தோன்‌.
806
  அறிவு மனதை அரிக்கும்‌.
807
  அறிவேன்‌ அறிவேன்‌ ஆலிலை புளியிலைபோலிருக்கும்‌.
808
  அறுகங்கட்டைபோல்‌ அடிவேர்‌ துளிர்க்கிறது.
809
- அறுகங்கட்டையும்‌ ஆபத்துக்குதவும்‌,
810
  அறுக்க ஊறும்‌ பூம்பாளை, அணுக ஊறும்‌ ஏற்றின்பம்‌.
811
  அறுக்கமாட்டாதவன்‌ இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்‌.
812
  அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம்‌ சேட்டை.
813
  அறுதலிமகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன்‌.
814
  அறுத்த கோழி துடிக்குமாப்‌ போல.
815
- அறுத்தவள்‌ ஆண்பிள்ளை பெற்றகதை,
816
- அறுத்தவிரலுக்குச்‌ சுண்ணாம்பு தடவமாட்டான்‌,
817
- ஆண்டிவந்தாலும்‌ பிச்சைபோடமாட்டான்‌.
818
- அறுத்துக்‌ கொண்டதாம்‌ கழுதை எடுத்துக்கொண்டதாம்‌ ��ட்டம்‌.
819
  அறுந்த விரலுக்குச்‌ சுண்ணாம்பு கிடையாது.
820
  அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
821
  அறுபத்துநாலடிக்‌ கம்பத்தி லேறி ஆடினாலும்‌,அடியிலிறங்கித்தான்‌ தியாகம்‌ வாங்கவேண்டும்‌.
822
  அறுபத்தெட்டுக்‌ கோரம்பலம்‌.
823
  அறுப்புக்காலத்தில்‌ எலிக்கு ஐந்துபெண்சாதி.
824
- அறுவாய்க்கு வாய்பெரிது, அரிசிக்குக்‌ கொதுபெரிது,
825
- அறைக்கீரைப்‌ புழுதின்னாதவனும்‌ அவசாரிகையில்‌ சோறுண்ணாதவனும்‌ இல்லை.
826
  அறையில்‌ ஆடி, அல்லவோ அம்பலத்தில்‌ ஆடவேண்டும்‌.
827
  அறையில்‌ இருந்தபேர்களை அம்பலம்‌ ஏற்றுகிற புரட்டன்‌.
828
  அறைவீட்டுச்செய்தி அம்பலத்தில்‌ வரும்‌.
829
- அற்ப ஆசை கோடிதவத்தைக்‌ கெடுக்கும்‌, அற்பக்கோபத்தினால்‌ அறுந்தமூக்கு ஆயிரம்‌ சந்தோஷம்‌ வந்தாலும்‌ வருமா?
830
- அற்பசகவாசம்‌ பிராணசங்கடம்‌.
 
831
  அற்பசுகம்‌ கோடிதுக்கம்‌.
832
- அற்பத்திற்கு அழகு குலை$கறதா?
833
- அற்பத்‌ துடைப்பமானாலும்‌ அகத்தூசியை அடக்கும்‌,
834
  அற்பர்‌ சிநேகம்‌ பிராண கண்டிதம்‌.
835
  அற்பர்‌ சிநேகம்‌ பிராண சங்கடம்‌.
836
  அற்பனுக்கு பவிஷு(ஐசுவரியம்‌) வந்தால்‌ அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்‌.
 
1
+ அஃகமும்‌ காசும்‌ சிக்கெனத்‌ தேடு.
2
+ அஃகம்‌ சுருக்கேல்‌.
3
  அகங்கையிற்‌ போட்டுப்‌ புறங்கையை நக்கலாமா?
4
  அகட விகடமாய்ப்‌ பேசுகிறான்‌.
5
  அகதிக்கு ஆகாசமே துணை.
 
14
  அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்‌ இடத்து ராஜா.
15
  அகப்பட்டுக்கொள்வேன்‌ என்றோ கள்ளன்‌ களவெடுக்‌கிறது?
16
  அகப்பை குறைந்தால்‌ கொழுப்பெல்லா மடங்கும்‌.
17
+ அகப்பை பிடித்தவன்‌ தன்னவனானால்‌, அடிப்பந்தியில்‌ இருந்தாலென்ன, கடைப்பந்தியில்‌ இருந்தாலென்ன?
18
+ அகம்‌ ஏறச்‌ சுகம்‌ ஏறும்‌.
19
  அகம்‌ மலிந்தால்‌ அஞ்சும்‌ மலியும்‌.
20
  அகம்‌ குறைந்தால்‌ அஞ்சும்‌ குறையும்‌.
21
+ அகம்‌ மலிந்தால்‌ எல்லாம்‌ மலியும்‌, அகம்‌ குறைந்தால்‌ எல்லாம்‌ குறையும்‌.
22
+ அகல இருந்தால்‌ நிகள உறவு, கிட்டவந்தால்‌ முட்டப்‌ பகை.
23
+ அகல இருந்தால்‌ பகையும்‌ உறவாம்‌.
 
24
  அகல இருந்தால்‌ புகல உறவு.
25
  அகல இருந்து செடியைக்‌ காக்கிறது.
26
  அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம்‌.
 
33
  அகிலுந்‌ திகிலுமாக.
34
  அகோர தபச விபரீத சோரன்‌.
35
  அகோர தபசி விபரீத நிபுணன்‌.
36
+ அக்கச்சி உடைமை அரிசி தங்கச்சி உடைமை தவிடா?
37
+ அக்கரைப்பாகலுக்கு இக்கரைக்‌ கொழுகொம்பு.
38
  அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
39
  அக்கறை தீர்ந்தால்‌ அக்காள்‌ முகடு குக்கா.
40
  அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன?
 
95
  அச்சாணி இல்லாத்‌ தேர்‌ முச்சாணும்‌ ஓடாது.
96
  அச்சிக்குப்‌ போனாலும்‌, அகப்பை அரைக்காசு.
97
  அச்சியிலும்‌ பிச்சைக்காரன்‌ உண்டு.
98
+ அச்சியென்றால்‌ உச்சி குளிருமா? அழுவணம்‌ (ஐவணம்‌) என்றால்‌ கை சிவக்குமா?
99
+ அச்சில்லாத்‌ தேர்‌ ஓடவும்‌ ஆழுடையான்‌ இல்லாதவள்‌ பிள்ளை பெறவும்‌ கூடுமா?
100
  அச்சு ஒன்றா வேறா?
101
  அஞ்சலிவந்தனம்‌ ஆருக்கும்‌ நன்மை.
102
  அஞ்சனக்காரன்‌ முதுகில்‌ வஞ்சனைக்காரன்‌ ஏறினான்‌.
 
105
  அஞ்சி ஆண்மை செய்யவேணும்‌.
106
  அஞ்சி நடக்கிறவளுக்குக்‌ காலமல்ல.
107
  அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
108
+ அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல்‌, அறுபதிற்குமேல்‌ கொஞ்சினானாம்‌.
109
+ அஞ்சில்‌ அறியாதவன்‌ ஐம்பதில்‌ அறிவானா?
 
110
  அஞ்சினவனைக்‌ குஞ்சும்‌ வெருட்டும்‌.
111
  அஞ்சினவனைப்‌ பேய்‌ அடிக்கும்‌.
112
  அஞ்சினவன்‌ கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்‌.
113
  அஞ்சினாரைக்‌ கெஞ்சுவிக்கும்‌, அடித்தாரை வாழ்விக்கும்‌.
114
+ அஞ்சு காசுக்குக்‌ குதிரையும்‌ வேண்டும்‌, அதுவும்‌ ஆற்றைக்‌ கடக்கப்‌ பாயவும்‌ வேண்டும்‌.
 
115
  அஞ்சு குஞ்சும்‌ கறியாமோ, அறியாப்‌ பெண்ணும்‌ பெண்டாமோ?
116
  அஞ்சுகதவும்‌ சாத்தியிருக்க, ஆமுடையான்‌ வாயிலே பேணவளார்‌?
117
  அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன்‌, திரட்டிக்குக்‌ கொண்டுவந்தானாம்‌.
 
122
  அஞ்சும்‌ இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே.
123
  அஞ்சுரு ஆணியில்லாத்தேர்‌ அசைவதரிது.
124
  அஞ்சுபொன்னும்‌ வாங்கார்‌ அரைப்பணமே போதுமென்பார்‌.
125
+ அஞ்சும்‌ மூன்றும்‌ உண்டானால்‌, அறியாச்‌ இறுக்கியும்‌ கறியாக்குவாள்‌. (பெண்ணாவாள்‌)
126
+ அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக்‌ கொண்டு வந்தாற்போல்‌ வலக்காரமாய்ப்‌ பேசுகிறாய்‌.
127
  அஞ்சு வயதுப்‌ பிள்ளைக்கு ஐம்பது வயதுப்‌ பெண்‌ கால்‌ முடக்கவேண்டும்‌.
128
  அஞ்சுவோரைக்‌ கெஞ்சடிக்கப்‌ பார்க்கிறான்‌.
129
  அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம்‌, ஐங்கல அரிச ஒரு கவளம்‌.
130
+ அஞ்செழுத்தும்‌ பாவனையும்‌ அப்பனைப்போல்‌ (அவனைப்போல்‌) இருக்கிறது.
131
+ அடக்கத்துப்‌ பெண்ணுக்கு அழகேன்‌?
132
  அடக்கமே பெண்ணுக்கு அழகு.
133
  அட��்கம்‌ ஆயிரம்பொன்‌ தரும்‌.
134
  அடக்கம்‌ உடையார்‌ அறிஞர்‌, அடங்காதார்‌ கல்லார்‌.
 
140
  அடங்காப்‌ பெண்சாதியால்‌ அத்தைக்கும்‌ நமக்கும்‌ பொல்லாப்பு.
141
  அடங்காமாட்டுக்கு அரசன்‌ மூங்கில்‌ தடி.
142
  அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல்‌, அடங்காப்‌பிட பிடிக்கலாகாது.
143
+ அடம்பங்கொடியும்‌ திரண்டால்‌ மிடுக்கு.
144
+ அடா என்பான்‌, வெளியே புறப்படான்‌.
145
  அடாது செய்தவன்‌ படாது படுவான்‌.
146
  அடி அதிரசம்‌ (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை.
147
  அடி உதவுகிறதுபோல அண்ணன்‌ தம்பி உதவார்‌.
 
169
  அடிநாக்கிலே நஞ்சும்‌ நுனிநாக்கிலே அமிர்தமுமா?
170
  அடி நொச்சி நுனி ஆமணக்கா?
171
  அடிப்பானேன்‌ பிடிப்பானேன்‌ அடக்குகிற வழியில்‌ அடக்குவோம்‌.
172
+ அடிமேல்‌ அடி அடித்தால்‌, அம்மியும்‌ நகரும்‌
173
  அடிமை படைத்தால்‌ ஆள்வது கடன்‌.
174
+ அடியற்ற பனை போல்‌ விழுந்தான்‌.
175
+ அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது.
176
  அடியற்றால்‌ நுனி விழாமலிருக்குமா?
177
  அடியாத மாடு படியாது.
178
  அடியிலுள்ளது நடுவுக்கும்‌ முடிக்கும்‌ உண்டு.
 
197
  அடுத்தவரை அகல விடலாகாது.
198
  அடுத்தவனைக்‌ கெடுக்கலாமா?
199
  அடுத்தவன்‌ வாழ்வைப்‌ பகலே குடி கெடுப்பான்‌.
200
+ அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றாளென்று அம்மிக்‌குழவி யெடுத்துக்‌ குத்தக்கொண்டாளாம்‌.
201
  அடுத்தாரைக்‌ கெடுத்து அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடுகிறான்‌.
202
  அடுத்து அடுத்துச்‌ சொன்னால்‌ தொடுத்துக்‌ கெடுப்பான்‌ மடந்தை.
203
  அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன்‌ குரு.
 
205
  அடுப்பு எரிந்தால்‌ பொரி பொரியும்‌.
206
  அடுப்புக்‌ கட்டிக்கு அழகு வேண்டுமா?
207
  அடுப்புநெருப்பும்‌ போய்‌ வாய்த்தவிடும்‌ போச்சு.
208
+ அடுத்த வீட்டுக்காரனுக்‌ கதிகாரம்‌ வந்தால்‌ அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல்‌ லாபம்‌,
209
+ அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம்‌ வந்தால்‌ அண்‌டை வீடு குதிரை லாயம்‌.
210
+ அடுத்துமுயன்றாலும்‌ ஆகுநாள்தான்‌ ஆகும்‌.
211
  அடே அத்தான்‌, அத்தான்‌, அம்மான்‌ பண்ணினாற்‌ போலிருக்கவில்லை அடா.
212
  அடைந்தோரை ஆதரி.
213
  அடைபட்டுக்‌ இடக்கிறான்‌ செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான்‌ பட்டி.
 
215
  அடைப்பைப்‌ பிடுங்கினால்‌ பாம்பு கடிக்கும்‌.
216
  அடைமழைக்குள்ளே ஓர்‌ ஆட்டுக்குட்டி செத்தது போல.
217
  அடைமழை விட்டும்‌ செடிமழை விடவில்லை.
218
+ அஷ்ட தரித்திரம்‌ தாய்‌ வீடு, அதிலும்‌ தரித்திரம்‌ மாமியார் வீடு.
219
+ அஷ்டதரித்திரம்‌ பிடித்தவன்‌ அமராவதியில்‌ வாழ்கிறானென்று நித்திய தரித்திரம்‌ பிடித்தவன்‌ நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான்‌.
220
+ அட்டமத்துச்‌ சனி கிட்டவந்தது போல.
221
+ அட்டமத்துச்‌ சனி நட்டம்‌ வரச்செய்யும்‌.
222
  அட்டமத்துச்‌ சனி பிடித்தது, பிட்டத்துத்‌ துணியையும்‌ உரிந்துகொண்டது.
223
  அட்டமத்துச்‌ சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
224
  அட்டாதுட்டி கொள்ளித்தேன்‌.
225
+ அட்டாலும்‌ பால்‌ சுவையில்‌ குன்றாது
226
+ அட்டைக்கும்‌ திருத்தியில்லை, அக்கினிக்கும்‌ திருத்தியில்லை.
227
+ அட்டையை எடுத்து மெத்தையில்‌ வைத்தாலும்‌ செத்‌தையைச்‌ செத்தையை நாடும்‌.
228
  அட்டையைப்‌ பிடித்து மெத்தையில்‌ வைத்ததுபோல.
229
  அணி பூண்ட நாய்போல.
230
  அணியத்திலே கிழிஞ்சாலும்‌ கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும்‌ கிழிஞ்சது.
 
243
  அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு.
244
  அண்டத்தைச்‌ சுமக்கிறவனுக்குச்‌ சுண்டைக்காய்‌ பாரமா?
245
  அண்டத்தைக்‌ கையில்‌ வைத்தாட்டும்‌ பிடாரிக்குச்‌ சுண்டைக்காய்‌ எடுப்பது பாரமா?
246
+ அண்ட நிழலில்லாமற்போனாலும்‌ பேர்‌ ஆலாலவிருக்ஷம்‌
247
  அண்டை அயல்‌ பார்த்துப்‌ பேசுகிறது.
248
  அண்டமும்‌ பிண்டமும்‌, அந்தரங்கமும்‌ வெளியரங்கமும்‌.
249
  அண்டர்‌ எப்படியோ தொண்டரும்‌ அப்படியே.
250
  அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்‌?
251
  அண்டைமேலே கோபம்‌ கடாவின்‌ மேலே காட்டினதுபோல.
252
+ அண்டையிற்‌ சமர்த்தன்‌ இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்‌
253
+ அண்டை வீட்டுக்‌ கடனும்‌ பிட்டத்துச்‌ சிரங்கு மாகாது.
254
+ அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல்‌ வீட்டுக்காரி இடித்துக்‌ கொண்டதுபோல.
255
  அண்டை வீட்டுச்‌ சண்டை கண்ணுக்குக்‌ குளிர்ச்சி
256
  அண்டை வீட்டுச்‌ சுப்பிக்கும்‌ எதிர்வீட்டுக்‌ காமாட்சிக்குமா கவலை?
257
  அண்டை வீட்டுப்‌ பார்ப்பான்‌ சண்டை மூட்டித்‌ தீர்ப்பான்‌
 
261
  அண்ணனுக்குத்‌ தம்பி அல்லவென்று போகுமா?
262
  அண்ணனுக்குப்பெண்‌ பிறந்தால்‌ அத்தை அசல்‌ நாட்டாள்‌.
263
  அண்ணற ஆயிரம்‌ பொன்னிலும்‌ நிண்ணற ஓருகாசு பெரிது.
264
+ அண்ணனைக்‌ கொன்றபழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறதுபோல
265
  அண்ணன்‌ உண்ணாதது எல்லாம்‌ மைத்துனிக்கு லாபம்‌.
266
  அண்ணன்‌ கொம்பு பம்பள பளாச்சு.
267
  அண்ணன்‌ சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண்‌ கயிற்‌றுக்குச்‌ சரி.
 
272
  அண்ணன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா.
273
  அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான்‌.
274
  அண்ணாக்கும்‌ தொண்டையும்‌ அதிர அடைத்தது.
275
+ அண்ணாணங்கை அப்ஸரஸ்திரீ.
276
+ அண்ணாண்டி, வாரும்‌, சண்டையை ஒப்புக்கொள்ளும்‌.
277
  அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
278
  அண்ணாமலையார்‌ அருளுண்டானால்‌ மன்னார்சாமி மயிரைப்‌ பிடுங்குமா?
279
  அண்ணாவி பிள்ளைக்குப்‌ பணம்‌ பஞ்சமா, அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ பஞ்சமா?
 
288
  அதிகாரி வீட்டில்‌ திருடித்‌ தலையாரி வீட்டில்‌ வைத்‌ததுபோல.
289
  அதிகாரி வீட்டுக்‌ கோழிமுட்டை குடியானவன்‌ வீட்டு அம்மியை உடைத்ததாம்‌
290
  அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும்‌ சரிக்கு மாம்‌.
291
+ அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை
292
  அதியாக்‌ குறியால்‌ கருமாரிப்‌ பாய்ச்சல்‌.
293
  அதிர அடித்தால்‌ உதிர விளையும்‌
294
  அதிரந்‌ தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை.
 
298
  அதிருஷ்டம்‌ இல்லாதவனுக்கு கலப்பால்‌ வந்தாலும்‌, அதையும்‌ பூனை குடிக்கும்‌.
299
  அதிருஷ்டம்‌ கெட்ட கழுக்காணி.
300
  அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம்‌.
301
+ அதிருஷ்டவான் மண்ணைத்தொட்டாலும்‌ பொன்னாகும்‌.
302
+ அதிலே குறைச்சல்‌ இல்லை ஆட்டடா மணியை பூசாரி.
303
  அதிலேயும்‌ இது புதுமை, அவள்‌ செத்தது மெத்த அருமை
304
  அதின்‌ கையை எடுத்து அதின்‌ கண்ணிலே குத்துகிறது
305
  அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை.
306
  அதுவும்‌ போதாதென்று அழலாமா இனி?
307
  அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள்‌ மணைக்குச்‌ சுறுக்கிட்டதா?
308
+ அதெல்லாம்‌ உண்டிட்டு வாவென்பாள்
309
+ அதைக்‌ கைகழுவ வேண்டியதுதான்‌.
310
+ அதை நான்‌ செய்யாதேபோனால்‌ என்‌ மீசையை எடுத்துவிடுகிறேன்‌
311
  அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன்‌ என்றாற்போல.
312
  அதை விட்டாலும்‌ கதியில்லை. அப்புறம்‌ போனாலும்‌ விதியில்லை
313
  அஸ்த செவ்வானம்‌ அடைமழைக்கு லக்ஷணம்‌.
 
324
  அத்தி மரத்திலே தொத்திய கனி போல.
325
  அஸ்தியிலே ஜ்வரம்‌.
326
  அத்து மீறிப்‌ போனான்‌, பித்துக்‌ கொள்ளி ஆனான்‌.
327
+ அத்தைக்கு மீசை முளைத்தால்‌ சிற்றப்ப என்கலாம்‌.
328
+ அத்தைக்‌ கொழியப்‌ பித்தைக்‌ கில்லை ஒளவையாரிட்ட சாபத்‌ தீடு.
329
+ அத்தைத்தான்‌ சொல்வானேன்‌ வாயைத்தான்‌ வலிப்‌பானேன்‌ (நோவானேன்‌)?
330
+ அத்தை மகள்‌ அம்மான்‌ மகள்‌ சொந்தம்‌ போல.
331
  அத்தை மகளானாலுஞ்‌ சும்மா வருமா?
332
  அத்தோடே நிண்ணுது அலைச்சல்‌, கொட்டோடே நிண்ணுது குலைச்சல்‌.
333
  அந்த ஊர்‌ மண்‌ மிதிக்கவே தன்னை மறந்து விட்டான்‌.
 
350
  அப்பம்‌ என்றாற்‌ பிட்டுக்‌ காட்ட வேண்டுமா?
351
  அப்பம்‌ சுட்டது சட்டியில்‌, அவல்‌ இடித்தது திட்டையில்‌.
352
  அப்பம்‌ சுட்டது திட்டையிலே, அவல்‌ இடித்தது சட்டியிலே.
353
+ அப்பனோடே போகிறவளுக்கு அண்ணன்‌ ஏது தம்பி ஏது?
354
  அப்பன்‌ அருமை அப்பன்‌ மாண்டால்‌ தெரியும்‌, உப்பின்‌ அருமை உப்பு இல்லாவிட்டால்‌ தெரியும்‌.
355
  அப்பன்‌ செத்தும்‌ தம்பிக்‌ கழுகிறதா?
356
+ அப்பன்‌ சோற்றுக்‌ கழுகிறான்‌, பின்ளை கும்பகோணத்தில்‌ கோதானம்‌ செய்கிறான்‌.
357
+ அப்பன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா.
358
+ அப்பன்‌ அப்பா என்றால்‌ ரங்கா ரங்கா என்பான்‌.
359
  அப்பா என்றால்‌ உச்சி குளிருமா?
360
  அப்பாஜி உப்பில்லை.
361
  அப்பிடாவு மில்லை வெட்டுக்‌ கத்தியு மில்லை.
 
380
  அம்பட்டன்‌ கைக்‌ கண்ணாடி போல
381
  அம்பட்டன்‌ பல்லக்‌ கேறினது போல.
382
  அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ அருமையா?
383
+ அம்பட்டன்‌ மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல
384
+ அம்பலக்‌ கழுதை அம்பலத்திற்‌ கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற்‌ (திருமாளத்திற்‌) கிடந்தாலென்ன?
385
+ அம்பலத்தில்‌ ஏறும்‌ பேச்சை அடக்கம்‌ பண்ணப்‌ பார்க்கிறான்‌.
386
  அம்பலத்தில்‌ கட்டுச்‌ சோறு அவிழ்த்தாற்‌ போல.
387
  அம்பலத்தில்‌ பொதி அவிழ்க்கலாகாது.
388
  அம்பலம்‌ வேகுது.
 
396
  அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
397
  அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார்‌.
398
  அம்மாளுக்குத்‌ தமிழ்‌ தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது.
399
+ அம்மானும்‌ மருமகனும்‌ ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
400
+ அம்மான்‌ மகளுக்கு முறையா?
401
  அம்மான்‌ வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக்‌ கேட்கவேண்டுமா?
402
  அம்மி மிடுக்கோ அரைப்பவள்‌ மிடுக்கோ?
403
  அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப்‌ பேசுகிறாள்‌.
404
  அம்மி யிருந்து அரணை அழிப்பான்‌.
405
+ அம்மியும்‌ குழவியும்‌ ஆகாயத்தில்‌ பறக்கச்சே, எச்சிற்‌ கல்லை எனக்கு என்னகதி என்றாற்‌ போல
406
+ அம்மியும்‌ குழவியும்‌ ஆடிக்காற்றில்‌ பறக்கச்சே, இலவம்‌ பஞ்சு எனக்கென்னகதி என்றதாம்‌.
407
  அம்முக்கள்ளி ஆடையைத்‌ தின்றால்‌ வெண்ணெய்‌ உண்டா?
408
  அம்மை குத்தினாலும்‌ பொம்மை குத்தினாலும்‌ வேண்டியதரிசி.
409
  அம்மைக்‌ கமர்க்களம்‌ ஆக்கிப்படை, எனக்‌ கமர்க்களம்‌ பொங்கிப்படை.
410
+ அம்மைக்கு அமர்க்களம்‌ பொங்கிப்‌ படையுங்கள்‌.
411
+ அம்மை வீட்டுத்‌ தெய்வம்‌ நம்மைவிட்டுப்போமா?
412
+ அம்மையாரே வாரும்‌, கிழவனைக்‌ கொள்ளும்‌.
413
+ அம்மையார்‌ எப்பொழுது சாவார்‌, கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்‌?
414
  அம்மையார்‌ நூற்கிற நூலுக்கும்‌ பேரன்‌ அரைஞாண்‌ கயிற்றுக்கும்‌ சரி.
415
+ அம்மையார்‌ பெறுவது அரைக்காசு, அவருக்குத்‌ தலை சிரைக்க முக்காற்காசு.
416
+ அம்மையார்க்கு என்ன துக்கம்‌, கந்தைத்‌ துக்கம்‌.
417
  அயலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறான்‌.
418
  அயலார்‌ உடைமையில்‌ அந்தகண்போல்‌ இரு.
419
  அயலான்‌ வாழப்‌ பகலே சரக்கெடுப்பது.
 
443
  அரசனும்‌ அரவும்‌ சரி.
444
  அரசனும்‌ அழலும்‌ சரி.
445
  அரசனும்‌ நெருப்பும்‌ பாம்பும்‌ சரி.
446
+ அரசனைக்கண்ட கண்ணுக்குப்‌ புருஷனைக்கண்டால்‌ கொசுப்போல இருக்கிறது.
447
+ அரசனை நம்பிப்‌ புருஷனைக்‌ கைவிட்டதுபோல.
448
  அரசன்‌ அருள்‌ அற்றால்‌ அனைவரும்‌ அற்றார்‌.
449
  அரசன்‌ அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது).
450
  அரசன்‌ அன்று கொல்லும்‌, தெய்வம்‌ நின்றுகொல்லும்‌.
 
464
  அரசுடையானை ஆகாயம்‌ காக்கும்‌.
465
  அரணை அலகு திறக்காது.
466
  அரணை கடித்தால்‌ அப்பொழுதே மரணம்‌.
467
+ அரண்டவன்‌ கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்‌.
468
+ அரண்மனை காத்தவனும்‌ அடுப்பங்கரை காத்தவனும்‌ வீண்போகிறதில்லை.
469
+ அரண்மனைவாசல்‌ காத்தவனும்‌ பரிமடைகாத்தவனும்‌ பழுதுபோவதில்லை.
470
  அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும்‌, குடியானவன்‌ என்ன செய்வான்‌?
471
  அரத்தை அரம்கொண்டும்‌ வயிரத்தை வயிரம்‌ கொண்டும்‌ அறுக்க வேண்டும்‌.
472
  அரபிக்குதிரையிலும்‌ ஐயம்பேட்டைத்‌ தட்டுவாணி நல்லது.
473
  அரமும்‌ அரமும்‌ கூடினால்‌ கின்னரம்‌.
474
+ அரவத்தைக்‌ கண்டால்‌ கீரி விடுமா?
475
+ அரவுக்கு இல்லை சிறுமையும்‌ பெருமையும்‌.
476
  அரனருள்‌ அல்லாது அணுவும்‌ அசையாது.
477
  அரிஅரி என்றால்‌ ராமா ராமா என்கிறான்‌.
478
  அரி என்கிற அக்ஷரம்‌ தெரிந்தால்‌ அதிகாரம்‌ பண்ணலாம்‌.
 
481
  அரிஹர பிரமாதிகளாலும்‌ முடியாது.
482
  அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை.
483
  அரிசி அள்ளின காக்கை போல.
484
+ அரிசி ஆழாக்கானாலும்‌ அடுப்புக்கட்டி மூன்றுவேண்டும்‌.
485
  அரிசி உண்டானால்‌ வரிசையும்‌ உண்டு, அக்காள்‌ உண்டானால்‌ மச்சானும்‌ உண்டு.
486
  அரிசி உழக்கானாலும்‌ அடுப்பு மூன்று.
487
  அரிசி கொண்டு (உண்ண) அக்காள்‌ வீட்டுக்குப்போவானேன்‌?
 
490
  அரிசிக்குத்‌ தக்க கனவுலை
491
  அரிசிப்பகையும்‌ ஆமுடையான்‌ பகையும்‌ உண்டா?
492
  அரிசிப்‌ பொதியுடன்‌ திருவாரூர்‌.
493
+ அரிசியும்கறியும்‌ உண்டானால்‌ அக்காள்வீடு வேண்டுமா?
494
+ அரிச்சந்திரன்‌ வீட்டுக்கு அடுத்த வீடு.
495
  அரிதாரம்‌ கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி.
496
  அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்‌.
497
  அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம்‌ தீர்வை உண்டா?
498
  அரிய சரீரம்‌ அந்தரத்தெறிந்த கல்‌.
499
+ அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான்‌.
500
+ அரியுஞ்‌ சிவனும்‌ ஒண்ணு, அறியாதவன்‌ வாயிலே மண்ணு.
501
  அரியுஞ்சிவனும்‌ ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு.
502
  அரிவாளும்‌ அசையவேண்டும்‌, ஆண்டை குடியும்‌ கெட வேண்டும்‌.
503
  அரிவாள்‌ சூட்டைப்போலக்‌ காய்ச்சல்‌ மாற்றவோ?
 
554
  அலை ஓய்ந்து கடலாடலாமா?
555
  அலைபோல நாக்கும்‌, மலைபோல மூக்கும்‌, ஆகாசந்தொட்ட கையும்‌.
556
  அலைமோதும்போதே தலை முழுகுகிறது.
557
+ அலைவாய்த்‌ துரும்புபோல்‌ அலைகிறது.
558
+ அல்லக்காட்டு நரி பல்லைக்‌ காட்டுகிறது.
559
  அல்லாத வழியால்‌ பொருள்‌ ஈட்டல்‌, காமம்‌ துய்த்தல்‌ இவை ஆகா.
560
+ அல்லாதவன்‌ வாயில்‌ கள்ளை வார்‌.
561
+ அல்லல்‌ அருளாள்வார்க்கில்லை.
562
  அல்லல்‌ அற்ற படுக்கை அழகிலும்‌ அழகு.
563
  அல்லல்‌ ஒரு காலம்‌ செல்வம்‌ ஒரு காலம்‌.
564
  அல்லவை தேய அறம்‌ பெருகும்‌.
 
598
  அவலமாய்‌ வாழ்பவன்‌ சவலமாய்ச்‌ சாவான்‌.
599
  அவலைச்‌ சாக்கிட்டு உரலை இடிக்கிறது.
600
  அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள்‌.
601
+ அவலை முக்கித்‌ தின்னு, எள்ளை நக்கித் தின்னு.
602
+ அவளவன்‌ என்பதைவிட அரிஅரி என்பது நலம்‌.
603
  அவளுக்கிவள்‌ எழுந்திருந்து உண்பாள்‌.
604
  அவளுக்கு ரொம்பத்‌ தக்குத்தெரியும்‌.
605
  அவளுக்கெவள்‌ ஈடு அவளுக்கவளே சோடு
 
614
  அவள்‌ பலத்தை மண்கொண் டொளிச்சுது.
615
  அவன்‌ பாடுகிறது குயில்‌ கூவுகிறது போல.
616
  அவன்‌ பேர்‌ தங்கமாம்‌ அவள்‌ காதில்‌ பிச்சோலையாம்‌.
617
+ அவன்‌ பேர்‌ கூந்தலழகி அவள்‌ தலை மொட்டை
618
  அவளிடத்தில்‌ எல்லாரும்‌ பிச்சை வாங்கவேண்டும்‌.
619
  அவனருளுற்றால்‌ அனைவரு முற்றார்‌, அவனருளற்றால்‌ அனைவருமற்றார்‌.
620
  அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு.
 
623
  அவனுக்குச்‌ சாண்‌ ஏறினால்‌ முழம்‌ சறுக்குது.
624
  அவனுக்குச்‌ சுக்கிரதிசை அடிக்கிறது.
625
  அவனுக்குச்‌ சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது.
626
+ அவனுக்குப்‌ பொய்ச்சத்தியம்‌ பாலும்‌ சோறும்‌
627
  அவனுக்கு ஜெயில்‌ தாய்‌ வீடு.
628
  அவனுக்கும்‌ இவனுக்கும்‌ எருமைச்‌ சங்காத்தம்‌.
629
  அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதாம்��� என்‌ பிழைப்‌பெல்லாம்‌.
 
650
  அவன்‌ எரி பொரியென்று விழுகிறான்‌.
651
  அவன்‌ எனக்கு அட்டமத்துச்சனி.
652
  அவன்‌ என்‌ தலைக்கு உலை வைக்கிறான்‌.
653
+ அவன்‌ என்னை ஊதிப்பறக்கடிக்கப்‌ பார்க்கிறான்‌.
654
+ அவன்‌ ஒரு குளிர்ந்த கொள்ளி.
655
+ அவன்‌ ஓடிப்பாடி நாடியில்‌ அடங்கினான்‌.
656
  அவன்‌ கழுத்துக்குக்‌ கத்தி தட்டுகிறான்‌.
657
  அவன்‌ காலால்‌ இட்ட வேலையைக்‌ கையால்‌ செய்வான்‌.
658
  அவன்‌ காலால்‌ இட்ட வேலையைத்‌ தலையால்‌ செய்வான்‌.
 
668
  அவன்‌ சிறகில்லாப்பறவை.
669
  அவன்‌ சிறகொடிந்த பறவை.
670
  அவன்‌ சூத்தைத்‌ தாங்குகிறான்‌.
671
+ அவன்‌ சொன்னதே சட்டம்‌ இட்டதே பிச்சை
672
  அவன்‌ சோற்றுக்குத்‌ தாளம்‌ போடுகிறான்‌.
673
  அவன்‌ சோற்றை மறந்து விட்டான்‌.
674
  அவன்‌ தலையில்‌ ஓட்டைக்‌ கவிழ்ப்பான்‌.
675
  அவன்‌ தன்னாலே தான்‌ கெட்டால்‌ அண்ணாவி என்ன செய்வார்‌?
676
  அவன்‌ தொட்டுக்‌ கொடுத்தான்‌, நான்‌ இட்டுக்‌ கொடுத்‌தேன்‌.
677
+ அவன்‌ தொத்தி உறவாடித்‌ தோலுக்கு மன்றாடுகிறான்‌.
678
  அவன்‌ நடைக்குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌, கைவீச்சுக்‌குப்‌ பத்துபேர்‌ வருவார்கள்‌.
679
  அவன்‌ நா அசைய நாடு அசையும்‌.
680
  அவன்‌ பசியாமல்‌ கஞ்சி குடிக்கிறான்‌.
 
704
  அழகு சொட்டுகிறது.
705
  அழகு சோறுபோடுமா, அதிருஷ்டம்‌ சோறு போடுமா?
706
  அழகு பெண்ணே காற்றாடி (காத்தாயி), உன்னை) அழைக்கிறாண்டி கூத்தாடி.
707
+ அழச்சொல்லுகிறவன்‌ பிழைக்கச்‌ சொல்லுவான்‌, சிரிக்‌கச்சொல்லுகறவன்‌ கெடச்சொல்லுவான்‌.
708
+ அழச்சொல்லுவார்‌ தமர்‌, சிரிக்கச்‌ சொல்லுவார்‌ பிறர்‌.
709
  அழிக்கப்படுவானை கடவுள்‌ அறிவீனன்‌ ஆக்குவார்‌.
710
  அழித்துக்‌ கழித்துப்போட்டு வழித்து நக்கி யென்று பெயரிட்டானாம்‌.
711
  அழிந்த கொல்லையில்‌ குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
 
713
  அழிந்து பழஞ்சோறாய்ப்‌ போச்சுது.
714
  அழிவழக்குச்‌ சொன்னவன்‌, பழிபொறுக்கும்‌ மன்னவன்‌.
715
  அழுகள்ளன்‌ தொழுகள்ளன்‌ ஆசாரக்கள்ளன்‌.
716
+ அழுகிற ஆணையும்‌ சிரிக்கிற பெண்ணையும்‌ நம்பப்‌படாது.
717
+ அழுகிறதற்கு அரைப்பணம்‌ கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம்‌ கொடு.
718
+ அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்‌ காட்டுகிறபோல
719
+ அழுகிற வீட்டில்‌ இருந்தாலும்‌ ஒழு(கு)கிற வீட்டில்‌ இருக்கலாகாது.
720
+ அழுகிற வேளைபார்த்து அக்குள்‌ பாய்ச்சுகிறான்‌.
721
  அழுகை ஆங்காரத்தின்‌ மேலும்‌, சிரிப்பு கெலிப்பின்‌ மேலும்‌ தான்‌.
722
+ அழுகையும்‌ ஆங்காரமும்‌ சிரிப்புக்‌ கெலிப்போடே
723
  அழுக்குக்குள்‌ இருக்கும்‌ மாணிக்கம்‌.
724
  அழுக்குச்‌ சீலைக்குள்ளே மாணிக்கம்‌.
725
  அழுக்கை அழுக்குக்கொல்லும்‌, இழுக்கை இழுக்குக்‌ கொல்லும்‌.
 
734
  அழுத்த நெஞ்சன்‌ ஆருக்கு முதவான்‌, இளகின நெஞ்சன்‌ எவர்க்கும்‌ உதவுவான்‌.
735
  அழுதபிள்ளைத்‌ தாய்ச்சிக்குப்‌ பணயம்‌ கொடுத்தால்‌ அநுபவிக்க ஓட்டுமா குழந்தை?
736
  அழுவார்‌ அழுவார்‌ தம்‌ துக்கம்‌ அசலார்க்கல்ல
737
+ அழுவார்‌ அழுவார்‌ தம்‌ தம்‌ துக்கமே, திருவன்‌ பெண்டீருக்கு அழுவாரில்லை.
738
+ அழுவார்‌ அற்ற பிணமும்‌ ஆற்றுவார்‌ அற்ற சுடலையும்‌
739
  அழையா வீட்டிற்கு நுழையாச்‌ சம்பந்தி.
740
  அளகாபுரி கொள்ளையானாலும்‌ அதிருஷ்ட ஈனனுக்கு ஒன்றுமில்லை.
741
  அளகாபுரியிலும்‌ விறகு தலையன்‌ உண்டு.
 
743
  அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
744
  அளந்த அளந்த நாழி ஒழிந்து ஓழிந்து வரும்‌.
745
  அளந்த நாழிகொண்டு அளப்பான்‌.
746
+ அளந்த ஒருசாணில்லை, அரிந்தால்‌ ஒருசட்டிகாணாது.
747
+ அளவளாலில்லாதவன்‌ வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர்‌ நிறைந்தற்கு.
748
  அளவிட்டவரைக்‌ கள விடலாமா?
749
  அளவிற்கு மிஞ்சினால்‌ அமுதமும்‌ விஷமாகும்‌.
750
  அளவுக்கு மிஞ்சினால்‌ அமிருதமும்‌ நஞ்சு.
751
+ அளுங்குப்‌ பிடி பிடித்தாற்போல
752
+ அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது.
753
+ அள்ளிக்குடிக்கத்‌ தண்ணீரில்லை, அவனள்பேர்‌ கங்காதேவி.
754
  அன்ளிக்கொடுத்தால்‌ சும்மா, அளந்து கொடுத்தால்‌ கடன்‌.
755
+ அள்ளிக்கொண்டே போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்‌.
756
+ அன்ளிப்பால்‌ வார்க்கையிலே சொல்லிப்பால்வார்த்திருக்குது.
757
  அள்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருக்கல்‌ ஆகாது, கின்ளுகிறவன்‌ இடத்தில்‌ இருந்தாலும்‌.
758
  அள்ளுவது எல்லாம்‌ நாய்‌ தனக்கென்று எண்ணுமாம்‌.
759
  அறக்கப்பறக்கப்‌ பாடுபட்டாலும்‌ படுக்கப்பாயில்லை.
 
786
  அறிய அறியக்‌ கெடுவார்‌ உண்டா?
787
  அறியாத நாளெல்லாம்‌ பிறவாத நாள்‌.
788
  அறியாப்பிள்ளை ஆனாலும்‌ ஆடுவான்‌ மூப்பு.
789
+ அறியாப்பிள்ளை புத்தியைப்‌ போல.
790
  அறியாமல்‌ தாடியை வளர்த்தது அம்பட்டன்‌ கையிற்‌ கொடுக்கவா?
791
  அறிவில்லார்‌ சிநேகம்‌ அதிக உத்தமம்‌.
792
  அறிவீனர்தமக்கு ஆயிரம்‌ உரைக்கினும்‌ அவம்‌.
 
799
  அறிவுடன்‌ ஞானம்‌ அன்புடன்‌ ஒழுக்கம்‌.
800
  அறிவுடையாரை அடுத்தாற்போதும்‌.
801
  அறிவுடையாரை அரசனும்‌ விரும்பும்‌.
802
+ அறிவுதரும்‌ வாயும்‌ அன்பு உரைக்கும்‌ நாவும்‌
803
+ அறிவு புறம்போய்‌ அண்டது போல
804
  அறிவு பெருத்தோன்‌ அல்லல்‌ (நோய்‌) பெருத்தோன்‌.
805
  அறிவு மனதை அரிக்கும்‌.
806
  அறிவேன்‌ அறிவேன்‌ ஆலிலை புளியிலைபோலிருக்கும்‌.
807
  அறுகங்கட்டைபோல்‌ அடிவேர்‌ துளிர்க்கிறது.
808
+ அறுகங்கட்டையும்‌ ஆபத்துக்குதவும்‌
809
  அறுக்க ஊறும்‌ பூம்பாளை, அணுக ஊறும்‌ ஏற்றின்பம்‌.
810
  அறுக்கமாட்டாதவன்‌ இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்‌.
811
  அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம்‌ சேட்டை.
812
  அறுதலிமகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன்‌.
813
  அறுத்த கோழி துடிக்குமாப்‌ போல.
814
+ அறுத்தவள்‌ ஆண்பிள்ளை பெற்றகதை
815
+ அறுத்தவிரலுக்குச்‌ சுண்ணாம்பு தடவமாட்டான்‌, ஆண்டிவந்தாலும்‌ பிச்சைபோடமாட்டான்‌.
816
+ அறுத்துக்‌ கொண்டதாம்‌ கழுதை எடுத்துக்கொண்டதாம்‌ ஓட்டம்‌.
 
817
  அறுந்த விரலுக்குச்‌ சுண்ணாம்பு கிடையாது.
818
  அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
819
  அறுபத்துநாலடிக்‌ கம்பத்தி லேறி ஆடினாலும்‌,அடியிலிறங்கித்தான்‌ தியாகம்‌ வாங்கவேண்டும்‌.
820
  அறுபத்தெட்டுக்‌ கோரம்பலம்‌.
821
  அறுப்புக்காலத்தில்‌ எலிக்கு ஐந்துபெண்சாதி.
822
+ அறுவாய்க்கு வாய்பெரிது, அரிசிக்குக்‌ கொதிபெரிது
823
+ அறைக்கீரைப்‌ புழுதின்னாதவனும்‌ அவசாரிகையில்‌ சோறுண்ணாதவனும்‌ இல்லை.
824
  அறையில்‌ ஆடி, அல்லவோ அம்பலத்தில்‌ ஆடவேண்டும்‌.
825
  அறையில்‌ இருந்தபேர்களை அம்பலம்‌ ஏற்றுகிற புரட்டன்‌.
826
  அறைவீட்டுச்செய்தி அம்பலத்தில்‌ வரும்‌.
827
+ அற்ப ஆசை கோடிதவத்தைக்‌ கெடுக்கும்‌
828
+ அற்பக்கோபத்தினால்‌ அறுந்தமூக்கு ஆயிரம்‌ சந்தோஷம்‌ வந்தாலும்‌ வருமா?
829
+ அற்பசகவாசம்‌ பிராணசங்கடம்‌.
830
  அற்பசுகம்‌ கோடிதுக்கம்‌.
831
+ அற்பத்திற்கு அழகு குலைகிறதா?
832
+ அற்பத்‌ துடைப்பமானாலும்‌ அகத்தூசியை அடக்கும்‌
833
  அற்பர்‌ சிநேகம்‌ பிராண கண்டிதம்‌.
834
  அற்பர்‌ சிநேகம்‌ பிராண சங்கடம்‌.
835
  அற்பனுக்கு பவிஷு(ஐசுவரியம்‌) வந்தால்‌ அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்‌.