Content,Global_Key,Domain,Sentiment,Discrimination,Channel "சென்னை:நாடாளுமன்றத்திற்குள்இருக்கும்முஸ்லிம்எம்.பி.க்களுக்கேபாதுகாப்புஇல்லைஎனமனிதநேயமக்கள்கட்சியின்தலைவர்ஜவாஹிருல்லாதெரிவித்துள்ளார்.நாடாளுமன்றமக்களவையில்நேற்றுமுன்தினம்சந்திரயான்-3குறித்தவிவாதம்நடைபெற்றது.இந்தவிவாதத்தின்போது,பகுஜன்சமாஜ்கட்சிஎம்.பிடேனிஷ்அலியைபாஜகஎம்.பிரமேஷ்பிதுரிதீவிரவாதிஎனவிமர்சித்தார்.இதுமிகப்பெரும்சர்ச்சையாகவெடித்தது.ரமேஷ்பிதூரியின்பேச்சுக்குஎதிர்க்கட்சிஎம்.பிக்கள்கடுமையாகஎதிர்ப்புதெரிவித்தனர்.நாடாளுமன்றத்தில்பாஜகஎம்.பிவெறுப்புணர்வைதூண்டும்வகையில்பேசியதால்கொந்தளிப்பானநிலைஏற்பட்டது.இதுதொடர்பாகஜவாஹிருல்லாவெளியிட்டுள்ளஅறிக்கையில்,""சந்திரயான்விண்கலத்தின்வெற்றிகுறித்துநேற்றுநாடாளுமன்றத்தில்நடைபெற்றவிவாதத்தின்போதுபாஜகஉறுப்பினர்ரமேஷ்பிதுரிஎன்பவர்பகுஜன்சமாஜ்கட்சியின்உறுப்பினர்டேனிஷ்அலியைநோக்கிமிகஅருவருப்பானவார்த்தைகளைப்பயன்படுத்தியுள்ளதைவன்மையாகக்கண்டிக்கிறேன்.இதுகுறிப்பிட்டமுஸ்லிம்எம்.பிமீதுமட்டுமல்லஒட்டுமொத்தமுஸ்லிம்சமூகத்தின்மீதுஉமிழப்பட்டுள்ளவெறுப்புரையாகும்.பாஜகஎம்பிரமேஷ்பிதுரிமீதுகடும்நடவடிக்கைஎடுங்க..சபாநாயகருக்குஇந்தியாகூட்டணியினர்கடிதம்ரமேஷ்பிதுரியின்வெறுப்புப்பேச்சுபாஜகவினரின்நாடிநரம்புகளில்இணைந்திருக்கும்முஸ்லிம்வெறுப்புணர்வின்வெளிப்பாடாகவேஅமைந்துள்ளது.நாடாளுமன்றத்திற்குள்இருக்கும்முஸ்லிம்எம்.பி.க்களுக்கேபாதுகாப்புஇல்லைஎன்பதைஇந்தபேச்சுஎடுத்துகாட்டியுள்ளது.பிதுரியின்உரைஆச்சரியத்தைத்தரவில்லை.விடிசாவர்க்கரைப்பின்பற்றுபவர்களின்மனநிலைஇப்படியேஇருக்கும்என்பதற்குஇந்தஉரைமற்றொருஎடுத்துக்காட்டாகும்.வெறுப்புணர்வைத்தூண்டும்பாஜகஎம்.பிமீதுஇதுவரைபாஜகதலைமையோமக்களவைசபாநாயகரோநடவடிக்கைஎடுக்காததும்ஆச்சரியத்தைத்தரவில்லை.நாடாளுமன்றத்தில்சமீபத்தில்காங்கிரஸ்தலைவர்ஆதிரஞ்சன்சவுத்திரிஉள்ளிட்டோர்மீதுபாய்ந்தநடவடிக்கைரமேஷ்பிதூரிமீதுஏன்பாயவில்லை?புதியநாடாளுமன்றகட்டடத்திற்குள்பாஜகவினர்இனிஎவ்வாறுதரம்தாழ்ந்துநடப்பார்கள்என்பதற்குஇதுதொடக்கப்புள்ளியோஎன்றுஎண்ணவேண்டியுள்ளது.ரமேஷ்பிதூரிமீதுகடும்நடவடிக்கைஎடுக்கஅனைத்துஜனநாயகசக்திகளும்மேலும்கடுமையாகக்கண்டனம்தெரிவிக்கவேண்டும்""எனத்தெரிவித்துள்ளார். ",tamil.oneindia.com_0,Muslim,Negative,Discriminative,News "டெல்லி:வெறுப்புபேச்சுவிவகாரத்தில்புகார்கள்வராதபோதும்மாநிலங்கள்தாமாகமுன்வந்துவழக்குபதிவுசெய்யஉச்சநீதிமன்றம்கடுமையானஅறிவுறுத்தல்வழங்கிஉள்ளது.மகாராஷ்டிராமாநிலம்மும்பையில்சாகல்இந்துசமாஜ்நடத்தியபேரணியில்இஸ்லாமியர்வெறுப்புபிரசாரம்மேற்கொள்ளப்பட்டது.இதுதொடர்பானவழக்கைஉச்சநீதிமன்றம்விசாரித்துவருகிறது.இந்தவழக்கில்உச்சநீதிமண்றநீதிபதிகள்கேஎம்ஜோசப்,நாகரத்னாஆகியோர்விசாரித்துமிககடுமையானகருத்துகளைமுன்வைத்துவருகின்றனர்.வெறுப்புபேச்சுவழக்குவிசாரணையின்போதுகடந்தமாதம்,அரசுதிராணியற்றதாகஇருப்பதால்வெறுப்புபேச்சுகள்மீதுஉரியநடவடிக்கைஎடுக்காமல்இருந்துவருகிறது.இத்தகையவெறுப்புபேச்சுகள்மீதுஉரியநடவடிக்கைஎடுக்கமுடியாமல்அதிகாரங்களைஇழந்துநிற்கிறதுஅரசு.வெறுப்புபிரசாரங்களைத்தடுக்கவேண்டும்.இத்தகையவெறுப்புபிரசாரம்மிகவும்கொடியது.இவற்றைத்தடுக்கஅரசாங்கம்ஏன்நடவடிக்கைஎடுக்கக்கூடாது.நாட்டில்இதுவரையில்சகோதரத்துவம்தொடர்ந்துகொண்டேதான்இருந்தது.ஆனால்அண்மைக்காலமாகஇந்தசகோதரத்துவஉணர்வில்விரிசல்ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.இந்ததேசத்தின்குடிமக்களுக்கும்கூடசுயகட்டுப்பாடுஎன்பதுஅவசியமானது.இதரசமூக,மதமக்களைக்கொச்சைப்படுத்துதல்போக்கைகைவிடுதல்அவசியம்எனகூறியிருந்தனர்நீதிபதிகள்.மேலும்வெறுப்புபேச்சுதொடர்பாகபொதுமக்களும்உறுதிமொழியேற்கவேண்டும்.அரசியல்வாதிகள்தங்களதுஅரசியலுக்காகமதத்தைப்பயன்படுத்துகின்றனர்.அதிகாரமிக்கஅரசியல்சக்தியாகஉருவெடுக்கஇத்தகையபிரசாரங்கள்பயன்படுத்தப்படுகின்றன.நேரு,வாஜ்பாய்எனமிகச்சிறந்தபேச்சாளர்கள்இருந்தனர்.கிராமங்களில்இருந்துபெரும்எண்ணிக்கையில்இவர்களதுபேச்சைகேட்கமக்கள்திரண்டதுஒருகாலம்.இப்போதுஎந்தஒருஅறிவுமேஇல்லாமல்பேசுகிறவர்கள்இருக்கின்றனர்.அரசியலில்இருந்துமதம்பிரிக்கப்படவேண்டும்.அரசியலில்இருந்துமதத்தைபிரிப்பதன்மூலமேவெறுப்புபேச்சுகளுக்குமுடிவுகட்டமுடியும்.இத்தகையவெறுப்புபேச்சுகள்விவகாரங்களில்மாநிலஅரசுகள்கடும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்எனகூறியிருந்தனர்.தீவிரவாதஇயக்கங்களுக்குநிதிஉதவி,ஆதரவுக்குஎதிரானநடவடிக்கை..ஷாங்காய்மாநாட்டில்ராஜ்நாத்சிங்இன்றும்இந்தவழக்கின்விசாரணைநடைபெற்றது.இன்றையவிசாரணையின்போதும்,21-ம்நூற்றாண்டின்நாம்கடவுளின்தரத்தைவெகுவாகவேகுறைத்துவிட்டோம்.மதத்தின்பெயரிலானபெரும்பாலானநிகழ்வுகள்வேதனைஅளிக்கின்றன.மதச்சார்பின்மையைபாதுகாக்கவேண்டும்எனில்வெறுப்புபேச்சுபேசுபவர்கள்மீதுநடவடிக்கைஅவசியம்எடுக்கப்படவேண்டும்.எந்தமதத்தைச்சேர்ந்தவர்வெறுப்புபேசினாலும்அவர்கள்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்.வெறுப்புபேச்சுகள்தொடர்பாகபுகார்களேவராமல்இருந்தாலும்தாமாகமுன்வந்துமாநிலஅரசுகள்வழக்குபதிவுசெய்துநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்உச்சநீதிமன்றநீதிபதிகள்காட்டமாககூறினர். ",tamil.oneindia.com_1,Muslim,Neutral,Non-Discriminative,News "லக்னோ:மதராஸாபள்ளிகள்குறித்துசர்ச்சைக்குரியகருத்துகளைத்தெரிவித்தசாமியார்யதிநரசிங்கானந்த்என்பவர்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுஉள்ளது.உத்தரப்பிரதேசமாநிலத்தில்இந்துமகாசபைசார்பில்நிகழ்ச்சிஒன்றுஏற்பாடுசெய்யப்பட்டுஇருந்தது.இந்தநிகழ்ச்சியில்சிறப்புவிருந்தினராகயதிநரசிங்கானந்த்என்பவர்கலந்துகொண்டுஇருந்தார்.இந்தநிகழ்ச்சியில்பேசியயதிநரசிங்கானந்த்,மதராஸாபள்ளிகள்குறித்துக்கூறியகருத்துகள்பெரும்பரபரப்பைக்கிளப்பிஉள்ளது.இந்தவிவகாரத்தில்போலீசாரும்நடவடிக்கைஎடுத்துள்ளனர்.ஆத்தூர்விபத்து..பின்னோக்கிவந்தடிப்பர்லாரி-ஆம்னிபேருந்துமீதுபயங்கரமாகமோதல்..6பேர்பலிநேற்றுஞாயிற்றுக்கிழமை,உத்தரப்பிரதேசத்தின்அலிகார்நகரில்நடந்தஇந்துமகாசபைநிகழ்ச்சியில்கலந்துகொண்டுபேசியயதிநரசிங்கானந்த்,மதராஸாக்கள்குறித்துக்கணக்கெடுப்புநடந்துவருவதாகவும்மதராஸாபோன்றபள்ளிகள்இருக்கவேகூடாதுஎன்றரீதியிலும்பேசினார்.இதுகுறிப்பிட்டமதத்தினருக்குஎதிராகவெறுப்புணர்வைத்தூண்டும்வகையில்உள்ளதாகப்புகார்கள்கிளம்பியநிலையில்,அவர்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுஉள்ளது.அங்குயதிநரசிங்கானந்த்மேலும்பேசுகையில்,""சீனாவைப்போல்அனைத்துமதரஸாக்களும்துப்பாக்கிகுண்டுகளால்தகர்க்கப்படவேண்டும்.அனைத்துமதராஸாமாணவர்களையும்முகாம்களுக்குஅனுப்பவேண்டும்..இதனால்குரான்என்றவைரஸ்அவர்களின்மூளையிலிருந்துஅகற்றப்படவேண்டும்""என்றுயதிநரசிங்கானந்த்கூறும்வீடியோஇணையத்தில்வெளியாகிபெரும்பரபரப்பைக்கிளப்பிஉள்ளது.அவர்இத்துடன்நின்றுவிடவில்லை.அலிகார்முஸ்லிம்பல்கலைக்கழகம்குறித்தும்அவர்சர்ச்சைகருத்துகளைத்தெரிவித்தார்.அதாவதுமதராஸாக்களைப்போல்அலிகார்முஸ்லிம்பல்கலைக்கழகமும்தகர்க்கப்படவேண்டும்என்றுகுறிப்பிட்டஅவர்அதன்மாணவர்களும்தடுப்புமையங்களுக்குஅனுப்பிவைக்கப்பட்டுஅவர்களுக்குச்சிகிச்சைஅளிக்கப்படவேண்டும்என்றுயதிநரசிங்கானந்த்மேலும்கூறினார்.இதுதொடர்பானவீடியோஇணையத்தில்வெளியாகிப்பரபரப்பைக்கிளப்பியநிலையில்,அவர்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுபலரும்வலியுறுத்தத்தொடங்கினர்.இதையடுத்துபோலீசார்அவர்மீதுவழக்குப்பதிவுசெய்துள்ளனர்.அதேநேரம்யதிநரசிங்கானந்த்இதுபோன்றசர்ச்சைகருத்துகளைக்கூறுவதுஇதுமுதல்முறைஇல்லை.அவர்தொடர்ச்சியாகஇப்படிசர்ச்சைகருத்துகளைத்தெரிவித்துவருகிறார்.முன்னதாகஇந்தாண்டுதொடக்கத்தில்ஹரித்வாரில்நடைபெற்றமதமன்றம்கூட்டத்தில்வெறுப்புஉணர்வைத்தூண்டும்வகையில்பேசியதாகயதிநரசிங்கானந்த்கைதுசெய்யப்பட்டுஜாமீனில்விடுவிக்கப்பட்டுஇருந்தார்.அதேபோலஅவர்,ஒருகோடிஇந்துக்கள்கொலைசெய்யப்படமகாத்மாகாந்தியேகாரணம்என்றும்கூறிசர்ச்சையைக்கிளப்பிஇருந்ததுகுறிப்பிடத்தக்கது.இப்போதுஅலிகாரில்பேசியயதிநரசிங்கானந்த்ராகுல்காந்தியையும்கடுமையாகத்தாக்கிபேசினார்.""ராகுல்காந்திஜிகாதிகளுடன்கைகோர்த்துஉள்ளார்.உத்தரப்பிரதேசத்தில்வெற்றிபெறமுடியாமல்..கேரளாசென்றுவயநாட்டில்போட்டியிட்டுவென்றவர்அவர்.ராகுல்காந்திஇந்தியாவைஇணைக்கவிரும்பினால்,அவர்மகாத்மாகாந்தியால்கட்டப்பட்டபாகிஸ்தான்மற்றும்வங்கதேசத்திற்குசெல்லவேண்டும்.முதலில்பாகிஸ்தான்,வங்கதேசத்தைஇந்தியாவுடன்இணைக்கவும்.இதைச்செய்வதன்மூலம்,மற்றவர்கள்அனைவரும்அவருடன்இணைவார்கள்""என்றுசர்ச்சையைக்கிளப்பிஇருந்தார். ",tamil.oneindia.com_10,Muslim,Negative,Discriminative,News "திருவனந்தபுரம்:மதவெறுப்புபேச்சுவழக்கில்கேரளமுன்னாள்எம்.எல்.ஏபி.சி.ஜார்ஜுக்கு14நாட்கள்நீதிமன்றக்காவல்விதித்துநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.ஜாமீன்நிபந்தனைகளைமீறி,தொடர்ந்துபி.சி.ஜார்ஜ்மதவெறுப்புகருத்துகளைபேசிவருவதாகபோலீசார்நீதிமன்றத்தில்குற்றம்சாட்டியுள்ளனர்.இந்த4ரோட்டில்ஒன்றைசூஸ்பண்ணுங்க..ஒருநிமிடத்தில்உங்கள்கேரக்டரைசொல்லிவிடமுடியும்!ரெடியா?இதையடுத்துஅவரதுஜாமீனைரத்துசெய்ததுநீதிமன்றம்.இந்நிலையில்இன்றுபி.சி.ஜார்ஜை14நாட்கள்நீதிமன்றகாவலுக்குஅனுப்பநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.கேரளமாநிலத்தில்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்தலைமையிலானஇடதுஜனநாயகமுன்னணியின்ஆட்சிநடக்கிறது.பினராயிவிஜயன்கேரளமுதல்வராகஉள்ளார்.கேரளாவில்பூஞ்சார்தொகுதியின்முன்னாள்சுயேட்சைஎம்.எல்.ஏ.பி.சி.ஜார்ஜ்.இவர்சிலபடங்களிலும்நடித்துள்ளார்.இவர்கடந்தஏப்ரல்29ஆம்தேதிஅனந்தபுரிஇந்துமகாசம்மேளனம்என்றநிகழ்ச்சியில்கலந்துகொண்டுபேசினார்.அந்தவிழாவில்பி.சி.ஜார்ஜ்பேசுகையில்,முஸ்லிம்கள்நடத்தும்ஹோட்டல்களில்இந்துக்கள்யாரும்சாப்பிடவேண்டாம்.அங்குஆண்மைக்குறைவுஏற்படுத்தும்வகையிலானபொருட்கள்தூவியடீவிற்பனைசெய்யப்படுகிறது.இந்தியாவில்இந்துக்களைகட்டுப்படுத்தும்முயற்சியாகஇப்படிச்செய்கின்றனர்எனக்கூறினார்.இந்தப்பேச்சால்கேரளாவில்அவருக்குஎதிராககடும்கண்டனங்கள்எழுந்தன.முன்னாள்எம்.எல்.ஏபி.சி.ஜார்ஜின்சர்ச்சைக்குரியபேச்சால்திருவனந்தபுரம்நகரின்கோட்டைகாவல்நிலையபோலீசார்தாமாகமுன்வந்துஅவர்மீதுமதவெறுப்புபேச்சுஉள்ளிட்டபிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவுசெய்தனர்.இந்தவழக்கில்அவருக்குஜாமீன்வழங்கப்பட்டது.இந்நிலையில்,கடந்த8ஆம்தேதிஎர்ணாகுளம்மாவட்டத்தின்வெண்ணலாபகுதியில்,மகாதேவகோவிலில்நடந்தநிகழ்ச்சிஒன்றில்,மீண்டும்வெறுப்புணர்வைதூண்டும்வகையில்ஜார்ஜ்பேசியுள்ளார்.இதையடுத்துபோலீசார்கடந்த10ஆம்தேதிவழக்குப்பதிவுசெய்தனர்.இந்தவழக்கில்அவருக்குகேரளஐகோர்ட்டில்இடைக்காலஜாமீன்வழங்கப்பட்டது.இதையடுத்து,முஸ்லிம்களுக்குஎதிரானவெறுப்புணர்வைதூண்டும்வகையிலானபேச்சில்ஜாமீன்பெற்றஜார்ஜ்,ஜாமீன்நிபந்தனைகளைமீறிவிட்டார்எனமாஜிஸ்திரேட்கோர்ட்டில்போலீசார்நேற்றுமனுதாக்கல்செய்தனர்.இதனைதொடர்ந்துஅவருக்குவழங்கப்பட்டஜாமீன்ரத்துசெய்யப்பட்டது.இதனால்அவரைநேற்றுமாலைபோலீசார்கைதுசெய்தனர்.பி.சி.ஜார்ஜ்இன்றுகாலைநீதிமன்றத்தில்ஆஜர்செய்யப்பட்டார்.அவரை14நாட்கள்நீதிமன்றகாவலுக்குஅனுப்பும்படிநீதிபதிஉத்தரவிட்டார்.இதனைதொடர்ந்துஜார்ஜ்மாவட்டசிறைச்சாலைக்குகொண்டுசெல்லப்பட்டார்.அவரைவிசாரணைக்காவலில்எடுக்கபோலீசார்அனுமதிகேட்டுள்ளனர்.",tamil.oneindia.com_11,Muslim,Neutral,Discriminative,News "டெல்லி:இந்தியாஇஸ்லாமியநாடாகமாறும்அபாயம்உள்ளதாகவும்அதைத்தடுக்கசர்ச்சைக்குரியகருத்துகளைப்பூசாரியதிசத்யதேவானந்தசரஸ்வதிகூறியுள்ளதுபெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.உத்தரப்பிரதேசத்தின்தஸ்னாதேவிகோயிலில்உள்ளமுக்கியசாமியார்களில்ஒருவர்அகிலபாரதியசந்த்பரிஷத்தின்யதிநரசிங்கானந்த்சரஸ்வதி.58வயதானஇவர்தொடர்ந்துஇஸ்லாமியர்கள்குறித்துசர்ச்சைக்குரியகருத்துகளைத்தெரிவித்துவருகிறார்.சென்னையில்யுகேஜிமாணவனைஅடித்தஆசிரியர்கள்3பேர்கைதுகடந்தசிலமாதங்களுக்குமுன்பு,ஹரித்துவாரில்இந்துஅமைப்புசார்பில்நடைபெற்றநிகழ்ச்சிஒன்றில்பேசியயதிநரசிங்கானந்த்,இஸ்லாமியர்கள்குறித்துத்தெரிவித்தகருத்துகள்பெரியஅளவில்சர்ச்சைஏற்படுத்திஇருந்தது.ஹரித்துவாரில்நடைபெற்றநிகழ்ச்சியில்பேசியசாமியார்கள்இஸ்லாமியர்களுக்குஎதிரானவன்முறைக்குவெளிப்படையாகஅழைப்புவிடுத்தனர்.இந்தச்சம்பவம்அப்போதுநாடுமுழுவதும்பெரும்பரபரப்பைஏற்படுத்திஇருந்தது.இதையடுத்து58வயதானயதிநரசிங்கானந்த்சரஸ்வதிகைதுசெய்யப்பட்டார்.ஜாமீன்கோரிஇவர்தொடர்ந்துவழக்கில்கடந்தவாரம்தான்இவருக்குஜாமீன்வழங்கப்பட்டது.இந்நிலையில்,இதைஅகிலபாரதியசந்த்பரிஷத்அமைப்பைச்சேர்ந்தமற்றொருசாமியார்மீண்டும்சர்ச்சைக்குரியகருத்துகளைத்தெரிவித்துள்ளார்.அதாவதுஹிமாச்சலபிரதேசத்தின்உனாமாவட்டத்தில்நடைபெற்ற'தரம்சன்சாத்'மாநாட்டில்கலந்துகொண்டஅவர்,இந்தியாஇஸ்லாமியநாடாகமாறுவதைத்தவிர்க்கஇந்துக்கள்அதிககுழந்தைகளைப்பெற்றெடுக்கவேண்டும்என்றுஇந்துக்களிடம்அகிலபாரதியசந்த்பரிஷத்தின்சாமியார்யதிசத்யதேவானந்தசரஸ்வதிதெரிவித்துள்ளார்.அவர்மேலும்கூறுகையில்,""இந்துக்கள்பெரும்பான்மையாகஇருப்பதால்தான்இந்தியாஇன்னும்ஜனநாயகநாடாகஉள்ளது.ஆனால்திட்டமிட்டமுறையில்பலகுழந்தைகளைப்பெற்றெடுத்துமுஸ்லிம்கள்தங்கள்மக்கள்தொகையைஅதிகரித்துவருகின்றனர்.முஸ்லிம்கள்பெரும்பான்மையாகஇருக்கும்போது,​​அண்டைநாடானபாகிஸ்தானைப்போலஇந்தியாவும்இஸ்லாமியநாடாகமாற்றப்படும்.அதனால்தான்,இந்தியாஇஸ்லாமியநாடாகமாறுவதைத்தவிர்க்க,இந்துக்களிடம்அதிககுழந்தைகளைப்பெற்றெடுக்கவேண்டும்.என்றுநாங்கள்தொடர்ந்துவலியுறுத்திவருகிறோம்.நாட்டில்ஒருகுடும்பத்தினர்இருகுழந்தைகளைமட்டுமேபெற்றுஎடுக்கவேண்டும்என்றுஎந்தவொருசட்டமும்இல்லை.எனவே,இந்துக்கள்அதிககுழந்தைகளைப்பெற்றுக்கொள்ளவேண்டும்""என்றுஅவர்தெரிவித்தார்.கடந்தமுறைநடைபெற்ற'தரம்சன்சாத்'மாநாடுநாட்டில்சர்ச்சையைக்கிளப்பிஇருந்தநிலையில்,இந்தஹிமாச்சலபிரதேச'தரம்சன்சாத்'மாநாட்டில்சர்ச்சைக்குரியகருத்துகளைஎதையும்தெரிவிக்கக்கூடாதுஎன்றுபோலீசார்அறிவுறுத்திஇருந்ததுகுறிப்பிடத்தக்கது. ",tamil.oneindia.com_13,Muslim,Negative,Discriminative,News "டெல்லி:மதரீதியாகப்பிரித்தாளமேற்கொள்ளப்படும்முயற்சிகளைமுறியடித்துஅமைதிகாக்கவேண்டும்என்றுஎதிர்க்கட்சிகள்கூட்டாகஅறிக்கைவெளியிட்டுள்ளன.நாட்டில்சமீபகாலமாகவெறுப்புபேச்சுகளும்குறிப்பிட்டசமூகத்திற்குஎதிரானவன்முறையும்அதிகரித்துவருவதாகசமூகசெயற்பாட்டாளர்கள்தொடர்ந்துசாடிவருகின்றனர்.4மாநிலங்களில்5தொகுதிகளுக்குஇடைத்தேர்தல்..மலராததாமரை..காங்கிரஸ்,திரிணாமுல்அமோகவெற்றிஇந்நிலையில்,வெறுப்புபேச்சுதொடர்பாகநாட்டின்எதிர்க்கட்சிகள்கூட்டாகஅறிக்கைஒன்றைவெளியிட்டுள்ளன.மேலும்,இதில்அரசுஉரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்வலியுறுத்திஉள்ளனர்.மொத்தம்13கட்சிகள்இணைந்துஇந்தகூட்டஅறிக்கையைவெளியிட்டுள்ளன.சோனியாகாந்தி,மு.க.ஸ்டாலின்,சரத்பவார்,மம்தாபானர்ஜி,ஹேமந்த்சோரன்,தேஜஸ்வியாதவ்உள்ளிட்டஎதிர்க்கட்சித்தலைவர்கள்கூட்டாகஇந்தஅறிக்கையைவெளியிட்டுள்ளனர்.நாட்டில்அமைதிமற்றும்நல்லிணக்கத்தைப்பேணுமாறும்,வகுப்புவாதவன்முறையில்ஈடுபடுபவர்களுக்குக்கடுமையானதண்டனைவழங்கவேண்டும்என்றும்அதில்வலியுறுத்தப்பட்டுள்ளது.உணவு,உடை,நம்பிக்கை,பண்டிகைமொழியைப்பயன்படுத்திஒருபிரிவினர்பிரச்சினையைத்தூண்டுகின்றனர்என்றும்நாட்டின்பலமாநிலங்களில்அண்மையில்வெடித்தவகுப்புவாதவன்முறையைக்கண்டிக்கிறோம்என்றும்அதில்கூறப்பட்டுள்ளது.மேலும்நாட்டில்வெறுப்புபேச்சைத்தூண்டுவோர்மீதுஎவ்விதநடவடிக்கையும்எடுக்காமல்இருப்பதுகவலைஅளிக்கிறதுஎன்றும்எதிர்க்கட்சிகளின்அந்தகூட்டறிக்கையில்கூறப்பட்டுள்ளது.குறிப்பாகஇந்தவிவகாரத்தில்பிரதமர்மோடியின்அமைதிஅதிர்ச்சிஅளிக்கும்வகையில்உள்ளதாகவும்மதவெறியைப்பிரசாரம்செய்பவர்களின்வார்த்தைகள்மற்றும்செயல்களுக்குஎதிராகப்பிரதமர்மோடிபேசத்தவறிவிட்டார்என்றும்அதில்கூறப்பட்டுள்ளது.அத்தகையஆயுதமேந்தியகும்பல்அரசின்அனுகூலனைப்பெற்றதுபோன்றஆடம்பரத்தைஅனுபவிக்கின்றனஎன்பதற்குஇந்தமௌனம்ஒருதெளிவானசாட்சியமாகும்என்றுஅதில்கூறப்பட்டுஉள்ளது.மேலும்அதில்,""நமதுநாடுஅதன்பலபன்முகத்தன்மைகளைமுழுமையாகமதித்து,இடமளித்து,கொண்டாடினால்மட்டுமேஅதுசெழிக்கும்என்பதைவலியுறுத்துகிறோம்.நாட்டில்அதிகரித்துவரும்வெறுப்புப்பேச்சுசம்பவங்கள்குறித்துநாங்கள்மிகவும்கவலைப்படுகிறோம்.அவர்களுக்குஎதிராகஅர்த்தமுள்ளமற்றும்வலுவானநடவடிக்கைஎடுக்கப்படவில்லை.வகுப்புவாதவன்முறையில்ஈடுபடுவோருக்குஅதிகபட்சதண்டனைதரவேண்டும்என்றும்அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில்பல்வேறுஇடங்களில்நடந்தராமநவமிஊர்வலங்களின்போதுவெறுப்புப்பேச்சுக்கள்தான்வகுப்புவாதவன்முறையைக்கட்டவிழ்த்துவிடும்ஆயுதங்களாகஇருந்துள்ளன.மேலும்,வெறுப்புபேச்சைபரப்பசமூகவலைத்தளங்கள்அதிகம்பயன்படுத்தப்படுவதுகவலைஅளிப்பதாகஉள்ளது.பலநூற்றாண்டுகளாகஇந்தியாவைவளப்படுத்தியசமூகநல்லிணக்கத்தின்பிணைப்புகளைவலுப்படுத்தநாம்அனைவரும்ஒன்றிணைந்துசெயல்படவேண்டும்""என்றுஅதில்கூறப்பட்டுள்ளது..காங்கிரஸ்தலைவர்சோனியாகாந்தி,திமுகதலைவர்ஸ்டாலின்உள்ளிட்ட13எதிர்க்கட்சிதலைவர்கள்இணைந்துவெளியிட்டுள்ளஅந்தகூட்டறிக்கையில்கூறப்பட்டுள்ளது. ",tamil.oneindia.com_14,Not relevant,None,None,News "லக்னோ:உத்திரபிரதேசமாநிலத்தில்காருக்குள்அமர்ந்தபடிபேசியசாமியார்ஒருவர்,சீத்தாபூர்பகுதியில்உள்ளஎந்தஒருபெண்ணையும்இஸ்லாமியர்துன்புறுத்தினால்,முஸ்லிம்பெண்களைகடத்தி,பகிரங்கமாகபாலியல்பலாத்காரம்செய்வேன்எனபேசியபகீர்வீடியோவெளியாகிஅதிர்ச்சியையும்பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.உத்திரப்பிரதேசமாநிலத்தில்யோகிஆதித்யநாத்தலைமையிலானபாஜகஅரசு2வதுமுறையாகபதவியில்அமர்ந்துள்ளநிலையில்,சிறுபான்மைமக்களுக்குஅச்சுறுத்தல்உள்ளதாகஅங்கிருக்கும்மக்கள்தொடர்ச்சியாகபுகார்அளித்துவருகின்றனர்.கணவருடன்கருத்துவேறுபாடு..ஹவுஸ்ஓனருடன்சண்டை..5வயதுபெண்குழந்தைகன்னத்தில்பளார்எனஅறைந்ததாய்!கர்நாடகாவின்ஹிஜாப்விவகாரம்,கடைகளில்ஹலால்இறைச்சிமற்றும்மசூதிகளில்ஒலிப்பெருக்கிக்தடைஎனவலதுசாரிஅமைப்புகள்அடுத்தடுத்துகிளப்பிவரும்நிலையில்,தற்போதுஉபியில்சாமியார்ஒருவர்பேசியவீடியோஅப்பகுதியில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேசத்தில்வலதுசாரிஅமைப்பினரின்ஆரவாரங்களுக்குமத்தியில்பேசியசாமியார்ஒருவர்,இஸ்லாமியபெண்களுக்குபொதுவெளியில்பாலியல்பாலாத்காரமிரட்டல்விடுத்துள்ளநிலையில்,சீதாபூர்வெறுப்புபேச்சுதொடர்பாகஒருமூத்தஅதிகாரிவிசாரித்துவருவதாகவும்,உண்மைகளின்அடிப்படையில்நடவடிக்கைஎடுக்கப்படும்என்றும்காவல்துறைகூறியுள்ளது.உத்திரப்பிரதேசமாநிலத்தலைநகர்லக்னோவில்இருந்து100கிமீதொலைவில்உள்ளசீதாபூர்மாவட்டத்தில்உள்ளஒருமசூதிக்குவெளியேஒருகூட்டத்தில்உரையாற்றியசாமியார்ஒருவர்முஸ்லிம்பெண்களைக்கடத்திபாலியல்பலாத்காரம்செய்வதாகமிரட்டியதாகக்கூறப்படும்வீடியோகுறித்துபோலீஸார்விசாரிக்கத்தொடங்கியுள்ளனர்.காவிஉடைஅணிந்தஒருநபர்,கைராபாத்என்றசிறியநகரத்தில்ஜீப்பிற்குள்இருந்துகூட்டத்தில்உரையாற்றும்நிலையில்,போலீஸ்சீருடையில்ஒருவரும்அருகில்உள்ளார்.ஜீப்பில்அமர்ந்தபடிஒலிப்பெருக்கியில்பேசுகையில்,அந்தநபர்""ஜெய்ஸ்ரீராம்""என்றமுழக்கத்தோடுவகுப்புவாதமற்றும்ஆத்திரமூட்டும்கருத்துக்களைச்பேசுகிறார்.அதில்,""தன்னைக்கொலைசெய்யசதிசெய்ததாகவும்,,இதற்காக₹28லட்சம்வசூலிக்கப்பட்டுள்ளதுஎன்றஅவர்,அந்தபகுதியில்உள்ளஎந்தஒருபெண்ணையும்ஒருஇஸ்லாமியர்துன்புறுத்தினால்,முஸ்லிம்பெண்களைகடத்தி,பகிரங்கமாகபாலியல்பலாத்காரம்செய்வேன்என்றுகூறுகிறார்.இந்தபேச்சினைஅங்கிருந்தகூட்டத்தினர்பலத்தஆரவாரத்துடன்கைதட்டிவரவேற்றநிலையில்,இந்தவீடியோவைப்பகிர்ந்துள்ளஉண்மைச்சரிபார்ப்புவலைத்தளமானAltNewsஇன்இணைநிறுவனர்முகமதுஜுபைர்,வீடியோஏப்ரல்2ஆம்தேதிஅன்றுபடமாக்கப்பட்டது,ஆனால்ஐந்துநாட்களுக்குப்பிறகும்காவல்துறையால்எந்தநடவடிக்கையும்எடுக்கப்படவில்லைஎன்றார்.அவரதுட்வீட்டுக்குபதிலளித்தசீதாபூர்காவல்துறை,ஒருமூத்தஅதிகாரிஇந்தவிஷயத்தைவிசாரித்துவருவதாகவும்,உண்மைகளின்அடிப்படையில்நடவடிக்கைஎடுக்கப்படும்என்றும்கூறினார்.ஜுபைரின்வீடியோபதிவைத்தொடர்ந்து,பலட்விட்டர்பயனர்கள்அந்தசாமியாருக்குஎதிராகநடவடிக்கைஎடுக்ககோரிக்கைவிடுத்துள்ளனர்.",tamil.oneindia.com_15,Muslim,Negative,Discriminative,News "டெல்லி:மத்தியஅமைச்சர்அனுராக்தாக்கூருக்குஎதிரானவெறுப்புபேச்சுதொடர்பானவழக்கில்,டெல்லிஉயர்நீதிமன்றம்முக்கியகருத்துதெரிவித்துள்ளது.மத்தியஅமைச்சர்அனுராக்தாக்கூருக்குஎதிராகவெறுப்புபேச்சுதொடர்பானவழக்குடெல்லிஉயர்நீதிமன்றத்தில்நடைபெற்றுவருகிறது.இந்தவழக்கைடெல்லிஉயர்நீதிமன்றநீதிபதிசந்திரதாரிசிங்விசாரித்துவந்தார்.உல்லாசவீடியோவைகாட்டி..6மாதங்களாக22வயதுபெண்பலாத்காரம்..திமுகநிர்வாகிகள்உள்பட8பேர்கைதுஇந்தவழக்கின்விசாரணையில்தான்வெறுப்புபேச்சுதொடர்பாகடெல்லிஉயர்நீதிமன்றம்முக்கியகருத்துகளைத்தெரிவித்துள்ளது.இந்தவழக்கின்தீர்ப்பைநீதிமன்றம்ஒத்திவைத்துள்ளது.கடந்த2020வடகிழக்குடெல்லியில்நடந்தகலவரத்திற்குமுன்புவெறுப்பைப்பரப்பும்வகையில்பேசியதாகஅனுராக்தாக்கூர்மற்றும்பர்வேஷ்வர்மாமீதுபதியப்பட்டவழக்குரத்துசெய்யப்பட்டதைஎதிர்த்துத்தொடரப்பட்டவழக்கில்நீதிமன்றம்இந்தகருத்துதெரிவித்துள்ளது.தலைநகர்டெல்லியில்சிஏஏவுக்குஎதிராகநடைபெற்றபோராட்டம்சமயத்தில்பேசியஅமைச்சர்அனுராக்தாக்கூர்,போராட்டக்காரர்களுக்குஎதிராகச்செயல்படுமாறுஅழைப்புவிடுத்திருந்தார்.அமைச்சரின்இந்தசர்ச்சைக்குரியபேச்சுக்குவிளக்கம்அளிக்குமாறுதேர்தல்ஆணையம்கடந்த2020ஜனவரி29ஆம்தேதிஅனுராக்தாக்கூருக்குநோட்டீஸ்அனுப்பியது.இந்தவிவகாரத்தில்தான்அனுராக்தாக்கூர்மீதுவெறுப்புபேச்சுக்காகஎஃப்ஐஆர்பதிவுசெய்யுமாறுமனுதாரர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்துஇருந்தார்.இந்தவழக்குவிசாரணையின்போதுதான்வெறுப்புபேச்சுதொடர்பாகநீதிமன்றம்முக்கியகருத்துகளைத்தெரிவித்துள்ளது.இந்தவழக்குவிசாரணையில்நீதிபதிசந்திரதாரிசிங்,""நீங்கள்புன்னகையுடன்ஏதாவதுபேசுகிறீர்கள்என்றால்,அதுகுற்றம்இல்லை.அதேநேரம்மற்றவர்களைப்புண்படுத்தும்வகையில்ஏதாவதுபேசினால்,நிச்சயமாகஅதுதொடர்பாகநடவடிக்கைஎடுக்கப்படும்.அரசியல்சார்ந்தபேச்சுகள்மீதுஎஃப்ஐஆர்பதிவுசெய்வதற்குமுன்ஒருசமநிலையைநாம்வைத்துக்கொள்ளவேண்டும்""என்றார்.அப்போதுதான்நீதிபதிசந்திரதாரிசிங்,""தேர்தல்நேரத்தில்பேசப்படும்பேச்சுக்கும்மற்றநேரங்களில்பேசப்படும்பேச்சுக்கும்வித்தியாசம்உள்ளது.ஏனென்றால்தேர்தல்நேரத்தைப்பேச்சும்பேச்சுகளைவழக்கமானபேச்சாகஎடுத்துக்கொள்ளமுடியாது.அதேநேரம்சாதாரணநேரத்தில்அதேபோலபேசுகிறீர்கள்என்றால்அதன்மூலம்எதையோசெய்யவிரும்புகிறீர்கள்எனஅர்த்தம்.தேர்தல்சமயத்தில்அரசியல்வாதிகள்ஒருவருக்குஒருவர்தாக்கிக்கொள்ளும்படிபேசிக்கொள்வதுஇயல்பானது.அதுதவறானதுதான்என்றாலும்,அதில்இருக்கும்குற்றத்தன்மையைப்பார்க்கவேண்டும்""என்றார்.இந்தவழக்கில்மனுதாரர்சார்பில்ஆஜரானவழக்கறிஞர்கள்,டெல்லியில்பல்வேறுபகுதிகளில்நடைபெற்றசிஏஏபோராட்டங்களின்போது,அமைச்சர்வன்முறையைத்தூண்டும்வகையில்பேசியதாகக்குறிப்பிட்டுள்ளனர்.மேலும்,குறிப்பிட்டசமூகத்தைக்குறிவைத்துஅவர்பேசியுள்ளதாகவும்வாதிட்டனர்.அதற்குநீதிபதி,''இந்தப்பேச்சில்வகுப்புவாதநோக்கம்எங்கேஇருக்கிறது?''என்றுகேட்டார்.மேலும்,போராட்டக்காரர்கள்அனைவரும்குறிப்பிட்டஒருசமூகத்தைச்சேர்ந்தவர்கள்என்பதைக்காட்டும்வகையில்ஏதும்இல்லைஎன்றும்அவர்குறிப்பிட்டார்.மேலும்,வழக்கின்தீர்ப்பைத்தேதிகுறிப்பிடாமல்நீதிபதிஒத்திவைத்தார். ",tamil.oneindia.com_16,Not relevant,None,None,News "டெல்லி:இஸ்லாமியமதத்தலைவர்களைக்கைதுசெய்யக்கோரிஇரண்டுவலதுசாரிஅமைப்புகள்உச்சநீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்துள்ளன.உத்தரகண்ட்மாநிலம்ஹரித்துவாரில்கடந்தடிச.மாதம்தர்மசன்சத்என்றபெயரில்மாநாடுநடைபெற்றமாநாட்டில்அஷ்வினிஉபாத்யாய்,வசீம்ரிஸ்விஎன்கிறஜிதேந்திரதியாகிஉள்ளிட்டபல்வேறுஇந்துதலைவர்கள்பங்கேற்றனர்.இந்தநிகழ்ச்சியில்பங்கேற்றபலரும்இஸ்லாம்மதத்திற்குஎதிரானகருத்துகளைப்பேசினார்கள்.இந்தகூட்டம்நேரலையில்ஒளிபரப்புசெய்யப்பட்டநிலையில்,இந்தவிவகாரம்சர்ச்சையைக்கிளப்பியது.தேசியவல்லமைதினபோராளிநேதாஜிசுபாஷ்சந்திரபோஸ்பிறந்தநாள்-குடியரசுத்தலைவர்,பிரதமர்புகழாஞ்சலிஇந்ததலைவர்கள்யாரும்தாங்கள்பேசியதைமறுக்கவில்லை.இந்தச்சூழலில்இந்தவிவகாரத்தில்ஜிதேந்திரதியாகிஉள்ளிட்டசிலர்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஹரித்வார்மற்றும்டெல்லிமதக்கூட்டங்களில்பேசப்பட்டவெறுப்புபேச்சுகளுக்குஎதிராகஉச்சநீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டுள்ளது.இதற்கிடையேஇந்தமனுவைஎதிர்த்துஇரண்டுவலதுசாரிஅமைப்புகள்உச்சநீதிமன்றத்தில்எதிர்மனுக்களைத்தாக்கல்செய்துள்ளன.இந்தவழக்கில்அந்தஇருவலதுசாரிஅமைப்புகளும்தங்களைவழக்கில்சேர்க்கக்கோரிநீதிமன்றத்தில்முறையிட்டுள்ளன.இந்தமனுவில்இந்துசேனாதலைவர்விஷ்ணுகுப்தா,வெறுப்புபேச்சுகளுக்காகமுஸ்லிம்தலைவர்களைக்கைதுசெய்யவேண்டும்என்றுகோரியுள்ளார்.மேலும்,தர்மசன்சத்மாநாட்டில்இந்துமதத்தலைவர்களின்பேச்சுஎன்பதுஇந்துக்கள்அல்லாதவர்கள்இந்துகலாசாரத்தின்மீதானதாக்குதல்களுக்கானபதில்கள்தானேதவிர,அவற்றைவெறுப்புபேச்சுஎனக்குறிப்பிடமுடியாதுஎனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்துஆன்மீகத்தலைவர்கள்மீதுஅவதூறுஏற்படுத்தும்முயற்சிதான்இதுஎன்றும்அந்தமனுவில்கூறப்பட்டுள்ளது.ஹரித்துவார்பேச்சுக்குஎதிராகபத்திரிக்கையாளர்குர்பான்அலிஉச்சநீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்துள்ளார்.இதைக்குறிப்பிடும்வகையில்தர்மசன்சத்பேச்சுக்குஎதிராகவழக்குதொடர்ந்துள்ளநபர்முஸ்லீம்சமூகத்தைச்சேர்ந்தவர்என்றும்இந்துதர்மம்சன்சாத்தொடர்பானவிவகாரங்களில்அவர்ஆட்சேபனைஎழுப்பக்கூடாதுஎன்றும்அதில்கூறப்பட்டுள்ளது.மேலும்,மஜ்லிஸ்கட்சித்தலைவர்அசாதுதீன்ஒவைசிமற்றும்வாரிஸ்பதான்உள்ளிட்டமுஸ்லிம்தலைவர்களைவெறுப்புபேச்சுக்காகக்கைதுசெய்யவேண்டும்என்றும்அந்தமனுவில்கூறப்பட்டுள்ளது.மற்றொருவலதுசாரிஅமைப்பானநீதிக்கானஇந்துமுன்னணிதனதுமனுவில்,முஸ்லீம்களுக்குஎதிரானவெறுப்புபேச்சுகளைஆராயஉச்சநீதிமன்றம்ஒப்புக்கொண்டுள்ளதால்இந்துக்களுக்குஎதிரானவெறுப்புபேச்சுகளையும்உச்சநீதிமன்றம்ஆராயவேண்டும்என்றுவலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாகமொத்தம்25நிகழ்வுகளையும்அவர்கள்குறிப்பிட்டுள்ளனர்.சன்சத்மாநாட்டின்பேச்சைஎதிராகப்பத்திரிக்கையாளர்குர்பான்அலிமற்றும்பாட்னாஉயர்நீதிமன்றத்தின்முன்னாள்நீதிபதிஅஞ்சனாபிரகாஷ்ஆகியோர்வழக்குதொடர்ந்துள்ளனர்,இந்தியமுஸ்லீம்களுக்குஎதிரானஇந்தவெறுப்புபேச்சக்கைகண்டித்தும்இதுநமதுநாட்டின்ஒருமைப்பாடுமற்றும்பாதுகாப்புஆபத்தைஏற்படுத்தும்என்பதைவலியுறுத்திஐந்துமுன்னாள்தலைமைத்தளபதிகள்மற்றும்முக்கியஅதிகாரிகள்உட்பட100க்கும்மேற்பட்டோர்குடியரசுத்தலைவர்ராம்நாத்கோவிந்த்மற்றும்பிரதமர்நரேந்திரமோடிக்குகடிதம்எழுதியதுகுறிப்பிடத்தக்கது. ",tamil.oneindia.com_17,Muslim,Negative,Discriminative,News "டெல்லி:வெறுப்புப்பேச்சுசம்பவங்கள்அதிகரித்துவருவதுகுறித்துகவலைதெரிவித்தஉச்சநீதிமன்றமுன்னாள்நீதிபதிரோஹிண்டன்நாரிமன்,இதுஒருகிரிமினல்செயல்என்றும்,ஆளும்கட்சியின்உயர்பதவிகளில்இருப்பவர்கள்சிறுபான்மைமக்களுக்குஎதிரானவெறுப்புபேச்சுகளைகண்டுஅமைதியாகஇருப்பதோடு,அவர்களால்அதுகிட்டத்தட்டஅங்கீகரிக்கப்பட்டுவருவதாகவும்கூறியுள்ளார்.உத்தரகாண்ட்மாநிலம்ஹரித்துவாரில்கடந்தமாதம்17ஆம்தேதிமுதல்19ஆம்தேதிவரை3நாட்கள்தர்மசன்சத்என்றபெயரில்மாநாடுநடைபெற்றது.இந்தமாநாட்டில்டெல்லிபாஜகமுன்னாள்செய்தித்தொடர்பாளர்அஷ்வினிஉபாத்யாய்,முஸ்லிம்மதத்தில்இருந்துகடந்தமாதம்இந்துமதத்துக்குமாறியவசீம்ரிஸ்விஎன்கிறஜிதேந்திரதியாகிஉள்ளிட்டபல்வேறுஇந்துதலைவர்கள்பங்கேற்றனர்.அந்தமாநாட்டில்பேசியஇந்துமதஆதரவாளர்கள்,சிறுபான்மைஇனத்தவர்களுக்குஎதிராகவும்,வன்முறைகளைதூண்டும்வகையிலும்பேசியதாகபுகார்எழுந்தது.சிலஇந்துமதத்தலைவர்கள்முஸ்லிம்களுக்குஎதிராகஆயுதம்ஏந்துமாறுமக்களைவலியுறுத்தியும்,இனப்படுகொலைக்குஅழைப்புவிடுத்துபேசியதாகவும்குற்றச்சாட்டுஎழுந்தது.அதிகாரிகளின்அலட்சியம்..பெங்களூரில்நடுவானில்நேருக்குநேர்மோதவிருந்த2விமானங்கள்..ஜஸ்ட்மிஸ்மேலும்ஹரித்வார்நிகழ்வில்இந்துமதத்தலைவர்சாந்த்காளிசரண்மகாராஜ்பேசியபோது,அரசியலின்மூலம்தேசத்தைக்கைப்பற்றுவதேஇஸ்லாத்தின்நோக்கம்என்றுஅறிவித்தார்.இந்தபேச்சுக்குகடும்கண்டனங்கள்எழுந்தநிலையில்,இதுதொடர்பாகவழக்குப்பதிவுசெய்யப்பட்டது.சர்ச்சைக்குரியபேச்சுவீடியோவைரலாகியநிலையில்காளிசரண்மகாராஜ்இந்துமதத்தைபாதுகாக்கஒருஉறுதியானஇந்துத்தலைவரைதேர்ந்தெடுக்குமாறுமக்களைவலியுறுத்தினார்.நாடுமுழுவதும்இச்சம்பவம்பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியநிலையில்காங்கிரஸ்உள்ளிட்டஎதிர்கட்சிகள்இந்தபேச்சுக்குகடும்கண்டனங்களைபதிவுசெய்தன.மேலும்இதுபோன்றபேச்சுகளைபிரதமர்கண்டிக்கவேண்டுமெனவும்கூறியிருந்தன.​மேலும்ஹரித்துவார்வெறுப்புபேச்சுதொடர்பாகபிரதமர்மோடிமெளனம்காப்பதுஏன்எனவும்,அவரதுமெளனம்வெறுப்புநிறைந்தகுரல்களைஊக்குவிக்கிறதுஎனஐஐஎம்மாணவர்கள்மற்றும்அங்குபணியாற்றும்100க்கும்மேற்பட்டபணியாளர்கள்தங்கள்கையெழுத்திட்டகடிதம்ஒன்றைபிரதமர்நரேந்திரமோடிக்குஅனுப்பினர்.இந்தநிலையில்ஹரித்வார்வெறுப்புப்பேச்சுவழக்கில்இந்துமதத்தலைவர்யதிநரசிங்கானந்த்என்பவரைஉத்தரகாண்ட்காவல்துறையினர்கைதுசெய்துள்ளனர்.வெறுப்புப்பேச்சுசம்பவங்கள்அதிகரித்துவருவதுகுறித்துகவலைதெரிவித்தஉச்சநீதிமன்றமுன்னாள்நீதிபதிரோஹிண்டன்நாரிமன்,இதுஒருகிரிமினல்செயல்என்றும்,ஆளும்கட்சியின்உயர்பதவிகளில்இருப்பவர்கள்சிறுபான்மைமக்களுக்குஎதிரானவெறுப்புபேச்சுகளைகண்டுஅமைதியாகஇருப்பதோடு,அவர்களால்அதுகிட்டத்தட்டஅங்கீகரிக்கப்பட்டுவருவதாகவும்கூறியுள்ளார்.சட்டத்தின்ஆட்சியின்அரசியலமைப்புஅடிப்படைகள்என்றதலைப்பில்முக்கியஉரையைஆற்றியஅவர்,குறைந்ததுசிறிதுநேரம்கழித்தாவதுநாட்டின்துணைஜனாதிபதிஒருஉரையில்வெறுப்புபேச்சுஅரசியலமைப்பிற்குவிரோதமானதுஎன்றுகூறியதுமகிழ்ச்சிஅளிக்கிறதுஎனவும்,வெறுப்புபேச்சுஅரசியலமைப்பிற்குஎதிரானதுமட்டுமல்ல,இதுஒருகுற்றச்செயலாகும்எனப்பேசினார்.துரதிர்ஷ்டவசமாகநடைமுறையில்,ஒருநபருக்குமூன்றுஆண்டுகள்வரைசிறைத்தண்டனைவழங்கப்படலாம்என்றாலும்அதுநடக்காதுஎனவும்ஏனெனில்குறைந்தபட்சதண்டனைகள்எதுவும்விதிக்கப்படவில்லைஎனக்கூறியஉச்சநீதிமன்றமுன்னாள்நீதிபதிரோஹிண்டன்நாரிமன்,வெறுப்புப்பேச்சுசம்பவங்கள்அதிகரித்துவருவதுகுறித்துகவலைதெரிவித்ததோடு,இதுஒருகிரிமினல்செயல்என்றும்,குற்றவாளிகளுக்குகுறைந்தபட்சதண்டனைவழங்குவதற்கானவிதிகளைநாடாளுமன்றம்திருத்தவேண்டும்என்றும்பரிந்துரைத்தார்.மேலும்ஆளும்கட்சியின்உயர்மட்டத்தினர்இந்தவிவகாரத்தில்மௌனமாகஇருப்பதுமட்டுமின்றிகிட்டத்தட்டஅதைஆமோதித்துவருவதாகவும்அவர்கூறினார். Former Supreme Court justice Rohinton Nariman has expressed concern about the increase in hate speech incidents in Delhi, describing it as a criminal act. He also stated that it was worrying to see leaders from ruling party tolerate and endorse hate speeches against minority communities. This comment was made in the context of a ""Dharm Sansad"" that took place in Haridwar, Uttar Pradesh, from 17th to 19th of last month. This religious summit saw participation of many Hindu leaders including Ashwini Upadhyay, a former Delhi BJP spokesperson, and Yati Narsinghanand, who has been accused of promoting violence against minorities, and several other individuals who converted from Islam to Hinduism, such as Wasim Rizvi, now known as Jitendra Narayan Tyagi. Complaints arose from the fact that the speeches made by these leaders at the summit incited hatred against minority communities and promoted violent activities. Some Hindu leaders instigated people to arm themselves against Muslims, and allegedly encouraged mass genocide, resulting in criminal charges. Kalicharan Maharaj, a Hindu leader, caused further controversy at the event held in Bengaluru when he stated that the goal of Islam is to capture the nation through politics. This speech also led to severe criticism and a legal case was subsequently filed. In a letter that was written and signed by a hundred IIM students and staff, Prime Minister Narendra Modi was asked why he is silent about the Haridwar hate speech, and was accused of encouraging hateful voices with his silence. In addition, Hindu leader Yatin Narsinghanand has been arrested by the Uttar Pradesh police in relation to the Haridwar hate speech case. Former Supreme Court justice Rohinton Nariman has expressed concern about the increase in hate speech incidents, describing it as a criminal act. He also suggested that the parliament should amend the laws to impose minimum penalties for hate speech offenses, considering that currently there are no specified minimum punishments for such offenses. He further criticised the silence and seemingly tacit endorsement of the ruling party leaders regarding this matter. ",tamil.oneindia.com_18,Muslim,Negative,Discriminative,News "டேராடூன்:உத்தரகாண்ட்மாநிலத்தில்ஹரித்துவாரில்நடைபெற்றமாநாட்டில்சிறுபான்மைஇனத்தவர்களுக்குஎதிராகவெறுப்புபேச்சுதொடர்பாகமேலும்ஒருசாமியார்கைதுசெய்யப்பட்டுள்ளார்.உத்தரகாண்ட்மாநிலம்ஹரித்துவாரில்கடந்தமாதம்17ஆம்தேதிமுதல்19ஆம்தேதிவரை3நாட்கள்தர்மசன்சத்என்றபெயரில்மாநாடுநடைபெற்றது.இந்தமாநாட்டில்டெல்லிபாஜகமுன்னாள்செய்தித்தொடர்பாளர்அஷ்வினிஉபாத்யாய்,முஸ்லிம்மதத்தில்இருந்துகடந்தமாதம்இந்துமதத்துக்குமாறியவசீம்ரிஸ்விஎன்கிறஜிதேந்திரதியாகிஉள்ளிட்டபல்வேறுஇந்துதலைவர்கள்பங்கேற்றனர்.அந்தமாநாட்டில்பேசியஇந்துமதஆதரவாளர்கள்,சிறுபான்மைஇனத்தவர்களுக்குஎதிராகவும்,வன்முறைகளைதூண்டும்வகையிலும்பேசியதாகபுகார்எழுந்தது.சிலஇந்துமதத்தலைவர்கள்முஸ்லிம்களுக்குஎதிராகஆயுதம்ஏந்துமாறுமக்களைவலியுறுத்தியும்,இனப்படுகொலைக்குஅழைப்புவிடுத்தும்பேசியதாகவும்குற்றச்சாட்டுஎழுந்தது.5ஆயிரம்எங்கேஎனபோஸ்டர்ஒட்டியபாஜக..பதிலுக்குதிமுகவினர்செய்தசம்பவம்..பரபரகன்னியாகுமரிமேலும்ஹரித்வார்நிகழ்வில்இந்துமதத்தலைவர்சாந்த்காளிசரண்மகாராஜ்பேசியபோது,அரசியலின்மூலம்தேசத்தைக்கைப்பற்றுவதேஇஸ்லாத்தின்நோக்கம்என்றுஅறிவித்தார்.இந்தபேச்சுக்குகடும்கண்டனங்கள்எழுந்தநிலையில்,இதுதொடர்பாகவழக்குப்பதிவுசெய்யப்பட்டது.சர்ச்சைக்குரியபேச்சுவீடியோவைரலாகியநிலையில்காளிசரண்மகாராஜ்இந்துமதத்தைபாதுகாக்கஒருஉறுதியானஇந்துத்தலைவரைதேர்ந்தெடுக்குமாறுமக்களைவலியுறுத்தினார்.நாடுமுழுவதுஇச்சம்பவம்பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியநிலையில்காங்கிரஸ்உள்ளிட்டஎதிர்கட்சிகள்இந்தபேச்சுக்குகடும்கண்டனங்களைபதிவுசெய்தன.மேலும்இதுபோன்றபேச்சுகளைபிரதமர்கண்டிக்கவேண்டுமெனவும்கூறியிருந்தன.​மேலும்ஹரித்துவார்வெறுப்புபேச்சுதொடர்பாகபிரதமர்மோடிமெளனம்காப்பதுஏன்எனவும்,அவரதுமெளனம்வெறுப்புநிறைந்தகுரல்களைஊக்குவிக்கிறதுஎனஐஐஎம்மாணவர்கள்மற்றும்அங்குபணியாற்றும்100க்கும்மேற்பட்டபணியாளர்கள்தங்கள்கையெழுத்திட்டகடிதம்ஒன்றைபிரதமர்நரேந்திரமோடிக்குஅனுப்பினர்.இந்தநிலையில்ஹரித்வார்வெறுப்புப்பேச்சுவழக்கில்இந்துமதத்தலைவர்யதிநரசிங்கானந்த்என்பவரைஉத்தரகாண்ட்காவல்துறையினர்சனிக்கிழமைகைதுசெய்துள்ளனர்.முஸ்லிம்மதத்தில்இருந்துகடந்தமாதம்இந்துமதத்துக்குமாறியவசீம்ரிஸ்விஎன்கிறஜிதேந்திரதியாகிஅந்தகூட்டத்தில்கடுமையாகப்பேசியநிலையில்முதலில்கைதுசெய்துள்ளநிலையில்,தற்போதுயதிநரசிங்கானந்தும்கைதுசெய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.வெறுப்புபேச்சுவழக்கில்எடுக்கப்பட்டநடவடிக்கைகள்குறித்தபிரமாணப்பத்திரத்தைபத்துநாட்களுக்குள்சமர்ப்பிக்குமாறுஉத்தரகாண்ட்அரசுக்குஉச்சநீதிமன்றம்புதன்கிழமைஉத்தரவிட்டநிலையில்,ஜிதேந்திரதியாகியின்ஜாமீன்மனுவைநீதிமன்றம்சனிக்கிழமைநிராகரித்தது.இந்நிலையில்தான்ஜிதேந்திரதியாகிகைதுசெய்யப்பட்டதற்குஎதிர்ப்புதெரிவித்துஹரித்வாரில்தர்ணாவில்ஈடுபட்டிருந்தயதிநரசிங்கானந்த்காவல்துறையினரால்கைதுசெய்யப்பட்டுள்ளார். ",tamil.oneindia.com_19,Muslim,Negative,Discriminative,News "டெல்லி:பாஜகமூத்ததலைவர்ஒருவர்டெல்லியில்நடந்தநிகழ்ச்சிஒன்றில்சர்ச்சைக்குரியசிலகருத்துகளைத்தெரிவித்தார்.அதுபெரும்பரபரப்பைக்கிளப்பியுள்ளநிலையில்அவருக்குஎதிராகவழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.வடகிழக்குமாநிலங்களில்ராமநவமிகொண்டாட்டத்தின்போதுபலஇடங்களில்வன்முறைச்சம்பவங்கள்ஏற்பட்டது.குறிப்பாகமேற்குவங்கத்தில்ராமநவமிகொண்டாட்டத்தில்ஏற்பட்டவன்முறைஓயவேசிலநாட்கள்வரைஆனது.சிலஇடங்களில்இன்னுமேகூடபதற்றமானஒருசூழலேநிலவிவருகிறது.இதனிடையேடெல்லியில்சமீபத்தில்நடைபெற்றநிகழ்ச்சிஒன்றில்கலந்துகொண்டபாஜகதலைவர்ஒருவர்கூறியகருத்துக்கள்பெரியளவில்சர்ச்சையாகியுள்ளது.பாஜகவின்மூத்ததலைவர்ஒருவரவடகிழக்குடெல்லியில்ஐக்கியஇந்துமுன்னணிஏற்பாடுசெய்திருந்தஒருநிகழ்ச்சியில்வன்முறைக்குஅழைப்புவிடுக்கும்வகையில்பேசியுள்ளார்.ஜெய்பகவான்கோயல்என்பவர்தான்இப்படிப்பரபரகருத்துகளைத்தெரிவித்துள்ளார்.டெல்லியில்நடைபெற்றஐக்கியஇந்துமுன்னணிநிகழ்ச்சிஒன்றில்கலந்துகொண்டஜெய்பகவான்கோயல்சர்ச்சைகருத்துகளைத்தெரிவித்தார்.அந்தகூட்டத்தில்பேசியஅவர்,""""எல்லாமுஸ்லீம்களும்ஒரேமாதிரியானவர்கள்தான்.இதன்காரணமாகவேபிஎப்ஐஅமைப்பின்செயல்பாடுகளைஎந்தவொருஇஸ்லாமியத்தலைவரும்கண்டிக்கவில்லை.நம்கையில்திரிசூலத்துடன்சாலையில்இறங்கவில்லைஎன்றால்இந்தியாஇன்னும்5-7ஆண்டுகளில்முஸ்லிம்தேசமாகமாறிவிடும்""என்றுகூறிஅவர்சர்ச்சையைக்கிளப்பினார்.இதுமட்டுமின்றி,முஸ்லிம்பொருட்களைப்புறக்கணிக்கவேண்டும்என்றுசொன்னஅவர்,நாட்டைஇந்துதேசமாகமாற்றுவதைஇலக்காகக்கொண்டிருக்கவேண்டும்என்றும்அவர்தெரிவித்தார்.டெல்லிபாஜகபொருளாளர்ராம்அவதார்குப்தாமற்றும்முன்னாள்மத்தியஅமைச்சர்சத்யநாராயண்ஜாதியாஎனப்பலமூத்ததலைவர்கள்கலந்துகொண்டநிலையில்,அவர்களுக்குமுன்னிலையிலேயேஜெய்பகவான்கோயல்இந்தகருத்துகளைத்தெரிவித்தார்.ட்விஸ்ட்!பசுவைகொன்றஇந்துமகாசபைஉறுப்பினர்கள்!இஸ்லாமியர்களைசிக்கவைக்கசதி!விசாரணையில்அம்பலம்இதுதொடர்பானவீடியோஇணையத்தில்டிரெண்டாகிவருகிறது.பலரும்ஜெய்பகவான்கோயலின்பேச்சைக்கடுமையாகவிமர்சித்துவருகின்றனர்.இந்தவீடியோவேகமாகப்பரவும்நிலையில்,ஜெய்பகவான்கோயல்மீதுடெல்லிபோலீசார்வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.வெறுப்புப்பேச்சுதொடர்பாகநிகழ்ச்சியைஏற்பாடுசெய்தவர்கள்மீதும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுபலரும்வலியுறுத்திவருகின்றனர்.முழுபேச்சையும்ஆய்வுசெய்துவருவதாகவும்,விரைவில்அடுத்தகட்டநடவடிக்கைஎடுக்கப்படும்என்றும்போலீசார்தெரிவித்தனர்.சமீபத்தில்தரம்சன்சத்வெறுப்புப்பேச்சுவழக்கில்எஃப்.ஐ.ஆர்மற்றும்குற்றப்பத்திரிகைதாக்கல்செய்வதில்தாமதம்செய்ததற்காகடெல்லிபோலீசாருக்குஉச்சநீதிமன்றம்கண்டனம்தெரிவித்ததுகுறிப்பிடத்தக்கது.அதேபோலஉத்தரப்பிரதேசத்தில்ராமநவமியின்போதுபசுவைக்கொன்றதாகஅளிக்கப்பட்டவழக்கில்திடீர்திருப்பம்ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து4இஸ்லாமியஇளைஞர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில்,அவர்களுக்கும்அதற்கும்தொடர்பில்லைஎன்பதுதெரியவந்துள்ளது.இந்துமகாசபைஉறுப்பினர்களேராமநவமியின்போதுபசுவைக்கொன்றுள்ளனர்.அதைத்தான்இஸ்லாமியஇளைஞர்கள்செய்ததைபோலப்புகார்அளித்ததும்போலீஸ்விசாரணையில்தெரியவந்துள்ளது.இதையடுத்துஇருவரைக்கைதுசெய்துள்ளஉபிபோலீசார்,தலைமறைவாகஇருக்கும்மற்றவர்களைத்தீவிரமாகத்தேடிவருகின்றனர். ",tamil.oneindia.com_2,Muslim,Negative,Discriminative,News "டெல்லி:அரசியலில்இருந்துமதத்தைபிரிக்கவேண்டும்;திராணியற்றமத்தியஅரசுதான்வெறுப்புபேச்சுகளுக்குகாரணம்எனஉச்சநீதிமன்றநீதிபதிகள்கடுமையாககூறியுள்ளனர்.மகாராஷ்டிராமாநிலம்மும்பையில்சாகல்இந்துசமாஜ்நடத்தியபேரணியில்இஸ்லாமியர்வெறுப்புபிரசாரம்மேற்கொள்ளப்பட்டது.இதுதொடர்பானவழக்கைஉச்சநீதிமன்றம்விசாரித்துவருகிறது.இந்தவழக்கில்நேற்றுவிசாரணைநடைபெற்றபோதுஉச்சநீதிமண்றநீதிபதிகள்கேஎம்ஜோசப்,நாகரத்னாஆகியோர்காட்டமானகருத்துகளைமுன்வைத்தனர்.வெறுப்புபேச்சுவழக்கில்உச்சநீதிமன்றம்தெரிவித்தமுக்கியமானகருத்துகள்:அரசுதிராணியற்றதாகஇருப்பதால்வெறுப்புபேச்சுகள்மீதுஉரியநடவடிக்கைஎடுக்காமல்இருந்துவருகிறது.இத்தகையவெறுப்புபேச்சுகள்மீதுஉரியநடவடிக்கைஎடுக்கமுடியாமல்அதிகாரங்களைஇழந்துநிற்கிறதுஅரசு.வெறுப்புபிரசாரங்களைத்தடுக்கவேண்டும்.இத்தகையவெறுப்புபிரசாரம்மிகவும்கொடியது.இவற்றைத்தடுக்கஅரசாங்கம்ஏன்நடவடிக்கைஎடுக்கக்கூடாது.நாட்டில்இதுவரையில்சகோதரத்துவம்தொடர்ந்துகொண்டேதான்இருந்தது.ஆனால்அண்மைக்காலமாகஇந்தசகோதரத்துவஉணர்வில்விரிசல்ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.இந்ததேசத்தின்குடிமக்களுக்கும்கூடசுயகட்டுப்பாடுஎன்பதுஅவசியமானது.இதரசமூக,மதமக்களைக்கொச்சைப்படுத்துதல்போக்கைகைவிடுதல்அவசியம்.இதுதொடர்பாகபொதுமக்களும்உறுதிமொழியேற்கவேண்டும்.அரசியல்வாதிகள்தங்களதுஅரசியலுக்காகமதத்தைப்பயன்படுத்துகின்றனர்.அதிகாரமிக்கஅரசியல்சக்தியாகஉருவெடுக்கஇத்தகையபிரசாரங்கள்பயன்படுத்தப்படுகின்றன.நேரு,வாஜ்பாய்எனமிகச்சிறந்தபேச்சாளர்கள்இருந்தனர்.கிராமங்களில்இருந்துபெரும்எண்ணிக்கையில்இவர்களதுபேச்சைகேட்கமக்கள்திரண்டதுஒருகாலம்.இப்போதுஎந்தஒருஅறிவுமேஇல்லாமல்பேசுகிறவர்கள்இருக்கின்றனர்.அரசியலில்இருந்துமதம்பிரிக்கப்படவேண்டும்.அரசியலில்இருந்துமதத்தைபிரிப்பதன்மூலமேவெறுப்புபேச்சுகளுக்குமுடிவுகட்டமுடியும்.இத்தகையவெறுப்புபேச்சுகள்விவகாரங்களில்மாநிலஅரசுகள்கடும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்.இவ்வாறுஉச்சநீதிமன்றநீதிபதிகள்தெரிவித்தனர். ",tamil.oneindia.com_3,Muslim,Neutral,Discriminative,News "டெல்லி:அனைத்துமதங்களுக்கும்பொதுவாகஇருக்கும்ஒரேஒருஎதிரிவெறுப்புணர்வுமட்டுமேஎனஉச்சநீதிமன்றம்தெரிவித்துள்ளது.ஹரியானாவில்இந்துஅமைப்புஒன்றுநடத்தியமாநாட்டில்முஸ்லிம்களுக்குஎதிராகவெறுப்புணர்வைதூண்டும்வகையில்பலர்பேசியதாகவும்,அவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கக்கோரியும்தாக்கல்செய்தமனுவைவிசாரித்தஉச்சநீதிமன்றம்இவ்வாறுதெரிவித்துள்ளது.மேலும்,முஸ்லிம்கள்மட்டுமல்லாமல்சிலஇந்துஅமைப்புகளும்தங்களுக்குஎதிராகவெறுப்புணர்வுபேச்சுகள்பேசப்படுவதாககூறிமனுதாக்கல்செய்துள்ளதாகவும்நீதிபதிகள்தெரிவித்தனர்.ரூல்ஸ்பின்பற்றினால்'ஹூக்கா'வைக்கதடையில்லை!சென்னைஉணவகங்களுக்குஉயர்நீதிமன்றம்அதிரடிஉத்தரவுஇந்தியாவில்சமீபகாலமாகவேஒருகுறிப்பிட்டசமூகத்தினர்,மதத்தினருக்குஎதிராகவெறுப்புணர்வைதூண்டும்பேச்சுகள்அதிகரித்துள்ளன.நாட்டில்உள்ளமுஸ்லிம்களைஅப்புறப்படுத்தவேண்டும்..முஸ்லிம்களின்மக்கள்தொகையைகட்டுப்படுத்தவேண்டும்எனபலமதமாநாடுகளில்பகிரங்கமாவேபேசப்பட்டன.அண்மையில்கூட,பாஜகஎம்.பி.பிரக்யாதாக்குர்,இந்துக்கள்தங்கள்வீடுகளில்ஆயுதங்கள்வைத்திருக்கவேண்டும்எனபேசியதுபெரும்சர்ச்சையைஏற்படுத்தியது.இதுபோன்றபேச்சுகள்,சாதாரணமக்கள்மனதிலும்குறிப்பிட்டசமூகத்துக்குஎதிராகவெறுப்பைவிதைத்துவிடும்தன்மைக்கொண்டது.இதுவேமதரீதியிலானகலவரங்கள்உருவாகவும்காரணமாகஇருக்கிறது.இதனிடையே,டெல்லியைசேர்ந்தஷாகின்அப்துல்லாஎன்பவர்உச்சநீதிமன்றத்தில்ஒருமனுவைதாக்கல்செய்தார்.அதில்,""ஹரியானாவின்மேவாட்பகுதியில்பஜ்ரங்தளஅமைப்புசார்பில்சிலதினங்களுக்குமுன்புமாநாடுநடைபெற்றது.அந்தமாநாட்டின்போது,இந்துமதத்தைஈட்டியைஏந்திபாதுகாப்போம்எனஉறுதிமொழிஎடுக்கப்பட்டது.மேலும்,முஸ்லிம்களுக்குஎதிராகவெறுப்புணர்வைதூண்டும்வகையிலும்பலர்பேசினர்.இதுபோன்றபேச்சுகள்நாட்டின்ஒருமைப்பாட்டுக்கும்,இறையாண்மைக்கும்பெரும்அச்சுறுத்தலைஏற்படுத்துகிறது.இத்தனைமோசமாகபேசியபிறகும்கூட,அவர்கள்மீதும்,நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர்கள்மீதும்ஹரியானாபோலீஸார்நடவடிக்கைஎடுக்கவில்லை""எனஅந்தமனுவில்தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்தமனுவானது,நீதிபதிகள்கே.எம்.ஜோசப்,பி.வி.நாகரத்னாஅடங்கியஅமர்வுமுன்புநேற்றுவிசாரணைக்குவந்தது.அப்போதுநீதிபதிகள்கூறுகையில்,""நம்மிடம்வெறுப்புபேச்சுகள்என்றால்என்னஎன்பதற்கானவரையறைசரியாகஇல்லை.முதலில்,வெறுப்புபேச்சுகள்எவைஎன்பதைதீர்மானிக்கவேண்டியதுஅவசியம்.அதேசமயத்தில்,அனைத்துபேச்சுகளையும்வெறுப்புபேச்சுகளாகநாம்கருதக்கூடாது.முஸ்லிம்கள்மட்டுமல்லாமல்இந்துஅமைப்புகளைசேர்ந்தபலரும்கூடதங்களுக்குஎதிராகஇஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும்வெறுப்புபேச்சுகளைபேசியதாகமனுதாக்கல்செய்திருக்கிறார்கள்.எனவே,வெறுப்புபேச்சுகள்தொடர்பானஅனைத்துமனுக்களையும்ஒன்றாகவரும்மார்ச்21-ம்தேதிவிசாரிக்கப்படும்.நமதுநாகரீகமும்,அறிவும்எல்லையற்றது.அவற்றைவெறுப்புபேச்சுகள்மூலம்நாம்சிறுமைப்படுத்தகூடாது.அனைத்துமதங்களுக்கும்பொதுவானஎதிரியேஇந்தவெறுப்புணர்வுதான்.மனதில்இருந்துவெறுப்பைஅகற்றுங்கள்.பின்னர்நீங்களேமாற்றத்தைகாண்பீர்கள்""எனநீதிபதிகள்தெரிவித்தனர். ",tamil.oneindia.com_5,Muslim,Negative,Discriminative,News "டெல்லி:வெறுப்புபேச்சுகள்குறித்துஎத்தனைமுறைஉத்தரவுபிறப்பித்தாலும்அதுசரியாகபின்பற்றப்படுவதில்லைஎன்றும்,இதுதொடர்பாகயாரும்உறுதியானநடவடிக்கைஎடுக்கவில்லைஎனவும்உச்சநீதிமன்றம்வேதனைதெரிவித்துள்ளது.நாடுமுழுவதும்வெறுப்புபேச்சுகள்சமீபகாலங்களாகதொடர்ந்துஅதிகரித்துவருவதாகஅடிக்கடிஉச்சநீதிமன்றம்சுட்டிக்காட்டிவந்திருக்கிறது.இந்தவெறுப்புபேச்சுதொடர்பானவழக்குகளில்காவல்துறையினர்உரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்வலியுறுத்திவந்திருக்கிறது.இதன்தொடர்ச்சியாககடந்தஆண்டுகடந்தஅக்டோபர்மாதம்முக்கியஉத்தரவுஒன்றைவெளியிட்டிருந்தது.இதில்மாநிலஅரசுகளுக்குசிலஅறிவுறுத்தல்கள்இடம்பெற்றிருந்தன.அதாவதுஇந்தியஅரசியலமைப்புச்சட்டம்மதச்சார்பற்றதேசத்தைஉருவாக்குவதைகருத்தில்கொண்டுஉத்தரப்பிரதேசம்,டெல்லிமற்றும்உத்ரகாண்ட்மாநிலஅரசுகள்வெறுப்புபேச்சுகளைகுறைத்துக்கொள்ளவேண்டும்என்றுகூறியிருந்தது.அதேபோலஇதுஒருதீவிரமானபிரச்சனைஎன்றும்,எனவேஇதில்உறுதியானநடவடிக்கைஎடுக்கதவறுவதுஎன்பதுநீதிமன்றஅவமதிப்புக்குவழிவகுக்கும்என்றும்உச்சநீதிமன்றம்எச்சரித்திருந்தது.இதுஇப்படிஇருக்ககடந்த13ம்தேதிஉச்சநீதிமன்றத்தில்நடைபெற்றவழக்குவிசாரணையில்டெல்லிகாவல்துறையினருக்குநீதிபதிகள்சரமாரிகேள்வியெழுப்பியிருந்தனர்.அதாவது,கடந்த2021ம்ஆண்டுடெல்லியில்'இந்துயுவவாஹினி'அமைப்புசார்பில்பேரணிஒன்றுநடைபெற்றிருக்கிறது.இந்தபேரணியில்பங்கேற்றவர்கள்இஸ்லாமியசமூகத்தைகொச்சைப்படுத்தும்வகையிலும்,அச்சுறுத்தும்வகையிலும்பேசியுள்ளதைபோன்றுசமூகவலைத்தளங்களில்சிலவீடியோக்கள்பரவின.இந்தசம்பவம்தொடர்பாககாவல்நிலையத்தில்புகார்அளிக்கப்பட்டது.ஆனால்காவல்துறையினர்இந்தபுகார்கள்மீதுஉறுதியானநடவடிக்கைஎடுக்கவில்ல.இதனையடுத்துபுகார்கொடுத்தவர்கள்உச்சநீதிமன்றத்தைநாடியிருந்தனர்.புகார்தொடர்பாககாவல்துறைபதிலளிக்கவேண்டும்என்றுநீதிமன்றம்கோரியியிருந்தநிலையில்,'வெறுப்புபேச்சுகளா?அப்படியெல்லாம்ஏதுமில்லை.சட்டத்திற்குபுறம்பாகயாரும்பேசவில்லை'என்றுஅறிக்கைதாக்கல்செய்தது.இதனைகண்டுஅதிர்ந்தநீதிமன்றம்வீடியோவாகஆதாரம்கையில்இருக்கஇப்படிஏன்பொய்சொல்கிறீர்கள்என்றசரமாரியாககேள்வியெழுப்பியது.அத்துடன்இல்லாமல்சம்மந்தப்பட்டவர்கள்மீதுவழக்குப்பதிவுசெய்யஉத்தரவும்பிறப்பித்தது.ஆனால்இந்தஉத்தரவுவந்த5மாதங்கள்கழித்துதான்டெல்லிகாவல்துறைவழக்குப்பதிவுசெய்தது.இந்தவிவகாரங்களைஎல்லாம்நோட்செய்தநீதிமன்றம்டெல்லிகாவல்துறையைகடுமையாகவிமர்சித்தது.இதுஇவ்வாறுஇருக்கவெறுப்புபேச்சுதொடர்பாகநேற்றுமீண்டும்ஒருவழக்குநீதிமன்றத்தில்தாக்கல்செய்யப்பட்டுள்ளது.இந்தவழக்கைபார்த்தநீதிபதிகள்""வெறுப்புபேச்சுவிவகாரம்குறித்துயாரும்உறுதியானநடவடிக்கைஎடுப்பதில்லை""என்றுகூறியுள்ளனர்.அதாவது'இந்துஜன்ஆக்ரோஷ்மோர்ச்சா'எனும்அமைப்புசார்பில்மும்பையில்வரும்5ம்தேதிநிகழச்சிஒன்றுநடக்கஇருக்கிறது.இதற்குநீதிமன்றம்தடைவிதிக்கவேண்டும்என்றுமனுதாக்கல்செய்யப்பட்டது.மட்டுமல்லாதுஇந்தவழக்கைஅவசரவழக்காகவிசாரிக்கவேண்டும்என்றும்கோரியிருந்தது.இந்தமனுவைவிசாரித்தநீதிபதிகள்கே.எம்.ஜோசப்,அனிருத்தாபோஸ்மற்றும்ஹிரிஷிகேஷ்ராய்ஆகியோர்அடங்கியஅமர்வு,இன்றுமனுவைவிசாரிப்பதாகஒப்புக்கொண்டது.ஆனால்,""வெறுப்புபேச்சுகள்குறித்துஉறுதியானநடவடிக்கைகள்எடுக்கப்படுவதில்லை.நாங்கள்உங்களுடன்இருக்கிறோம்.ஆனால்ஒவ்வொருபேரணிக்குநீதிமன்றத்தைஅணுகுவதைநினைத்துபாருங்கள்.இதுதொடர்பாகநாங்கள்ஏற்கெனவேதெளிவானஉத்தரவுகளைபிறப்பித்திருக்கிறோம்.இந்தஉத்தரவுகளைபின்பற்றாமல்மீண்டும்மீண்டும்நீதிமன்றத்தைநாடுவதுஎங்களைதர்மசங்கடத்திற்குஉள்ளாக்குகிறது.ஒவ்வொருநிகழ்வின்அடிப்படையிலும்உத்தரவைபிறப்பிக்கசொல்லிநீதிமன்றத்தைகேட்கக்கூடாது""என்றுகூறியுள்ளனர். ",tamil.oneindia.com_6,Muslim,Neutral,Discriminative,News "டெல்லி:பிரிட்டனில்வெறுப்புபேச்சைஒளிபரப்பியஒருதொலைக்காட்சிக்குகடுமையானஅபராதம்விதிக்கப்பட்டதைசுட்டிக்காட்டியஉச்சநீதிமன்றம்,இந்தியதொலைக்காட்சிகள்வெறுப்புபேச்சுக்களைஒளிபரப்பிஅதைவைத்துலாபம்அடையநினைக்கும்அரசியல்வாதிகளுக்குகளம்அமைத்துக்கொடுப்பதாகவிமர்சித்துள்ளது.நாடுமுழுவதும்அதிகரித்துவரும்மதவெறுப்புபேச்சுக்கள்தொடர்பாகநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனபலர்எழுதியமனுக்கள்உச்சநீதிமன்றத்தில்விசாரணைக்குவந்தது.இந்தவழக்கைகடந்தஜூலைமாதம்விசாரித்தஉச்சநீதிமன்றம்,நீதிபதிகள்சக்திவாஹினிமற்றும்தெஹ்சீன்பூனாவல்லாஅமர்வுவெறுப்புபேச்சுக்கள்தொடர்பாகஅளித்ததீர்ப்பைஅடிப்படையாககொண்டுமத்தியஉள்துறைஅமைச்சகம்அறிக்கைதாக்கல்செய்யஉத்தரவிட்டது.வெறுப்புபேச்சு..அரசுஇன்னும்ஏன்அமைதியாகஇருக்கிறது?..கண்டிப்புடன்உச்சநீதிமன்றம்அதிரடிஉத்தரவுஇந்தவழக்குஇன்றுநீதிபதிகள்கே.எம்.ஜோசப்மற்றும்ரிஷிகேஷ்ராய்அமர்வுமுன்பாகவிசாரணைக்குவந்தது.அப்போதுநீதிபதிஜோசப்,""தொலைக்காட்சிசேனல்களின்நெறியாளர்கள்விவாதத்துக்குவரும்விருந்தினர்கள்எல்லையைமீறாமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.நெறியாளர்பணிஎன்பதுமிகவும்நெருக்கடியானது.தொலைக்காட்சிசேனல்கள்வெறுப்புபேச்சுக்களைதடுக்கவேண்டும்.இதில்முக்கியமானதொலைக்காட்சிகளில்இதுபோன்றபிரச்சனைகள்இன்னும்அதிகளவில்இருக்கின்றன.இதுபோன்றவெறுப்புபேச்சுக்கள்தொலைக்காட்சிசேனல்களிலும்சமூகவலைதளங்களிலும்கட்டுபாடுகள்இன்றிசென்றுகொண்டிருக்கின்றன.எந்தஅளவுக்குகருத்துசுதந்திரம்முக்கியமோஅதேஅளவுக்குவெறுப்புபிரச்சாரங்களைதடுக்கவேண்டும்.பிரிட்டனில்வெறுப்புபேச்சைஒளிபரப்பியஒருதொலைக்காட்சிக்குகடுமையானஅபராதம்விதிக்கப்பட்டது.வெறுப்புபேச்சுக்கள்ஒருவரைகொலைசெய்வதைபோன்றுபல்வேறுஅடுக்குகளைகொண்டது.ஒருவரைமெதுவாகவோஅல்லதுவேகமாகவோகொலைசெய்யமுடியும்.அதேபோன்றதுவெறுப்புபேச்சுக்கள்.சிலநம்பிக்கைகளின்அடிப்படையில்வெறுப்புபேச்சுக்கள்ஈர்க்கப்படுகின்றன.மத்தியஅரசுஏன்இன்னும்வெறுப்புபேச்சுக்களைஅமைதியாகவேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது.இந்தவெறுப்புப்பேச்சுக்களின்காரணமாகஅரசியல்வாதிகளேஅதிகம்பயன்பெறுகிறார்கள்.அவர்களுக்கானகளத்தைதொலைக்காட்சிசேனல்கள்அமைத்துக்கொடுக்கின்றன.""என்றார். ",tamil.oneindia.com_8,Not relevant,None,None,News "டெல்லி:தொலைக்காட்சிசேனல்மற்றும்சமூகவலைதளவிவாதங்களில்வெறுப்புணர்வுதூண்டும்பேச்சுக்கள்ஒருமனிதனைமெல்லமெல்லகொல்லும்.இந்தவிஷயத்தில்அரசுஏன்இன்னும்அமைதியாகஉள்ளதுஎனஉச்சநீதிமன்றம்கேள்விஎழுப்பிமத்தியஅரசுக்குஅதிரடிஉத்தரவுஒன்றைபிறப்பித்துள்ளது.இந்தியாவில்சமீபகாலமாகதொலைக்காட்சிவிவாதங்கள்மற்றும்யூடியூப்சேனல்களுக்கானபேட்டியின்போதுசிலர்எல்லைமீறிபேசுவதைவாடிக்கையாகவைத்துள்ளனர்.சிலர்வெறுப்புணர்வைதூண்டிவிடுகின்றனர்.இதனால்இந்தியாவின்பல்வேறுஇடங்களில்போராட்டம்,வன்முறையைதூண்டிவிடுகிறது.இதனால்தொலைக்காட்சிமற்றும்யூடியூப்சேனல்களில்வெறுப்புணர்வைதூண்டும்வகையில்பேசப்படுவதைகட்டுப்படுத்தநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனதொடர்ந்துஉச்சநீதிமன்றத்தில்பல்வேறுதரப்பினர்மனுத்தாக்கல்செய்தனர்.பூசாரியா?சாமியா?முந்திக்கொண்டஎடப்பாடி!’டெல்லி’கதவைத்தட்டும்ஓபிஎஸ்!தூதாகப்பறக்கும்'வாரிசு’இதுதொடர்பாககடந்தஆண்டுமுதல்தாக்கல்செய்யப்பட்டமனுக்கள்மீதுஇன்றுஉச்சநீதிமன்றம்விசாரணைநடத்தியது.உச்சநீதிமன்றத்தின்நீதிபதிகேஎம்ஜோசப்விசாரணைநடத்தினர்.இந்தவிசாரைணயின்போதுஅவர்வெறுப்புபேச்சுதொடர்பாகபல்வேறுகருத்துகளைகூறினார்.மேலும்மத்தியஅரசையும்கடுமையாகவிமர்சனம்செய்துபதிலளிக்கஉத்தரவிட்டார்.இதுதொடர்பாகநீதிபதிகேஎம்ஜோசப்கூறியதாவது:வெறுப்புபேச்சுஎன்பதுபிரதானஊடகங்கள்அல்லதுசமூகஊடகங்களில்கட்டுப்பாடற்றமுறையில்உள்ளது.இதில்வெறுப்புபேச்சுக்கள்இடம்பெறுவதைதவிர்க்கவேண்டும்.மேலும்வெறுப்புணர்வைதூண்டும்வகையில்பேசுவதைதடுப்பதில்தொகுப்பாளர்(ஆங்கர்)பங்குமுக்கியமானதாகும்.இதுஅவர்களின்கடமையும்கூட.நமதுநாடுஅமெரிக்காபோன்றதுஅல்ல.இங்குபத்திரிகைசுதந்திரம்உள்ளது.இருப்பினும்சுதந்திரத்துக்கானஎல்லையைஅறிந்திருக்கவேண்டும்.வெறுப்புணர்வுதொடர்பானபேச்சுஎன்பதுபலஅடுக்குகளைகொண்டது.ஒருவரைக்கொல்வதைபோலநீங்கள்பலவழிகளைபின்பற்றலாம்.மெல்லமெல்லகொல்வதுஅல்லதுவேறுவிதமாககொல்வதுஆகியவற்றைபோன்றதாகும்.இருப்பினும்சிலநம்பிகைகளின்அடிப்படையில்அத்தகையபேச்சுஒவ்வொருவரையும்கவர்ந்திழுக்கிறது.இந்தவிஷயத்தில்அரசுநீதிமன்றத்துக்குஉதவவேண்டும்.இதுஒருசிறியபிரச்சனையா?.இந்தவிஷயத்தில்அரசுஇன்னும்மவுனமாகஇருப்பதுஏன்?.இதனால்வெறுப்புபேச்சுகளைதடுக்கும்வகையில்சட்டகமிஷன்பரிந்துரைகள்படிஎடுக்கப்பட்டநடவடிக்கைஎன்னஎன்பதுபற்றிஉச்சநீதிமன்றத்துக்குமத்தியஅரசுதெளிவுப்படுத்தவேண்டும்''எனக்கூறினார்.மேலும்இந்தவழக்குவிசாரணையைநவம்பர்23ம்தேதிக்குநீதிபதிகேஎம்ஜோசப்ஒத்திவைத்துஉத்தரவுபிறப்பித்தார். ",tamil.oneindia.com_9,Not relevant,None,None,News "யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதி சமிக்ஞைகளை மீறியதுடன் பொலிஸாருடைய கட்டளைகளை மதிக்காமல் தப்பி ஓடிய சந்தேகநபருக்கு 45 ஆயிரம் ரூபாய் தண்டம் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டணை விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் வீதிக் கடமையில் இருந்த போது மோட்டார் சைக்கிளொன்றில் வீதி சமிக்ஞைகளை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துள்ளனர். எனினும் மோட்டார் சைக்களிலில் பயணித்தவர் பொலிஸாரின் சமிஞ்ஞையை உதாசீனம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றார். மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடிப்படையாக வைத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை கண்டு பிடித்து வழக்கை பதிவு செய்தனர். சந்தேக நபருக்க பொலிஸ் கட்டளை அனுப்பப்பட்டு, சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை சந்தேக நபரிற்கு, குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் ஒரு மாத கால சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார். ",tr_ta-1,Not relevant,None,None,News "போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடாத்த பாடசாலைகளை தேடி நாங்கள் சென்றபோதும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.என சாவ கச்சேரி ஆதார வைத்திய சாலையின் உளநல மருத்துவர் வைத்தியர் திருமதி வினோதா கவலை தெரிவித்தார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பிலான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளமையை ஒளிவு மறைவின்றிக் கூறுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது பெரும்பாலான பாடசாலைச் சமூகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. தற்போது பிரச்சனை தலைக்கு மேல் ஏறிவிட்ட நிலையில் பாடசாலை சமூகம் எங்களைத் தேடி வருகின்றார்கள் வரவேற்கிறேன். நான் சுமார் ஒன்பது வருடங்களாக சாவகச்சேரி மருத்துவமனையில் அமைந்துள்ள மதுசாரம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறேன். சுமார் 250க்கு மேற்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்கள் தாங்களாக முன்வந்து சிகிச்சை பெறுகிறார்கள். ஆகவே போதைப் பொருள் பாவனை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் காணப்படும் நிலையில் தடுப்பதற்கு சரியான திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-10,Not relevant,None,None,News "யாழ்.இந்தியத் துணைத் தூதரகம்  - நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாலை யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இலங்கை கலைஞர்கள் இந்திய கலைஞர்கள் இணைந்து தங்களுடைய கலைத் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. இன்று(28) மற்றும் நாளை (29) மார்கழிப் பெருவிழா தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட அரசியல் சிவில் சமூக வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ",tr_ta-100,Tamil,Positive,Non-Discriminative,News "கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்தியை அண்மித்துள்ள நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. குறித்த சடலம் நேற்று (27) பிற்பகல் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதி நீர் பாசன வாய்க்காலுக்குள் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-101,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் பதீட்டுவிவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு இல்லை எனவும் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடவும் விட முடியாது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் அனுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சியாகும். அந்த வகையில் யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது. ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் பாதீட்டினை   நிறைவேற்றவும் முடியாது. கடந்த வாரம் யாழ்.மாநகர சபையின் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடையங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது. மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் தொடர்ந்தும் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடுவதற்கு விடமுடியாது. ஆகவே யாழ்.மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை பேசவில்லை. கட்சி அங்கத்தவர்களுடன் பேசினார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-102,Tamil,Neutral,Non-Discriminative,News "தமிழகத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு பேரவையின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இந்தியா செல்லவுள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை குறித்த மாநாடு இடம்பெறவுள்ள நிலையில் உலகெங்கிலும் பரந்து வாழும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த மாநாட்டில் உலகத் தமிழர் பொருளாதாரம் என்னும் தொனிப் பொருளில் விக்னேஸ்வரன் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-103,Tamil,Positive,Non-Discriminative,News "யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தொிவித்துள்ளனர். கைதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலமாக ஆறுகால் மடம் பகுதியை மையமாக வைத்து இந்த போதைப் பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். ",tr_ta-104,Not relevant,None,None,News "யாழ்.காரைநகர் - முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் 5 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 5பேரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ",tr_ta-105,Not relevant,None,None,News "ஊசி மூலம் அளவுக்கதிகமான போதைப் பொருளை எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனுடன் போதைப் பொருளை எடுத்துக்கொண்ட மேலும் 3 இளைஞர்களை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், இளைஞன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக் கொண்டமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞனும் , அவரது நண்பர்கள் மூவருமாக போதைப்பொருளினை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக்கொண்டுள்ளனர். நண்பர்கள் மூவரும், போதைப்பொருளை உட்செலுத்திய பின்னர் மிகுதியான போதைப்பொருளை முழுவதுமாக உயிரிழந்த இளைஞன் உட்செலுத்தியுள்ளார். அவ்வாறு அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்டமையால் மயக்கமுற்று விழுந்த இளைஞனை, போதையில் மயங்கி உள்ளதாக நினைத்து , போதை தெளியும் என காத்திருந்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் ஆகியும் இளைஞன் அசைவற்று காணப்பட்டமையால் , இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோப்பாய் பொலிஸார், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய ஏனைய மூவரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ள மூவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். ஏனைய மூவரையும் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்தலே அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் நபர்களை அடையாளம் காணமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலமாக உட்செலுத்தியதில் இதுவரை 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ",tr_ta-106,Not relevant,None,None,News "கடலட்டை பண்ணைகளுக்கு ஆதரவு தொிவித்து யாழ்.கோட்டை பகுதியிலிருந்து யாழ்.நகரம்வரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள்  உதவுகின்றன, தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை உள்ளது. சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடற்றொழில் மேற்கொள்ளாத சிலரும் அட்டைப்பண்ணையை விரும்பாத சிலரும் எதிர்கின்றனர். அட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு சங்கங்களின் விருப்பமும் பெறப்பட்டே உரிய திணைக்களங்கள் ஊடாக அளவீடு செய்யப்பட்டு அனுமதியுடன் பண்ணைகளை அமைத்துள்ளோம். அட்டைப் பண்ணைகளை வேண்டாம் என கூறுவோர் ஏன் வேண்டாம் என முதலில் மீனவ சங்கங்களுடன் பேச வரட்டும் அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கட்டும். யாழில் அட்டைப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் துறைசார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆ கவே ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீனவ சமூகம் நன்மை அடைகின்ற அட்டைப் பண்ணைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர். ",tr_ta-107,Not relevant,None,None,News "யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் பொலிஸாருக்கு எதிராக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இப் போராட்டம் குறித்து தெரியவருவதாவது, ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தெல்லிப்பழை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ""சமாதான அலுவலர், சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?, இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு, எங்கள் சேவைக்கு பாதுகாப்பு இல்லையா?, அலுவலகத்தை சேதமாக்கியோரை கைது செய், தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து"" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். ",tr_ta-108,Not relevant,None,None,News "யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக  யாழ்மா.நகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் 2022 டிசம்பர் 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது நாட்களுக்கு பின்னர் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இரண்டு வருடங்களுக்கு பின்னர் ராஜினாமா செய்துள்ளார். 2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார். 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-109,Not relevant,None,None,News "வடமாகாண ஆளுநரினால் நிறைவேற்றப்பட்டுள்ள இரு நியதிச்சட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றையது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் சட்டவிரோதமானதும் முறையற்றதுமான மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது. எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.இவர் துணிவாக எதேச்சாதிகாரமாக தனது இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார். இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது. இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டியதுமாகும், ஆளுநர் எதேச்சாதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார். எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம். உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார். ",tr_ta-11,Not relevant,None,None,News "வன்முறை சம்பவம் ஒன்றுக்கு தயாரான சுமார் 13 பேர் கொண்ட கும்பல் நேற்றிரவு பொலிஸ் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளது. நல்லூர் அரசடி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று ஒன்றுகூடி நிற்பதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 13 பேரை மடக்கி பிடித்துள்ளனர். மன்னாரை சேர்ந்த ஒருவரும், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 06 பேரும் ஏனையவர்கள் அரசடி மற்றும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேவேளை பொலிஸாரை கண்டதும் தம் வசம் இருந்த கைக்கோடாரி ஒன்றினை அருகில் இருந்த நீர் நிலையில் வீசியதாகவும், வன்முறை கும்பலிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-110,Not relevant,None,None,News "எனது சக்திக்கு உட்பட்ட மக்கள் சேவையை யாழ்.மாவட்டத்திற்கு வழங்கியுள்ளேன். என்ற திருப்தியுணர்வுடன் பணி உயர்வு பெற்றுச் செல்கிறேன். என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரிபுபசார நிகழ்வில் கலந்து கொண்டு ஏற்புரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக 2020 ஆம் ஆண்டு மாசி மாதம் 17ஆம் திகதி எனது கடமைகளை பொறுப்பேற்றேன். அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு பதவி உயர்வு இடமாற்றம், ஓய்வும் அரச என்பன சாதாரண ஒரு விடயம் நான் வரும்போது தனியாகவே வந்தேன் எனது அனைத்து செயல்பாடுகளுக்கும் மாவட்டமே உறுதுணையாக இருந்தது. மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் எனது சக்திக்கு உட்பட்டு என்னால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மக்கள் பணிகளையும் திருப்தியுடன் நிறைவேற்றி இருக்கிறேன். சுமார் 3500 மில்லியனுக்கு மேல் பெறுமதியான மக்கள் நலத்திட்டங்கள், 140 மேற்பட்ட காணி அல்லாத மக்களுக்கு காணி வழங்கி வீட்டுத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றி இருக்கிறோம். அது மட்டுமல்ல இவ்வருடம் உற்பத்தித்திறன் மற்றும் சமூக மேம்பாட்டு நிதியம் ஆகியவற்றில் தேசிய மட்டத்தில் இரு விருதுகளை யாழ்.மாவட்டம் பெற்றது. இவ் வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த இடத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். நான் மாவட்ட செயலகத்தில் அரச அதிபராக பணியாற்றிய காலத்தில் கொரோனா உட்பட பல்வேறு சவால்களை சந்தித்திருக்கிறேன். அத்தனை சவால்களையும் எதிர்கொள்வதற்கு மாவட்டத்தில் இருந்த பிரதேச செயலாளர்கள் மேலதிக அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், ஊடகங்கள் என அத்தனை தரப்பினரது உதவிகளும் எனக்குக் கிடைத்தது. சில சந்தர்ப்பங்களில் வீடு செல்லும்போது என்னுடைய மனைவி மாவட்ட செயலகத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இடம்பெற்றதா? எனக் கேட்பார் சில சமயங்களில் அவர் எவ்வாறு அறிந்து கொள்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. நாம் வேலை செய்யும் இடங்களில் ஒரே கருத்துடையவர்கள் ஒரே சிந்தனை உள்ளவர்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் மேற்கொள்வது மக்களுக்கான பணியே அல்லாமல் அரச பணி அல்ல இதை அனைவரும் உணரும்போது மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முடியும். நான் அடிக்கடி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் கூறுவது உங்களுக்கு வேலை சொல்லித் தர நான் வரவில்லை நீங்கள் மக்களுக்கு செய்யும் பணியில் குறைபாடுகள் இருந்தால் தீர்வையும் வழங்கிவிட்டு என்னிடம் கூறுங்கள் என்றே கூறியிருக்கிறேன். ஆகவே யாழ்.மாவட்டத்தில் உயரிய பல சேவைகளை செய்த அரச அதிபர்கள் சேவை செய்த ஆசனத்தில் நானும் அமர்ந்து அரச அதிபராக மக்களுக்கான பணியை வழங்கியுள்ளேன் என்ற மன நிறைவுடன் செல்கிறேன் மீண்டும் சந்திப்போம் என்றார். ",tr_ta-111,Not relevant,None,None,News "வடமாகாணத்தின் 5வது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு சென் பற்றிக்ஸ் கல்லுரியில் ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ் பாடசாலை அதிபராக அதன் பின் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராக சேவையாற்றியுள்ளார். பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், தீவகம், மடு துணுக்காய், கிளிநெச்சி ஆகிய பகுதிகளில் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி பின்னர் 2013 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். வடமாகாண கல்வி அபிவிருத்தி, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது வடமாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ",tr_ta-112,Not relevant,None,None,News "தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டித்தமை தொடர்பாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை கட்டளை வழங்கியுள்ளது. எம்.கே சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதிமன்ற கட்டளையை வழங்கினர். தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து 2020 செப்டம்பர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டார். நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும்  தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ்  யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று  எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்திருந்தது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக வல்வெட்டித்துறையில் இன்று (31)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக கைது செய்து 24 மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை வழக்கில் புகுத்தக்கூடிய வகையிலே பொலிசார் முயற்சிகள் எடுத்ததை நான் அறிந்தேன். பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் நான் முன்னிலைப்படுத்தப்பட்டேன் எது எப்படி இருந்தாலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது பயங்கரவாத சட்டத்தின் கீழ் நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய யோசித்து இருக்கின்றோம். சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதன் கோவை அனுப்பப்பட்டு இருக்கின்றது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்தனர். அந்த அடிப்படையில் நேற்றைய தினம் எனது வீட்டிற்கு வந்த பொலிசார் எனக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற கட்டளையை வழங்கிச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலுக்காக யாழ்ப்பாணத்தில் உயர்நீதிமன்றம் இருக்கத்தக்கதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நோக்கம் என்ன? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்தார்களா அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒத்ததாக புலிகளின்  மீளுருவாக்கம் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டிருக்கிறதா என்பது குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே தெரியும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என கூறப்படும்போது இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார். ",tr_ta-113,Not relevant,None,None,News "வடமாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி டி.டி.டி.கே.ஹெட்டியாராச்சி இடமாற்றம்பெற்றுச் செல்லும் நிலையில் அவருக்கான பிரிவுபசார நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கட்டுப்பாட்டு பிரதிநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை யாழ்.கலட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வடமாகாண கட்டளை அதிகாரி டி.டி.டி.கே.ஹெட்டியாராச்சி பொன்னாடை போர்தி, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் குளோபல் அசோசியேசன் ஐரோப்பாவுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதனின் அன்பளிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தலா 25,000 ரூபாய் காசோலைகள் இரண்டும், வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பத்தில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் காசோலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராஜா, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ",tr_ta-114,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்றுடன் பதவி விலகும் நிலையில் மாநகரசபையை கலைப்பதா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருப்பதாக மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் கூறியுள்ளார். மேலும் புதிய முதல்வரை தொிவு செய்வதற்கு யாழ்.மாநகரசபை கட்டளை சட்டம் இடம்கொடுக்காது எனவும் உள்ளுராட்சி ஆணையாளர் தொிவித்திருக்கின்றார். அதேபோல்மாநகரசபையை கலைப்பது தொடர்பான அதிகாரம் எனக்கு இல்லை அது தொடர்பில், சட்டமா அதிபரிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ",tr_ta-115,Not relevant,None,None,News "யாழ்.அச்சுவேலி - பாரதி வீதி மற்றும் தென்மூலை பகுதிகளில் வன்முறை கும்பல் வீடு ஒன்றின் மீதும்மோட்டார்சைக்கிள் திருத்தும் கடை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.தாக்குதலில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்தகம் என்பவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பெற்றோல் குண்டும் வீசப்பட்டதாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். ",tr_ta-116,Not relevant,None,None,News "யாழ்ப்பாணவலயம்.கொம்இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும்எமதுஇனிய ஆங்கிலபுத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் உவகையடைகிறோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறையும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023 யாழ்ப்பாணவலயம் இணையகுழுமம். ",tr_ta-117,Not relevant,None,None,News "யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சனிக்கிழமை (டிச. 31) சந்தித்து கலந்துரையாடினார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மாடுகள் திருட்டு, போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன. மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடுவித்தல் பற்றியும் பாடசாலை மைதானம் போன்ற பொது இடங்களை புனரமைப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது. ",tr_ta-118,Not relevant,None,None,News "சட்டவாட்சிக்கான எங்கள் உறுதி மொழியை புதுப்பித்து நிலை நிறுத்துவோம் என வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்வில் அமைதியும் செழிப்பையும் போட்டு வைக்கும் ஆண்டாக மலரும் புத்தாண்டில் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவிக்கின்றேன். வடக்கு ஏழை மக்களின் காணி, வறுமையில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தல், சிறப்பான சுகாதார பராமரிப்பு கல்விக்கான சேவைகள் உற்பட உட்கட்டமைப்பு வசதிகள் அனைவருக்கும் சிறந்த முறையில் கிடைக்க வேண்டும். மாகாண நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை வழங்க அவர்களின் வாசலுக்கு கொண்டு செல்லுதல், காணி பிணக்குகளை தீர்த்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிரேஷ்ட பிரஐகளை ஆதரித்துச் செயற்படும் சிந்தனைகளை மேலும் வளர்க்க வேண்டும். அகவை மலரும் புத்தாண்டில் மக்களுக்கான சேவையை வழங்குவதற்காக  சட்டவாட்சிக்கான எங்களின் உறுதிமொழியினை புதுப்பித்து நிலைநிறுத்துவோம். ",tr_ta-119,Not relevant,None,None,News "மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்.நீர்வேலி பகுதிக்கு கஞ்சா வாங்க வந்த இளைஞனை பின் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் நீர்வேலி - கரந்தன் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சுமார் 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் சாவகச்சோி பகுதியை சேர்ந்தவா என தொியவருகிறது.மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாங்குளம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பின்தொடர்ந்து வந்த விசேட அதிரடிப்படையினர் நீர்வேலி - கரந்தன் சந்திப்பகுதியில் கைது செய்து கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் விசாரணையில் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுத்தப்படவுள்ளார், ",tr_ta-12,Not relevant,None,None,News "தமிழ் மக்கள் சுமந்து நிற்கும் தீராப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் தீர்க்கமான ஆண்டாக புதிய ஆண்டு மலரட்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள புதுவருடச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அந்தச் செய்தியில் தெரித்திருப்பதாவது, மக்களை தோற்கடித்து அதில் சுயலாப அரசியல் செய்வோர் இன்னும் மாறவே இல்லை. ஒற்றுமை என்கிறார்கள் அக்கணமே உள் முரண்பாடுகள் என்கிறார்கள், மக்களை மறந்து மறுகணமே மத்தியஸ்தம் என்றும் மாற்றுத் திட்டம் என்றும் புலம்பித் தள்ளுகிறார்கள்.அவர்களை இனியும் நம்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏதும் நடந்தேறாது என்பது மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமக்கான அரசியல் இலாபம் தவிர தமிழ் மக்களுக்கு தொடர் தோல்விகளை மட்டுமே பரிசளிக்கும் அவ்வழியை மறந்து, பிறக்கும் புத்தாண்டிலாவது நடைமுறைச் சாத்தியம் எனும் நல் வழி நடந்திட தமிழ் மக்கள் உறுதி ஏற்றிட வேண்டும். பொருளாதார நெருக்கடிகளுக்கும், வேரோடிவிட்ட அரசியல் பிரச்சினைக்கும் நிலையான தீர்வொன்றை கண்டுவிட வேண்டுமென்ற தீர்மானம் ஏற்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் விருப்பமும் முயற்சிகளும் நாட்டிற்கு விடிவொன்றை கண்டு தரும் என்று நம்புவோம். பல தசாப்த கால பிச்சினையான தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றை தருவதென்பது இலகுவான காரியமல்ல. அதற்கு ஜனாதிபதி தென் இலங்கையில் பல தடைகளை கடக்கும் பலம்பெற வேண்டும். அதற்கு தமிழ் மக்களும் தமது நேசக்கரம் நீட்டி புதிய நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய தீர்க்கமான காலச்சூழலில் ஆரம்பமாகும் புதிய வருடமானது தீர்வுகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் விருப்பமுமாகும்"" என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். ",tr_ta-120,Not relevant,None,None,News "ஆபாச காணொளிகளை காட்டி, மிரட்டி பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்று, ஆட்களற்ற வீடொன்றினுள் வைத்து இருவரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு, அதனை காணொளியாக எடுத்து வைத்து, அதனை காட்டி, கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியை இரண்டு உத்தியோகத்தர்களும் மிரட்டி, தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (டிச. 29) பாதிக்கப்பட்ட சிறுமி சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவ்விடயம் வெளிவந்துள்ளது. இதேவேளை குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும், தம்மிடம் இருந்த காணொளியை பாடசாலை சிறுவர்கள் சிலருக்கு காண்பித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். An investigation has been launched against two police officers who have been sexually exploiting a teenage girl for the past 2 years by showing her pornographic videos and intimidating her. Two years ago, in the area under the Jaffna Paruthithurai (Point Pedro) police division, two police officers took a 17-year-old girl promising relief, placed her in an uninhabited house, and subjected her to sexual abuse. Additionally, they recorded it and by showing the video, they continued to threaten and sexually exploit the girl for the past two years. On the past Thursday (Dec. 29), when the affected girl was admitted to the Paruthithurai (Point Pedro) base hospital in a weakened state, medical examinations conducted there revealed that she had been subjected to sexual abuse for the past two years. Investigations carried out based on the girl's statement revealed this incident. At the same time, it has been reported by the affected girl that the two police officers had shown the video to some school children as well. The Paruthithurai (Point Pedro) police are conducting further investigations related to this incident.",tr_ta-121,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 34 வயதான ஒருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குறித்த நபரின் மீது, நேற்றைய தினம் இரவு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேருக்கு மேற்பட்ட வன்முறை கும்பல் வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபரை அயலவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ",tr_ta-122,Not relevant,None,None,News "இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்கள் 12 பேருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 வருட சாதாரண சிறைத்தண்டணை வழங்கிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. டிசம்பர் 21ம் திகதி பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர். 12 இந்திய மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததுடன்படகு மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை அரசுடமையாக்க பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார். ",tr_ta-123,Tamil,Neutral,Non-Discriminative,News "திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 17ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது ஐந்து மாணவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்த ஜந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ் இனப் படுகொலை உட்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியைப் பெறத் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசிய இனம் தனக்கே உரித்தான சுய நிர்ணய உரிமையின்அடிப்படையில் சுதந்திரமா?சுயாட்சியா? என்ற பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன் வருமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்தார். ",tr_ta-124,Not relevant,None,None,News "யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியில் வீதியில் கிடந்து பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் 34 வயதான பெண்ணொருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்து ஓரிரு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிசாருக்கு அறிவித்தனர். இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-125,Not relevant,None,None,News "யாழ்.வரணி - கரம்பைக் குறிச்சி அமொிக்கமிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்தை எதிர்த்து பெற்றோர் இன்று காலை பாடசாலை நுழைவாயிலை மூடி போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லைஎன ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்தனர். குறித்த பாடசாலை அதிபர் ஏழு வருட நியமனத்தில் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் மூன்று வருடத்தில் திடீரென அதிபரை இடமாற்றுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். திடீர் இடமாற்றத்திற்கான காரணத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என நேற்றைய தினம் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தினை ஈடுபட்டனர். அதிபர் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி பெற்றோர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கையும் செய்யவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிட்டனர். ",tr_ta-126,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையில் தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாநகரசபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காலை கட்சி ரீதியாக உறுப்பினர்களை சந்திக்கும் நோக்குடன், ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு நேரம் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். யாழ்.மாநகர சபை முதல்வரினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதனை திருத்தங்களுடன் சபையில் சமர்ப்பிக்காது 31ஆம் திகதி நள்ளிரவுடன் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் புதிய முதல்வருக்கான தெரிவு மாநகரசபை கட்டளை சட்டத்தின் பிராகாரம் நடாத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும், அது தொடர்பில் ஆலோசனைகளை பெற சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களை தனித்தனி கட்சி ரீதியான சந்திப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ",tr_ta-127,Not relevant,None,None,News "யாழ்.பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் வீடியோ பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்தது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்தற்கு உள்ளனமை அம்பலமானதாகவும் பின்னர் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொியவருகின்றது. குறித்த சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. In the Paruthithurai area, a 17-year-old girl was subjected to continuous sexual abuse, and a police officer suspected of being involved in the incident has been arrested. The officer was arrested yesterday. Further details reveal that the said officer, under the guise of offering assistance, took the girl from the Paruthithurai area and committed sexual abuse. Moreover, he continued the abuse by filming videos and using them to further exploit the girl, leading to her condition deteriorating and requiring hospital admission. The continuous victimization of the girl came to light, and based on the statements provided by the girl, the police officer was arrested. Proceedings to present the suspected individual in court today have been initiated.",tr_ta-128,Women,Negative,Non-Discriminative,News "யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களின் படகிலிருந்த மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் உள்ளிட்ட இருவரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது, கடந்த டிசம்பர் 29ம் திகதி இயந்திரக் கோளாறு காரணமாக, வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் ஒரு நாட்டுப் படகில் நான்கு மீனவர்கள் கரையொதுங்கினர். குறித்த மீனவர் படகில் மீன்கள் இருந்துள்ளது. குறித்த மீன்களை எடுத்து விற்பனை செய்ததாக இருவர் மீது வல்வெட்டித்துறை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர். முதலாவது சந்தேகநபர் டிசம்பர் 30ம்திகதி வல்வெட்டித்துறை பொலிசாரினால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபா ஒரு ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டார். முதலாவது சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குறித்த மீன்களை எடுத்து விற்பனை செய்யுமாறு சமாசத் தலைவரே கூறினார் என தெரிவித்தார். இதனடிப்படையில் நேற்றுமுன்தினம் (02) இரண்டாவது சந்தேக நபரான வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரை கைது செய்து நேற்று (3) வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் சந்தேகநபரை 5000ரூபா காசுப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் செல்ல உத்தரவிட்டார். மேலதிக அறிக்கையிடலுக்காக 2023 மே மாதம் 29ம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது. ",tr_ta-129,Not relevant,None,None,News "மாவீரர் நாள் இன்று வடக்கு- கிழக்குத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும்மாவீரர் நாள்பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் தலைவர் கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி - 2022 கால் இறுதிப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை- 03.30 மணி முதல் யாழ்.இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் வலிகாம மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பில் இன்றைய போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் பலரும், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தற்போதைய தலைவராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வலிகாமம் பகுதி முக்கியஸ்தர் ஒருவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் மாவீரரர் வாரத்தின் இறுதிநாளில் இவ்வாறு செயற்படுவது ஏன்? எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுதொடர்பில் தமது கடும் விசனத்தையும் வெளியிட்டுள்ளனர். இன்று போட்டிகளை வைக்க வேண்டாம். நாங்கள் துயிலுமில்லங்களுக்குச் செல்ல வேண்டும். காலா காலமாக மாவீரர் வாரத்தின் இறுதி நாளன்று விளையாட்டுப் போட்டிகளோ, கேளிக்கை நிகழ்வுகளோ நடாத்துவதில்லை என உங்களுக்குத் தெரியாதா? என இன்றைய கால் இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த அணி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் கேட்டதற்கு ‘ அது எல்லாம் தெரியாது போட்டிகள் நடந்தே தீரும்’ என வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் பதிலளித்ததாகவும் நம்பகரமாகத் தெரிய வருகிறது. ",tr_ta-13,Tamil,Neutral,Discriminative,News "வடமாகாண ஆளுநருடன் பேசுவதற்கு யாழ்.மாநகரசபையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செல்லமாட்டார்கள் என உறுப்பினர்கள் சிலர் தொிவித்திருக்கின்றனர். யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்களிப்பின் போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோற்றகடிக்கப்பட்டதை அடுத்து, மாநகர முதல்வர் - சட்டத்தரணி மணிவண்ணன் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து யாழ். மாநகர சபையில் இக்கட்டான நிலையொன்று தோன்றியிருந்தது. இந்நிலையில், மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வது தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரபட்டுள்ள அதே நேரம் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றால் நீதிமன்றத்தை நாடி அதனைத் தடுப்போம் என்று முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உறுப்பினர்களிடையே சமரச முயற்சியொன்றை மேற்கொண்டு, சபையின் எஞ்சிய காலத்தைக் கொண்டு நடத்தத் தக்கதான திட்டமொன்றினை முன்வைப்பதற்கு ஆளுநர் திட்டமிட்டிருப்பதனால், முன்னாள் முதல்வரின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காமல், மீண்டும் சமரசத்துக்கு முனையும் ஆளுநரின் போக்குக்குச் சம்மதிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், ஜனநாயக முறையில் - மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை ஒன்றைக் கலைக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு இல்லை. குறித்த சபை மீது அல்லது அதன் தவிசாளர் மீது முறைகேடு அல்லது மோசடிக்காக ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்று அந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சபையைக் கலைக்கும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சருக்கு உண்டு. பாதீடு மீதான வாக்கெடுப்பு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால் தவிசாளர் பதவி விலகியதாகக் கருதப்பட்டு புதிய முதல்வரைத் தெரிவு செய்யும் பொறுப்பு உள்ளூராட்சி ஆணையாளருக்கு உண்டு. யாழ்.மாநகரசபை விடயத்தில் தன்னால் சபையைக் கொண்டு நடாத்த முடியாத நிலையில் - தன் இயலாமை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகி - சட்டத்தைச் சவாலுக்குட்படுத்தும் ஒருவருக்காக, உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்துக்குப் புறம்பாக முதல்வர் தேர்தலை நடாத்தாமல் இருப்பது ஜனநாயக உரிமை மீறலாகும். அதை விட அத்தகையதொரு முதல்வரோடு சமரசம் பேசச் செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எம்மை அழைத்து சமரசம் செய்ய முனையும் ஆளுநரின் முயற்சிக்கு நாம் துணைபோகத் தயாரில்லை என்றும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை இது குறித்து எமக்கு எந்த விதமான அறிவுறுத்தலையும் இதுவரை வழங்கவில்லை. கட்சித் தலைமையின் முடிவுக்கமைய நாம் நடந்து கொள்வோம். ஆயினும் கட்சித் தலைமை ஆளுநர் அலுவலகக் கூட்டத்துக்குச் செல்லுமாறு பணிக்காமல் நாம் ஆளுநரின் செயலாளரினால் அழைக்கப்பட்ட கூட்டத்துக்குச் செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர். ",tr_ta-130,Not relevant,None,None,News "104 பேரை நாடொன்றுக்கு கடத்த முயற்சித்த சந்தேகநபரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.மலலாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோது யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகேநடுக்கடலில் படகு பழுதடைந்தது. இந்நிலையல் கடலில் தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர். சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். டிசம்பர் 19ம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன், 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையிலேயே ஜனவரி 2ம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதே நீதவான் இந்த உத்தரவையிட்டார். ",tr_ta-131,Not relevant,None,None,News "உள்ளூராட்சி தேர்தல் நடக்காமல்போகுமானால் நீதிமன்றத்தை நாடி சட்டத்திப் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிப்போம். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்றையதினம் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுதாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது, அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது.இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படலாம். அவ்வாறு நடந்தால்உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாணசபை தேர்தலும் உடனடியாக நடத்தப்படவேண்டும். மாகாணசபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. தமிழ்தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன் வருமாறு கோரியிருக்கிறோம். இந்த தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் இந்த தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார். ",tr_ta-132,Tamil,Positive,Non-Discriminative,News "தமிழ்தேசிய கூட்டமைப்பும், விக்னேஸ்வரன் அணியும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள் என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கூறி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம். நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன. பாராளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால்வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும். ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம்,தேசியம், சுயநிர்ணயம் என்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள் போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். ",tr_ta-133,Tamil,Neutral,Non-Discriminative,News "உமிக்குள் மறைத்து பயணிகள் பேருந்தில் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கசிப்பு கொண்டுவந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை - மாம்பழம் சந்தியில் வைத்து 3 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருக்கின்றனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நெல் உமி மூடையில் நூதனமாக மறைத்து கொண்டு வரப்பட்ட கசிப்பே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களும் சான்றுப் பொருட்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ",tr_ta-134,Not relevant,None,None,News "கனடாவில் உயர்கல்வி பயிலும் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த தயாபரன் நிவேதிகா என்ற மாணவியின் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டு பிரிவின் ஒழுங்கமைப்பில் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஊடக இணைப்பாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், கட்சியின் வட்டார ஒருங்கிணைப்பாளர் உசாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டில் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். ",tr_ta-135,Tamil,Positive,Non-Discriminative,News "நீதிமன்ற வழக்கில் உள்ள சுமார் 70 பவுண் நகைகளை மீட்டுத்தருவதாக கூறி பெருமளவு பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் காங்கேசன்துறை குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்பில் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள 70 பவுண் தங்க நகைகளை விடுவித்துத் தருவதாக கூறி பெருந்தொகை பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான பெண்கள் இருவரும் நேற்று (04) காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்களை இன்று (05) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நெல்லியடி பொலிஸாரும் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Two women have been arrested by the Kangayamthurai Criminal Investigation Department on charges of embezzling a large sum of money by claiming to retrieve about 70 pounds of jewelry involved in a court case. They were arrested on charges of fraudulently obtaining a large sum of money by claiming to release and hand over 70 pounds of gold jewelry that was held under court protection. The suspects, both women, were arrested yesterday (04) by the officers of the Special Criminal Investigation Unit of Kangayamthurai and handed over to the Nelliyadi Police Station. The suspects, aged 36 and 38, are from the Valvettithurai area. They are to be presented in the Paruthithurai Magistrate's Court today (05), with the Nelliyadi Police and the Special Criminal Investigation Unit of Kangayamthurai conducting further investigations.",tr_ta-136,Women,Negative,Non-Discriminative,News "யாழ்.கோப்பாய் - கிருஷ்ணன் கோவிலடி பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் உரும்பிராய் – நல்லூர் இராச பாதை இரண்டும் சந்திக்கும் பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆபத்தான சந்தியாகத் திகழும் குறித்த சந்திப் பகுதியில் விபத்துச் சம்பங்கள் பல நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-137,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபை விவகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆளுநரின் செயலாளர், மற்றும் உள்ளூர் ஆட்சி ஆணையாளர் ஆகியோரிடம் தமது நிலைப்பாடு தொடர்பாக உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர். யாழ்.மாநகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் புதிய மாநகர முதல்வர் தெரிவு செய்யப்படகூடாது என கூறினர். ஆளுநர் விரும்பினால் முன்னாள் முதல்வர் மணிவண்ணனின் இராஜினாமா கடிதத்தை நிராகரித்தால் சபையில் பாதீட்டை சமர்ப்பிப்பதற்கு ஆலோசிக்க முடியும். இரண்டும் இல்லையென்றால் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநகர சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாது ஆளுநரின் அழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் தமது கோரிக்கை கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்த யாழ்.மாநகரசபை முன்னணி உறுப்பினர்கள் மாநகர முதல்வர் தெரிவு சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறு மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் நாடவுள்ளதாக தெரிவித்தனர். குறித்த கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி யாழ்.மாநகரசபை உறுப்பினர் குயிலன் முதல்வர் விவகாரம் தொடர்பில் இவ்வாறு உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள் கேட்க வேண்டிய தேவை இல்லை. உள்ளூராட்சி சட்டம் மற்றும் தேர்தல்கள் சட்டம் முதல்வர் ஒருவர் இராஜினாமா செய்தால் என்ன செய்ய வேண்டும் என கூறுகிறதோ அதை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு தரப்பினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில் கடிதம் ஒன்றை ஆளுநரின் செயலாளருக்கு வழங்கியதாகவும் அதைத்தான் கேள்வி கேட்ட இடத்தில் தாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எனப் பதில் அளித்ததாகவும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. ",tr_ta-138,Not relevant,None,None,News "யாழ்.நாவற்குழியில் இன்று வியாழக்கிழமை(05) காலை 9.30 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்சந்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்குகிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ",tr_ta-139,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினை மூடி இ.போ.ச ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன்  ""எமக்கு பாதுகாப்பு வேண்டும்"", ""நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்"", ""தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக"" உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த வெளிமாவட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்நுழையாமல் காத்திருந்மையை அவதானிக்க கூடியதாக இருந்தது. ",tr_ta-14,Not relevant,None,None,News "யாழ்.வடமராட்சி கிழக்கு - மணற்காடு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மணற்காடு பழைய தேவாலயத்தின் பின்புறம் உள்ள வீடொன்றின் தனிமையில் வாழ்ந்த க.பன்னீர்ச்செல்வம் (வயது56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்துள்ளமை தொியவந்துள்ளது. சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால், தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ",tr_ta-140,Not relevant,None,None,News "தேசிய பொங்கல் விழா நிகழ்வு இம்முறை யாழ்.மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு கூட்டம் யாழ்.மாவட்டச் செயலக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. ",tr_ta-141,Tamil,Positive,Non-Discriminative,News "வடகிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு தொடர்பாக எதிர்வரும 15ம் திகதி தைப் பொங்கல் தினத்தில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படும். என ஜனாதிபதி கூறியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ",tr_ta-142,Not relevant,None,None,News "யாழ்.அனைலைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் அனலை தீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீடில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. எனினும் வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீனமாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ",tr_ta-143,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் புதிய முதல்வர் தொிவு இம் மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ளது. மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார். இதையடுத்து குழப்பமாக சூழல் ஏற்பட்டது.உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்தார். யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினவவுள்ளதாக தெரிவித்தார்.எனினும், மீண்டும் முதல்வர் தெரிவு நடத்தப்படலாமென்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். அது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் இன்று வெளியாகியுள்ளது. ",tr_ta-144,Not relevant,None,None,News "யாழ்.சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தவர்களுக்கு உரியது அல்ல. என விழாவின் இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக கூறியுள்ளார். “யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா"" எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த 2ம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் யாழ்.பல்கலைக்கழக கலைலாசபதி கலையரங்கில்,  "" இலங்கை தமிழ் சினிமா நேற்று , இன்று , நாளை ""எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்ற இடம்பெற்றிருந்தது. அதில் கலந்து கொண்ட ஒரு இயக்குனரை தவிர ஏனையோர் பெரும்பாலும் ஆங்கிலத்திலையே உரையாடி இருந்தனர். நிகழ்வை நடத்திய அனோமா பொன்சேகா ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி இருந்தார். இது தொடர்பில் பார்வையாளர் ஒருவர் , ""இங்கே தமிழர்களே அதிகளவில் உள்ளனர். கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களும் தமிழ் மொழி பேச தெரிந்தவர்களாக உள்ள போது ஏன் ஆங்கிலத்தில் உரையாடல் இருக்க வேண்டும்?"" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் அனோமா, இது சர்வதேச திரைப்பட விழா அதனால் ஆங்கிலத்தில் உரையாடுவோம்"" என தொனிப்பட பதில் அளித்தார். தமிழ் மொழியை புறக்கணிப்பதுபோன்று நடந்து கொள்வதுடன், ஏன் ஆங்கில மொழியில் உரையாடல் நடாத்தினீர்கள் என கேட்டதற்கு , ""இதொரு சர்வதேச திரைப்பட விழா, அதானல் ஆங்கிலத்திலையே கதைப்போம்"" என பதில் அளித்தது கண்டனத்திற்கு உரியது என பார்வையாளர் ஒருவர் கண்டனத்தை பதிவு செய்தார். அதேவேளை மற்றுமொரு பார்வையாளர் , திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வை அடுத்து திரையிடப்பட்ட சிங்கள மொழி திரைப்படத்தில், பேருந்தில் பயணிக்கும் தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த சிறுவன் ஒருவர் இராணுவ சீருடையை ஒத்த சீருடை அணிந்து கையில் விளையாட்டு துப்பாக்கியுடன் பயணிப்பது போன்றதொரு காட்சி இருந்தது. அதற்கும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார். அதேவேளை கடந்த முறை யாழில் இருந்து முஸ்லீம் வெளியேற்றம் குறித்து படமாக்கப்பட்ட படம் குறித்து விமர்சனங்களை முன் வைத்த போது தன்னை ""புலியின் வால்"" கூறி தன்னை விமர்சித்து  தனது கருத்தை தெரிவிக்க விடாது தடுக்கப்பட்ட சம்பவத்தையும் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார். அத்துடன் தமிழ் சினிமா தொடர்பில் கதைக்கும் போது  நிதர்சனம் வெளியீடுகள் பற்றி எவரும் கருத்துக்களை முன் வைக்காதது கவலை அளிப்பதாகவும் குறித்த பார்வையாளர் தெரிவித்தார். ",tr_ta-145,Tamil,Negative,Non-Discriminative,News "இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதிற்குட்பட்டவர்கள் பெண்கள் பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ்.சுழிபுரம் - காட்டுப்புலம் மாணவி கிருசிகாவுக்கு இலங்கை இராணுவம் - தியாகி அறக்கொடை நிதியத்தினால் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தியாகி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் இராணுவத்தினரின் சரீர பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த வீட்டிற்கு கடந்த வருடம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வீடு நேற்றையதினம், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் ஸ்வர்ண போத்தொட்டவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த வீட்டிற்கான காணியினை 30 வருடகால ஒப்பந்த அடிப்படையில் பறாளாய் முருகன் ஆலய நிர்வாகத்தினர் வழங்கி இருந்தனர். இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் ஸ்வர்ண போத்தொட்ட, தியாகி அறக்கட்டளையின் நிறுவுனர் வாமதேவ தியாகேந்திரன், யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் வெலகெடர, 513வது காலாட் படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் ரஸிக், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் அதிபர், சங்கானை பிரதேச செயலகத்தினர் மற்றும் இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். A new house has been built for Krishika, a student from Jaffna, Chulipuram - Kattupulam, who is part of the Sri Lankan National Cricket Team's Under-19 Women's division, funded by the Sri Lankan Army - Martyr Welfare Fund. The house was constructed with financial support from the Martyr Welfare Foundation and the physical contribution of the army personnel, with the foundation stone laid last year. This house was inaugurated yesterday by the Jaffna District Commander, Major General Swarna Bothota. The land for the house was provided on a 30-year lease by the administrators of the Paraloya Murugan Temple. The event was attended by Jaffna District Commander, Major General Swarna Bothota, founder of the Martyr Welfare Foundation Vamadeva Thiyaakenthiran, Jaffna District Secretary Senior Government Official Muralitharan, Commander of the 51st Division Major General Velagedara, Commander of the 513th Regiment Brigadier Rasik, Principal of Chulipuram Victoria College, officials from the Sangani Divisional Secretariat, and many army personnel.",tr_ta-146,Women,Negative,Non-Discriminative,News "சிங்கள மொழி பாட நெறியை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வடமாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளவதற்கான மேலதிக பயிற்ச்சி வடமாகாண ஆளுநரின் மேற்பார்வையில் ஆளுநர் கேட்போர் கூடத்தில்இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்து பௌத்த பேரவையின் பொதுச் செயலாளர் எம் டி எஸ் இராமச்சந்திரன் இது குறித்து கூறுகையில், வடமாகாணத்தில் இந்து பௌத்த பேரவையினால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்தவர்களில் சுமார் நாற்பது போர் இரண்டு வருடங்களாக வடமாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களாக பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களை அரச பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்காக இலங்கை கல்வி அமைச்சருடனும் வடமாகாண ஆளுநரிடமும் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்காக மேலதிக பயிற்சி அளிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ",tr_ta-147,Sinhala,Negative,Non-Discriminative,News "யாழ்ப்பாணம் - தமிழகம் இடையேகப்பல் சேவை ஆரம்பிப்பதற்கு இருநாட்டு அரசாங்கங்களும் ஆவலாக உள்ளன என கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ருவான் சந்திர தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு துறைசார்ந்த அமைச்சு என்ற அடிப்படையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பயணிகள் சேவைக்கும் பொருட்கள் பரிமாற்ற சேவைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை சுங்க திணைக்களம், குடிவரவு குடியகல்வு, தனிமைப்படுத்துதல், உள்ளிட்ட அனைத்து முகவர்களும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பற்றினார்கள். இது சம்பந்தமாக ஆழமாக கலந்து ஆலோசித்து வருகின்ற நிலையில் இலங்கை கடற்படையும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. மேலும் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் காவல் வழங்குவதற்கும் ஒத்துக்கொண்டிருந்தார்கள். அடிப்படை வசதிகள்போதிய அளவுக்கு இல்லை என்ற போதிலும் நாங்கள் பயணிகள் மற்றும் பொருட்கள் சேவைகளுக்கு தேவையான கட்டிடங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்கான செயல் முறையில் ஈடுபட்டுள்ளோம். இங்கே இருக்கின்ற வசதிகள் போதிய அளவில் இல்லாமல் விட்டாலும் படகு சேவைகள் வழங்குபவர்களை கப்பல் சேவைகள் வழங்குபவர்களை நாம் தங்கள் சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். மேலும் பல சேவை வழங்குனர்கள் இங்கு வந்து தங்கள் சேவைகளை வழங்குவதனூடாக முதலீட்டாளர்களின் முதலீட்டை கவர முடிவது மட்டுமன்றி சுற்றுலாப் பிரியாணிகளை கவரவும் முடியும். ஆகவே கப்பல் சேவையை விரைவாக ஆரம்பிப்பதனூடாக இரு நாட்டுக்கும் இடையிலான உறவையும் மேம்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-148,Not relevant,None,None,News "பூநகரி - கிராஞ்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அட்டைப்பண்ணைகளை அகற்றுங்கள் என 100 நாட்கள் போராட்டம் நடத்தியும் அமைச்சர் எங்களைப் புறம் தள்ளிவிட்டார் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அரும்பு பெண்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைவி நிறஞ்சன் பரிமளா தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் ஊடகாமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், கிராஞ்சி இலவன்குடா பகுதியில் பல காலமாக பெண்கள் இறால் மற்றும் நண்டு, அட்டைகளை இயற்கையாகவே பிடித்து விற்பனை செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முகமாக அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளனர். அண்மையில் ஆளுநர் செயலகம் முன் முறையற்ற அட்டைப்பண்ணைகளை அகற்றுமாறு கோரி போராட்டம் நடத்திய பின் அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு சென்று மஜகரை வழங்கினோம். கடிதம் வழங்கியும் அமைச்சர் எமது கோரிக்கை தொடர்பில் எங்களுடன் பேசவில்லை மாறாக இன்னொரு கடிதத்தை தாருங்கள் பார்க்கிறேன் என கூறிச் சென்றார். நாங்கள் அமைச்சரை நம்பி இருந்தோம் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பார் என ஆனால் அது நடைபெறவில்லை. அமைச்சர் கூறியிருந்தார் நித்திரை கொள்பவனை எழுப்பலாம் நித்திரை கொள்பவர் மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது சுடுதண்ணி ஊத்தி தான் எழுப்ப வேண்டும் என தெரிவித்தார். நாங்கள் நடிக்கவில்லை கிராஞ்சியில் பல குடும்பங்கள் அட்டைப் பண்ணையால் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆகவே வாழ்வாதாரம் பறிபோன நிலையில் போராட்டம் நடத்தி வரும் எங்களுக்கு இனியாவது அமைச்சர் எமக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். Despite conducting a 100-day protest to remove the illegally established cardboard factories in Poonakari - Kiranchi, the minister has ignored us, said Niranjan Parimala, the leader of the Kilinochchi District of the National Fishermen's Cooperative Movement’s Women's Wing. She expressed this view during a press conference held on Sunday in Jaffna. Furthermore, she mentioned that for a long time, women in the Kiranchi Ilavankuda area have been naturally catching and selling shrimp, crabs, and cuttlefish. However, their livelihoods are now being affected by the establishment of cardboard farms. After protesting in front of the Governor's Secretariat to remove the illegal cardboard farms, they submitted a letter to Minister Douglas Devananda's office. Despite submitting the letter, the Minister did not discuss our demands and instead told us to send another letter and see, she mentioned. We trusted the Minister to resolve our issues, but that did not happen. The Minister had said, ""You can awaken someone who is asleep, but you cannot awaken someone who is pretending to be asleep. You have to splash boiling water to make them wake up.” We are not pretending; families in Kiranchi are losing their livelihoods due to the cardboard farms and have been involved in the protest. Therefore, the Minister must now provide us with a proper solution to regain our livelihoods that have been lost, she further stated.",tr_ta-149,Women,Positive,Non-Discriminative,News "யாழ்.காரைநகர் ஜே/44 கிராமசேவகர் பிரிவில் சுமார் 11 ஏக்கர் காணியை இராணுவ பயன்பாட்டிற்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகளை எதிர்த்து காணி உரிமையாளர்கள் இன்று காலை பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். குறித்த காணியை அளவிடுவதற்கு வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாங்கள் சொந்த காணிகள் இல்லாமல் வாடகை வீடுகளில் இருந்து மழையிலும் தண்ணீரிலும் அல்லல்படுகின்றோம். எங்களது நிலையை கருத்தில் கொள்ளாது இராணுவத்தினருக்கு காணி அளவிடுவதற்கு முயற்சிக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அண்மையில் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களது காணிகளை மக்களுக்கே வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இது இவ்வாறு இருக்கு நில அளவை திணைக்களத்தினர் இன்றையதினமும் காணி அளவீட்டிற்கு வருகைதந்திருக்கின்றனர்.காரைநகர் பிரதேச செயலர் தமக்கு காணி அளவிடுமாறு அறிவித்தல் வழங்கிய நிலையிலேயே தாங்கள் காணி அளவிடுவதற்கு வருகை தந்ததாக நில அளவை திணைக்களத்தினர் தெரிவித்தனர். இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடருமானால் எங்களது போராட்டங்களும் தொடரும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த போராட்டத்தில் காணியின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், சமூகமட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். ",tr_ta-15,Tamil,Neutral,Discriminative,News "யாழ்.சுன்னாகம் - மயிலங்காடு பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் 7ம் திகதி இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது .வாள்களால் வெட்டப்பட்டு காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா. இச் சம்பவத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார். வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-150,Not relevant,None,None,News "பலருடைய தியாகத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பை சிலரின் தேவைக்காக சிதைக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழர் விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய கட்சி பல்வேறு தியாகங்கள் இழப்புக்களை சந்தித்து உருவாக்கப்பட்டது. சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பை சிதைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்தார்கள் வாக்களிப்பில் சில மாறுதல்கள் தேர்தல்களில் மாற்றங்கள் ஏற்படலாம் ஆனால் நாம் கூட்டமைப்பாகவே பயணிக்க விரும்புகிறோம். தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி சிவில் அமைப்பினர் 8 மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பலரின் கோரிக்கைகளும் தமிழ்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்த ஓர் அரசியல் கட்சியாக தமிழ்தேசியம் சார்ந்த அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதாகும். தற்போதைய நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருக்கிறார். நாங்கள் அவருக்கு தெளிவாக கூறி இருக்கிறோம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு முன்பு நல்லெண்ணத்தை வெளிக்காட்டு முகமாக சில விடயங்களை செய்ய வேண்டும் என, அதாவது காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளோம். ஆகவே தமிழ்தேசியக் கூட்டமைப்பை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்தேசியக் கட்சிகள் எத்தகைய தடைகள் வந்தாலும் யார் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினாலும் நாம் தமிழ்தேசியக் கூட்டமைப்பாகவே பயணிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் தமிழக விடுதலை இயக்கத்தின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபாகுகதாஸ் மற்றும் யாழ்.மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ",tr_ta-151,Tamil,Positive,Non-Discriminative,News "யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகததில் இன்று காலை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் யாழ்.நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ",tr_ta-152,Not relevant,None,None,News "உள்ளுராட்சி தேர்தலில் வி.மணிவண்ணன் - சீ.வி.விக்னேஸ்வரன் இணைந்து போட்டியிட தீர்மானித்திருக்கின்றனர். நல்லுாரில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகத்தில் இன்று மாலை இரு தரப்புக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து தொிவித்த சீ.வி.விக்னேஸ்வரன் அதனை உறுதி செய்துள்ளார். இதன்போது அவர் குறிப்பிட்டதாகவது, மணிவண்ணன் அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் கலந்து கொண்டுள்ளார். ",tr_ta-153,Not relevant,None,None,News "யாழ்.கொக்குவில் - பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி இடம்பெற்ற அகழ்வு பணிகளில் ஒன்றும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணி கைவிடப்பட்டுள்ளது. பொற்பதி வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. நேற்று திங்கட்கிழமை(09) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை. அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-154,Not relevant,None,None,News "உண்மைகளை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குறைபாடு என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்திய அரசியல் தலைவர்களை சந்திக்கவே சீ.வி.விக்னேஷ்வரன் இந்தியா சென்றார். என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியதாகஎழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது மேலும் அவர் கூறுகையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குறைபாடு இதுவே. உண்மைகளை அறியாமல் தான் நினைத்தால்போல் பேசுவதாகும். நான் இந்தியா சென்றது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு. எந்த ஒரு அரசியல் சந்திப்புக்கும் செல்லவில்லை என்றார். ",tr_ta-155,Not relevant,None,None,News "தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்து ஆறுதலடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு ஆசைப்பட்டு அதனை பறிப்பதற்கு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்களுக்குள் பேச்சு எழுந்திருக்கின்றது. சகாக்களுக்கு ஆசனம் - கூட்டமைப்பை உடைக்க காரணம்.. உள்ளுராட்சி தேர்தலை தமிழ்தேசிய கூட்டமைப்பாக எதிர்கொண்டால் தனது சகாக்களுக்கு ஆசனம் வழங்க முடியாத சூழல் உருவாகும் என்பதால் முன்கூட்டியே சுதாகரித்துக் கொண்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அதிக போனஸ் ஆசனங்களை பெறுவதற்காக பிரிந்து தேர்தலை எதிர்கொள்வோம் என்ற சூழ்ச்சி நிறைந்த கருத்தை முன்வைத்தார். அதற்காக அதிகளவான மத்திய குழு உறுப்பினர்களால் கலந்துகொள்ள முடியாத மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தை நடாத்தி அரைவாசிக்கும் சற்று அதிகமான மத்திய குழு உறுப்பனர்களுடன் தமிழரசு கட்சி தனித்து உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ளும் தீர்மானம் எடுக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு ஆசை.. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை அண்மையில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நான் தலைவராக இருக்கிறேன். நீங்கள் செயலாளராக இருங்கள் என வெட்கத்தை விட்டு கேட்டுள்ளார். எனினும் செயலாளர் பதவி என்பது கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படுவது பாரம்பரியம் என மாவை பதிலளித்தபோது அப்படி எங்கும் எழுதப்பட்டுள்ளதா? என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுள்ளார். சகாக்களுக்கு ஆசனம் வழங்கும் திட்டம் நிறைவேறிய நிலையில், அடுத்தகட்டம் தலைவர் பதவிக்கு ஆசைப்படும் நிலை உருவாகியுள்ளது என்பது உள்வீட்டு தகவல். தனது சொல் கேட்காதவர்களுக்கு மத்திய குழுவில் இடமில்லை... அண்மையில் மத்திய குழுவில் சேர்ப்பதற்காக 10 பேருடைய பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழரசு கட்சியின் நிகழ்கால பதில் செயலாளரான வடமாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், பட்டியலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் அதிதீவிர விசுவாசிகளான இரு சுகிர்தன்கள் தவிர்ந்த மற்றய 8 பேரை மத்திய குழுவுக்குள் உள்வாங்குவதை தடுப்பதற்கான அத்தனை காரியங்களையும் செய்து முடித்துள்ளார். அதுவும் மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு செலுத்தவேண்டிய நன்றிக்கடனுக்காகவே செய்யப்பட்டது. என கூறும் உள்வீட்டு தகவல்கள் மிக விரைவில் தமிழரசு கட்சி தலைவர் பதவி மாவையிடமிருந்து பறிக்கப்பட்டது. என்ற தகவலும் வெளியாகும் எனவும் கூறியுள்ளது. ",tr_ta-156,Tamil,Neutral,Non-Discriminative,News "தமிழரசு கட்சி இல்லாத தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தொியவருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் அணிகள் கூட்டாக இணைந்து, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தான் தனித்துச் செல்ல உள்ளதாக தெரிவித்த நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுவதாகவும், இன்னும் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை பதிவு செய்யப்படாத தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழரசு கட்சி தவிர்ந்த தமிழ்தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ",tr_ta-157,Not relevant,None,None,News "நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் வடமாகாணதிலும் தனித்தனியே போட்டியில் களமிறங்கவுள்ளனர். விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையாகக் கொண்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கப்பல் சின்னத்திலும் சிவனேச துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையாகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகுச் சின்னத்திலும் போட்டியிட உள்ளது. அதே நேரம் சில பகுதிகளில் கருணா அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணா தலைமையில் சுயேச்சை குழுவாகவும் களமிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ",tr_ta-158,Not relevant,None,None,News "யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் கடலாமை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கரம்பன் பகுதியில் வசிக்கும் 52 வயதுடையவர் ஆவார். அந்நபரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-159,Not relevant,None,None,News "வடமாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டதாவது ஆளுநர் தான் நினைத்தபடி நியதிச் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி வெளியிடுகிறார். என சிலர் தம்மை மக்கள் மத்தியில் தலைவர்களாகக் காட்ட முயல்கின்றனர்.வட மாகாண சபை செயற்பாட்டில் இல்லாத காலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல நியாதிச்ச சட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தாமல் உள்ளது. ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் 154C மாகாண சபையொன்றுக்கு நியதிகளை இயற்றும் அதிகாரம் அவற்றில் உள்ள விடயங்கள் தொடர்பான நிறைவேற்று அதிகாரம் அந்த மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட மாகாண ஆளுநரால் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையின் அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது கீழ்நிலை அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்தப்படும். பிரிவு 154F அதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிற நிலையில் ஒவ்வொரு சட்டமும் மாகாண நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பல சட்டங்கள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலருக்கு மறுபரிசீலனை தேவைப்படுகிறதோடு தமது அதிகார வரம்பு தெரியாமல் பேசுகின்றனர். அரசியலமைப்பில் எழுதப்பட்ட மகாண அதிகாரங்கள் பல தமது செயல்பாடுகளை செய்யாத நிலையில் அவை ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிர்வாக ரீதியாகவும் இடைவெளிகள் உள்ளதோடு அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் யாழ்ப்பாணத்திற்கு சாதகமான கொள்கையைக் கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் மாகாண அரச சேவை சில வட்டத்துக்குள் முடக்கிவிடப்பட்ட நிலையில் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் இலகுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஆளுநர் என்ற வகையில் வடக்கு மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள உரிய சட்ட திட்டங்களை செயல்படுத்துவேன் யாரும் எனக்கு கற்பிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-16,Not relevant,None,None,News "யாழ்.கல்வியங்காடு - மடத்தடி மற்றும் இருபாலை பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளை திருடிவந்த ஆசாமியை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இருபாலை பகுதியில் திருடிய மாடு ஒன்றினை விற்பனை செய்ய முயன்றபோது மாட்டு உரிமையாளரால் திருடப்பட்ட மாடு இனங்காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கல்வியங் காட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனவும் குறித்த நபர் நீண்ட காலமாக மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-160,Not relevant,None,None,News "யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சுமார் 400 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவரும் 18 வயதான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-161,Not relevant,None,None,News "பித்தளையில் தாலி மற்றும் கொடி செய்து கொடுத்த ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு, சந்தேகநபரிடம் பணம் கொடுத்து , தாலி மற்றும் கொடியினை செய்து பெற்றுக்கொண்டுள்ளனர். 7 வருடங்களின் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே தமது தாலி மற்றும் கொடி என்பவை தங்கம் அல்ல பித்தளை என்பதனை கண்டறிந்துள்ளனர். அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதேவேளை யாழில். கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி மற்றும் கொடி செய்து கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது. ",tr_ta-162,Not relevant,None,None,News "வடமாகாண இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரெஷான்ரணசிங்க, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலையில் ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இளைஞர்களுக்கான வலுவான பொருளாதாரம், ஆரோக்கியமான இளைஞர் தலைமுறை, தேசிய பொருளாதாரத்திற்கான வலுவான இளைஞர் தொழில்முனைவு, இளைஞர் திறன் மற்றும் திறன்களை மேம்படுத்துதல், மற்றும் இளைஞர்களுக்கான புதிய வேலைகள், இளைஞர்கள், இளைஞர்கள் சமூக பள்ளி, இளைஞர் பாராளுமன்ற அதிகாரம், இளைஞர்கள் விளையாட்டு பொருளாதாரத்தில் மேம்படுத்தல் ஆகிய துறைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துள சேன, யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ்.மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்களஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ",tr_ta-163,Not relevant,None,None,News "தமிழ்தேசிய கட்சிகள் இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். இன்று மாலை 4:30 மணியளவில் கலந்துரையாடல் ஆரம்பித்து மாலை 6 மணி தாண்டியும் நடைபெற்றிருக்கின்றது. கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். பல்வேறுபட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்களமிறங்க தீர்மானித்துள்ளது. க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன்தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), சுரேஸ் பிரேமச்சந்திரன்தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பனவே புதிய கூட்டணியாகஉள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. மேலும் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனாலும் கட்சிகளுக்கிடையே பல்வேறு சின்னங்கள் பற்றி ஆராயப்பட்டாலும் பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன. இன்றைய கூட்டத்தில் பெரும்பாலும் உடன்பாடு எட்டப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை கூட்டணிக்கான ஒப்பந்தம் எழுதப்படும் என அறிய முடிகிறது. ",tr_ta-164,Not relevant,None,None,News "இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கும், தமிழர் ஒருவர் உரையாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழில் உரையாற்றுவதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் விடுத்திருந்தார். நான் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுமானால் தமிழில் உரையாற்றுவேன் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-165,Tamil,Positive,Non-Discriminative,News "வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் தேவைகளை அறிந்து விரைந்து செயல்படக்கூடியவர் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தொழில் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகளை மீள ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்திருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், வடமாகாண ஆளுநர் வடக்கு மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் நன்கு அறிந்து செயற்படுகிறார். வடக்கில் உள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்கால வழிகாட்டலுக்காக பல்வேறுதுறை சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். எமது அமைச்சின் கீழுள்ள தொழில் பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். இங்குள்ள இளைஞர் யுவதிகளிடம் பல்வேறு திறமைகள் காணப்படுகின்ற நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகளை பயன்படுத்தி தமது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். யாழ்.மாவட்டத்திலிருந்து தர்ஷினி தென்னிலங்கையில் சுதந்திக்கா இருவரும் பல்வேறு தடைகள் வந்தபோதும் தமது அயராத முயற்சியினால் சாதனை படைத்தவர்கள்.அவர்களைப் போன்று வடக்கு இளைஞர் யுவதிகளும் தமக்கு கிடைக்கின்ற சார்ப்பங்களை சரிவர பயன்படுத்தி தேசிய நீதியிலும் சர்வதேச நீதியிலும் உயர்வு பெற வேண்டும். ஆகவே அமைச்சர் என்ற வகையில் வடமாகாண இளைஞர் யுவதிகளுக்காக வடமாகாண ஆளுநர் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது பங்களிப்புக்களை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-166,Not relevant,None,None,News "உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணியை அமைப்பதற்கான கலந்துரையாடல் 4 மணித்தியாலம் தாண்டி தொடர்ந்துவருகிறது. தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. எனினும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று காலை மீண்டும் யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் இன்று காலை தொடக்கம் கூட்டணிக்கான பொது சின்னம் ஒன்றை தேர்வு செய்தல், உடன்பாட்டில் கையொப்பமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன. எனினும் 4 மணித்தியாலங்கள் கடந்து மதிய உணவின் பின்னரும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. ",tr_ta-167,Not relevant,None,None,News "உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் கலந்துரையாடலின் நடுவில் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வெளியேறியிருக்கும் நிலையில் புதிய கூட்டணியில் இழுபறி நீடிக்கின்றது. இது குறித்து கருத்து தொிவித்திருக்கும் மணிவண்ணன்,தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகளில் இணக்கம் காணப்படவில்லை. மேலும் கட்சி உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினார். எனினும் சின்னத்திலேயே இழுபறி நீடிப்பதாக தொியவருகின்றது. இதேவேளை புதிய கூட்டணியில் இணையும் கட்சி ஒன்று தன்னுடைய சின்னத்தில் போட்டியிட விருப்பம் தொிவிப்பதுடன், அதனை பொதுச் சின்னமாக்க கேட்டுள்ளது. ஆனால் அதனை பலர் விருப்பாத நிலையிலேயே இழுபறி நீடிப்பதாக தொியவருகிறது. இதேவேளை இந்த கூட்டணி இழுபறி நீடித்தால் தனித்து போட்டியிடும் நிலைக்குள் தாங்கள் தள்ளப்படலாம் என மணிவண்ணன் அணி வட்டாரங்கள் கூறுகின்றன. இதேவேளை பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படாவிட்டால் இந்த கூட்டணி இரண்டாக பிளவடையும் எனவும் தற்போது விரிசல் ஆரம்பித்திருப்பதாகவும் தகவலறிந்தவர்கள் தொிவிக்கின்றனர். ",tr_ta-168,Not relevant,None,None,News "புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட 5 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளதுடன், நாளை புரிந்துணர்வு ஒப்பந்ததில் கைச்சாத்திடவும் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் இந்த புதிய கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டது. சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்குவந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்ததுதமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நாளை காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றார். இதேவேளை மணிவண்ணன், சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டாக இணைந்து தனித்து போட்டியிடவுள்ளதாக தொியவருகின்றது. ",tr_ta-169,Not relevant,None,None,News "மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் நவம்பர் 25, கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை ஊடகங்களில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் எங்களின் நிலத்தை அபகரிக்கும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலை அறிந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துணிச்சலாக மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். சீனா, அனைத்தையும் நன்றாக அறிந்திருந்தும் தமிழர்களை தொடர்ந்து அவமானப்படுத்துவதையும், சர்வதேச அரங்கில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதையும் வழக்கமாக கொண்டதுடன், போர்க்குற்றவாளிகளை ஆதரித்தும் இலங்கையை கடன் பொறியில் சிக்க வைத்து அச்சுறுத்தியும் இலங்கையை கைப்பற்றும் அதன் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது. தமிழர் விரோத மனப்பான்மை கொண்ட சீனா வடக்கிலும் கிழக்கிலும் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செல்லும் தீய நோக்கத்துடன் எமது கடலையும் நிலத்தையும் அபகரித்து எமது பாரம்பரிய மண்ணில் எம்மை அகதிகளாக்கி இனப்படுகொலை செய்யும் முயற்சிகளை நாம் ஏற்கனவே கண்டித்திருந்தோம். தீங்கு விளைவிக்கும் கடலட்டை பண்ணைகள் என்ற போர்வையில் சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்கனவே எமது கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, எமது மீனவர்களிடையே பிளவை உருவாக்கியுள்ளது. தற்போது சீனா வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வளமான விவசாய நிலங்களை, தமது நாட்டில் பத்து ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் மிக கடுமையான உணவு பஞ்சத்தை சமாளிக்கும் பொருட்டு தீய எண்ணத்துடன் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சீனா, இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் கூடிய மலக் கழிவுகளை உரமாக வழங்கியதாகவும், இலங்கைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை செலுத்துமாறு நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சீனாவில் வரவிருக்கும் உணவு நெருக்கடியை சமாளிக்க எமது வளமான விவசாய நிலங்களை சீனா எப்படி கைப்பற்றி எம்மை அடிமையாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். வெளிப்படைத்தன்மையற்ற மற்றும் சாத்தியமற்ற சீனக் கடன்கள் மூலம் இலங்கை தற்போதைய நிலைமைக்கு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு ஜப்பானும், இந்தியாவும் ஆதரவளித்துள்ள போதிலும், கடன்களை பரிசீலிக்கும் தற்போதைய பேச்சு வார்த்தைகளில் கூட சீனாவின் மறுநிதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து இருந்து வருவது, இலங்கையில் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரல் இலங்கையின் சமீபத்திய வரலாற்றிலிருந்து தெளிவாகக் அறிய முடிகிறது. சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது.யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திட இருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்த துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசியல் நிர்ப்பந்தத்திற்காக எமது நிலத்தையும் கடலையும் வேறு நாடுகளுக்கு விற்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதுடன், நமது கடலையும், நிலத்தையும் காப்பாற்ற குரல் கொடுக்குமாறு சிவில் சமூகங்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த கடமையிலிருந்து தவறுகின்ற பட்சத்தில், எதிர்காலத்தில் நாம் அனைவரும் எம்முடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவோம் என்றுள்ளது. ",tr_ta-17,Tamil,Negative,Discriminative,News "என்னை பொம்மைபோல  பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு சில தமிழ் கட்சிகள் முயற்சித்தார்கள்போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லூரில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது. ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயக போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர். ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும். அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட் தன்னிச்சையாக எடுத்தார்கள். ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொண்டோம். கூட்டணியின் பெயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என கட்சியின் பெயரை தெரிவித்து அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயல்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கூட்டணியின் தலைமைப் பதவியினை விட்டுக் கொடுத்திருந்தோம். எனினும் சின்னம் அல்லது கட்சி செயலாளர் பதவியையாவது எமது கட்சிக்கு தருமாறு கோரினோம். அவர்கள் அதற்கு மறுத்ததால் நாம் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும் என்றார். ",tr_ta-170,Not relevant,None,None,News "பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாகது, குழந்தையின் பிறப்புறுப்பு சிவந்து, வீக்கமடைந்திருந்ததால் நோய் தொற்கு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குழந்தையின் தாய்வழி உறவினர் ஒருவரே துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என பெற்றோர் தரப்பில் கூறியுள்ளதாக அறியமுடிகின்றது. இதனடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ",tr_ta-171,Not relevant,None,None,News "தமிழ் கட்சிகளுக்கிடையல் உருவாக்கப்படும் அரசியல் கூட்டுக்கள் மக்களுடைய நலன் சார்ந்தவை அல்ல என கூறியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா, அது வாக்கு அபகரிப்பு முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது. அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன என்றார். ",tr_ta-172,Not relevant,None,None,News "ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய 5 கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று நண்பகல் 12.20 மணிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில்  குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை(14)  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டணி ஒப்பந்தத்தில் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். ",tr_ta-173,Not relevant,None,None,News "தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சாரசபை அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. அதற்காக 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின்போது உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. ",tr_ta-174,Not relevant,None,None,News "30 வருடங்களாக மக்கள் வழிபாடு நடத்த முடியாமல் உள்ள ஆலயங்களை விடுவிப்பதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் ஐனாதிபதி ஆவண செய்யவேண்டும். என செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சைவத் தமிழர்களின் முக்கிய வழிபாட்டு நாளாகிய பொங்கல் திருநாளை மதித்து யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சைவ மக்களின் வழிபாட்டுத் தலங்கள் வழிபட முடியாமல் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் மக்கள் வழிபாடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டமையை கருத்தில் கொள்ளவேண்டும். இந்நாட்டில் உண்மையான தர்மத்தைப் பேண் வேண்டுமானால் எமது தொன்மை வாய்ந்த ஆலயங்களில் பூசை வழிபாடுகள் நடைபெறவேண்டும், கீரிமலை ஆதிச் சிவன் ஆலயம். கீரிமலை கிருஷ்ணன் கோவில், கீரிமலை சடையம்மா மடம், காங்கேசன்துறை சிவபூமி சுக்கிரவார திருவோணச் சத்திரம், வயாவிளான் மாம்பிராய் பிள்ளையார் கோவில். பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மன் கோவில் போன்ற முக்கிய தலங்களும் வேறு சில ஆலயங்களும் விளக்கின்றி உள்ளது. வடக்கில் பொங்கல் வழிபாட்டிற்கு வரும் தாங்கள் இவ்வாலயங்களை மக்களிடம் கையளித்து உதவ வேண்டும், காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டலை நடத்தும் படையினர் பாரம்பரியமான சத்திரத்தை இடித்துவிட்டு தமது ஹோட்டல் வளவோடு சேர்த்து வைத்துள்ளனர். இவை சைவ மக்களின் மனதில் மிகுந்த வேதனையைத் தருகிறது. எனவே இவற்றை உடனடியாக உரியவர்களிடம் கையளிப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என சைவமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவ்விடயம் தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் பதவியில் இருந்த பலரிடமும் முறையிட்டு எவ்வித பயனும் இல்லை. இந்த தருணத்திலாவது இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்குமாறு சைவமக்கள் சார்பில் நன்றியுடன் வேண்டுகிறோம் என்றுள்ளது. ",tr_ta-175,Tamil,Positive,Non-Discriminative,News "தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய கூட்டணிகள் உருவானாலும் தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளுடன் ஒன்றாகவே பயணிப்போம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் ஐந்து கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என்ற கட்சியை அறிவித்தமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசியப் பரப்பில் பயணிக்கின்ற தேசியம் சார்ந்த கட்சிகள் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் இணைந்து பணியாற்றுகின்றன. கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சிஉள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்ட தீர்மானித்தது. இது யாவரும் அறிந்தது. குறித்த தீர்மானத்தை எடுத்ததால் நாங்கள் சக கட்சிகளுடனோ அல்லது அவர்கள் எங்களுடனோ இணைந்து பணியாற்றாமல் விடுவதென்று அர்த்தம் அல்ல. நாங்கள் கொழும்பில் கூட்டமைப்பு பங்காளிகளுடன் குறித்த முடிவை எடுத்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஒன்றாகவே சென்று சந்தித்தோம். அதுமட்டும் அல்லாது தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்கு எமது சகா தமிழ் கட்சிகளுடன் நாங்கள் அனைவரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறோம். ஆகவே தற்போதைய நிலைப்பாட்டில் தமிழரசு கட்சி தனியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அதன் பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு எம்மை இட்டுச் செல்லும். ஆகவே கூட்டணிகள் புதிதாக இணைக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையங்களில் நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்ததுடன் அனைவருக்கும் தனது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-176,Tamil,Neutral,Non-Discriminative,News "தலைவர் ஆரம்பித் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்த சுயலாப அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் இனிமேல் நம்பமாட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் கூறியிருக்கின்றார். இன்று நண்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்ட நிலையில் புதிய கூட்டணி உருவாக்கி சிலர் நாங்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தலைவர் உருவாக்கிய தமிழ்தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் முன் பிரச்சாரம் செய்பவர்கள் தமது சுயலாப அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு வருபவர்களின் வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடகிழக்கில் கை சின்னத்தில் தனித்த போட்டியிடுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வரலாற்று ஆதரவை வழங்கி அதி கூடிய வாக்குகளை தந்து என்னை பாராளுமன்றம் அனுப்பினார்கள். ஆகவே தேர்தல் ஒன்று நடைபெறுமா என பலருக்கும் கேள்வி இருக்கின்ற நிலையில் அவ்வாறு இடம்பெற்றால் இனியும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எனக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது என அவர் தெரிவித்தார். ",tr_ta-177,Tamil,Neutral,Non-Discriminative,News "13ம் திருத்தச் சட்டத்தை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் கோருகின்றார்கள் இதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அதை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது குறிப்பாக தமிழ், முஸ்லிம் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நான் முயற்சிக்கின்றேன் அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு விரும்புகின்றேன். கட்டங்கட்டமாக அந்த 13வது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்ததுதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை தொடர்பில் விசேடமாக காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது என்பதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் அதற்குரிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார். ",tr_ta-178,Muslim,Neutral,Non-Discriminative,News "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தொிவித்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டோர் மீது பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்த நிலையில் அதில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் குளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் மேற்படி பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். பேரணி யாழ்.நல்லூருக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டபோது பொலிஸார் - போராட்டக்காரர்கள் ஆகியோருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. நீர்த்தாரையை பயன்படுத்தி சில மாணவர்கள் சம்பூ போட்டு குளித்து மகிழ்ந்திருந்தனர். ",tr_ta-179,Not relevant,None,None,News "யாழ்.நகரில் நிறைபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற இரு பொலிஸாரையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றை பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்த முயற்சித்த நிலையில், பின்னர் பொதுமக்கள் அவர்களை விரட்டி அனுப்பியிருக்கின்றனர். விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஊரவர்கள் மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் மற்றையவர் முல்லைத்தீவு ஐயன்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்.நகரில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் நிலைதடுமாறி எதிரே வந்த வான் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். விபத்துக்கு உள்ளான இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் வான் சாரதியுடன் தம்மை பொலிஸார் என கூறி முரண்பட்டதுடன் , அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டனர். அதனை அவதானித்தவர்கள் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாரிடம் கையளித்ததை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை மதுபோதையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கார் ஒன்றில் வன்முறை கும்பல் ஒன்றினை சம்பவ இடத்திற்கு வரவழைத்திருந்த போதிலும் , அங்கு கூடி நின்ற ஊரவர்கள் குறித்த வன்முறை கும்பலை மிரட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ",tr_ta-18,Not relevant,None,None,News "தேசிய பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் மற்றும் ஆதரவாளர்களை நேற்று இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கந்தர்மடம் பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றதோடு, இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்ததோடு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர், தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வைத்தியர்கள், புத்திஜீவிகள், விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றினார். குறித்த சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ",tr_ta-180,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.ஏழாலை தெற்கு - மயிலங்காடு பகுதியில் இரு வாள்களுடன் 43 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ",tr_ta-181,Not relevant,None,None,News "2ம் மொழி சிங்கள டிப்ளோமா சான்றிதழ் பயிற்சியை நிறைவுசெய்த பதிய மாணவர்கள் ஒருபகுதியினருக்குவடமாகாண பாடசாலைகளில் ஊதியம் எதுவுமில்லாமல் சிங்கள மொழி பயிற்சியாளர்களாக நியமிக்குமாறு  ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார். இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்து மேலதிக பயிற்சிகளை பெற்ற மாணவர்களே இவ்வாறு பாடசாலைகளில் தற்காலிக பயிற்சியாளர்களாக இணைக்கப்படவுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் இந்து பௌத்த பேரவையில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் சுமெக்சன் கூறுகையில் இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை சுமார் 23,000 மாணவர்கள் இதுவரை கற்றுள்ளனர். அதில் ஒரு பகுதியினருக்கு தற்காலிக பயிற்சியாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.  அதற்கு சந்தர்ப்பம் வழங்கிய இந்து பௌத்த பேரவையின்செயலாளர் இராமச்சந்திரன், ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோருக்கு நன்றி கூறுகிறோம் என்றார். ",tr_ta-182,Sinhala,None,None,News "யாழ்.இருபாலையில் வாளை காட்டி அச்சுறுத்தி பறித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் அச்சுவேலி பொலிஸாாரால் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த வெள்ளிக்கிழமை இருபாலை பகுதியில் வாளை காட்டி அச்சுறுத்தி பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.மோட்டார் சைக்கிளை வழிப்பறி செய்த கொள்ளை கும்பல் தொடர்பிலும், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டனரா? என்பது தொடர்பிலும் அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-183,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார். ",tr_ta-184,Not relevant,None,None,News "யாழ்.பல்கலைக்கழக பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடிபொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடணமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-185,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் போலி உறுதி முடித்து காணி மோசடிகள் இடம்பெற்றன. அத்தகைய வழக்குகளை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்த வழக்குகளில் பொலிஸார் பலரைக் காப்பாற்றுவதற்கு முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து நீதிமன்றின் உத்தரவினால் சட்டத்தரணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளை விசாரணை செய்யும் பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழக்குடன் தொடர்புடைய தரப்பிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை கையூட்டாகப் பெற முயன்றபோது லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறப்பட்டது. ",tr_ta-186,Tamil,Negative,Non-Discriminative,News "யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். நேற்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் நியமன கடிதத்தினை பெற்றுக்கொண்ட அவர் இன்று பதவியேற்கவுள்ளார். யாழ்.மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று (16) அமைச்சரவை வழங்கியுள்ளது. இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடமாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார். ",tr_ta-187,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் யார் என்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வு இன்றி நிறைவுக்கு வந்துள்ளது. நாளை 19 ஆம் திகதி யாழ்.மாநகர சபைக்கான புதிய முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் யாரை முதல்வராக தொிவு செய்வது என்பது தொடர்பில், யாழ்.மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது புதிய முதல்வரை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யலாம். என பேசப்பட்ட நிலையில் கட்சி உறுப்பினர்கள் பலர் அதனை எதிர்த்துள்ளனர். புதிய முதல்வராகசொலமன் சிறில், இமானுவேல் ஆனால் ஆகியோருடைய பெயர்கள் உறுப்பினர்களிடையே பேசப்பட்ட நிலையில் இருவரில் ஒருவரைக் கூட எவரும் முன்மொழியாத நிலையே காணப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் இன்றி முடிவுற்ற நிலையில் இன்று புதன்கிழமை காலை மீண்டும் கூடி முடிவெடுக்கலாம் என கூறிய நிலையில் கலந்துரையாடல் முடிவுற்றது. ",tr_ta-188,Tamil,Neutral,Non-Discriminative,News "உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழு கட்டுப்பணத்தை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல சபைகளுக்கும் போட்டியிடவுள்ளதாகசட்டத்தரணி ந.காண்டீபன்தெரிவித்தார். ",tr_ta-189,Tamil,Neutral,Non-Discriminative,News "சாரதிப் பயிற்சி பெறுவதற்கு வந்திருந்த பெண் ஒருவருடைய கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு  பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.நகரில் சாரதிப் பயிற்சி பெறுவதற்காக வந்திருந்த பெண் ஒருவருடைய கைப்பையை திருடியதுடன் 65 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்றய தினம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். கைதான இருவரில் ஒருவர் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் அவருக்கு எதிராக நீதிமன்றில் திறந்த பிடியாணை ஒன்று உள்ளதாகவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். ",tr_ta-19,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வராக இமாணுவேல் ஆனல்ட்டை தேர்வு செய்வதென தமிழரசு கட்சி கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று(18) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு நாளை (19) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில் -  இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ்.மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் சொலமன் சிறில், இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனோலட் முதல்வர் தெரிவுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இமாணுவேல் ஆனல்ட் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் யாழ்.மறைமாவட்ட ஆயருடைய பங்கு உள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ",tr_ta-190,Tamil,Neutral,Non-Discriminative,News "ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை இன்றைய தினம் செலுத்தின. நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் தலைமையிலான ஜனநாயக தமிழ்தேசியக் கூட்டணியினர் இன்றையதினம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர். யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவருமான சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் வருகைதந்தனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினரும் கட்டுப்பணத்தை செலுத்தினர். முன்னாள் யாழ் மாநகர சபை மேயர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 சபைகளுக்குமான கட்டுப்பணத்தை யாழ்மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் போட்டியடவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான அணியினர் யாழ்மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தின. யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. மேலும் இவற்றோடு சுயேட்சைக்குழுக்கள் சிலவும் தாம் போட்டியிடவுள்ள சபைகளுக்கான கட்டுப்பணத்தினை இன்றைய தினம் செலுத்தின. ",tr_ta-191,Tamil,Neutral,Non-Discriminative,News "ஐனாதிபதி வருகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வேலன் சுவாமி சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளார். ஐனாதிபதிக்கு எதிராக யாழ்.நல்லூர் சுற்றாடலில் இடம்பெற்ற போராட்டத்தின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கைது செய்யப்பட்ட வேலன் சுவாமியுடன் மேலும் 5 பேர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ",tr_ta-192,Not relevant,None,None,News "கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐனாதிபதிக்கு எதிராக நல்லூரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக இன்று மாலை வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் உடனடியாகவே யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வேலன் சுவாமகள் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 5 பேருக்கு மேல் முன்னிலையாகியிருந்தனர். ",tr_ta-193,Not relevant,None,None,News "யாழ். நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  குளத்திலிருந்து குறித்த பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Today morning, the body of a woman was recovered from the Nayanmar-Kattu pond in Jaffna. According to the information received by the police, the body is believed to be that of a woman, estimated to be around 60 years old, from the nearby area. The police have initiated investigations to determine whether this is a case of murder or suicide.",tr_ta-194,Women,Negative,Non-Discriminative,News "யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தங்கியிருந்தவர்களை நள்ளிரவு நேரம் இரகசிய கமரா மூலம் படம் பிடித்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த ஹோட்டலில் கடந்த திங்கள் கிழமை இரவு தென்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் வவனியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தங்கியிருந்துள்ளனர். அன்று இரவு 12 மணியளவில், அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசிக்கு அருகில் சுவரில் துளையிடப்பட்டிருப்பதையும் அதில் இரகசிய கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளதையும் அறையில் இருந்தவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதனையடுத்து அறைக்கு வௌியே சடுதியாக வந்தபோது அதே தளத்திலுள்ள இன்னொரு அறையின் கதவு மூடப்படுவதை அவதானித்துள்ளனர். இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். பின்னர் அறையிலிருந்தவர்கள் தர்க்கப்பட்டதை தொடர்ந்து திடீரென மூடப்பட்ட அறையை திறந்து பார்த்தபோது அறையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் இருந்துள்ளார். அவருடைய தொலைபேசியை வாங்கி பார்த்தபோது உள்ளே காணொளி இருந்துள்ளது. இதனையடுத்து அறையில் தங்கியிருந்தவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தொிவித்திருக்கின்றனர். இதனடிப்படையில் சம்மந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த ஹோட்டலின் அறையினுள் கண்ணாடி வைக்கப்பட்டு அது திரைச்சீலையால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், அதன் ஊடாகவும் இரகசியமாக வீடியோ பதிவுகளை பெறமுடியும் நிலைமை காணப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. அது குறித்து பொலிஸார் சோதனையிட்டபோது கண்ணாடியை மறைக்கும் வகையில் வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலில் தம்பதிகளா சென்று அறை வாடகைக்கு எடுக்கும்போது குறிப்பிட்ட சில அறைகள் மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுவதுடன், இவ்வாறான சம்பவம் நீண்ட நாட்களாக நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். An employee of a hotel in Jaffna city was arrested and placed in remand after secretly filming guests staying there around midnight using a hidden camera. Last Monday night, a young man from the southern part of the country and a young woman from Vavuniya stayed in the mentioned hotel. Around 12 AM that night, they discovered a hole near the air conditioner on the wall and found a hidden camera installed there. They noticed that another room's door on the same floor was quickly closed when they stepped out of their room. They informed the hotel staff about this, but their concerns were initially ignored. Later, following a dispute, when the suddenly closed room was opened, they found a hotel employee inside. Checking his phone revealed the recorded video. Following this, the individuals staying in the room lodged a complaint at the Jaffna police station. Based on this, the involved hotel employee was arrested. Meanwhile, it is reported that the condition inside the mentioned hotel room included a mirror set up in such a manner that it could record videos secretly through it, covered by a curtain, and investigations revealed that the mirror was painted in a way to hide its functionality. Police investigations have been initiated on the basis that this kind of incident could have been happening for a long time, as it is alleged that only certain rooms are rented out to couples, suggesting a targeted scheme for these activities.",tr_ta-195,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.வடமராட்சி - கரணவாய் பகுதியில்ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் மீசாலையைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டியும் ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ",tr_ta-196,Not relevant,None,None,News "யாழ்.கல்வியங்காடு சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பபட்டு கூலிப்படையை பயன்படுத்தியே நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தொியவந்திருக்கின்றது. குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த குழுவினரை கைது செய்வதற்காக விசேட அணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தினர். குறித்த சம்பவம் நேற்றுமுன் இரவு 10.10மணியளவில் கல்வியங்காடு சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே குறித்த தாக்குதலை நாடத்தியுள்ளனர். மேற்படி குழுவினர் வர்த்தக நிலையம் மீது வெற்று பியர் போத்தல் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் உரிமையாளரினை வாளினால் வெட்டிவிட்டு வர்த்தக நிலையத்தினையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம் ரூபா பணத்தினையும் குறித்த குழுவினர் திருடி சென்றுள்ளனர். வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், தடயவியல் பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-197,Not relevant,None,None,News "பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரை அல்லது அதன் மத்திய தேயிலை நாட்டிற்குச் செல்கிறார்கள், இவை இரண்டும் கொழும்பின் முக்கிய நகரத்திலிருந்து மிகவும் எளிதானது மற்றும் பிரபலமான தண்டவாளங்களில் சவாரி செய்ய வரும் இன்ஸ்டாகிராமர்களால் விரும்பப்படுகிறது. தீவின் வடக்குப் பகுதியானது, சில சமயங்களில் சவாலான கார் அல்லது பேருந்தில் பயணம் செய்யத் தகுதியானது. யாழ்ப்பாணம் நாட்டின் தமிழ் பேசும் மக்களின் முதன்மையான தாயகமாகும், மேலும் அதன் இந்திய மற்றும் டச்சு காலனித்துவ கடந்த காலத்தின் மினுமினுப்பை இன்னும் கொண்டுள்ளது, இதன் விளைவாக ஒரு கவர்ச்சிகரமான, சிக்கலான கலாச்சாரம் உள்ளது. சிஎன்என் டிராவல் சுற்றுலாப் பயணிகளை கட்டிடக்கலையுடன் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறது: அலங்கரிக்கப்பட்ட, பிரகாசமான தங்க நல்லூர் கந்தசுவாமி கோவில் இந்து கோவில் மற்றும் பரந்த வெள்ளை காலனித்துவ கால யாழ்ப்பாண நூலகம் இரண்டும் விதிவிலக்கானவை. பிறகு, உணவில் ஈடுபடுங்கள்: வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள், கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள். 18 இடங்களின் பட்டியல்; மலேசியாவில் ஈப்போ, தாய்லாந்தில் இசான், சீனாவில் லெஷான் மற்றும் டெங்சோங், பாகிஸ்தானில் ஸ்கார்டு, ஜப்பானில் நிக்கோ, வியட்நாமில் தலாத் மற்றும் லான்ஹா பே, பிலிப்பைன்ஸில் டாவோ, இந்தியாவில் மேகாலயா, சிங்கப்பூரில் புலாவ் உபின், இந்தோனேசியாவில் சமோசிர் தீவு, பக்சே லாவோஸ், பங்களாதேஷ், தென் கொரியாவில் உள்ள கோகுன்சன் தீவுகள், தைவானில் உள்ள கென்டிங் மற்றும் கம்போடியாவில் உள்ள பான்டேய் ச்மார் ஆகியவை ஆசியாவில் சிஎன்என் டிராவல் பட்டியலிடப்பட்ட பிற குறைவான மதிப்பிடப்பட்ட இடங்கள். ",tr_ta-198,Tamil,Neutral,Non-Discriminative,News "இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கும் இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் - கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ",tr_ta-199,Tamil,Positive,Non-Discriminative,News "கப்பல் மூலம் கனடாவுக்கு செல்ல முயற்சித்து வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த யாழ்.சாவகச்சோியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்திற்கு துாதுவராலயம் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர். ",tr_ta-2,Not relevant,None,None,News "யாழ்.நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் மனித நுகர்வுக்கு ஒவ்வாதது என பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கணிக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டு 35 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் ஐப்பசி மாதம் 25ம் திகதி, சுகாதார சீர் கேட்டுடன் வண்டுகள் மொய்த்த நிலையில் துர்நாற்றத்துடன் களஞ்சியபடுத்தி வைத்திருந்த 6 ஆயிரம் கிலோ பழப்புளி யாழ்நகர் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சிய சாலையில் இருந்து கைப்பற்றப்பட்டது. அத்துடன் சந்தேகநபரும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் ஐப்பசி 26ம் திகதி முற்படுத்தப்பட்டார். இதனையடுத்து பழப்புளியின் மாதிரியினை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மன்று உத்தரவிட்டதுடன் மீட்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியினை அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டது. அத்துடன் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது. இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு தடவைகள் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதும், சந்தேகநபர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரால் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டபோதும், சந்தேக நபரிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அனுப்பிவைக்கப்பட்ட பழப்புளி மாதிரிகளின் அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை நேற்றுவரை கிடைக்காத நிலையில் நேற்றைய தினம் 28.11.2022 வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரால் மீண்டும் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது. பிணை விண்ணப்பத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்களால் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் சந்தேக நபரிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது. 1- 100,000/= காசு பிணைப்பணமாக செலுத்த வேண்டும்/2- மூவர் சரீர பிணை கையொப்பம் இட வேண்டும்/ 3- மூவரில் ஒருவர் யாழ் நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்/4- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9.00am ற்கும் மாலை 3.30pm ற்கும் இடையில் நீதிமன்றில் கையெழுத்து இட வேண்டும். என்ற நிபந்தனைகளுடன் “35 நாட்கள்” விளக்கமறியலின் பின்னர் சந்தேக நபரிற்கு, மேற்படி நிபந்தனைகளுடன் பிணை நீதிமன்றால் வழங்கப்பட்டது. வழக்கு எதிர்வரும் 02.02.2023 ம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ",tr_ta-20,Not relevant,None,None,News "13ம் திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே உடனடி சாத்தியம் என கூறியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கர், 13ம் திருத்தச்சட்டத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்கும். எனவும் கூறியுள்ளார். இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கருக்கும் தமிழ்தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஒருமித்த சந்திப்பு நேற்று  கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில், தமிழரசுக்கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(ஜனநாயக) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்புக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தபோதும், தேர்தல் பணிகள் காரணமாக அவர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையிலையில் சந்திப்பு ஆரம்பமானதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் ஒருமித்துச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பந்தன், முதலில் கருத்துக்களை வெளியிட்டார். “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சரித்திரீதியாக காணப்படுகின்ற உறவுகள் பற்றிக் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்கள் இலங்கையின் பாகத்தில் சரித்திரபூர்வமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அந்த மக்கள் உள்ளக சுயநிர்ணய உரித்துக்கு சொந்தமுறையவர்கள். இது ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் காணப்படுகின்றது உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டினார். இச்சமயத்தில் குறுக்கீடு செய்த அமைச்சர் ஜெய்சங்கர், நாடு தற்போது முக்கியமானதொரு காட்டத்தில் உள்ளது. பொருளாதார நிலைமகள் மிகவும் சீர்குலைந்துள்ள. இவ்வாறான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி உங்களது நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று கோரியுள்ளார். அதன்போது, அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அதன் ஊடாகவே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இ ந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது. அதற்கமைவாகவே 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அது இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார். இதனையடுத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாடு ஏனையவர்களின் நிலைப்பாடுகளுடன் மாறுபட்டுக் காணப்படுவதாக குறிப்பிட்டதோடு, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதானதுதமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகாரங்களை பகிர்வதாக அமையாது. ஓற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அவை மீண்டும் இலகுவாக மத்திய அரசாங்கத்திடம் மீளச் சென்றுவிடும். இதற்கு உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் உதாரணங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச் சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முழுமையான சமஷ்டி அடிப்படையில் தான் தமிழர்களுக்கான தீர்வு அமைய முடியும். அதன் மூலம் அந்த மக்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமஷ்டிக் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டமே காணப்படுகின்றது. அதனைக்கூட இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இழுபறியான நிலைமைகள் காணப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தான் உடனடியாகச் சாத்தியமாகவுள்ளது. ஆகவே, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்குவோம். மேலும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போது ஏற்றுக்கொள்வதால் உங்களுடைய இலக்குகள் கோரிக்கைகள் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது. அத்துடன் 13ஆவது திருத்தசட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கே தயக்கங்கள் அரசாங்கத்திடத்தில் காணப்படுகின்றபோது சமஷ்டி விடயங்கள் நீண்டகால அடிப்படையிலானது. அதற்குள் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துவிடும். ஆகவே சாத்தியமான விடயத்தினை முதலில் அணுகவேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து, சுமந்திரன், கஜேந்திரகுமாரின் கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு எமது நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது. எனினும் நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதில் எமக்கு முழுமையான நம்பிக்கைகள் இல்லை. இருப்பினும், நாம் கிடைத்த வாய்ப்பினை கைவிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்படக்கூடாது என்பதற்காக பேச்சுக்களில் பங்கேற்றோம். அதன் பின்னர் அரசாங்கத்திற்கு காலக்கெடுவொன்றை வழங்கியுள்ளோம். அதற்குள் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்கள் ஆகியவற்றை முன்னெடுக்குமாறு கோரியுள்ளோம். இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு மூன்று வருடங்களை கோரியிருக்கின்றார். அத்துடன் 2018இல் இணங்கிய காணிகளையே தற்போது விடுவிப்பதாக அறிவித்துள்ளார். ஏனைய அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் இடம்பெறவில்லை என்றார். இதனையடுத்து, சித்தார்த்தன், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு, நாம் ஆறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டிணைந்து அனுப்பிய கடித்தில் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தசட்டத்தினையே முதலில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் அழுத்தம் தொடர வேண்டும் என்றார். தொடர்ந்து, சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா உள்ளிட்டவர்கள், நாடு பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல் நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான அதிகாரங்கள் முழுமையாக அமுலாக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கில் அரசியல் பொருளாதார ஸ்திரமடையச் செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறித்த மாகாணங்கள் கணிசமான பங்களிப்பினைச் செய்ய முடியும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தல் பகுதிபகுதியாக நடத்தப்பட்டிருந்தது. ஆகவே தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக முன்னெடுக்க முடியும். அதேநேரம், இந்தியாவின் மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கையின் மாகாணங்களுக்கு அவ்விதமான அதிகாரங்கள் இல்லை. ஆகவே சிறப்பு ஏற்பாடாக அவ்விதமான அதிகாரத்தினை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிகளை அளித்தால் இந்தியா மற்றும் புலம்பெயர் தரப்பு ஆகியவற்றின் ஊடாக முதலீடுகளை உட்கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம். அதேநேரம், வடக்கில் ஐயாயிரம் கடலட்டைப் பண்ணைகள் ஸ்தாபிக்கப்படும் நிலையில் அதற்கான மூலங்களை சீன நிறுவனமே வழங்குகின்றது. இவ்விதமான சீனாவின் பிரசன்னங்களையும் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் பலாலி விமானநிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்பதன் ஊடாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகளின் விமானங்கள் வருகை தருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதன் ஊடாக அந்நியச் செலாவணியை பெருமளவில் பெற்றுக்கொள்ள முடியும் என்றனர். இதனையடுத்து, மீண்டும் கஜேந்திரகுமார் சமஷ்டித் தீர்வு சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்தார். சம்பந்தன், வடக்கு, கிழக்கில் இந்தியாவின் முதலீடுகளை வலுவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார். ஈற்றில், வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா திருகோணமலை எண்ணெய் குதங்கள் மற்றும் பொருளாதார வலயம் தொடர்பில் கரிசனைகளைச் செலுத்தியுள்ளதோடு, வடக்கிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று குறிப்பிட்டதோடு, சமஷ்டி விடயம் சம்பந்தமாக தான் ஏற்கனவே கூறிய கூற்றினை மீள நினைவுபடுத்தியதுடன் சந்திப்பு நிறைவுக்கு வந்தது. சந்திப்பில் கலந்துகொண்ட சுமந்திரன், சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் மேற்படி கருத்துபகிர்வினை தெரிவித்தனர். ",tr_ta-200,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வராக இமானுவேல் ஆனல்ட் நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. முன்னாள் முதல்வர் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய முதல்வர் தொிவு கடந்த 19ம் திகதி இடம்பெற்றது. இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்துக்குத் தேவையான கோரம் போதாமையால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நியாயமற்றது என கூட்டத்தில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பியிருந்தனர். இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்ததாகவும், அதன் பின் யாழ்.மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது. 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமையன்று நடாத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்ட படி இ.ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. பதவியை பொறுப்பேற்றார்.. ",tr_ta-201,Not relevant,None,None,News "யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்ற வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பு. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளும், தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் தியாகேந்திரன் தலைமையிலான சுயேட்சை குழு ஆகியன வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. ",tr_ta-202,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகரசபை தமது முதல்வர் வேட்பாளர்கள் தொடர்பாக அறிவிப்பினை கட்சிகள் வெளியிட்டிருக்கின்றன. இதன்படி தமிழ்தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முதல்வர் வேட்பாளராக குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். கூட்டமைப்பில் பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) சார்பில் முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு சின்னம்) சார்பில் முதல்வர் வேட்பாளராக எவரையும் நியமிக்கவில்லை எனவும் தேர்தலின் பின் தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள் சின்னம்) சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி, ஆசிரியர் திலீபன் திலீசன் களமிறக்கப்பட்டுள்ளார். ",tr_ta-203,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.கோண்டாவில் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த இருவர் மீது 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திதப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-204,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கூறியுள்ளார். நேற்று இரவு யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும், வலிகாமம் கிழக்கு பிரதேசசபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு ஊர்காவற்துறை பிரதேசசபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. நவ லங்கா நிதஹஸ் பக்ஷயவின் வேட்புமனு வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை குழுக்களின் எந்த வேட்புமனும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ",tr_ta-205,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகரசபைக்கு தமிழ் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதன்மை வேட்பாளராக நல்லுார் ஆலய சுற்றாடலில் வசிப்பிடத்தை கொண்ட பிரபல சட்டத்தரணி க.சுகாஸ் நியமிக்கப்படுவார். என எதிர்வுகூறப்பட்டமை பொய்யாகியுள்ளது. இந்நிலையில் கட்சி தலைமை சட்டத்தரணி சுகாஸின் பெயரை பிரோிக்க மறுத்துள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.மாநகரசபை முதன்மை வேட்பாளர் யார் என்ற இழுபறி கட்சிக்குள் இருந்ததாகவும் அதில் காண்டீபனா? சுகாஸா? என சர்ச்சை நீடித்துள்ளது. எனினும் சுகாஸை முதன்மை வேட்பாளராக நியமிக்ககூடாது என கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாகவும், அததேசமயம் சுகாஸையும், காண்டீபனையும் பகைக்க முடியாத நிலையில் குறைந்தபட்ச வாக்கை கூட பெறமுடியாத தீபல் திலீசன் நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இந்த தீர்மானம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. ",tr_ta-206,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகர முதல்வர் தொிவு எனது அதிகாரத்திற்குட்பட்ட விடயமல்ல, என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். வர்த்தமானி அறிவிப்பின் மூலம் மாநகரசபை முதல்வராக இமானுவேல் ஆனல்ட் நியமனம் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டதாவது, கடந்த 19ஆம் திகதி யாழ்.மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவிருந்த நிலையில் சபையில் கோரம் இருந்ததாக ஒரு பகுதியினரும், கோரம் இல்லை என பிறிதொரு பகுதியினரும் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் ஊடகங்களில் அவதானித்தேன். மாநகர சபையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை. மாறாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும், உள்ளூராட்சி ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் என்னிடம் உள்ளது. ஆகவே இலங்கை அரசியல் அமைப்பு மற்றும் மாநகர கட்டளைச் சட்டங்களுக்கு உட்பட்டு முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதில் என் பங்கு ஒன்றுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-207,Not relevant,None,None,News "யாழ்.வடமராட்சி -  வல்லை பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு (22) மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின்போது குப்பிளான் வடக்கு குப்பிளானை சேர்ந்த 28 வயது இளைஞன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ",tr_ta-208,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை கடந்த 18ம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தன் மற்றும் மருத்துவ நிபுணர்கள், மருத்துவத்துறையினரின் பங்களிப்பில் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்‍கொள்ளப்பட்டுள்ளது. சிறுநீரக தேவைப்பாடுடைய சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடனடியாக சிறுநீரக தானம் செய்ய முன்வந்ததை தொடர்ந்தே மருத்துவர்கள் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்துள்ளனர். உயிருடன் இருக்கும் ஒருவரின் சிறுநீரகத்தை பெற்று, இன்னொருவருக்கு பொருத்துவது என்பது தமது மருத்துவ வட்டாரத்திலேயே மைல்கல் என யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் பெருமை கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-209,Not relevant,None,None,News "யாழ்.பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணத்தினை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் குறித்த பெண், முறைப்பாடு பதிவு செய்தவரை கனடாவிற்கு அனுப்பாமலும், பெற்றுக்கொண்ட பணத்தினையும் மீள வழங்காமலும் இருந்த காரணத்தினால் இவ்வாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தங்களிடம் 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக, கடந்தவாரம் இருவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலும் ஒருவர் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-21,Not relevant,None,None,News "யாழ்.தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 வயதான குறித்த பெண்   நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. In the Weemankamam area of Jaffna-Tellippalai, a woman involved in the production of illicit liquor has been arrested. Based on confidential information received by the Tellippalai police, the 37-year-old woman was arrested last night. During this, 40,000 milliliters of toddy and equipment used for distilling illicit liquor were seized by the police. Actions have been taken to present the suspect in court.",tr_ta-210,Women,Neutral,Non-Discriminative,News "தொலைபேசியல் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை வைத்திருந்ததுடன், அதனை நண்பர்களுக்கு பகிர்ந்த யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக சுற்றாடலில் பொலிஸார் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழக விடுதியின் முன்பாக நின்ற இருவரை பிடித்து அவர்களின் கைபேசிகளை பரிசோதித்தனர். இதன போது ஒருவர் பெண் ஒருவரின் அந்தரங்கப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்திருந்தமை கண்டறியப்பட்டது. பொலிஸாரின் விசாரணையில் அது அவரின் முன்னாள் காதலி என்றும் இணையவழி உரையாடலின்போது காதலியின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாகவும் காதல் உறவு முறிந்ததும் அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார் எனவும் தெரியவந்தது. இ தையடுத்து கைதானவரின் தொலைபேசியிலிருந்த அந்தரங்க புகைப்படங்களை அழிக்க செய்த பொலிஸார், சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். A student of Jaffna University was arrested and released on police bail for having intimate photos of a woman in his phone and sharing them with friends, according to the police. The police intensified their surveillance operations around the Jaffna University environment. Two days ago, in front of the university hostel, two individuals were stopped and their mobile phones were inspected. During this, it was discovered that one of them had shared intimate photos of a woman with friends. The police investigation revealed that she was his ex-girlfriend and that he had recorded intimate scenes with her during online conversations, and shared those scenes with friends after their relationship ended. Following this, the police deleted the intimate photos from the arrested individual's phone and released him on police bail.",tr_ta-211,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ்.மாநகர முன்னாள் முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் யாழ்.மேல் நதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கு செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினம் வழக்கு விசாரணை எடுக்கப்படவுள்ளதுதேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசுரித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் இன்றைய தினம் சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது ",tr_ta-212,Not relevant,None,None,News "யாழ்.சுன்னாகம் - மருதனார்மடம் இடையே சினிமா பாணியில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவேளை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்ட கனி என்பவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று முற்பகல் சிறையிலிருந்து பிணையில் வெளி வந்துள்ளார். அவர் காரில் வருவதாக அறிந்த ஜெகன் கும்பல், ஆவா கும்பலுடன் இணைந்து இன்று முற்பகல் சுன்னாகத்தில் நடுவீதியில் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது.காரை தீவைத்து எரிக்க வன்முறைக் கும்பல் பெற்றோலையும் எடுத்து வந்துள்ளது. காரை நடுவீதியில் வாகனத்தினால் மோதி விபத்துக்குள்ளாகிய கும்பல் அதில் பயணித்தவர்களை தாக்கியுள்ளது. எனினும் கனி என்பவர் அந்தக் காரில் இல்லை என அறிந்ததும் வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது. சம்பவத்தில் நிசா விக்டர் என்பவர் உள்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் முகத்தில் கறுப்புத் துணியணிந்து வந்துள்ளனர். ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. கனி என்பவர் தாயாரின் இறுதிச் சடங்குக்கு வந்தால் கொலை செய்வோம் என்று அவரது சகோதரிக்கு நேற்றிரவு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரினால் மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டவர் மோதி விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி என்று தெரிவிக்கப்பட்டது. விபத்து என்ற ரீதியில் வழக்கை திசைமாற்ற ஜெகன் கும்பல் எடுத்த நடவடிக்கை என பொலிஸ் மட்டத்தில் பேசப்படுகிறது. இதேவேளை, வன்முறைக் கும்பல்களின் அடாவடி அதிகரித்துள்ளதால் பொலிஸ் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சூடு நடத்துவதற்கான கட்டளையைப் பெறுவது தொடர்பில் பொலிஸ் உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ",tr_ta-213,Not relevant,None,None,News "யாழ்.காரைநகர் - கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் காரைநகர் இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த வன்முறை கும்பல் பேருந்தின் மீதும் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காரைநகரிலிருந்து கொழும்பு செல்வதற்காக யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி நோக்கி பேருந்து புறப்பட்ட நிலையில் காரைநகர் - பீச் றோட்டில் பேருந்தை வழிமறித்த வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் 3வது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ",tr_ta-214,Not relevant,None,None,News "தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸார் தயங்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரும் அவரது மகனின் மனைவியும் கடந்த 2022.06.10 அன்று அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஆணொருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த தாக்குதலில் குறித்த குடும்பப் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாக்குதலில் அவரது கையில் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் வட்டுக்கோட்டை பொலிஸார், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று முறைப்பாட்டினை வாபஸ் வாங்குமாறும், இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்றும் குடைச்சல் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டை வாபஸ் வாங்கவில்லை. தாக்குதலை மேற்கொண்ட நபர் வவுனியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில் சில நேரம் அராலி மத்தி பகுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் வரும் வேளைகளில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் இரகசிய தகவல்களை பலமுறை வழங்கினர். ஆனால் பொலிஸார் சூத்திரதாரியை கைது செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், என் மீது தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ளதாகவும், என்னை விசாரணைக்கு வருமாறும் வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அதனடிப்படையில் நான் காலை 10 மணிக்கு பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு என்னை தாக்கியவர் நின்றிருந்தார். அங்கே அவருக்கு உயர்ந்தபட்ச மரியாதை வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. விசாரணையின்போது பொலிஸார் ""இந்த பெண்ணை தாக்கி அவரை படுகாயமடைய செய்தீர்களா நீங்கள்"" என அவரிடம் வினவினர். அவர் அதற்கு ""இவரை எனக்கு தெரியாது, இதற்கு முன்னர் நான் பார்த்திருக்கவில்லை, இவ்வாறு இருக்கையில் நான் எப்படி தாக்குதல் நடாத்துவது?"" என கூறினார். அதற்கு பொலிஸார் எதுவும் கூறவில்லை. இறுதியில், இந்த பிரச்சினையை நீதிமன்றத்திற்கு விடுமாறு நான் கூறினேன். அதற்கு பொலிஸார் ""எங்களது வேலை எங்களுக்கு தெரியும், இந்த பிரச்சினையை எங்கே விட வேண்டும் என நீங்கள் எங்களுக்கு கூற தேவையில்லை"" என கூறினர். பின்னர் இந்த பிரச்சினையை இணக்க சபைக்கு விடுவதாக பொலிஸார் கூறினர். அதற்கு நான் எனது எதிர்ப்பை காட்டி "" இந்த பிரச்சினை இணக்க சபைக்குரிய பிரச்சினை இல்லை எனவே நீதிமன்றத்திற்கு விடுங்கள்"" என கூறினேன். அதற்கு அவர்கள் ""நீதிமன்றத்திற்கு விட்டாலும் அங்கு குற்றப்பணம்தான் தீர்ப்பார்கள், நாங்கள் அந்த குற்றப்பணத்தை இங்கேயே வாங்கி தருகின்றோம்"" என கூறினர். அதற்கு நான் ""பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நான் சந்திக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை அவர் விசாரணை செய்ய வேண்டும்"" என்று கூறினேன். அதற்கு அவர்கள் ""அவருடன் கதைப்பதற்கு உங்களுக்கு அனுமதி வழங்க முடியாது"" எனக்கூறி இணக்க சபைக்கு இந்த பிரச்சினையை விடுவதாக கூறி மிரட்டி என்னிடம் கையொப்பம் வாங்கினர். பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள், அவர்கள் இலஞ்சம் பெறுகின்றனரா? என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பொலிஸாரிடம் நீதி கிடைக்கு என்று எதிர்பார்த்திருந்த எனக்கு அங்கு பயமுறுத்தலும் அவமானமுமே கிடைத்தது. ஆகையால் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நானும் எனது மகனும் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் என்றார். அண்மைக் காலமாக வட்டுக்கோட்டை பொலிஸாரின் நீதித்தன்மை இல்லாத அடாவடியான செயற்பாடுகள் குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த வாரமும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ளது. The Sri Lankan Human Rights Commission's Jaffna branch office reported yesterday that the Jaffna Vavuniya police are hesitant to take action against a person who carried out an attack causing injury. Further details reveal that a family woman from Araly West, under the jurisdiction of the Vavuniya Police Division, and her son's wife were subjected to an attack by a man from Araly Mathi area on 10 June 2022. In this attack, the mentioned family woman sustained injuries and has been receiving treatment at the Jaffna Teaching Hospital for a long time, including undergoing surgery on her hand. A complaint was registered at the Vavuniya Police Station regarding this. However, the Vavuniya police have been pressuring the injured woman’s family to withdraw the complaint and assuring that such incidents would not happen again. The assailant, who went into hiding in Vavuniya, was reportedly visiting the Araly Mathi area occasionally. The affected party provided the Vavuniya police with several tips about his whereabouts, but the police showed no interest in arresting the perpetrator. According to the affected woman, the police called her in stating that the attacker had been arrested and asked her to come for an inquiry. Upon her arrival at the station at 10 a.m., she saw the attacker being treated with utmost respect there. During the inquiry, when the police asked the attacker if he had assaulted and injured the woman, he denied knowing her or ever seeing her before, saying it would be impossible for him to attack her under those circumstances. The police did not respond to his denial. Eventually, the woman suggested taking the issue to court, to which the police replied that they know their job and she does not need to tell them where to take the issue. They later threatened her to leave the matter to the reconciliation committee, despite her insistence that it is not a matter for a reconciliation committee but should be taken to court. They even told her that even if taken to court, it would only result in a fine, and they could handle the fine there itself. When she insisted on meeting with the police station's officer in charge and having him investigate the issue, they said she could not meet him and intimidated her into signing for the matter to be left to the reconciliation committee. These actions by the police have raised suspicions of corruption and left the woman feeling threatened and humiliated, expecting justice from the police. Therefore, she and her son have filed a complaint with the Sri Lankan Human Rights Commission's Jaffna branch office, seeking appropriate action on this issue. Complaints about the unethical and biased actions of the Vavuniya police have been voiced by the public lately, with a complaint against them being registered at the Sri Lankan Human Rights Commission's Jaffna branch office last week as well.",tr_ta-215,Women,Neutral,Non-Discriminative,News "வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரனை கடமை செய்ய விடாமல் சிலரின் அதீத தலையீடுகள் இருந்தமை காரணமாக கல்வி அமைச்சர்களின் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளதாக அறிய முடிகிறது. குறிப்பாக யாழ்.மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டம் செல்லாத சுமார் 44 பேர் 15 வருடங்களுக்கு மேலாக யாழ்.மாவட்டத்திலே தங்கி உள்ளனர். இவர்களை இடமாற்றுவதற்காக கடந்த வருடம் நடுப்பகுதியில் முதற்கட்டமாக 22 பேரை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் மேற்கொண்டார். 22 அதிபர்களின் 3 பெண் அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்ட வெளிமாவட்ட இடமாற்றத்தினை தடுப்பதற்காக தமது கணவன்மார்களை இணைத்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு உள நீதியான அச்சுறுத்தலை விடுத்ததாக அறிய முடிகிறது. குறித்த இடமாற்றத்தில் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியரின் மனைவி, பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரின் மனைவி மற்றும் வைத்தியத்துறையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் மனைவி ஆகியோர் குறித்த இடமாற்றத்திற்குள் அகப்பட்டமையே இடமாட்டத்தை நிறுத்த வேண்டிய நிலைக்குத் காரணம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அதிபர்கள் செல்லாத நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் நிரந்தர அதிபர் இல்லாமல் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அண்மையில் வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சேவா சங்கம் பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை உரிய முறையில் நிரப்புமாறும் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அதிபர்கள் ஆசிரியர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுமதிக்குமாறு கோரி எழுத்து மூலமாக கடிதத்தை வழங்கினர். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வெளி மாவட்டங்களில் கடமை ஆற்றி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு சிலர் தமது மனைவிமார்களுக்காக கல்வி அமைச்சின் செயலாளரை நிர்பந்தித்ததன் பின்னணியில் அவருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ",tr_ta-216,Not relevant,None,None,News "யாழ்.பலாலி விமான நிலையத்தின் விஸ்த்தரிப்பு பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம், தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் அந்தந்த காணி உரிமையாளர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ",tr_ta-217,Not relevant,None,None,News "யாழ்.மாநகர முதல்வர் தெரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும்பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால் எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பானை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. ",tr_ta-218,Not relevant,None,None,News "யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையில் காலாவதியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 5 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் ஒவ்வொரு மாதமும் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 11ம், 12ம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 17ம், 18ம் திகதிகளிலும்  பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது திகதி காலாவதியான உணவுப் பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத உணவு பொருட்கள்  மற்றும் வண்டு மொய்த்த உணவு பொருட்கள் என ஏராளமான மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்.நகர், நல்லூர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை நீதிமன்றில் ஒப்படைத்த பொது சுகாதார பரிசோதகர்கள் 20 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர். வழக்குகள் இன்றையதினம் மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கடை உரிமையாளர்கள் அனைவரும் குற்றத்தை ஏற்று கொண்டனர். இதனையடுத்து 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 540,000/= தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது. ",tr_ta-219,Not relevant,None,None,News "இ.போ.சபையின் வடபிராந்தியத்தில் உள்ள 7 சாலைகளினது பணியாளர்களும் இன்று செவ்வாய் கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். என இ.போ.ச தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ்.சாலையில் இ.போ.ச ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை(28) காலை முதல் தீடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். பணிப்புறக்கணிப்பிற்கு தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த போராட்டம் வடபிராந்திய ரீதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ""எமக்கு பாதுகாப்பு வேண்டும்"", ""நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்"", ""தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக"" உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாகஇ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர். ",tr_ta-22,Not relevant,None,None,News "2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. ",tr_ta-220,Not relevant,None,None,News "யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தோட்டம் ஒன்றில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காணொளியில் உள்ளவர்கள் தொடர்பான தகவல் தொிந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அந்த பணத்தை மீள செலுத்தாத இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ",tr_ta-221,Not relevant,None,None,News "வடமாகாணத்தின் ஆரம்ப சுகாதார வைத்தியசாலைகளின் பராமரிப்பிற்கு உலக வங்கி ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டை வடமாகாண சுகாதார பணிப்பாளர் திலீப் லியனகே தான் நினைத்தபடி கையாளுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. உலக வங்கியின் 5 ஆண்டுத் திட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் வடமாகாணத்திற்கு ஆயிரத்து 444 மில்லியன் அனுமதிக்கப்பட்டு அவை வடக்கின் 5 மாவட்டத்தின் தேவை அடிப்படையில் உலகவங்கியின் இணக்கம், மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள் நிதி,திட்டமிடல் ஆகியவற்றின் ஒப்புதலுடன் பங்கீடு செய்யப்பட்டிருந்தன. இருந்தபோதும் தற்போது 2023 இல் வடமாகாண சுகாதார துறைக்காக இவ்வாறு ஒதுக்கப்பட்ட 1,444 மில்லியன் தொகையும் 5 மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் வவுனியா வைத்தியசாலையில் உள்ள திடீர் விபத்து பிரிவின் கட்டுமானத்துக்காக வடமாகாண சுகாதார பணிப்பாளர் தான்தோன்றித்தனமாக ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே யாழ்.மாவட்டத்திற்கு 425 மில்லியன் ரூபாவும், வவுனியா 250 மில்லியன் ரூபாய்,  மன்னார் 270 மில்லியன் ரூபாய்,  முல்லைத்தீவு 250 மில்லியன் ரூபாய்,  கிளிநொச்சி 210 மில்லியன் ரூபாய் என ஒதுக்கப்பட்டது. மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு 30 மில்லியன் ரூபாவும், மாகாண சுகாதார அமைச்சிற்கு 9 மில்லியன் ரூபா என்ற அடிப்படையிலேயே ஆயிரத்து 444 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஒதுக்கீடே தற்போது எவருக்கும் தெரியாது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் நிதி அதிகாரம் ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநருக்கு தெரியாமல்நிதி பங்கிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆளுநருக்கு முறையிடப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளரை வடமாகாண ஆளுநருக்கு அறிவிக்காமல் மாகாண சுகாதார பணிமனைக்கு இடமாற்றியமை. கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார பணிப்பாளராக மருத்துவ நிர்வாக தரத்தை பூர்த்தி செய்யாத ஒருவரை நியமித்தமை ஆகியன தொடர்பிலும் அக்கால பகுதியில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தெல்லிப்பளை யில் இயங்கிவரும் ( குடில்) காப்பகத்தையும் ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருநெல்வேலி பகுதியில் இயங்கும் மாதவம் இல்லத்தையும் மூடுவதற்கான முயற்சிகளை வடமாகாண சுகாதார பணிப்பாளர் திலீப் லியனகே மேற்கொண்ட மை வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த விடயம் நிறுத்தப்பட்டது. இவ்வாறு பல விடயங்களை தான் நினைத்தபடி வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் மேற்கொண்டு வரும் நிலையில் வடமாகாண ஆளுநர் மௌனம் காப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ",tr_ta-222,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தோட்ட வெளிக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றார். யாழ்.அளவெட்டியை சேர்ந்த குறித்த நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சுன்னாகத்தில் நேற்றுமுன்தினம் காரில் பயணித்தவரை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸில் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு பெற்றவர்களை அடித்துத் துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது. மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு வழங்கச் சென்றாலும் அவர் திருப்பி அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காணொளியில் முகக்கவசம் அணிந்து அடித்து துன்புறத்தும் நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். ""காணொளிகள் ஒன்றரை வருடத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. தற்போது அந்தக் குழுவுக்குள் முரண் ஏற்பட்டுள்ளதால் பல காணொளிகள் வெளியாகியுள்ளன. அடித்து துன்புறுத்தல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களினால் எந்த முறைப்பாடும் பொலிஸில் முன்வைக்கப்படவில்லை. எனினும் தற்போது வெளியாகியுள்ள காணொளிகளின் அடிப்படையில் அளவெட்டியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்"" என்று பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-223,Not relevant,None,None,News "யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வட்டி மாபியாக்களுடன் தொடர்புடைய பொலிஸாரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன்னால் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். மீற்றர் வட்டி கும்பலுக்கு சுன்னாகம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்புள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு வழங்கச் சென்றாலும் அவர் திருப்பி அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்துக்குப் புறம்பாக செயற்படுவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பொலிஸ் உயர்மட்டத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். ",tr_ta-224,Not relevant,None,None,News "யாழ்.திருநெல்வேலி மக்கள் வங்கி கிளையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும். என மக்கள் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ.சூரியகுமார கூறியுள்ளார். அடகுவைத்த நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின்போதே மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் வங்கியின் திருநெல்வேலி கிளையில் அடகுவைக்கப்பட்ட ஒரு தொகுதி நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்று விட்டார் என்ற காரணத்தினால், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடகு வைக்கப்பட்ட தமது நகைகளை மீட்க முடியாத வாடிக்கையாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) காலை, 09:30 மணியளவில் கன்னாதிட்டியில் அமைந்துள்ள பிராந்தியத் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மக்கள் வங்கியின் கிளை வலையமைப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார, பிராந்திய முகாமையாளர், கே.கோடீஸ்வரன், பிராந்திய சட்ட அதிகாரி திருமதி எஸ்.சுகாஸ் மற்றும் பல்கலைக்கழகக் கிளை முகாமையாளர், திருநெல்வேலி கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் பேசிய பிரதிப் பொது முகாமையாளர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்கள் வங்கிக் கிளை ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இத்தனை வருடங்களாக பொறுமை காத்த உங்களுக்கான நல்ல செய்தி ஒன்றுடனேயே உங்களைச் சந்திக்கிறோம். மிகவும் துன்ப கரமாக நாங்கள் உணர்கிறோம். வங்கியின் அதிகாரிகள் விட்ட தவறுக்காக உங்களைப் பாதிப்படைய விட்டிருக்கக் கூடாது. சில சட்ட நடைமுறைகளின் காரணமாக உங்களுக்கு உடனடியாகத் தீர்வைத் தர முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனாலும், உங்களுக்கு விரைவாகத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக வங்கி சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை காலமும் நீதவான் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் பெப்ருவரி 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அந்த விசாரணை முடிந்ததும் இயலுமான அளவு விரைவாக வாடிக்கையாளர்களின் நகைகள் விடுவிக்கப்படும், அவ்வாறில்லாமல் தாமதமேற்படுமாயின் வங்கியின் தலைமைக் காரியாலய அதிகாரிகளுடன் பேசி நகைகளுக்கான இன்றைய சந்தைப் பெறுமதியைப் பெற்றுத்தர முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார். இதன்போது கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் சார்பில், சம்பவம் இடம்பெற்று இத்தனை வருடங்களாக மக்கள் வங்கி அதிகாரிகள் பாராமுகமாகச் செயற்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் மீது காட்டமாக நடந்து கொண்ட சம்பவங்கள் குறித்தும் தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அத்துடன் ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். கடந்த காலத்தில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களுக்கும் வருத்தம் தெரிவித்த வங்கி அதிகாரிகள், தாங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்போம் என்று உறுதியளித்துடன், அடகு நகை மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 65 வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது நகைகளை விரைவில் மீளளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை எழுத்து மூலம் தருவதாகவும் உறுதியளித்தனர்.இருந்தபோதிலும், வழமைபோல காலங் கடத்தப்படாமல், எதிர்வரும் 6 ஆம் திகதி வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும், வாடிக்கையாளர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டனர். வங்கி அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். இந்த அடகு நகை மோசடி 2012 இல் இடம்பெற்ற போதிலும், இது வரை காலமும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுடன் இத்தகைய சந்திப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ",tr_ta-225,Not relevant,None,None,News "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயத்தின்போது எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளருக்கும், யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கும் ஜனவரி 31ஆம் திகதி  மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டை பொலிஸார் முன் வைத்துள்ளனர். ",tr_ta-226,Not relevant,None,None,News "யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவை மார்ச் மாதம் 3ம், 4ம் திகதிகளில் சுமார் 8 ஆயிரம் பக்தர்களுடன் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4500 இலங்கை பக்தர்களும் 3500 ஆயிரம் இந்திய பக்தர்களும் ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின்இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந் திருவிழா தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. ",tr_ta-227,Not relevant,None,None,News "மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மீற்றர் வட்டிக்கு பணம் பெற்றவர்களை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காணொளிகள் தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சுன்னாகத்தில் காரில் பயணித்தவரை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸில் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு பெற்றவர்களை அடித்துத் துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்தது. மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர். என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. காணொளியில் முகக்கவசம் அணிந்து அடித்து துன்புறத்தும் நபர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். சந்தேக நபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார். இந்த நிலையில் காணொளியில் தலைக்கவசம் அணிந்தவாறு தாக்குதல் நடத்துபவர் என அடையாளம் காணப்பட்டவர் சுன்னாகம் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். ",tr_ta-228,Not relevant,None,None,News "யாழ்.புத்தூர் - நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குறித்த குழந்தை நேற்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தை தாயிடம் பாலருந்திய போது திடீரென புரக்கேரியது இதனையடுத்து அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிழந்துள்ளது. குழந்தை பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்று 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தவேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ",tr_ta-229,Not relevant,None,None,News "தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு மனிதாபிமான வேலைத்திட்டம் முன்னெடுப்பு நாடளாவிய ரீதியில் இன,மத,வேறுபாடு இன்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் கொடை வள்ளல்  வாமதேவன் தியாகேந்திரனின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு மனிதாபிமான வேலைத்திட்டங்களை தியாகி அறக்கொடை நிதியம் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அதன் இனைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக நாடு பூராகவும் பயன்தரு மரக்கன்றுகள் நடுதல்,பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உலர் உணவு விநியோகம், விசேட தேவை உடையோர் மற்றும் நோயாளிகளுக்கான உதவிகள்,குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான  போசாக்கு உணவு வழங்கள் வேலை திட்டம் என பல்வேறு மனிதாபிமான உதவிகளை வாமதேவன் தியாகேந்திரனின் அவர்களின் பிறந்த தினமான  டிசம்பர் 02 ஆந்திகதி 2022 அன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேவை உடைய மக்கள் தியாகி அறக்கொடை நிதியம்,யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள  காரியாலயதிற்கு வருகை தந்து பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-23,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் இதுவரை 3 சிறியளவிலான தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் கூறியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ",tr_ta-230,Not relevant,None,None,News "தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொகமட்டுக்கு சமுக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திற்கு (கபே) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு கருத்து தெரிவிக்கும் போது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீம் இதனை தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருக்கு வட்ஸ்அப் ஊடாக தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகாவிடில் அவரை கழுத்தறுத்து  கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்து அச்சுறுத்துவதாக தெரிவித்து இன்றைய தினம் கபே அமைப்புக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ",tr_ta-231,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலையில் 2023ம் ஆண்டு தை மாதத்தில் மட்டும் 300 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தொிவித்திருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி.யமுனானந்தா, அதில் 33 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும், கடந்த வருடத்தின் தை மாதத்தில் 200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும் இம்மாதம் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் கூறியுள்ளார். இது குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த பிரதி பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைமிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. அதேபோல யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2023 ஆம் ஆண்டு தை மாதம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 ஆக காணப்படுகின்றது. இதில் 33சத வீதமானவர்கள் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள் 2022 ஆம் ஆண்டு தை மாதம் 200 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் கடந்த வருட தை மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் 50% அதிகமாக காணப்படுகின்றது. எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை செய்யாவிட்டால் இந்த வருடம் சுமார் 2000 டெங்கு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்ககூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியமாகும் குறிப்பாக டெங்கு நோய் அதிகம் பாதிப்பது சிறுவர்களையே எனவே சிறுவர்களுடைய பெற்றோர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும். டெங்கு நோயானது சிறுவர்களை குறிப்பாக 15 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றது. அடுத்ததாக வயது முதிர்ந்தவர்களை பாதிக்கின்றது. அடுத்ததாக உடற்பருமன் உடையவர்கள் சலரோக நோயுடையவர்கள் அஸ்மா நோயுடையவர்களை பாதிக்கின்றது எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிக முக்கியமாகும். கடந்த வருடம் சுமார் ஐந்து பேர் டெங்கு நோயினால் யாழ்ப்பாணத்தில் இறந்துள்ளார்கள். இவ்வருடம் இவ்வாறான இறப்புகள் ஏற்படாது இருப்பதற்கு  டெங்கு பெருகும் இடங்களை அகற்றுதல் வேண்டும். டெங்கு விழிப்புணர்வு வாரம் பொதுச் சுகாதார பரிசோதரர்கள் மூலம் செய்கின்றோம். டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுற்றுச்சூழலை சுத்தமாக பேணவேண்டும்என்றார். ",tr_ta-235,Not relevant,None,None,News "கல்விக்கு கை கொடுப்போம்"" எனும் தொனிப்பொருளில் தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள், சேவையாளர் கெளரவிப்பும் உயர்தர மாணவர்களுக்கு உதவு தொகை வழங்கும் நிகழ்வும் யாழ்.தென்மராட்சி அறவழி போராட்ட குழுவின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் அதிபர். செ.பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமூக அபிவிருத்தி மேம்பாட்டாளருக்கான விருது க.நடராஜா, வாழ்நாள் சமூக வேவையாளருக்கான விருது வி.எஸ்.துரைராசா, பல்கலை வித்தகர் கலைஞருக்கான விருது வி.திவ்வியராஜனுக்கும் வழங்கி வைப்பு. மேலும் பல்கலைக்கழக புகு மாணவர்கள் 20 பேருக்கு விருதும் தலா 5 ஆயிரம் ரூபாய் பணமும், க.பொ.த உயர்தர 50 மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கி வைப்பு.இந்த நிகழ்வில் தென்மராட்சி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் இராஜதுரை அபிராமி பிரதம விருந்தினராகவும், தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் நிறுவுநர் இணைப்பாளர் இரா.சத்தியசீலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் நிறுவன பிரதிநிதிகள், கல்வியாளர்கள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ",tr_ta-236,Not relevant,None,None,News "வீடொன்றுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 4 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கோப்பாய், மூன்று கோயிலுக்கு அண்மையாக கடந்த ஜனவரி 3ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. 5 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அங்குள்வர்களை இருத்திவைத்து மூன்று பெண்களை அடித்துத் துன்புறுத்தியும் வயோதிபர்களை அச்சுறுத்திவிட்டு 12 தங்கப் பவுண் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்தது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளில் சுன்னாகம், இணுவில் பகுதிகளைச் சேர்ந்த 25, 26 வயதுகளையுடைய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் கொள்ளையிட்ட நகைகளில் ஒரு பகுதி, அடகு வைக்கப்பட்ட நிலையில் பற்றுச்சீட்டுகள் மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இதேவேளை, கடந்த ஜனவரி 15ஆம் திகதி தைப்பொங்கள் தினத்தன்று வீதியில் சென்ற ஆசிரியை தாக்கிவிட்டு நகையை கொள்ளையிட்ட சம்பவத்துடனும் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். Four individuals associated with a group that entered a house and robbed jewelry by threatening with a sword have been arrested by the crime prevention police of the Jaffna district. The police reported that the stolen jewelry and swords were recovered from the suspects. The robbery incident occurred near three temples in Jaffna-Kopay on January 3rd, at around 1:30 A.M. A group of five people entered the house with swords, held the inhabitants at gunpoint, assaulted three women, threatened the elderly, and escaped with 12 sovereigns of gold jewelry. A complaint about the incident was filed at the Kopay Police Station. Following this, investigations were conducted by the Jaffna district crime prevention police under the supervision of Senior Police Inspector Menon. During the investigations, four individuals aged 25 and 26 from the areas of Chunnakam and Inuvil were arrested yesterday. Part of the stolen jewelry, pawn receipt tickets, and swords were seized from the suspects. Meanwhile, it was discovered that these suspects were also involved in an incident on January 15th, during Thai Pongal, where a teacher was attacked on the street, and her jewelry was robbed.",tr_ta-237,Women,Positive,Non-Discriminative,News "யாழ்.இந்து சமய பேரவையினால் கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு “மங்கையர்க்கு தனயரசி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்து சமயப் பேரவையினால் நடாத்தப்பட்ட சிவ பூஜா மாநாட்டில் தனி ஒரு பெண்மணியாக சமயத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிவரும், சேவையை கௌரவிக்கும் முகமாக இந்து சமயப் பேரவையின் தலைவர் சிவா ஸ்ரீ ஈசான சிவ சக்திகிரீவனால் விருது வழங்கியக் கௌரவிக்கப்பட்டது. Dr. Suvarna Navaratnam has been honored with the ""Mangaiyarkku Thanayarasi"" award by the Jaffna Hindu Religious Council. She has been recognized and awarded by Shiva Sri Eesana Siva Shakthigirivan, the head of the Hindu Religious Council, at the Siva Puja Conference, as a distinguished woman who has been rendering commendable service to religion and society.",tr_ta-238,Women,Neutral,Non-Discriminative,News "வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் நன்றாக கதை அளந்து இருக்கிறார். என கூறியிருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விஷமத்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதும். நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப்பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு ஜனாதிபதியிடம் கடந்த ஆவணி மாத சந்திப்பிலே நாங்கள் கையளித்திருந்தோம். அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட முடியும் என்பதையும் சட்டம் சொல்கிறது. இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா? அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம். அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. ",tr_ta-239,Tamil,Negative,Non-Discriminative,News "பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வழக்குதான யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் ந.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது குறித்த இருவரும் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்வதாக மன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். ",tr_ta-24,Not relevant,None,None,News "வடமாகாணத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்வை குழப்பும் வகையில் செயற்படுவோர் மீது சட்டம் பிரயோகிக்கப்படும். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை குழப்பும் வகையில் செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அவர்கள் தொடர்பான விடயங்களை ஆளுநர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். பல சட்ட விரோத செயல்களை நாம் பார்த்திருக்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு நபர் மீது தாக்குதல், சாலையில் இரு குழுக்களிடையே மோதல், தற்போது நீதிமன்றத்தில் உள்ள தனியார் நிலத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைத்தல், மற்றும் அத்துமீறி நுழைத்தல், பேருந்து மீது கல்லெறிதல் ஆகியவை அடங்கும். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்து வருகின்றனர். வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருடனும் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே வடமாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை குழப்புவதற்கும் சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் யாருக்கும் இடம் வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-240,Not relevant,None,None,News "யாழ்.வலி,வடக்கு - பலாலி வடக்கில் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி காணி குடியிருப்பு காணி அல்ல எனவும், அது மேய்ச்சல் நிலம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி,வடக்கு மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு தனியார் காணிகள் விடுவிக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே பொலிகண்டி பகுதியில் அமைந்திருந்த மீள்குடியேற்ற முகாமில் இருந்த மக்களை குடியேற்றுவதற்காக பலாலி வடக்கு அண்டனிபுரம் பகுதியில் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டதோடு மக்களும் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமத்தப்பட்ட காணி பலாலி கிழக்கு மக்களின் மேய்ச்சல் தரவைகளாக காணப்பட்ட நிலையில் குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக சில தமிழ் அரசியல் தலைமைகளின் உறுதிமொழியின் பிரகாரம் மீள் குடியேற்றம் இடம்பெற்றது. இவ்வாறு மீள் குடியேற்றம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த பகுதியில் குடியேற்றப்பட்டவர்கள் அப்பிரதேசங்களை சாராதவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் மீள் குடியேற்றம் இடம்பெற்றது. பலாலி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள் அதிகளவிலான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பகுதிகளாக காணப்படும் நிலையில் குறித்த பகுதிகளில் பெரும்பாலானவை பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலே உள்ளது. தற்போது காணி விடுவிப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளியாகிய நிலையில் வலி,வடக்கில் ஏற்கனவே மீள் குடியேற்றம் செய்யப்பட்ட ஆண்டனிபுரம் பகுதியின் ஒரு பகுதி மட்டும் விடுவிக்கப்படவுள்ளதாக அறிய கிடைக்கிறது. ",tr_ta-241,Tamil,Neutral,Non-Discriminative,News "இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, எனவும் கூறியுள்ளார். நேற்றைய தினம் சாவகச்சோியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக அரசு கைக்கூலியாக கட்சியை வைத்திருக்கின்ற அவர்கள் இன்றைக்கு அந்த கட்சியிலே போட்டியிட்டுக் கொண்டு அதற்குப் பெயர் கூட்டமைப்பு என்கிறார்கள். ஜனநாயகம் என்பது மறைந்து விட்டது என்பதை இப்போது ஏற்றுக் கொண்டவர்களாக அதை இல்லாத ஆக்கிவிட்டு சிறிய டீ ஒன்றை முன்னுக்கு வைத்துக் கொண்டு குறுகிப் போன ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவதாக இன்றைக்கு தம்பட்டம் அடிக்கின்றார்கள்.மக்களுக்கு இந்த தேர்தலிலே யார் எவர் என்பது நன்றாக தெரிந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசை தாசன் போட்டியிட்டு இருந்தார். சூசை தாசன் என்பவர் 77 ஆம் ஆண்டு போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியவர். அப்படிப்பட்ட ஒருவர் 2010 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தோல்வி அடைந்திருந்தார். அந்த தோல்விக்கான காரணத்தை 2012 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றபோது அவரே சொல்லியிருந்தார். அவர் பேசுகின்ற போது சொன்னார் நான் தோற்றமைக்கு காரணம் கேட்கின்றார்கள். நான் தோற்றதற்கு காரணம் நான் தூள் கடத்துவதில்லை, நான் ஆள் கடத்துவதில்லை, நான் கொலை செய்வதில்லை அதனால் தான் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன் என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு தமிழரசு கட்சி மக்கள் முன்பாக ஒரு தூய்மையானதாக வந்து நிற்கின்றது. தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை நீங்கள் தாராளமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கலாம். இந்த தேர்தலில் எங்களுடைய கட்சி போட்டியாளர்களுக்கு நான் சொல்லுகின்ற விண்ணப்பம் எந்தவித போதை வஸ்துக்களையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம், சாராயம் விநியோகிக்க வேண்டாம் அப்படி செய்கின்ற பலர் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்களுடைய கட்சி இல்லை.இப்போது வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள் மக்களுக்கு சாராயம் விநியோகிக்க வேண்டாம் தூய்மையான சாத்வீக வழியிலான ஒரு போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கினறது. நெடுங்காலமாக இலங்கை தமிழரசு கட்சி சொல்லி வந்த கொள்கையை முன்வைத்து உங்களுடைய பிரதேசத்து மக்களுக்காக நீங்கள் போட்டியிடுங்கள் என்று அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். சம்பந்தரையும் என்னையும் குறை சொல்லுவது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது அதைத்தான் இவர்களும் இப்போது கையில் எடுத்திருக்கின்றார்கள். சம்பந்தன் யார் நான் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒரு காலமும் எங்களுக்காக போராடியவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல, சந்தி சந்தியாக நின்று முகத்தில் சாக்கை போற்றி வைத்துக் கொண்டு தலையாட்டி காட்டி கொடுத்தவர்கள் அல்ல. அவர்களில் ஒரு தலைவருக்கு பழக்க தோஷமாக போய்விட்டது இப்போது கூட்டத்திலும் தலை ஆடிக்கொண்டே இருக்கின்றது அது தலையாட்டிய பழக்கம்.1980 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம். 1987இல், 1989இல், 1994இல் 2001இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப் பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனையாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்து இயங்கினோம் என்பதனைக் கூற மறந்துவிட்டார். எங்கள் இருவருடைய சரித்திரத்தையும் நன்றாக துலாவி பார்க்கலாம் எந்த தருணத்திலையும் யாரையும் நாங்கள் காட்டிக் கொடுத்தோமா? அரசு கூலிப்படையாக செய்யப்பட்டோமா? என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார். ",tr_ta-242,Tamil,Neutral,Non-Discriminative,News "சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதான சிறுமிக்கு அவருடைய தாய் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். கடந்த வாரம் 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்குஅவருடைய தாயார் தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை யாழ்.போதனா வைத்திய சாலையில் வைத்திய நிபுணர்களின் பங்கேற்போடு கடந்த 18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் சத்திர சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப் படத்தினையும்இ குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய குழாமினுடைய புகைப் படத்தினையும் வைத்திய கலாநிதியும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான தங்கமுத்து சத்தியமூர்த்தி வெளியிட்டார் ",tr_ta-243,Not relevant,None,None,News "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்பாண விஜயத்தின்போது ஜனநாயக வழியில் எதிர்ப்பு போராட்டம் நடத்திய தம் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதற்காக கைது செய்யப்பட்டமைக்கு நீதிகோரி வேலன் சுவாமிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட என் மீது வன்முறையை தூண்டியமை, அதிகளவு ஆட்களை கூட்டியமைபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பொலிஸார் சுமத்தியுள்ளதுடன் அதற்காக கைது செய்துள்ளனர். எனவே இதற்கு நீதிகோரி நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு வழங்கியுள்ளேன். இதன்போது சட்டத்தரணி தவராசா மற்றும் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த வாரம் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-244,Not relevant,None,None,News "வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலன உயர்மட்ட குழு யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது. யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் வடமாகாணத்தில் எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம்? அதற்கான சாதக/ பாதகங்கள் குறித்து பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது. சந்திப்பில் யாழ்.இந்திய துணை தூதரகத்தின் தூதுவர் ராஜேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.வாகீசன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோரும் இந்திய தரப்பில், வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையில் நீதியரசர் டிஎன் வள்ளிநாயகம், பேராசிரியர் உலகநாயகி பழனி, பேராசிரியர் திலகவதி, பேராசிரியர் புவனேஸ்வரி, வழக்கறிஞர் அப்துல் கனி, திருமதி கலைவாணி, திருமதி சரண்யா, திரு பீட்டர், முனைவர் பட்ட ஆய்வாளர் நாகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ",tr_ta-245,Not relevant,None,None,News "நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தில் அவர் வெற்றியடைந்துவிட்டார். என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கூறியுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கு யார் காரணம்? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் ஒரே நிலைப்பாட்டில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்துப் பயணிக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால் அதிகாரம், பதவி ஆசை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் கூட்டமைப்புப் பிளவுக்குக் காரணமாக இருந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஆமை சுமந்திரன் என பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார். அவரது கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்தவர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிடாமல் தூள் வியாபாரிகள் காட்டிக் கொடுப்பவர்கள் என விமர்சனம் செய்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பு போல் இருக்கும் ஆமை சுமந்திரன் என வெளிப்படையாக பேசியுள்ளார். அதேபோன்று துணிவிருந்தால் சுமந்திரன் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருக்க வேண்டும். ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றால் ஒரு கட்சியை குறிப்பிடுவது அல்ல ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து இருப்பதே கூட்டமைப்பு என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-246,Tamil,Neutral,Non-Discriminative,News "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயத்தின்போது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை இன்று யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த பல்கலைகழக மாணவன் மறறும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க செயலாளர் உள்ளிட்ட இருவரும் தலா 1 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான வழக்கும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சார்பில் பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் முன்னிலையாகினர். ",tr_ta-247,Not relevant,None,None,News "இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி அறவழி போர் தொடரும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டவரை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கூறியுள்ளார். ஜனாதிபதி வருகையின்போது நல்லுாரில் எதிர்ப்பு போராட்டம் நடத்தியமைக்காக வேலன் சுவாமி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, வழக்கின் பின் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், இதுவே எனது முதல் வழக்கு அனுபவமாகும்.எமது உரிமை சார்பிலும், இனம் சார்ந்துமே நாங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றோம். மாறாக எமது தனிப்பட்ட தேவைகளோ, பிரச்சினைகளோ கருதி முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஒரு இனத்தின் விடுதலையினை நோக்கிய பயணத்தில் பல தடைக் கற்கள் வரும். அவைகளினை கடக்க வேண்டும் என்ற இலட்சிய வேகத்தினையும் ஊந்து சக்தியினையும் இந்த அனுபவம் தருகின்றது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ",tr_ta-248,Not relevant,None,None,News "வடமாகாண பிரதி பிரதம செயலாளராக திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். வடமாகாண மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி நெறி பிரதிப் பிரதம செயலாளராக வடமாகாண ஆளுநரால் நியமன கடிதம் வழங்கப்பட்டது. திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் யாழ்.பிரதேச செயலாளராக, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக, இந்து கலாச்சார அமைச்சின் செயலாளராக பின்னர் பொதுநிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சில் சிரேஷ்ட நிலை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் வடமாகாண சபைக்கு மாற்றம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வடமாகாண மனிதவள முகாமைத்துவ பயிற்சி நெறியின் பிரதி பிரதம செயலாளராக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் கல்வி நிர்வாக பண்பாட்டு அலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார். ",tr_ta-249,Not relevant,None,None,News "வடமாகாண ஆளுநர் சட்டத்தை விளக்காமல் மாகாணசபையை கேலிக்கூத்தாக்காமல் இருப்பதே சிறந்தது. என வடமாகாணசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார். வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட இரு நியதிச் சட்டங்களை ஆளுநர் உருவாக்கியமை தொடர்பாக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அதிகாரம் அற்ற செயலை செய்கின்றார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். வரம்பு தெரியாமல் எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது. என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, எனது கருத்திற்கான பதில் கருத்தாக ஆளுநர் அரசியல் அமைப்பின் 154 சியை குறிப்பிட்டார். 154 சி தெளிவாகத்தான் குறிப்பிடுகின்றது. அதனைக்கூட வாசித்து அறிய முடியாத ஒருவர்தான் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக உள்ளார். இதனை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது. இதேநேரம் நிறைவேற்றுச் செயற்பாட்டிற்கும் சட்டவாக்கச் செயற்பாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத ஆளுநர். நிறைவேற்றுச் செயற்பாட்டு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உரியது. இதனை விளங்காதுள்ளார். அதாவது எக்கருமங்கள் தொடர்பில் நியதிச் சட்டங்கள் ஆக்குவதற்கு மாகாண சபை தந்துவமுடையதாக உள்ளதோ அக் கருமங்களை உள்ளடக்குவதான நிறைவேற்றுத் தத்துவமானது அம் மாகாணசபை எம் மாகாணத்திற்கு என ஸ்தாபிக்கப்பட்டதோ அம் மாகாணத்திற்கான ஆளுநரினால் ஒன்றில் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையை சேர்ந்த அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது அவருக்கு கீழ் அமைந்த அலுவலர்கள் மூலமாகவோ என 154 ஊ எனும் உறுப்புரைக்கு அமைய பிரயோகிக்கப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். எனவே இவை தொடர்பில் வித்தியாசம் தெரியாது மாகாணசபையை கேலிக்கூத்தாக்க வேண்டாம். இலங்கையில் சர்வ நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஜனாதிபதி எனக் கூறினாலும் ஜனாதிபதியினால் கூட ஒரு வரியில்கூட சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு இருக்க ஜனாதிபதி நியமிக்கும் ஒரு போடுதடிதான் ஆளுநர். அவருக்கு சட்டம் இயற்றும் ஒரு சிறு துளி அதிகாரம் கூடக் கிடையாது எனபதனை அறியாதவர்களை ஆளுநர் பதவியில் இருத்தியதன் விளைவுதான் இது. இதனால் இவ்வாறு சட்டத்தை இயற்றுகின்றேன் என மாகாணத்தை கேலிக்கூத்தாக்காமல் இருப்பதே மேலானது மீண்டும் உரைக்கின்றேன். நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநருக்கும் கிடையாது. அவ்வாறு நான் உரைப்பது தவறு எனில் எந்த நீநிமன்றிலும் சந்நிக்கவும் தயாராகவே இருக்கின்றேன் என்றார். ",tr_ta-25,Not relevant,None,None,News "வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக அ.உமா மகேஷ்வரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். மத்திய அமைச்சின் இந்து கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் கடந்த மாதம் வடமாகாண சபையின் மனித வள முகாமைத்துவ மற்றும் பயிற்சி நெறியின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்வி அமைச்சின் செயலாளராக பதவி மாற்றம் பெற்றுள்ளார். ",tr_ta-250,Not relevant,None,None,News "யாழ்.உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி லொறியை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. லொறி சாரதி லொறியை நிறுத்திவிட்டு தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டிருந்தபோது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் 33 வயதுடைய ஆனைக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும், சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ",tr_ta-251,Not relevant,None,None,News "டென்மார்க்கில் இருந்து அனுப்பபட்டு கூலிப்படையை பயன்படுத்தி யாழ்.கல்வியங்காட்டில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு ஒன்று காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழிநடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கைது மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்தச் சம்பவம் ஜனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கோப்பாய் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் லக்சாந் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஜீவன்பாய் (சஜூவன் ), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிருஸ்ணன் மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 26 வயதுடைய சுதர்சன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முன்பகை காரணமாக இந்த அடாவடி மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் வைத்து 22 வயதுடைய சிந்துஜன் என்ற முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் டென்மார்க்கில் வசிக்கும் விஸ்வா என்பவர் பணம் அனுப்பியே வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறினர். பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்கத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடே கூலிக்கு ஆள்வைத்து அச்சுறுத்தும் வகையில் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் 7 பேர் தொடர்புடைய நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூவர் தேடப்படுவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். ",tr_ta-252,Not relevant,None,None,News "யாழ்.வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 108 ஏக்கர் காணி நாளை மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் மேற்படி காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் 108 ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். ",tr_ta-253,Not relevant,None,None,News "யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரைச் சேர்ந்த விக்டர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். கிருபானந்தம் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த மாதமே 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று விக்டர் ரொபின்சன் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு ஆயுள்தண் டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் நேற்றிரவு விடுதலையாகினர். இதேநேரம் விடுதலை செய்யப்பட்ட மூன்றாவது நபரான கிளிநொச்சி யைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் நேற்றிரவு விடுவிக்கப்படவில்லை. மேன்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றதும் விடுவிக்கப்படுவார் என்று அறிய வருகிறது. ",tr_ta-254,Tamil,Negative,Non-Discriminative,News "பொங்குதமிழ் பிரகடனம் வேண்டாம் 13ம் திருத்தத்தை பேசுங்கள் என கூறி தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை குழப்புவோருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து மாணவர்கள் ஒழுங்கமைக்கும் போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனர். இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்.பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தை சுதந்திர தினத்தன்று முன்னெடுக்க உள்ளோம். எமது கோரிக்கையாக தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தினை பொங்கு தமிழ் பிரகடனத்தின் வழி நின்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு வரை பேரணியாகச் செல்லவுள்ளோம். எமது பேரணிக்கு தமிழ்தேசிய கட்சிகள் பல பூரண ஆதரவை வழங்கியுள்ள நிலையில் சிவில் சமூகம் வர்த்தக சங்கங்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் 13 வது திருத்தத்தை நிராகரிக்கிறோம் என எமது பேரணியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எம்மிடம் முன் வைக்கிறார். தமிழ் மக்கள் 13வது அரசியல் தீர்வாக ஏற்கப்பட முடியாதது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தியாயிற்று. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அந்த தெளிவுபடுத்தலை ஏற்கனவே செய்திருக்கின்றது. நாம் வடக்கிலிருந்து கிழக்கு வரை சென்று அரசியல் கட்சிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து எமது போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினோம். அவர்கள் பூரண ஆதரவை தந்தார்கள். எமது பேரணியானது பொங்கு தமிழ் பிரகடனத்தின் பிரகாரம் சுயநிர்ணய உரிமை, மரபுவழி தாயகம், தமிழ்தேசியம் மக்களின் எதிர்பார்ப்பு அதையே நாம் முன்னிலைப்படுத்துகிறோம். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக 13 வது திருத்தத்தை நிராகரிக்கிறோம் என பேரணியில் காட்சிப்படுத்த வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நிபந்தனை விதிப்பது யாரோ ஒரு பகுதியினரின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றவா என்ற சந்தேகம் எழுகிறது.  ஆகவே சில குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வடக்கு கிழக்கு மக்கள் பேரணியை புறக்கணிப்போருக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். ",tr_ta-255,Tamil,Positive,Non-Discriminative,News "யாழ்.வலி,வடக்கில் நாளை நடைபெறவுள்ள காணி விடுவிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் க.வி.விக்னேஷ்வரன் எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் பின்வரும் காரணங்களுக்காக தான் பங்கேற்பதில் இருந்து விலகியிருக்கிறேன் எனவும் அதற்கு தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடாநாட்டில் இன்னும் 3000 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்தின் பிடியில் இருப்பதைக் கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட வேண்டிய நிலப்பரப்பு மிகக் குறைவு. வடமாகாணத்தில் 60000 ஏக்கர் அரச காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஏக்கரில் இருந்து எதுவும் விடுவிக்கப்படவில்லை. ஓடுபாதை அமைப்பதற்கு இனி நிலம் எதுவும் வேண்டாம் என்று இந்திய அரசு எனக்கு முன்பே தெரிவித்திருந்தது. அப்படியானால், பலாலி விமான நிலையப் பகுதியில் இராணுவம் தொடர்வது விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே இருக்கும். விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக தேவைப்படும் நிலத்தை விட அதிகமான நிலத்தை அவர்கள் தடுத்து வைத்துள்ளமை ஏன்? இவ்வளவு ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவேண்டியிருக்கும்போது, இது ஒரு கண் துடைப்பாகத் தெரிகிறது.இருந்தபோதிலும் மிகக் குறைந்த காணிகளை மிகவும் தாமதமாக என்றாலும் விடுவித்ததை நான் வரவேற்கிறேன். குடாநாட்டில் மக்களின் மீதி காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் என்னால் இயன்ற வகையில் உதவுவேன். இதுபோன்ற விழாவில் நான் தவறாமல் பங்கேற்பேன் என்று எதிர்பார்க்கலாம். எனவே, ஒரு எதிர்ப்பாக பிப்ரவரி 3ஆம் திகதி நடைபெறும் விழாவில் பங்கேற்பதைத் தவிர்க்க விரும்புகிறேன் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ",tr_ta-256,Not relevant,None,None,News "இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் வடமாகாணத்தில் - யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. வடமாகாண ஆளுநர் செயலகமும் 51 வது படைப்பிரிவும் இணைந்து கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. சுதந்திர தின அணிவகுப்பில் கவர்ச்சியை சேர்க்க பாடசாலை கெடேட் பிளாட்டூன்கள், சாரணர் குழுக்கள், பாடசாலை இசைக்குழுக்கள் மற்றும் கலாச்சார நடனக் குழுக்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளன, பாதுகாப்புப் படையினரின் (யாழ்ப்பாணம்) மேற்பார்வையின் கீழ் 55 வது காலாட்படை பிரிவின் 551 காலாட்படை படைப்பிரிவின் ஏற்பாட்டில் மற்றொரு சுதந்திர தின விழா பருத்தித்துறை நெல்லியடி காலின்ஸ் மைதானத்தில் இடம்பெறும். இந்நிகழ்வில்350 சிறுவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வை ஒட்டி நெல்லியட்டி பிரதேசத்தில் வைத்திய முகாம், பல் வைத்திய முகாம், மூக்கு கண்ணாடி விநியோகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவுப் பொதிகள் விநியோகம், தென்னை மரக்கன்றுகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் விநியோகம் என்பன நடைபெறவுள்ளது.மேலும், 55 காலாட்படை பிரிவு பகுதியில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணக் கோட்டையில் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ",tr_ta-257,Not relevant,None,None,News "யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தலிருந்து இன்று விடுவிக்கப்படும் 108 ஏக்கர் காணி 205 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த காணி நாளைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது. 1 30 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கோண்டுள்ளன, காங்கேசன்துறை - மத்தி ஜே 234/ மயிலிட்டி - வடக்கு ஜே 246/ தென்மயிலை ஜே 240/ பலாலி - வடக்கு ஜே 254/ நகுலேஷ்வரம் ஜே 226 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.மீ ள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை உடன் வழங்குமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். ",tr_ta-258,Not relevant,None,None,News "யாழ்.தொண்டமனாறு - அக்கரை கடற்கரையில் கடற்படையின் கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு காணி வழங்கும் பிரதேச செயலகத்தின் தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறியுள்ள யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷ், பிரதேசசபை காணியை எப்படி பிரதேச செயலகம் எப்படி பகிர்ந்தளிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கரை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகம் கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளார். அக் கடிதத்தில், இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கரை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர். அதற்கமைய கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தியுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாகவும் பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பினைத் தொடர்ந்து பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தவிசாளார், உள்ளுராட்சி மன்றிற்கு உரிய முடிவுகள் தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே அதிகாரம் உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், எது எப்படியிருந்தபோதும் படைத்தரப்பிற்கு காணியை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளடன் பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். இக் கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது. குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கு என மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கிய கடற்கரையாக மக்கள் பாவனையில் உள்ளது. அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எதுவித அறிவிப்புக்களும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளரும்,கடற்படையினரும் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர். இது அரச நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மையினையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவ மயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையும் மீறி அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் ஆயின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையே மீறி அவர்களுக்குச் செந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்கு அபகரிப்பதாகவும் வலிகாமம் கிழக்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.நிரோஷ் தெரிவித்தார். ",tr_ta-259,Not relevant,None,None,News "யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய திடீர் சோதனையின்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வர்த்தகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம் காலாவதியான பொருட்களை அழிக்க உத்தரவிட்டுள்ளது. யாழ்.நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகளிலும் குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகளும் வண்ணார் பண்ணை ஒரு கடையும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கினர். இதனையடுத்து உரிமையாளர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 14.11.2022ம் திகதி வழக்கு தாக்கல் செய்தனர். இன்றையதினம் 30.11.2022 ம் திகதி அவ்வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது கடை உரிமையாளர்கள் 12 பேரும் குற்றங்களை ஏற்று கொண்டதையடுத்து கடை மொத்தமாக 305,000/= தண்டப்பணமாக செலுத்துமாறும், திகதி காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார். ",tr_ta-26,Not relevant,None,None,News "யாழ்.புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்கள் விடுதியில் அனுமதித்து சிகிச்சைக்கு அனுமதிக்காமல் நோயாளர்களின் சம்மதத்தை பெற்றுக்கொண்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதாகவேலணைப் பிரதேச சபை உறுப்பினர் நாவலன் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ் ) வண்டியும் பழுதடைந்த காரணத்தால் நெடுந்தீவு ,நயினாதீவு , புங்குடுதீவு மக்கள் உயர் பிரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு என  2017ல் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினூடாகவே நயினாதீவு, நெடுந்தீவு பிரதேசத்தில் வாழ்கின்ற நோயாளிகளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் வாகனமானது கடந்த ஏழு மாதங்களாக பழுதடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள வாகன திருத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திலமைந்துள்ள ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்குரிய அம்புலன்ஸ் வண்டியினையே அவசர தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. அவசர சிகிச்சைக்குரிய நோயாளிகள் பல மணித்தியாலங்கள் கடந்து காத்திருந்தும் அம்புலன்ஸ் வருமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவலநிலை தொடர்ந்தவண்ணமுள்ளது. அதேவேளையில் ஊசி மருந்துகள் , சேலைன் போன்றவற்றுக்குமான பாரிய தட்டுப்பாடு புங்குடுதீவு வைத்தியசாலையில் தொடர்ச்சியாக நிலவிவருகின்றது . கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு சிங்கள மொழி தெரிந்த மருத்துவர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதால்மொழி தெரியாமல் மருத்துவரும் , நோயாளிகளும் திண்டாடும் துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது. 2016 இல் புங்குடுதீவு உலகமையத்தினரும் கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து ப ல லட்ச ரூபாய் நிதியுதவியில் நோயாளிகளுக்கான கட்டில்கள் , மின்விசிறிகள் , மருத்துவ உபகரணங்கள் , வைத்தியருக்கான ஆசனங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர் . அத்தோடு நோயாளர் தங்குமிடத்துக்கும் முழுமையாக வர்ணம் பூசப்பட்டது. அதேபோன்று எனது தனிப்பட்ட நிதியுதவி ஊடாகவும் பல்வேறு சமூக ஆர்வலர்களினதும் தனிப்பட்ட நிதியுதவியூடாகவும் இவ் வைத்தியசாலைக்கு பல உதவிகள் வழங்கப்பட்டபோதிலும் தற்போதுள்ள வைத்தியர்கள் நோயாளிகளை அங்கு தங்க வைத்து பராமரிப்பதில்லை. கடுமையான சுகவீனம் என்றாலும் பனடோல் போன்ற மருந்துகளைக் கொடுத்துவிட்டு சுய விருப்பத்தின் வீடு செல்வதாக ஒரு படிவத்தின் கீழ் கையொப்பம் பெற்றுவிட்டு வீடுகளுக்கு அனுப்பும் அவல நிலை தொடர்ந்தவண்ணமுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே அதி கஷ்டபிரதேசத்தில் வாழும் தீவக மக்களின் சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த விடையம் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆம்புலன்ஸ் திருத்த வேலைக்காக விடப்பட்ட நிலையில் அவசர தேவை ஏற்பட்டால் வேலணை மற்றும் ஊர்காவத்துறை வைத்தியசாலைகளின் ஆம்புலன்ஸ் வண்டியை பயன்படுத்த முடியும். மேலும் நோயாளர்களை வைத்திய சாலையில் அனுமதிக்காமல் அவர்களின் சம்மதக் கடிதம் பெற்று வீடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் தான் ஆராய்வதாக தெரிவித்தார். ",tr_ta-260,Not relevant,None,None,News "யாழ்.நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு துாபி முன்பாக தாலி கட்டி திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்ட தம்பதிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா தமிழீசன் மற்றும் போசிந்தா தம்பதியே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். தமிழீசன் தனியார்துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் சொல்வதோடு அவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ",tr_ta-262,Tamil,Positive,Non-Discriminative,News "இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றது. இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது. ",tr_ta-263,Tamil,Positive,Non-Discriminative,News "இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து யாழ்.பல்கலைகழகத்தல் கறுப்ப கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக யாழ்.பல்கலைகழகத்திலிருந்து கிழக்கு மாகாணம் நோக்கி பேரணி இன்று இடம்பெறுகின்றது. இந்நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் கறுப்பு கொடி கட்டப்பட்டுள்ளதுடன், பல்கலைகழக மதில்களிலும் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ",tr_ta-264,Tamil,Positive,Non-Discriminative,News "இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரிகடனம் செய்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் யாழ்.பல்கலைகழகத்திலிருந்து கிழக்கு மாகாணம் நோாக்கிய மாபெரும் எழுச்சி பேரணி சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து இலங்கையின் சுதந்திரதினமான பெப்ரவரி 4ம் திகதியைக் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்கு முறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையின் இன்றைய பொருளாதாரப் பின்னணியில் எழுந்துள்ள சூழலில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டிய அவசியத்தாலும், கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலும் வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணியொன்றை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தது.இந்தப் பேரணியில், சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டனர். இதேநேரம், போராட்டம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் பல்கலைக்கழக வாயிலுக்கு முன்னால் கூடிய பொலீசார் “தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டங்கள் கூடுவதற்கும், வாகன ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடாத்துவதற்கும் தடை உள்ளதாகவும், மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ",tr_ta-265,Tamil,Positive,Non-Discriminative,News "யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 54 கிராம் ஹொக்ஹைன் போதைப் பொருளுடன் போதை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளான். மன்னாரைச் சேர்ந்த குறித்த வியாபாரி போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திருத்தப்பட்ட நஞ்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கிராம் உயிர்க்கொல்லி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கான பிணை கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே விண்ணப்பிக்க முடியும். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைய மாதங்களில் கைப்பற்றப்பட்ட அதிக பெறுமதியான போதைப்பொருளாக இது உள்ளதாக பொலிஸார் கூறினர். ",tr_ta-266,Not relevant,None,None,News " கடந்த வியாழக்கிழமை குஜராத்தில் உள்ளபிரசித்தி பெற்ற தடயவியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடையியல் பல்கலைக்கழகத்தின் 25வது மாநாட்டு இடம் பெற்றது. குறித்த மாநாட்டினை தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் நீதிபதி அருண்குமார் மிஸ்டர் தொடங்கி வைத்தார்.நிகழ்வில் ​​ஸ்ரீ பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐபிஎஸ் டிரைக்டர் ஜெனரல், பொலிஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (பிபிஆர்&டி), புது டில்லி டாக்டர். ஜே.எம்.வியாஸ், இலங்கையிலிருந்து காந்திஜி தேசிய தடையியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாநாடு ஒன்றுக்கு அழைக்கப்பட்ட முதலாவது ஆளுநராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்குகிறார். ",tr_ta-267,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் முதல்வராக பிரகடணம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பானவழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ் மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தொடுத்த மனு மீதான விசாரணை இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டார். குறித்த வழக்கில் யாழ்.மாநகர முதல்வர் , யாழ் மாநகர ஆணையாளர், சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கே.சயந்தன் ஆகியோரும் மனுதாரர் யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன்,வி.மணிவண்ணன், வி.திருக்குமரன் ஆகியோரும் ஆஜராகினர். ",tr_ta-268,Not relevant,None,None,News "விடுதலை புலிகளின் இராணுவ கட்டமைப்பை பார்த்து அச்சப்பட்டதாலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாரானது, அப்போதிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அல்ல. எனமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேசசபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பின் மீதான அச்சம் காரணமாகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கம் தயாராக இருந்தாகவும் அவ்வாறான பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதற்கான திராணியும் விடுதலைப் புலிகளிடம் இருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளதாகவும் எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைக்காக போராடிய தமிழினத்திற்கு தீர்வு என்ற ஒன்று வரும் வரையில் அனைத்துக்கட்சிகளும் ஒருமித்து செயற்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக கஜேந்திரகுமார் ஒரு கருத்தையும் சுமந்திரன் இன்னொரு கருத்தையும் தாங்கள் இன்னொரு கருத்தையும் கூறிக்கொண்டிருந்தால் அரசாங்கத்திற்கு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ",tr_ta-269,Tamil,Neutral,Non-Discriminative,News "பல தசாப்தங்களுக்கும் முன் தமிழ் மக்கள் தட்டிக்கழித்த மாவட்ட அபிவிருத்திச் சபையை மீண்டும் தொட்டுப்பார்ப்பதற்கு கூட தயாராக இல்லை. என கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் இனம் தோற்றுவிட்டதாக யாரும் கருதகூடாது. எனவும் அவர் கூறியிருக்கின்றார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(29.11.2022) நாடாளுமன்றில் தெரிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில், ""தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றது. இவ்வாறான சூழலில் 80 களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த குரலில் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பாக பிரஸ்தாபிப்பதற்கு நாம் தயாராக இல்லை. 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நிறைவடைந்த யுத்தம் என்பது, இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் சிலரால் முன்னெடுக்கப்பட்ட தவறான வழிமுறைக்கு கிடைத்த தோல்வியாகவே அனைவரும் கருத வேண்டுமே தவிர, தமிழ் மக்கள் தோல்வியுற்ற சம்பவமாக அதனை யாரும் கருதக்கூடாடது. தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற சில இனவாத சக்திகள், தங்களின் அரசியல் நலன்களுக்காக, தமிழ் மக்கள் தோல்வியடைந்து விட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவே பிரச்சினைகள் இன்னும் தீராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறெனினும், தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாட்டினை தற்போதைய ஜனாதிபதி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்மை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது"" எனவும் தெரிவித்துள்ளார். ",tr_ta-27,Tamil,Neutral,Discriminative,News "13ம் திருத்தச்சட்டத்திற்கும் அப்பால் அதிகாரங்கள் தமிழ் மக்களுடன் பகிரப்படவேண்டும் என யாழ்.மாவட்டத்திற்கு விஜயம செய்துள்ள பௌத்த பிக்குகள் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். பௌத்த பிக்குகள் குழு  யாழ்ப்பாணத்தில் இன்று காலை சர்வமத குழுவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிட்டதாவது, பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ",tr_ta-270,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத தராசுகளை பயன்படுத்தி வியாபாரம் செய்துவந்த 13 வியாபாரிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்றுதிடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட தராசுகளை பரிசோதித்தபோது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத, வியாபாரத்திற்கு பயன்படுத்தமுடியாத 13 நிறுக்கும் கருவிகளை பயன்படுத்தியமை. கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட திணைக்களத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ",tr_ta-271,Not relevant,None,None,News "எனக்கும் இரா.சம்மந்தனுக்கும் ஒரு பொதுவான கனவு உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கும்போதே இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். என்பதே அந்த கனவாகும். அந்த கனவு பற்றி அன்றுதொட்டு பேசுகிறோம், முயற்சி எடுக்கிறோம் ஆனால் அது வெற்றியளிக்கவே இல்லை.ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். மேற்கண்டவாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தனது அக்கிராசன உரையின்போது குறிப்பிட்டுள்ளார். இதன்போது வடகிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக அவர் குறிப்பிட்டிருந்ததாவது, நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த யுத்தம் வடக்கு கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும். வடக்கு கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. ஆயினும் இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் வழி விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது. நாம் பொருளாதார காலணித்துவத்திற்கு உட்படுவோம். ஆகவே நாம் அனைவரதும் பொறுப்பு யாதெனில் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு இப் பொருளாதார யுத்தத்தை வெற்றி பெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் ஆகும். பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்வதற்கும் அதன் பின்னர் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் ஒன்றை எமது நாட்டில் உருவாக்குவதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் சமாதானமும் முக்கியமானதாகும். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக.. ஆர் சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்றபோதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும். அக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தது. இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம். காணி விடுவிப்பு, வனவள திணைக்கள ஆக்கிரமிப்பு தொடர்பாக.. வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. மேலும் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் விமானப்படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன. மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள். 1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல்போனோர், அரசியல் கைதிகள் விவகாரம்.. காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அதிகார பகிர்வு தொடர்பாக.. மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைவடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.சுகாதார துறை தொடர்பாகவும் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக பின்வரும் சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும். 1992 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க அதிகாரப் பகிர்வு (பிரதேச செயலாளர்கள்) சட்டம், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண பைகள் (இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டம் ) மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் (திருத்த) சட்டம்மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையினை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இவ் அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் பாராளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம். அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும். பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பிரயோக ரீதியான பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆகவே மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டத்தை பாரதூரமான முறையில் மீறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் திரு ஏ எச் எம் டீ நவாஸ் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதன் பரிந்துரைகள் பற்றி நாம் கவனம் செலுத்துவோம். அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக... யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்காக புறம்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். மல்வத்து ஓயா அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாண நதிகள் மற்றும் நீரை முகாமை செய்தல், வடமாரச்சி குளம் மற்றும் களப்பு புனரமைப்பு, குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக அதன் மூலம் நீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மூலம் இப் பிரதேசங்களின் மின்சாரத் தேவைப்பாட்டை நிறைவு செய்வதற்காக பயன்படுத்தப்படும். சூரியசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் சக்தி இதற்காக பயன்படுத்தப்படும். சுற்றுலாக் கைத்தொழிலுக்காக கூடுதல் வய்ப்பு வழங்கப்படும். முலீட்டு வலயங்கள் அமைக்கப்படும். விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் வழங்கப்படும். காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். ",tr_ta-272,Not relevant,None,None,News "யாழ்.நெல்லியடி - இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 63 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்ப்படுத்தவுள்ளதாக கூறியுள்ள நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-273,Not relevant,None,None,News "ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அர்த்தமுள்ள அதிகார பகிர்வையே நாங்கள் கோருகிறோம். அதற்காக அஹிம்சை வழியில் நாங்கள் போராடுவோம். என நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு, அதனை விடுத்து செயற்ப்பட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என கருதப்படும். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து ஊடகஙகளுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏகிய ராஜ்ய என்ற சொற்பதத்தை பாவித்துள்ளார். அது ஒற்றையாட்சி முறைமையை குறிக்குமாயின் அதனை முழுமையாக புறக்கணிப்போம்.அ தியுச்ச அதியுச்ச அதிகார பகிர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒற்றையாட்சி முறைமைக்குள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சாத்தியமற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது சமஷ்டியாட்சி முறைமை தொடர்பில் குறிப்பிட்டார்.நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதிகார பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன இருப்பினும் அது வெற்றிப்பெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஓரிரு மாதங்களில் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார் இருப்பினும் கொள்கை உரையில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிவிட்டார் என்று கருதுவோம். ஒரு நாடு என்ற சொற்பதத்துக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வோம், ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் தீர்வுக்கான அஹிம்சை வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். ",tr_ta-274,Not relevant,None,None,News "யாழ்.இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மனைவியான ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாளைச்சேனை - போத்தாளை பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரின் கணவர் யாழ்.இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்வில் வசிக்கும் நிலையில் ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராமசேவகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் உருக்குலைந்த நிலையில் சடலமாக ஆசிரியர் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவின் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார். ",tr_ta-275,Not relevant,None,None,News "யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ் பொது நூலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கப்பல்துறை, விலங்கு வேளாண்மை மற்றும் பால் உற்பத்திதுறை இந்திய மத்திய அமைச்சர் வேல்முருகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். ",tr_ta-276,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை கூறியுள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். The body of a woman has been found in the sea at Jaffna, Pannai. The said body was discovered by the public in a state washed ashore and they have informed the police. Based on this, the police have initiated actions to retrieve the body. The body has not been identified yet, as stated by the Jaffna police, who have also mentioned that further investigations related to the incident are underway.",tr_ta-277,Women,Negative,Non-Discriminative,News "யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பாழடைந்த வீடு ஒன்றில் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்தனர். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றின் கட்டளை பெற்று மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-278,Not relevant,None,None,News "பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் விதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவின் நீண்ட வாதங்களின் தொடர்ச்சியாக வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் கிளிநொச்சி மேல்நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு ஓகஸ்ட் 18ம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.3வருடங்களிற்கு மேலான சிறை வாசத்தின் பின்னராக மருத்துவர் சின்னையா சிவரூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ",tr_ta-279,Not relevant,None,None,News "இன்று தொடக்கம் எதிர்வரும் 4ம் திகதிவரை வடகிழக்கு மாகாணங்களில் மிதமான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளதாக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தொிவித்துள்ளார். வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும்இணைந்திருப்பதன் காரணமாகவே நாளை 01.12.2022 முதல் 04.12.2022 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமான மழை கிடைக்கும். அத்தோடு எதிர்வரும் 05.12.2022 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே நாளை முதல் பரவலாக மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எங்கள் வாழ்வோடும் வளத்தோடும் வடகீழ் பருவக்காற்று எத்தகைய பிணைப்பை கொண்டிருக்கின்றது என்பதனை இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழைவீழ்ச்சி உணர்த்தி நிற்கின்றது. அதிலும் குறிப்பாக வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மழைவீழ்ச்சியில் கொண்டுள்ள முக்கியத்துவம் எத்தகையது என்பதனை உணரமுடிகின்றது. இவ்வாண்டு இதுவரை 04 தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் உருவாகின. எனினும் ஒரு தாழமுக்கம் மட்டுமே எமக்கு மழையைத் தந்துள்ளது. இரண்டு தாழமுக்கங்கள் அவைக்கு அண்மையில் தோன்றிய உயரமுக்க நிலைமைகளால் தமது ஈரப்பதன் கொள்ளளவை இழந்து வரண்ட காற்றாகவே வீசின. ஒரு தாழமுக்கம் வடக்கு நோக்கி நகர்ந்ததனால் எமக்கு எத்தகைய பயனையும் தரவில்லை. எங்களின்( வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்) விவசாய, நீர்ப்பாசன, நீர்வழங்கல் என தரைமேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீருடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் ஆற்றல் மிகுந்ததாக வடகீழ்ப்பருவக்காற்றினால் கிடைக்கும் மழைவீழ்ச்சி விளங்குகிறது. 20.11.2022 வரையான நிலைமைகளின் படி,இவ்வாண்டு வடக்கு மாகாணத்தின் சராசரி மழைவீழ்ச்சியை விட(1240மி.மீ) 130 மி.மீ. மழைவீழ்ச்சியை கூடுதலாக நாம் பெற்றுவிட்டோம். வழமையாக வடக்கு மாகாணத்தின் ஆண்டு மொத்த மழைவீழ்ச்சியில் 65% பங்களிப்பு செய்யும் வடகீழ் பருவக்காற்று இவ்வாண்டு 22% மட்டுமே பங்களித்துள்ளது. இதற்கு காரணம் இவ்வாண்டு முழுவதும் பரவலாக எமக்கு கிடைத்த மழைவீழ்ச்சியே. ஆனால் பெருநிலப்பரப்பின் பல குளங்கள் தமது கொள்ளளவில் அரைப்பகுதியைக் கூட பூர்த்தி செய்யவில்லை. வன்னியின் பல பகுதிகளில் வயல்களுக்கு தற்போதே நீர்ப்பாசன வசதிகளை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தநிலை நீடித்தால் தற்போது பயிரிடப்பட்டிருக்கும் நெற்பயிர்செய்கைக்கு அதன் விளைவு காலத்தில் கூட நீர் வழங்க முடியாத நீர்ப்பற்றாக்குறையை நாம் எதிர்கொள்ள நேரும். அடுத்த வருட சிறு போகத்தை பற்றி சிந்திக்க கூட முடியாத நிலை ஏற்படும். மழையை நம்பி மட்டுமே மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாண மாவட்ட நெற்செய்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பயிர்கள் வாடிவிட்டன. இத்தகைய சூழ்நிலையில் எதிர்வரும் வாரங்களில் எமக்கு நிச்சயமாக ஒரு பெரு மழை அவசியம். தற்போதைய வளிமண்டல நிலைமைகளின் படி எமக்கு மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனினும் வளிமண்டல நிலைமைகள் பல்வேறு காரணங்களால் மாற்றமடையலாம். காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் மழைவீழ்ச்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. எமது மழைவீழ்ச்சிப் பாங்கும் மாற்றமடைந்து வருகின்றது. இத்தகைய நிலைமையில் எதிர்வரும் நாட்களில் எமக்கு மழை கிடைக்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம். ",tr_ta-28,Not relevant,None,None,News "இந்தியாவினால் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம கலாச்சார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக இன்று மாலை யாழிலுள்ள வர்த்தகர்கள் , கல்வியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தரப்பினரிடம் கேட்டறிந்து , அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார். மேலும் , நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை திறந்துவைக்கவுள்ளார். அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து விசேட வாகன பேரணியொன்றையும் ஏற்பாடு செய்துள்ளன. சனிக்கிழமை மாலை கலை கலாசார நிகழ்வுகளுடன் முற்றவெளி மைதானத்தில் மக்களுக்கான இந்திய பின்னணி பாடகர்கள் இருவரின் பங்குபற்றலுடன் இலவச இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்த அமைச்சர் எல்.முருகன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார். நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் , ஏனைய பங்குதாரர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்தோடு அவர் வடக்கு மற்றும் கிழக்கில் பல முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, இலங்கை - இந்திய கூட்டாண்மையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களையும் பார்வையிடவுள்ளார். ",tr_ta-280,Not relevant,None,None,News "யாழ்.மாநகரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது. யாழ்.தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ",tr_ta-281,Not relevant,None,None,News "யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க சில தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகியன தமது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. நிகழ்வுக்கு சகல தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி இரு கட்சிகளும் அழைப்பை நிராகரித்து தாம் புறக்கணிப்பதாக அறவித்திருக்கின்றன. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதனையும் கூறவில்லை. இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ்.நகரிலும், மாணவர் ஒன்றியம் யாழ்.பல்கலைகழக முன்றலிலும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளன. ",tr_ta-282,Tamil,Neutral,Non-Discriminative,News "வடமாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும், நாங்கள் இதுவரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த வருடமும், இனி வரும் சில வருடங்களும் கடன்களைப் பெற வேண்டியும் இருக்கிறது. இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அபிவிருத்தியின் பங்காளர்களான நிபுணர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கமக்காரர்கள் அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க, வடமாகாண பிரதம செயலாளர் பந்துசேன, ஜனாதிபதியின் வட மகாண இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான இ.இளங்கோவன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் உட்பட அரச அதிகாரிகளும், பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், நாங்கள் குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை தொடர்பில் நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. எதிர்காலத்தில் அவை பற்றிப் பேசித் தீர்மானம் எடுப்போம். இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும். நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த வருடமும், இனி வரும் சில வருடங்களும் கடன்களைப் பெற வேண்டியிருக்கிறது. இந்தக் கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதேநேரத்தில் அந்நியச் செலவாணிக் கையிருப்பையும்பேண வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே ஒரு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். மிகவும் போட்டித் தன்மை மிக்க ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. நாங்கள் இதற்கென சில மாகாணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அந்த மாகாணங்களில் வடக்கு மாகாணமும் ஒன்று. இந்த விடயங்களை நாம் முன்னெடுத்து வரும் போது வடக்கின் பொருளாதாரம் மிகவும் உயர்ந்த நிலையை அடையும். வடக்கு, வட மத்தி மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நாங்கள் அபிவிருத்தி சார்ந்து மிக முக்கிய கவனம் செலுத்துகிறோம். விவசாயத்தை முன்னேற்றுவது எமது திட்டத்தின் முக்கிய அம்சமாகும். கிளிநொச்சியிலிருந்து குமண வரை நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஒரு ஏக்கரில் இருந்து ஏழு மெற்றிக் தொன் அறுவடையைப் பெற்றுக் கொள்வது எங்களுடைய இலக்காகும். இதற்காக நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டிய தேவை உள்ளது. வடக்கில் நெல் உற்பத்தியை மேற்கொண்டால் ஏனைய பகுதிகளில் ஏற்றுமதி சார் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள். உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தையும், கடற்றொழிலையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம் . இந்திய மீனவர்களால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இழுவை மடிப் படகுப் பிரச்சினைக்கும் அமைச்சர்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத் தர இருக்கிறோம். வடக்கு மாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பில் மல்வத்து ஓயாவில் இருந்து நீரைக் கொண்டு வருவதற்கான திட்டமொன்றையும் நாங்கள் வைத்திருக்கிறோம். அத்துடன் ஆனையிறவு களப்புப் பகுதியில் உவர் நீரில்லாமல் நன்னீரைத் தேக்கி வைப்பதற்கான திட்டம் ஒன்றும், பூநகரி குளத்தையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். மேலும், திருகோணமலையில் இருந்து மன்னார் வரை சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும், வடக்கிலுள்ள இந்து ஆலயங்களுக்கு இந்தியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கும், புதிய ஹோட்டல்களை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். மாற்று வலு மின் உற்பத்தித் திட்டங்களும் இருக்கின்றன. அத்துடன் கடற்பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்வாயு உற்பத்தி பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். இதன் மூலம் நாட்டிலுள்ள பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு வடமாகாணம் பங்களிக்கும் என்றார்.விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் உரத் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த போது, ""விவசாயத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விடயத்தைக் சொல்லியாக வேண்டும். இம்முறை உரத்துக்கான மானியத்தில் நெற்செய்கைக்காக மட்டுமே வழங்கியிருக்கிறோம். அரசாங்கத்துக்கு அது ஒரு உதவித்திட்டத்தின் கீழ் கிடைத்தது. அதனால் ஏனைய பயிர்களுக்கான உர மானியம் பற்றி - அதனை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்"" என்று குறிப்பிட்டார்.புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வருகின்ற போது, அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் மிக நீண்டகால தாமதம் ஏற்படுகிறது. இந்தத் தாமதம் நீக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை குறுகிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதையே விரும்புகிறோம் என்று முதலீட்டாளர் ஒருவர் குறிப்பிட்டதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையில் முதலீடு செய்யவிரும்பும் வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கென நாங்கள் புலம்பெயர்ந்தோருக்கான முதலீட்டு அலுவலகங்களைத் திறந்துள்ளோம். அவ் அலுவலகங்கள் முதலீட்டாளர்களுக்கான சகல தேவைப்பாடுகளையும் மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து தரும். அரச அலுவலகங்களில் இருக்கும் நடைமுறைத் தாமதங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள். இவற்றை விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்யும் என்றார்.அத்துடன் அமைய அடிப்படையில் பணியாற்றும் சிற்றூழியர்களுக்கான நிரந்தர நியமனம், திக்கம் வடிசாலைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வீதி புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். ",tr_ta-283,Not relevant,None,None,News "யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை எதிர்த்து யாழ்.பல்கலைகழகம் முன்பாக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ",tr_ta-284,Not relevant,None,None,News "இந்தியா உதவி திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசசார மத்திய நிலையம் “யாழ் பட்டினத்தின் கலாச்சார மண்டபம்” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சுமார் 200 கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தின் பணிகள் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் இலங்கைக்கான இந்தியா தூதுவர் பாக்லே, இந்தியா மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் டாக்ஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், அரச உயர் அதிகாரிகள் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். ",tr_ta-285,Not relevant,None,None,News "இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று யாழ்.மாநகரில் இடம்பெறவுள்ள நிலையில் அதனை எதிர்த்து போராட்டங்கள் நடைத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதால் யாழ்.மாநகரை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 75வது சுதந்திர தினத்தின் வடமாகாணத்திற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விங்கிரமசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு போராட்டத்திற்கு பகிரங்கமான அழைப்பை நேற்று வித்திருந்தன. இதனையடுத்து சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிராக யாழ்.மாநகருக்குள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற தடையுத்தரவை யாழ்ப்பாணம் பொலிஸார் பெற்றிருந்தனர். எனினும் இன்று காலை யாழ்.பல்கலைக மாணவர்களால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து யாழ்.மாநகருக்குள் நுழையும் பிரதான மார்க்கங்களை வழிமறித்து கலக தடுப்பு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், நீர்த்தாரை வாகனங்கள், மற்றும் கண்ணீர்புகை குண்டுகளுடன் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது. ஆனாலும் பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் பரமேஸ்வரா சந்தியுடன் முடிவடைந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிசுபிசுத்தன. எனினும் மேலும் சில தரப்புக்களால் போராட்டங்களுக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு தொடர்ந்துள்ளது. ",tr_ta-286,Tamil,Negative,Non-Discriminative,News "யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்.நகரில் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்த போராட்டத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர். கலக தடுப்பு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. ",tr_ta-287,Not relevant,None,None,News "யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இலங்கையின் 75 சுதந்திர சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ்.நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி இன்று நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ்.நகரில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து யாழ்.நகரில் சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர். எனினும் தடை உத்தரவை மீறி இன்று மாலை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்த நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ",tr_ta-288,Not relevant,None,None,News "யாழ்.சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் அவருடைய மனைவி, மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் தனது மைத்துனரை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தரை, கிளிநொச்சி - கணேசபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து காணி துப்புரவு செய்வதற்கென கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று, பின்னர் வாகனம் ஒன்றில் மாற்றி அழைத்து சென்று தாக்கியதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் கூறினார். பிற்பகல் 3 மணியளவில் அழைத்து சென்று வான் ஒன்றில் ஏற்றியதாகவும், பின்னர்  சாராயத்தை கட்டாயப்யபடுத்தி பருக்கியதாகவும் அவர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகவும், அதானால் தான் சுயநினைவிழந்ததாகவும் பின்னர் வாய்க்கால் ஒன்றில் விழுந்து கிடந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார். சம்பவத்தின்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியும் மற்றுமொரு நபரும் இருந்தாகவும் அவர் கூறினார். பொழுது சாய்ந்த நிலையில் தன்னை திருநகர் வீதியை அண்மித்த பகுதியில்  வானிலிருந்து தள்ளி விழுத்திவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இதன்போது, தன்னை தாக்க வேண்டாம் எனவும், வீட்டில் கொண்டு சென்று விடுங்கள் என கதறிய போதும் அவர்கள் தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கண்டல் காயங்கள், நோவுகளுடன் விறைப்பும் காணப்படுவதுடன், காதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து, திருட்டு பொருட்களை எங்கு வைத்திருக்கிறாய்? என விசாரித்தே தன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார். இதேவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது மைத்துனரும் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிசாருடன் இணைந்து மற்றுமொரு வீட்டினையும், வர்த்தக நிலையத்தினையும் முறைப்பாடு எதுவுமின்றி வீட்டுரிமையாளர்கள் இல்லாதவேளை தேடுதல் மேற்கொண்டதுடன், அங்கு இருந்த சிறுவர்களையும் அச்சுறுத்தியிருந்தமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் உயர்பீடங்களிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ",tr_ta-289,Not relevant,None,None,News "2023ம் ஆண்டில் இரு கட்டங்களாக மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சாரசபை தொிவித்துள்ளது. ஜனவரி மற்றும் யூன் மாதங்களில் இந்த இரு கட்ட மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரசபை தொிவித்துள்ளது. ",tr_ta-29,Not relevant,None,None,News "யாழ்.அத்தியடி பகுதியில் கணவனை பிரிந்து தனது பெண் பிள்ளை ஒன்றுடன் வாழ்ந்த தாய் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு நபர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாகவும் நேற்று காலையும் அவர் வழமைபோல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்ததாகவும், இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் இருவரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும் கூறியுள்ளார். பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் சுப்பிரமணியம் கலாநிதி (வயது52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். ",tr_ta-290,Not relevant,None,None,News "யாழ்.தொண்டமானாறு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவருடைய சடலம மீட்கப்பட்டிருக்கின்றது. கெருடாவில் தெற்று - தொண்டமானாறு பகுதியை சேர்ந்த ஆரன் பாலசிங்கம் (வயது71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-291,Not relevant,None,None,News "கனடா தூதரகத்தின் உப அலுவலகம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுமாறு யாழ்.வந்த இலங்கைக்கான கனடா தூதுவரிடம் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தூதுவரிடம் முதல்வர் கூறுகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவதற்கு கனடா பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும். வடமாகாணத்தில் வாழ்ந்த அனேகமானோர் கனடாவில் வாழ்கின்ற நிலையில் அவர்களின் உறவுகள் கனடாவுக்கு அதிகம் சென்ற வருகின்றனர். இவ்வாறான நிலையில் கனடாவின் உப தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை வட மாகாணத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கனடா டொரண்டோ நகரத்திற்கும் யாழ்.மாநகரத்துக்கு இடையிலான உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்தின் தடைகளால் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. அது மட்டுமல்லாது தமிழ் மக்களுடைய நிரந்தர அரசியல் தீர்வு இலங்கைக் தீவுக்குள் கிடைக்கப் பெறாத நிலையில் தமிழ் மக்கள் தொடர்ந்து தமது நிரந்தர அரசியல் தீர்வுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 35 வருடங்களாக இலங்கை அரசியலில் மாறிவரும் தலைவர்கள் அரசியல் அமைப்பில் உள்ள 13 வது திருத்தச் சட்டத்தை அமுள்படுத்துவதற்கு பின்னாடித்து வருகின்றனர். இவ்வாறு பல கோரிக்கைகளை யாழ்.வந்த கனடா முதல்வர் முன்வைத்த நிலையில் வடமாகாணத்தில் கனடா தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக முதல்வரிடம் உறுதி அளித்தார். குறித்த சந்திப்பில் இலங்கைக்கான கனடா தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ",tr_ta-292,Tamil,Negative,Non-Discriminative,News "தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஏன் அதனை உறுதி செய்யவில்லை? என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், பழ.நெடுமாறனின் அறிவிப்பு குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற ஒரு செய்தியை தஞ்சாவூரில் வைத்து பழ.நெடுமாறன் கூறியதாக ஊடகங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன். தேசிய தலைவர் கொல்லப்பட்டார் என அரசாங்கம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி அறிவித்து, அவரது உடலையும் காட்டியபோது கூட, உடனடியாகவே நாம், அதாவது மே 20ம் திகதி சென்னையில் பழ.நெடுமாறன் தலைமையில் பாரிய ஊர்வலத்தை நடத்தினோம். அதில் ம.தி.மு.க. நிறுவுனர் தலைவர் வைகோ, பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், நான் உட்பட பலர் கலந்து கொண்டோம். அந்த பேரணியில் வைத்து நான் கூறியிருந்தேன், இது அவருடைய உடல் அல்ல என்று உறுதிப்படத் தெரிவித்திருந்தது மாத்திரமல்ல, முடிந்தால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் நிரூபிக்குமாறு இலங்கை அரசுக்கு சவால் விடுத்திருந்தேன். இதே கருத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலும் ஊடகச் சந்திப்பிலும் கூறியிருந்தேன்.பல தடவைகள் மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன். டி.என்.ஏ பரிசோதனையை முடிந்தால் செய்யுங்கள் அல்லது மரண சான்றிதழை வழங்குங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் இலங்கை அரசு அதைச் செய்யவில்லை. இந்தியாவிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு வழக்குக்காக தேடப்படுகின்றார் என்றால் அதற்கு ஒரு மரண சான்றிதழை கூட இலங்கை அரசாங்கத்தால் வழங்கமுடியவில்லை என்றால் அதனுடைய பின்னணி என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ",tr_ta-293,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான பாதீடு 8 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதல்வர் இ.ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அமர்வில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் து.ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி. தர்சானந், சு.சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபனும் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை. பாதீட்டுக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இந்நிலையில் 8 மேலதிக வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. ",tr_ta-294,Not relevant,None,None,News "இந்து பௌத்த கலாச்சார பேரவையின் இரண்டாம் மொழி சிங்கள மொழியை கற்று பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களுக்கான சிங்களப் பயிற்சி ஆசிரியர்களுக்கான தற்காலிக நியமணம் வழங்கும் வைபவமானது கடந்த சனிக்கிழமை இந்து கலாச்சார பேரவையின் சம்பிர்தாயபூர்வமாக நடைபெற்றது. இந்து பௌத்த பேரவையின் செயலாளர் எம் டி எஸ் இராமச்சந்திரன் மாணவர்களுக்கான தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கான கடிதங்களை வழங்கி வைத்தார். ",tr_ta-295,Sinhala,None,None,News "யாழ்ப்பாணக் கலாச்சார மண்டபம் கலைகள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம் என்பவற்றைக் கொண்டாடும் வகையில் பிராந்திய வரலாற்றுடன் இணைக்கப்படமையை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இந்தியா நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கையளிக்கும் நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இப்பிரதேசத்தில் பலவிதமான கலாச்சாரங்களிலிருந்து மிக அதிகமான கட்டிடக்கலை வேலைகள் எமக்குக் கிடைத்துள்ளன. புராதன நகரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கானவிதைகள் எம்மிடம் கிடைத்துள்ள நிலையில் இந் நன்கொடையை எமக்கு வழங்கியமைக்காக நாம் இந்திய அரசிற்கும்மக்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம். இக்கொடையானது கலைஉலகத்துடன் எம்மை இணைப்பதுடன் அவை நாட்டின் வளர்ச்சியைத் தூண்டும்மிகப்பெரிய வளத்தேக்கங்களாகும். வெளிநாட்டிலுள்ள இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட மக்களுக்காகத் தடையற்ற நிலைபேறான அணுகுதலையும், தங்கியிருத்தலையும்செயற்படுத்த அரசானது தற்போது விசா நடைமுறைமையினை வடிவமைத்துவருகின்றது. இந்தியாவிலிருந்துஇலங்கைக்கும் பயணிக்கின்றனர். விமானங்கள் கிட்டத்தட்ட முழு எண்ணிக்கையானபயணிகளுடன் இயங்குகின்றன. பயணப் படகுகள் ஆரம்பிப்பதற் குத் தயாராகஉள்ள நிலையில் இவ் இணைப்பின் விளைவாக இப்பயணப் பாதைகளை கணிசமானஎண்ணிக்கையானவர்கள் பயன்படுத்துவர். இது பாண்டிச்சேரி, குஜராத், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய சில பெயர் குறிப்பிடப்படுகின்ற சந்தைஅணுகுதலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது. தமிழ் நாட்டுடனான சுற்றுலாப்பாதை இறுதி நிலையை எய்தியுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள பழனி ஆச்சிரமம் மற்றும் கோவிலில் சித்த போதனை மற்றும் மருத்துவமனை அமைப்பதற்குத்தீர்மானிக்கப்படடுள்ளது. எமது செயற்பாடுகள் அரசின் கொள்கைகளிலிருந்தும் மற்றும் 13 ஆவது திருத்தத்தில்9 ஆவது அட்டவணையின் மாகாணப் பட்டியலிலிருந்தும் பெறப்பட்டவையாகும். மாகாணத்தில் 401,000 குடும்பங்களுக்கு உதவி புரிவதற்காக 35,504 மாகாணப்பொதுச்சேவை உத்தியோகத்தர்கள் எம்மிடம் உள்ள நிலையில் காணி அற்றவர்களுக்குக் காணி கிடைப்பதை உறுதி செய்யும் பிரத்தியேகஎண்ணம் உள்ளது. உள்ளுர் நுகர்வு மட்டுமன்றி வெளிநாட்டுச்சந்தைகளுக்கான விவசாயத்திற்கான இலக்குகளையும் கொண்டுள்ள நிலையில் துப்பிக்கக்கூடிய வலுசக்தியை உருவாக்கும் ஒரு மாகாணமாக இருக்க விரும்புகின்றோம். நாம் மாற்று வலுவுடையோர் மற்றும்உளநல ரீதியிலான சவால்களைக் கொண்டவர்களுக்கும், எவ்வாறு ஆழமான பராமரிப்புநடவடிக்கைகளை மேற்கொள்கின்றோமோ அதேபோன்று முதிய குடிமக்களுக்கும்ஆழமான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். 2023 இல் உலகவங்கியின் திட்டத்தினால் நாடு பூராவும்ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பிற் புரட்சிகரமான மாற்றம் ஏற்படும். ஒவ்வொருமாவட்டத்திலும் காடு வளர்த்தல் மற்றும் நீரேந்துவதற்கான நீர்த்தேக்கங்களைஉருவாக்கப்படும். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இப்பிரதேசத்தில் வர்த்தகத்தில் முதலீடு செய்யும்நிறுவனங்களை ஒன்றுகூட வேண்டுமென விரும்பியுள்ளார். சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுடன் வெளிநாட்டுத்தொழிற் சற்தைகளை நாம் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்.குஜராத்திலுள்ள தடயவியல் விஞ்ஞானப்பல்கலைக்கழகத்திலிருந்து தடயவியலில் திறமையைப் பெறுவதற்காக கலந்துரையாடியுள்ளதுடன் அவுஸ்திரேலியாவிலுள்ள மாநிலங்களில் காணப்படுகின்றமை போன்ற சேமிப்பு மற்றும்ஓய்வூதியத் திட்டம் இங்கேயும் சாத்தியமாக்க அமைய முடியும்.ஆகவே சமுதாயங்கள் பாதுகாப்பாக இருப்பதையும், சட்டமும் ஒழுங்கும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதில் நாம் ஆணித்தரமாக உள்ள நிலையில் எமது வடக்கு மக்கள் மீது ஆழ்ந்த அக்கறைகொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-296,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.வடமராட்சி கிழக்கு - குடாரப்பு பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள நிலையில் காணாமல்போன மீனவருடைய சடலமே அது என அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிதாஸ் வீதி வள்ளிபுனம் பகுதியைச் சேரந்த மீனவனே சடலமாக கரையொதுங்கியுள்ளார். யாழ் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியி கடற்கரையில் இருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக கடந்த ஞாயிறு மாலை சென்றிருந்தார். இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் தெப்பம் கடலில் மூழ்கியுள்ளது.இதன்போது ஒரு மீனவன் நீந்தி கரைசேர்ந்துள்ள நிலையில் கு றித்த மீனவன் கடலில் மூழ்கி காணமல்ப் போயுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை குடாரப்பு பகுதியிலேயே சடலம் கரையோதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.சிவராசா மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். ",tr_ta-297,Not relevant,None,None,News "நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு வழங்கப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் உள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கும் ஆவணத்தை கையளிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை சிறிதரன் சந்தித்தபோது, அந்த ஆவணம் சிங்களத்தில் இருப்பதால் தனக்கு சிங்களம் வாசிக்க முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்தார். பின்னர் அதனை மொழிபெயர்த்து எம்பியிடம் பொலிஸார் கொடுத்தபோது, குறித்த ஆவணத்தை தமிழில் பதிவுத் தபாலில் அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ",tr_ta-298,Sinhala,Neutral,Non-Discriminative,News "மின்சார கட்டணத்தை இன்று தொடக்கம் 66% த்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டதுடன், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அதன் உறுப்பினர்கள் பலர் ராஜினாமா செய்தனர். ",tr_ta-299,Not relevant,None,None,News "யாழ்.இளவாலையில் இருவேறு இடங்களில் நேற்று பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்புக்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபரில் ஒருவர் 30 லீட்டர் கசிப்புடனும், மற்றையவர் 10 லீட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-3,Not relevant,None,None,News "இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் தம்மிடம் தெரிவித்ததாக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நேற்றைய புதன் கிழமை யாழ்.மாநகரசபையில் மாநகர முதல்வருக்கும் பிரித்தானிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தூதுவருடைய சந்திப்பு மிகவும் பயனுள்ள சந்திப்பாக அமைந்த நிலையில் தமிழ் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் வெளிப்படையாக பேசினேன். இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தாது காலம் கடத்துவது பற்றி அவரிடம் பேசினேன். அரசாங்கம் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் தமக்கும் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியா காரைக்கால் கப்பல் சேவை ஆகியன திட்டமிடப்பட்ட இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களினுடைய பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு நடைபெற்றுவருகின்றமை தொடர்பில் அவரிடம் எடுத்து கூறினேன். அவர் ஒரு கோரிக்கையை என்னிடம் விடுத்தார் இங்கிலாந்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான இருதரப்பு நகர ஒப்பந்தங்களை செய்ய தாங்கள் ஆர்வமாக இருப்பதாக கூறினார். நான் அவரிடம் கூறினேன் ஏற்கனவே இரு நகர ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு நிலையில் இலங்கை அரசாங்கம் அதனை இடைநிறுத்தி வைத்திருப்பதாக அவரிடம் கூறினேன். சகல விடயங்களையும் கேட்டறிந்தார் தூதுவர் அது தொடர்பில் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதாக தெரிவித்துச் சென்றதாக முதல்வர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-30,Not relevant,None,None,News "யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனையும், சுன்னாகம் பகுதியை சேர்ந்த 35 வயதான குடும்ப பெண் ஒருவரையும் காணவில்லை. என கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 14ம் திகதி காதலர் தினத்தன்று இவர்கள் காணாமல்போயுள்ளதாக மேற்படி பொலிஸ் நிலையங்களிலும் உறவினர்களால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விரு முறைப்பாடுகளுக்குமிடையில் தொடர்பிருக்குமா? என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை சுன்னாகத்தில் காணாமல்போன பெண் 2 பிள்ளைகளின் தாய் ஆவார். ",tr_ta-300,Not relevant,None,None,News "யாழ்.சங்கானை தொடக்கம் பொன்னாலை வரையிலான வீதி மற்றும் மாவடி கொடக்கம் மூளாய் வரையிலான வீதி ஆகியவற்றை புனரமைப்புச் செய்யாமல் மக்களின் ஆயுளை குறைக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு வலி.மேற்கு பிரதேச சுகாதாரக் குழுக் கூட்டத்தில் சபை உறுப்பினர் ந.பொன்ராசா கோரிக்கை விடுத்திருக்கின்றார். மேற்படி கூட்டம் சபையின் மண்டபத்தில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (14) இடம்பெற்றது. கூட்டத்தில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், வலி.மேற்கு பிரதேச செயகல உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தின்போதே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கை விடப்பட்டது.சங்கானை தொடக்கம் பொன்னாலை வரையான வீதி ஊடாகப் பயணிக்கும் மக்களுக்கும் இந்த வீதியின் அருகே குடியிருப்போருக்கும் வர்த்தகர்களுக்கும் எதிர்காலத்தில் சுவாச நோய்கள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.வீதிகளை புனரமைக்கும்போது புழுதி ஏற்பட்டு மக்களுக்கு நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அடிக்கடி தண்ணீர் தெளிக்கவேண்டும். இந்த சுகாதாரச் செயற்பாட்டை மேற்கொள்ளாத ஒப்பந்தகாரர்களுக்கு வேலைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், கடந்த பல மாதகாலமாக எமது பிரதேச வீதிகள் கிளறி விடப்பட்டு உள்ளன. மாவடி - மூளாய் வீதி மோசமாக சேதடைந்துள்ளது. மக்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி வேலைகள் நிறுத்தப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கடமையாகும்.இதைச் செயற்படுத்தாமல் மக்களின் உயிர்களுடன் விளையாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக நேரடியாகவோ மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாகவோ வழக்குத்தாக்கல் செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என சுகாதார வைத்திய அதிகாரியைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், தாங்கள் அவ்வாறு வழக்குத்தாக்கல் செய்ய முடியாது எனவும் அதை பிரதேச சபையே செய்யவேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி பதிலளித்தார். இதையடுத்து, உரிய சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து உடனடியாக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ",tr_ta-301,Not relevant,None,None,News "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுநிலை உயர் நீதிமன்ற நீதிபதி ரோகினி மாரசிங்க தலைமையிலான குழு இன்று வடமாகாணத்திற்க விஜயம் செய்யவுள்ளது. இன்றும் 17ஆம் மற்றும் 18 ஆம் திகதியும் வடமாகாணத்தில் கள விஜயத்தினை மேற்கொண்டு தற்போதுள்ள மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ளனர். குறித்த கள விஜயத்தின் ஊடாக வடமாகாணத்தில் தற்போது நிலவுகின்ற மனித உரிமை பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை பல்வேறு தரப்புக்களைச் சந்தித்து ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். ",tr_ta-302,Not relevant,None,None,News "யாழ்.புத்துார்- நவக்கிரி பகுதியில் வைத்து 29 வயதான நபர் ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 250 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-303,Not relevant,None,None,News "யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தினை தமிழ் மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஷ்வரன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசின் நிதி உதவியில் யாழில் அமைக்கப்பட்ட கலாசார நிலையம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது. யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் தமிழ் மக்களுக்கென்று இந்தியாவால் வழங்கப்பட்டது.ஆகவே அதனை பராமரிப்பது கலாச்சார நிகழ்வுகளை நடாத்துவது என அனைத்தும் தமிழ் மக்களால் தான் இருக்க வேண்டும். அவர்கள் கையிலே முழுப் பொறுப்பும் இருக்க வேண்டும். இதைவிடுத்து மத்திய அரசாங்கம் அதற்கு ஒரு குழு அமைத்து தானே செயற்படுத்துவது அல்லது வைத்திருப்பது முறையானது அல்ல. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இந்த மத்திய நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கும் பொழுது நான் முதலமைச்சராக இருந்தேன். அப்பொழுது இது மாகாண சபைக்கு வருமென்று தான் எதிர்பார்த்திருந்தோம். இப்பொழுது மாகாண சபை வலுவில் இல்லாதபோது அது மாநகர சபைக்காவது கொடுக்க வேண்டும். அதேவேளை ஜந்து வருட காலத்திற்கு அதற்குரிய செலவுகளை தருவதாக இந்தியா கூறியிருப்பதால் எங்களுடைய மாநகரசபையே இதை கொண்டு நடத்தலாம் என்று நம்புகிறேன். இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களின் கைகளில் இருந்து மத்திய அரசாங்கத்திற்கு போவதை நான் விரும்பவில்லை. அவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கிறேன். இதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுப்பார் என்று நம்புகிறேன்.எனினும் இந்த விடயத்தை முழுமையாக பரிசீலித்துப் பார்த்து தமிழ் மக்கள் தங்களுடைய கலாசார மண்டபத்தை தாங்களே பாவிக்க கூடிய வகையிலும் பராமரிக்கும் கூடியதான சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டுமென்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். ",tr_ta-304,Tamil,Positive,Non-Discriminative,News "இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலையில், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இவ்வாறான சூழலில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன், பொலிசாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-305,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.அத்தியடி பகுதியில் 55 வயதான பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாநகர் - அத்தியடி பகுதியில் 55 வயதுடைய தாய் கடந்த 11ம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்டார்.""கணவனை பிரிந்து வாழும் அவர் பெண் பிள்ளை ஒருவருடன் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு வேலைகளுக்காக ஒருவர் நீண்டகாலமாக தினமும் வருவது வழமை. 11ம் காலையும் அவர் வழமைபோல வருகை தந்துய இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். குடும்பப்பெண்ணுடன் அவர் முரண்பட்டு வாய்த்தக்கம் செய்துள்ளார். வீட்டுக்குள் இருந்த பெண் பிள்ளை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை் தாயார் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார்"" என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்தது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்து தலைமறைவாகிய நபர் நாவற்குழியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டார். ""உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருகின்றேன். அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை செய்தேன். அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன். தண்ணீர் குழாயை நிலத்துக்கு அடியால் புதைப்பதற்காக கிடங்கு வெட்டச் சொன்னார். எனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை என நான் கூறியபோது, அவர் என்னை சமுக வேறுபாடு சொல்லி பேசிவிட்டார். அதனால் ஆத்திரமடைந்து அவரை கட்டையால் தாக்கிவிட்டேன். அவர் உயிரிழந்துவிட்டார்"" என்று சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். A 55-year-old woman was beaten to death in the Yal-Attiyadi area, and the police of the Yal district crime prevention have arrested the suspect who was in hiding in connection with the incident. The police state that the suspect provided a statement that he attacked the woman due to sudden anger that arose from her speaking about social discrimination. In the Yal-Municipality - Atthiyadi area, the mother, aged 55, was beaten to death on the night of the 11th. She lived separately from her husband, living with a daughter. A person had been coming to her house for a long time for work, which was usual. On the 11th morning, he came as usual and worked at the house till the night. He had a disagreement with the woman of the household. When the daughter heard noises and came outside, she did not see the worker, but found her mother collapsed on the ground, soaked in blood,"" the police discovered during the investigation. The Yal police conducted investigations about the incident. Under the supervision of the senior police officer of the Yal region, Inspector Menon and his team found that the person who murdered and went into hiding was in Navarkuli. Accordingly, the suspect was arrested yesterday morning. ""I have been friends with the deceased woman for 10 years. I have helped her in many ways, from assisting her when she moved houses to recently selling her land for one and a half crore rupees and giving her the money. She asked me to dig a pit to bury a water pipe underground. When I mentioned that going to work for wages at my house would be a problem, she accused me of social discrimination, which made me angry and led me to strike her with a stick. She died as a result,"" the suspect stated in his testimony. The police are proceeding with bringing the suspect before the Jaffna court.",tr_ta-306,Women,Neutral,Non-Discriminative,News "உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறை ஒன்றை பரிந்துரை செய்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தவிசாளர் தலைமையிலான குழு பாதிக்கப்பட்ட தரப்புக்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். மேற்கண்டவாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் கூறியுள்ளார். வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையிலான குழுஉண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு ஏதுவான பொறிமுறையை பரிந்துரைப்பதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அரசியல் தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். குறித்த கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோகினி மாரசிங்க, செயலாளர் மற்றும் ஆணைக்குழுவின் சட்ட குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சந்திப்பின்போது யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்க தன்னார்வ சமய நிறுவனங்களை ஒருங்கிணைப்பது தொடர்பிலும், அதற்கான பொறிமுறை தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையிலான குழு ஆராய்ந்துள்ளது. ",tr_ta-307,Not relevant,None,None,News "தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ் நாச்சிமார் கோவில் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியசீலன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கிய பிரதிகளும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ",tr_ta-308,Tamil,Neutral,Non-Discriminative,News "வடமாகாண பாடசாலைகளில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் தமது பாடசாலைகளில் இருந்தவாறே வடமாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளருடன் தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் ஆளுநருடன் பேச முடியும். இந்த கலந்துரையாடல் ஒரு வலையமைப்பில் இணைக்கப்பட்டிருப்பதுடன், நேரடியாக ஆளுநருடன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் இணைந்திருப்பர். இந்த திட்டம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமா மகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆளுநரின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களின் கருத்துக்களை ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளருடன் பகிர்ந்து கொள்ளும் செயற்பாடு இடம் பெற உள்ளது. அதற்கான சகல நடவடிக்கைகளும் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக முன் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்வரும் வாரத்தில் குறித்த செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-309,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்திலிருந்து இந்தியாவுக்கு பக்தி யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மலோியா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். எதிர்வரும் மாதம் ஐயப்பன் விரத நிறைவை முன்னிட்டு யாழ்.மாவட்டத்திலிருந்து பலர் இந்தியாவிற்கு ஐயப்பன்தல யாத்திரை செல்லவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் மலேரியா தொற்று நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார், இலங்கை 2016 ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மலேரியாத்தொற்று பரவவில்லை. எனினும் கடந்த ஆண்டுகளில் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் இந்தியா மற்றும் ஆபிரிக்கநாடுகள் போன்ற வேறு நாடுகளில் இருந்துவரும் பயணிகளில் மலேரியா தொற்றுடன் பலர்இனங்காணப்பட்டுள்ளனர். இது மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர் நோக்கும்மிகப்பெரிய சவாலாகும்.எனவே மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளுக்கு ஐயப்பன் தலயாத்திரைக்கோ அல்லது வேறு தல யாத்திரைகளுக்கோ செல்பவர்கள் முற்காப்பாக தடுப்பு மருந்துகளை ஒருவாரத்திற்கு முன்பிருந்தே உரிய முறையில் உள்ளெடுப்பதன் மூலம் தமக்கு மலேரியா தொற்று ஏற்படுவதைதடுக்கலாம்.எனவே இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மலேரியா நோயில் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக தமது பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்வதன் மூலம் அருகில் உள்ளசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது சுகாதார கிராமம் பண்ணையில் அமைந்துள்ளபிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனையிலோ (தொ.பே.இல 021- 222 7924) தடுப்பு மருந்துகளைபெற்றுக்கொள்ள முடியும். மேலும் இவர்கள் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் நாடுகளில் தங்கிஇருக்கும் காலப்பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை தடுப்பு மருந்துகளை தொடர்ந்து உள்ளெடுப்பதோடு பயணம் நிறைவுற்று நாடு திரும்பிய பின்பும் நான்கு வாரங்கள் நிறைவுறும்வரை வாரத்திற்கு ஒருமுறை தடுப்பு மருந்துகளை தொடர்ந்து எடுக்கவேண்டும். அவ்வாறே ஒருவருடத்திற்குள் காய்ச்சல் ஏற்படின் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்கள்பயணம் தொடர்பான விபரங்களை வைத்தியருக்கு வழங்குவதுடன் மலேரியா நோய்க்காக குருதியினைபரிசோதித்துக்கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறான பயணங்களை மேற்கொள்ளும்; யாராவதுகுருதிக்கொடையாளர்களாக இருந்தால் மூன்று வருடங்களுக்கு இரத்ததானம் வழங்க முடியாது.மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் பெருமளவாக எமது பிரதேசத்தில் காணப்படுகின்றன. மேலும் அண்மைக்காலங்களாக நகர்ப்புற மலேரியாவை பரப்பக் கூடிய அனோபிலிஸ் ஸ்டெபென்சி வகைநுளம்புகளும் எமது பிரேதேசங்களில் காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையானது மலேரியாநோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் வகை ஒட்டுண்ணிகளை ம னித உடலிலிருந்தும் அதை காவிப்பரப்பும்நுளம்புகளில் இருந்தும் ஒழித்ததன் மூலமே மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.எனவே காவிகள்பெருமளவாக காணப்படும் எமது பிரதேசத்தில் மலேரியா நோய்க்கான ஒட்டுண்ணியுடன் ஒருவர் இருந்தாலே அவ்இடத்தில்மலேரியா மீண்டும் விரைவாக பரவும் அபாயம் உள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்களில் யாராவது இந்தியா போன்ற நாடுகளுக்கு தல யாத்திரைகள் சென்றுவந்திருப்பின் அருகில் உள்ள வைத்தியசாலைகள் ஏதேனும் ஒன்றில் அல்லது சுகாதார அதிகாரிகாரியாலயத்தை அணுகி மலேரியா நோய்க்கான குருதிப் பரிசோதனையை செய்துகொள்வதைஉறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்போம் என்றார். ",tr_ta-31,Not relevant,None,None,News "வடமாகாண சுகாதார பணிப்பாளர் திலிப் லியனகே மற்றும் பிரதமர் செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோரை மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் உள்ள பிரபல தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் வடமாகாண மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன் அவற்றை விரைவாக தீர்ப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் வடமாகாணத்தில் தகுதியான நிர்வாகத் தரமுடைய அதிகாரிகள் இருக்கும் நிலையில் வெளியிடங்களில் இருந்து தமிழ் மொழி தெரியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கு தகுதியானவர்கள் வட மாகாணத்தில் உள்ள நிலையில் அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். வடமாகாண சுகாதார பணிப்பாளர் தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம் வரை சென்றமை தொடர்பில் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன் வடக்கு சுகாதார பணிப்பாளரை விரைவாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-310,Tamil,Neutral,Non-Discriminative,News "உள்ளூராட்சி தேர்தலை ஒரு வருடம் ஒத்திவைப்பதே சிறந்தது என தான் கருதுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை வலி,வடக்கு பிரதேசசபைக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக முறைப்படி தேர்தல் இடம்பெறுவதோடு மக்களின் வாக்குரிமை நிலை நாட்டப்படவேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்யாமல் தேர்தல் நடத்துவது இருக்கின்ற சொற்ப அமைதி நிலைமையும் கேள்விக் குறியாக்குவதாக அமைந்து விடும். உள்ளூராட்சி தேர்தல் நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போதைய நாட்டின் பொருளாதார வீழ்ச்சி நிலைமையில் இதனை எவ்வாறு நடத்துவது என அரசாங்கத்திற்கு சங்கடம் இருக்கிறது. இருக்கிற நிலைமையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க வேண்டும். யாழ்.மாநகர சபையில் என்ன நடந்தது என்பதை பார்த்திருப்பீர்கள் மாநகர முதல்வராக இருந்த ஆனல்ட்டை கட்சிகள் சேர்ந்து முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்கள். நாங்கள் இந்த கருத்தை கூறுவதை எண்ணி தேர்தலுக்கு பயப்படுகிறோம் எனக் கருதக்கூடாது. தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிய நிலையில் நாங்கள் சிறந்த வேட்பாளர்களை வட்டாரங்களில் தெரிவு செய்து அதற்கான கூட்டங்களையும் நடத்தி வருகிறோம். ஆகவே எனது தனிப்பட்ட கருத்தை நான் முன் வைத்துள்ள நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-311,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.கோண்டாவில் பகுதியில் போதை கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இந்நிலையில் குறித்த பகுதியை நோட்டமிட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவினர் போதை கலந்த பாக்குடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் 750 கிராம் போதை கலந்த பாக்கு காணப்பட்டதுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-312,Not relevant,None,None,News "உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ம் திகதி நடத்த முடியாது, அது சாத்தியமில்லை. என தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது. ",tr_ta-313,Not relevant,None,None,News "சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடணம் செய்து வடமாகாணத்திலிருந்து கிழக்கு நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கும் பிணை வழங்கிய யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி கண்டன பேரணி இடம்பெற்றது.தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக பெப்ரவரி 7ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரினால், யாழ்.நீதவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் குறித்த 7 பேருக்கும் நீதிமன்றினால், இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு மன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள் மன்றில் முன்னிலையானார்கள். தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் , மன்றில் முன்னிலையானவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்து சமர்ப்பணம் செய்ததுடன், அடிப்படையிலேயே இந்த வழக்கினை மன்று தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசணையை கோருமாறும் மன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனையடுத்து 7 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மே மாதம் 08 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவேவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மற்றும் மூத்த சட்டத்தரணி என். ஶ்ரீகாந்தா ஆகியோர் முன்னிலையாகினர். ",tr_ta-314,Not relevant,None,None,News "யாழ்.மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டிருத்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான நகைகள் மீட்க்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம்(19) மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் கலாவினோதன் தலைமையிலான தெல்லிப்பழை குற்றத்தடுப்பு பொலிஸார் இன்றைய தினம் சந்தேக நபரையும் திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர். சந்தேக நபரையும் மீட்கப்பட்ட நகைகளையும் நாளைய தினம்(20) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.- ",tr_ta-315,Not relevant,None,None,News "வடமாகாண சுகாதாரத்துறையின் இடமாற்றங்கள் மற்றும் நியமனம் தொடர்பில்  ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். வடக்கு சுகாதார துறையில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வடமாகாண ஆளுநருக்கு குற்றச்சாட்டுகளை ஏற்கனவே வழங்கி வந்தனர். வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளுநர் செயலகம் வரை சென்றது. இந்நிலையில் விடயம் தொடர்பில் ஆளுநர் மத்திய சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பிய நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் நடவடிக்கைகள் தாமதமாயின. இந்நிலையில் தேர்தலை குறித்த திகதியில் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநரனால் மத்திய சுகாதார அமைச்சிக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திர குத்தாவுக்கு ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் எழுத்து மூலமாக பணிப்புரை விடுத்துள்ளார். ",tr_ta-316,Not relevant,None,None,News "யாழ்.வட்டுக்கோட்டை - யாழ்ப்பாண கல்லுாரியின் 200ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி பல்வேறு நிகழ்வுகள் யாழ்ப்பாண கல்லுாரியில் இடம்பெற்றுள்ளது. கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக காலை 9 மணியளவில் தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில்விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை கொண்டாடும் முகமாக கேக் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கல்லூரியின் அதிபரால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரிக்கான வலைத்தளம் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்லூரியின் சபிக்னல் மெமோரியல் மைதானத்தில்கல்லூரியின் 200ஆவது ஆண்டிற்கான விசேட சின்னம் கல்லூரியின் அதிபர் ருசிரா குலசிங்கம் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வண.பத்மதயாளனால் திரைநீக்கம் செய்யப்பட்டது. சமநேரத்தில் பட்டாசுகள் வெடித்து ,கல்லூரியின் வர்ணம் தாங்கிய பலூண்களும் ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டன. இதனை தொடர்ந்து 200 ஆவது ஆண்டிற்கான ஜேர்சி ,சொக்ஸ் மற்றும் கல்லூரியின் நாட்காட்டியும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டடமும் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது தென்னிந்திய திருச்சபையின் பேராயர், அங்கெலிக்கன் திருச்சபையின் தலைவர், மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம், யாழ் மாவட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள்,அயல் பாடசாலை அதிபர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் என என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-317,Not relevant,None,None,News "யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவனின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் விபரங்களுடன் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் சிவராத்திரி தினத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவனினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் விவரத்தை பகிரங்கப்படுத்தி அதனை அடையாளம் கண்டுகொண்டால் தகவல் வழங்கி உதவுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். ",tr_ta-318,Not relevant,None,None,News "யாழ்.சாட்டி கடற்கரையை அண்மித்த பகுதியில் இருவேறு சம்பவங்களில் சுமார் 21 ஆயிரத்து 175 கடலட்டைகளுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர். இதன்போது 12 பேரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்க இரகசிய தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அப்பகுதிகளில் சோதனைகளை முன்னெடுத்த வேளை , உரிய அனுமதிகள் இன்றி கடலட்டைகளை கடத்தி சென்ற குற்றத்தில் 11 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 9 ஆயிரத்து 875 கடலட்டைகளை மீட்டு இருந்தனர். அதேவேளை மற்றுமொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் , அவரிடமிருந்து 11 ஆயிரத்து 300 கடலட்டைகளையும் மீட்டு இருந்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போது , மன்று அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தது. இதேவேளை பருத்தித்தீவில் சீனர்களின் கடலட்டை பண்ணையில் 40 ஆயிரம் கடலட்டைகள் விடப்பட்ட நிலையில் மீண்டும் 100 கடலட்டைகளையே பிடித்தனர் எனும் செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-319,Not relevant,None,None,News "இந்தியாவின் அலியன்ஸ் எயர் விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது வாரத்தில் திங்கட் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக் கிழமை, சனிக்கிழமை ஆகிய  4 நாட்கள் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளன. ",tr_ta-32,Not relevant,None,None,News "தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டில் கடந்த 2014ம் ஆண்டு வடமாகாணத்திலும், கொழும்பிலும் கைது செய்யப்பட்டிருந்த 4 பெண்கள் உட்பட் 21 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுசெவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றத்தினால் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த 21 சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். குறித்த 21 நபர்களும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வவுனியா,கிளிநொச்சி, பூசா ஆகிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறை கைதிகள் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடளாவிய ரீதியில் பல சாத்வீக போராட்டம் மேற்கொண்டதன் காரணமாக 2015,2016 ஆண்டு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த 21 நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று குறித்த நபர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் 21 நபர்களும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி அனைத்து வழக்குகளிலும் இருந்து எந்தவித நிபந்தனைகளும் இன்றி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ",tr_ta-320,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.சாவகச்சோியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டிருந்த 50 க்கும் மேற்பட்டவர்களின் கண்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் மிகையொளிகள் , புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாக பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கண் எரிவு , கண் வீக்கம் ,தொடர்ச்சியாக கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளவர்கள் , தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கைந்து பேர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். ",tr_ta-321,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் இனங்காணப்பட்ட கிருமித் தொற்று தற்போது நீக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா கூறியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று தொடர்பில் கருத்துரைக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார், இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், போதனா வைத்திய சாலையில் இருந்து மலசலக்கழிவு மற்றும் ஏனைய கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்டு பண்ணைக்கடலினுள் செலுத்தப்படுகின்றது. இது கடந்த 20 வருடமாக நடைபெற்று வருகின்ற ஒரு செயல்முறையாகும். ஆனால் தொழில்நுட்ப வேலைகளில் ஏற்பட்ட தடங்கல் நிலை காரணமாக இது கடந்த இரண்டு வருடங்களாக இந்த வேலைகளில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. குறிப்பாக பண்ணை பகுதியில் இந்த நீரை அனுப்பும் இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு அந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இருந்தோம். இதன் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் இரண்டு நாட்கள் வெளியேறாமல் தடுக்கப்பட்டன இதன் காரணமாக வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவு நீரின் அளவு அதிகரித்திருந்தது. வைத்தியசாலையில் உணவு தேவைக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்கு இரண்டு வகையான நீரை பயன்படுத்துகின்றோம். வைத்திய சாலையில் மூன்று கிணறுகளில் இருந்து இறைக்கப்படும் நீர் வைத்தியசாலைபொது தேவைக்கு பயன்படுத்தப்படும் குறிப்பாக நீருக்கு கட்டாயமாக குளோரின் இட்டு அதனை பாவித்து வந்தோம். ஆனால் இந்த கழிவுநீர் வெளியேற்றம் திருத்த வேலைகள் காரணமாக தடைப்பட்டிருந்தபோது சடுதியாக நில மட்டத்தில் கழிவுநீரின் தன்மை அதிகரித்ததினால் கிணற்றில் அதிகளவு கழிவுநீர் உள்ள கிருமிகள் சென்றதன் வெளிப்பாடாக வைத்திய சாலையில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் சத்திர சிகிச்சை கூட உத்தியோகத்தர்கள் விடுதியில் கடமையாற்றுகிறவர்கள் வயிற்றோட்ட நோயால் பாதிக்கப்பட்டார்கள். இது எமக்கு உடனடியாக தெரிய வந்து கடந்த சனிக்கிழமை உடனடியாகவே அந்த கிணற்று நீரினை பரிசோதனைக்காக அனுப்பினோம் அதுபோல மேலதிக குளோரின் இட்டு கிருமி தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆய்வு கூடத்தில் ஒருவகை பக்டீரியா காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகையான குளோரின் ஊட்டத்தின் மூலம் இந்த கிருமிகள் அழிக்கப்பட்டன தற்போது கிருமித் தொற்று நிலமை சுமுகமாக உள்ளது இது ஒரு தற்காலிகமாக ஒரு ஏற்பட்ட பிரச்சனையே தவிர திட்டமிடப்பட்ட விடயம் அல்ல இந்த விடயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நீர் பிரச்சினையின் காரணமாக மருத்துவ நிபுணர்கள் தாதியர்கள் மற்றும் ஏனைய வைத்திய சாலையின் சுகாதார உதவியாளர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட 400 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். சுமார் 50 பேர் அளவில் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்கள் எனினும் தற்போது பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை தற்பொழுது அந்த குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு அது தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார். ",tr_ta-322,Not relevant,None,None,News "யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்குஒரு கோடியே 90 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒட்சிசன் தொகுதி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட உள்ளது. லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி 1 இன் முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் வைத்திய கலாநிதி அநோமா விஜயசிங்கவும், சிறப்பு விருந்தினராக முன்னாள் சர்வதேச பணிப்பாளர் சுனில் வட்டவலவும் கலந்துகொள்ள உள்ளனர்.2 021 -2022 ஆம் ஆண்டுக்கான லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமாரின் பெருமுயற்சியால் லயன்ஸ் கழக பெண்கள் அணியினரின் தலைவியாகிய லயன் மரியன் ராஜ்குமாரின் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோயாளர்களுக்கு ஒட்சிசன் தொகுதி ஒன்றை அமைத்து வழங்கவேண்டும் என்ற பெருநோக்கோடு அனைத்து லயன்ஸ் கழக உறுப்பினர்களிடமிருந்தும் சர்வதேச லயன்ஸ் கழகத்திடமிருந்தும் பெறப்பட்ட நிதியிலேயே இந்த ஒட்சிசன் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதி இன்று(வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் றெமான்ஸிடம் கையளிக்கப்பட உள்ளது. ",tr_ta-323,Not relevant,None,None,News "ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிறேமதாஸ இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்றைய விஜயத்தின்போது பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார். இன்று (23) காலை 10 மணிக்கு அனலைதீவிலும் மாலை 2 மணிக்கு சண்டிலிப்பாயிலும் மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும் மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும்மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்கின்றார். இதன்போது சர்வ மதத் தலைவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (24) காலை 9.30 நாச்சிகுடா சந்தி10.30 மணிக்கு கிளிநொச்சியிலும் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்வுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட அமைப்பாளர் எஸ்.விஜயகாந்த் தெரிவித்தார். ",tr_ta-324,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ அனலைதீவில் இடம்பெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்சிகளிலும்,தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று மதியம் அனலைதீவுக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து கொண்டார். பின்னர் அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொட்டார். குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-326,Not relevant,None,None,News "யாழ்.அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பெருமறு வெளிநாட்டு நாயணம் மற்றும் பொருட்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று, அனலைதீவில் உள்ள தமது பூர்வீக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன், கணவன், மனைவி இருவரும் அனலைதீவில் தமது வீட்டில் தங்கியிருந்து புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களின் வீட்டினுள் நுழைந்த நால்வர் அடங்கிய முக மூடி கொள்ளை கும்பல் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , 3 ஆயிரம் அமெரிக்க டொலர், கடவுச்சீட்டுக்கள் , உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் படகு மூலம் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-327,Tamil,Negative,Non-Discriminative,News "யாழ்.ஊர்காவற்றை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண்கள் இருவரும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், தனியாக வசித்து வந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. அவர்களது சடலத்திற்கு அருகாமையில் தீப்பெட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொலையா தற்கொலையா என இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறகின்றனர். இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். In a house located in the Jaffna Urkavalthurai area, the bodies of two women were recovered in a burnt condition. It is reported that both women were over the age of 65 and lived alone. Near their bodies, matches were found. Police state that it is not yet clear whether this was a murder or a suicide. The Urkavalthurai police are conducting further investigations regarding this incident.",tr_ta-328,Women,Negative,Non-Discriminative,News "யாழ்.ஊர்காவற்றுறையில் குளத்திலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊர்காவற்றுறை - மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-329,Not relevant,None,None,News "யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தொிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம். ஆலோசனைகளை முன்வைக்கலாம்.யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான 'லயன் எயார்' விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அ னைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார். ",tr_ta-33,Not relevant,None,None,News "வடமாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் மக்களின் உரிமைகளப் பாதுகாப்பதற்காக மனித நேயத்தோடும், கடமைகளை முன்னெடுத்துவரும் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண ஊடகவியலாளரளே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர். வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். ",tr_ta-330,Other Ethnicity,Positive,Non-Discriminative,News "உள்ளூராட்சி தேர்தல் மார்ச் மாதம் 19ம் திகதிக்கு முன் நடத்தப்படவேண்டும். என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தேர்தல் ஆணைக்குழு அதனை உறுதி செய்யும் என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார். நேற்றுயாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. விலைவாசி அதிகப்பினாலும் வரி அதிகரிப்பினாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. பலருக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத கடும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது. அப்படியான சூழ்நிலையிலே இந்த உள்ளூராட்சி தேர்தல் என்கின்ற விடயத்தை பேசு பொருள் ஆக்கி நாட்டிலே அதைக் குறித்த ஒரு சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை அதன் பால் திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திசை திருப்புவதற்காக அரசாங்கம் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் முயற்சிகள் நடைபெற்றாலும் கூட தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம்.ஒரு நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பது உரிய காலத்திலே தேர்தல்கள் கிராமமாக நடத்தப்படுவது முக்கியமான ஒரு அம்சமாகும். ஆகையினாலே நாட்டிலே பாரிய மாற்றங்கள் சென்ற வருட நடுப்பகுதியிலே இடம்பெற்றன. தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதாவது ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடினர். பிரதமர் தானாக பதவி விலகினாலும் கூட தங்களுடைய பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் ஆட்சியை தொடர்ந்து வருவதோடு நாட்டை ஆட்டிப் படைக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு கருத்துக்கணிப்பாக அனைவராலும் நோக்கப்படுகின்றது நாட்டு மக்களின் அரசியல் நோக்கம் என்ன என்பது இந்த தேர்தல் ஊடாக வெளிப்படவுள்ளது. தேர்தல்களை நடத்தாது பின் போடுவது என்பது நாட்டினுடைய சுபாவத்தை மாற்றிவிடும் எனவே உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன அது அந்த படியே நடத்தப்பட வேண்டும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. அதற்கு ஏற்ற விதமாக நிதியமைச்சும் ஆரம்ப விடயங்களுக்கென்று சிறு சிறு தொகைகளை ஏற்கனவே கொடுத்து இன்று வரைக்கும் 100 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலே எதையும் கொடுப்பதற்கு நிதியமைச்சருடைய அனுமதி இல்லாமல் என்னால் கொடுக்க முடியாது என்று திறைசேரியின் செயலாளர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றார். நிதி அமைச்சராக இருப்பவர் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதேபோல ஐக்கியதேசிய கட்சியின் தலைவராகவும் இருப்பவர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் கொழும்பு மாநகர சபையை அண்டிய பகுதிகளில் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது. தேர்தல் ஒரு அத்தியாவசியமற்ற தேவை என ஜனாதிபதி கூறுவதை நாங்கள் மறுக்கின்றோம். ஜனநாயக நாடு என்கின்ற சுபாவத்தை நாங்கள் தொடர்ந்து பேணுவதாக இருந்தால் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். தேர்தலை பிற்போட முடியாது. இது ஒரு அத்தியாவசியமான தேவைப்பாடு தேர்தல் நடத்துவதற்கு பணம் தேவை அதை யார் யாருக்கு செலுத்துவது என்ற கேள்வி உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாகாணசபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடாது கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். ஒன்பதாம் திகதி சாத்தியமற்றது என கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது. அத்தோடு மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டு ஆக வேண்டும்.அதை தேர்தல் ஆணைக்குழு செய்யும் என எதிர்பார்க்கின்றோம். அரச ஊழியர்கள் ஜனாதிபதிக்கோ, நிதி அமைச்சருக்கோஎந்த கோதாவிலும் தேர்தலை தடுக்கிற செயற்பாட்டிற்கு உதவியாக செயற்படக்கூடாது என்றார். ",tr_ta-331,Not relevant,None,None,News "இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொிவித்து வடமாகாண கடற்றொழிலாளர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்படவுள்ளது. இதன்போது நேரில் சந்தித்து பேச வாய்ப்புதரக்கோரியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஐனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது. நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஊடக சந்திப்பில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது. புனித ஸ்தலமான கச்சதீவில் கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இடம்பெறும் விடயத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ",tr_ta-332,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலர்கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனர். இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவர்களை தடுக்க முயன்றபோது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவர்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனர். இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட காவலாளி அவர்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-333,Not relevant,None,None,News "மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.புத்துார் கிழக்கு - ஊறணி பகுதியை சேர்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த சிவராத்திரி  தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின்அதிதீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளின் பின்னர் சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ",tr_ta-334,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகள் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்படவேண்டிய தேவையில்லை. என கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையில் சேவைகள் வழக்கம்போல் நடந்துவருவதாகவும் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு வந்திருந்தது. இதேநேரம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக கொரோனா நோயாளர்கள் பாவிக்கும் அனைத்து உடைமைகளும் எரிக்க வேண்டிய நிலை காணப்பட்டதால், அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட திருத்த வேலை காரணமாக தொடந்து தெல்லிப்பழையில் எரிப்பதில் இடர்பாடான நிலை காணப்படுகிறது. இப்போது நாம் வைத்தியசாலைக்கு என தனியான ஒரு எரியூட்டி இயந்திரத்தினை பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் பொருத்தி பாவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு யாழ்.மாநகர சபையுடன் கலந்துரையாடி கோம்பையன் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது. கோம்பையன் பகுதியானது எரியூட்டி அமைப்பதற்கு பொருத்தமான இடம் இல்லை எனவும் மாற்று இடம் ஒன்றினை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம்தொடர்பில் கலந்துரையாட உள்ளோம். அதேபோல் அந்த நிலைமை கைகூடும் வரை வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தனியார் நிறுவனங்கள் மூலம் எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எரியூட்டி நிலையத்தினை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படும் அதேபோல மருத்துவ கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது. தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. வழமை போல் வைத்தியசாலையில் சேவைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. வழமைபோல் பொதுமக்கள் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்ள முடியும். எந்த ஒரு வைத்தியசாலையிலும் மருத்துவ கழிவு என்பது இன்றியமையாதவை. எனினும் விரைவில் எமது வைத்தியசாலைக்கென தனியான எரியூட்டி ஒன்று அமைப்பதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார். ",tr_ta-335,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்ததுடன், கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளர் பார்வை நேரம் முடிந்த பின் தந்தையை பார்வையிட அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காகவே இந்த வன்முறை இடம்பெற்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.நேற்றிரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிணவறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலர் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனர். இதனை அவதானித்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை தடுக்க முயன்றபோது வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.அவர்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வெட்ட முயற்சித்ததுள்ளனர். இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் ஒருவரை இன்று கைது செய்தனர். ஏழாலையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார். ",tr_ta-336,Not relevant,None,None,News "முல்லைத்தீவு - குருந்துார் மலையில் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அதனை மீறி விகாரை கட்டப்பட்டமை பௌத்த தர்மமா? என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா கேள்வி எழுப்பியிருக்கின்றார். குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், முல்லத்தீவு நீதிமன்றத்தினால் குருந்தூர் மலையில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைப்பது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு பொலிசாருக்கு தடை உத்தரவு வழங்கி இருந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மாதிரி பௌத்த தேரர்களின் அனுசரணையுடன் விகாரை அமைத்து முடிக்கப்பட்டது. பௌத்த தர்மம் அதன் போதனைகள் இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சட்டங்களை மீறும் வகையில் பெளத்த தேரர்கள் செயற்பட்டமை நேரடியாகப் புலப்படுகிறது. குறித்த செயற்பாட்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாக பார்ப்பதோடு பௌத்த மதத்தையும் அவ மதிக்கும் ஒரு செயலாகப் பார்க்கிறேன். ஆகவே ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்ட விரோதமான முறையில் நீதிமன்றத்தை அவமதித்து கட்டப்பட்ட விகாரை தொடர்பில் நீதிமன்றம் உரிய கரிசனை செலுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-337,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பொருட்கள் காணாமல்போனமை தொடர்பாகமாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு கொரோனா இடர்நிலை ஏற்பட்டபோது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை பராமரிப்பதற்காக யாழில் மருதங்கேணி, நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இடைத் தங்கல் முகாங்கள் அமைக்கப்பட்டது. குறித்த முகங்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் குளிர்சாதனப்பெட்டிகள் ,சலவை இயந்திரங்கள், மின்விசிறிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், மற்றும் கொட்டகை அமைப்பதற்கான பிளாஸ்டிக் தகரங்கள் எனப் பல்வேறுபட்ட பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் குறித்த இடைத்தங்கள் முகங்கள் அகற்றப்படும்போது அதிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்கள் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பொருட்கள் பாதிவேட்டில் பதிவின்றிப் பல பொருட்கள் மாயமானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக கொரோனா இடைத்தங்கல் முகங்களை மேற்பார்வை செய்தவர்கள் அரச வாகனங்களில் அங்கு பாவித்த பொருட்களை கொண்டு சென்றமை தொடர்பிலும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இவ்வாறான ஒரு நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா இடை தங்கல் முகாமில் இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலமாக கடிதங்களை அனுப்பினர். இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக வடமாகாண சுகாதார அமைச்சின் சரேஷ்ர உதவி செயலாளர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன் நிலையில் ஐவர் கொண்ட குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-338,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு மீண்டும் 6 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பதவியிழந்தவராகிறார். சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-339,Tamil,Neutral,Non-Discriminative,News "வீதியை மறித்து நின்று கேக் வெட்டியதுடன், சட்ட வைத்திய அதிகாரியை வழிமறித்து தாக்க முயற்சித்த சண்டியர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மானிப்பாய் பொலிசார் தமது பிரிவுட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவரை பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தி கோப்பாயில் இருந்து சட்ட வைத்திய அதிகாரி தனது காரில் கோப்பாய் வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கோப்பாய் நாவலர் பாடசாலை முன் உள்ள வீதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியினை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்ததோடு சட்ட அதிகாரியின் வாகனம் பயணிப்பதற்கு இடமளிக்காது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் சட்ட வைத்திய அதிகாரியை தாக்கவும் முயற்சித்துள்ளனர். வைத்தியஅ திகாரி உடனடியாக கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கோப்பாய் பொலிசார் விரைந்து சட்ட வைத்திய அதிகாரியை பாதுகாப்பாக மீட்டதோடு கடமைக்கு இடையூறு விளைவித்த 10 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்கள் அரசடி கோப்பாய் திருநெல்வேலி பகுதி சேர்ந்த இளைஞர்கள் எனவும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் கோப்பாய்பொலிசார் தெரிவித்தனர். ",tr_ta-34,Not relevant,None,None,News "“வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக யாழப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இது குறித்து யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் நாளை மறுதினம் 3ம் திகதி தொடக்கம் 5ம் திகதிவரை நடைபெறவுள்ளது. கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்த சந்தை நடைபெறவுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். பல வருடகாலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. 250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம். பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-340,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பினை மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ளார். 2022 டிசெம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முதலாவது சமர்ப்பிப்பில் தோற்கடிக்கப்பட்டது இதனால் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெடின் முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். அந்த பட்ஜெட் சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின் பட்ஜெட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு பெப்ருவரி 28 ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பட்ஜெட் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு - எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளின் ஆயுட் காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பது பற்றி அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக் காலத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. ",tr_ta-341,Not relevant,None,None,News "தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் அதன் செயலாளர் நாயகம் ஆகிய எனக்கு தெரிவிக்காது எனது சம்மதத்தையும் பெறாது வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நானோ எனது கட்சியோ, எமது கட்சி உறுப்பினர்களோ இது பற்றி எந்த வித நிதி சேகரிப்பிலும் இறங்கும் படி எவரையும் கோரவில்லை. எனது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இத்தால் இதனைத் தெரியப்படுத்தி இவ்வாறாகப் பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எவரும் பங்களிப்பு எதையும் வழங்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இந் நிதி சேகரிப்பானது இலங்கையிலிருக்கும் சிலரின் ஆதரவுடன் தமது சொந்த நலன்களுக்காகக் கூட இடம்பெறக்கூடும். அப்படி யாராவது எமது கட்சியின் சார்பில் ஆதரவு மேலீட்டால் செயற்பட்டுவரின் அவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அரசியல் கட்சிகளின் நிதி அறிக்கைகள் வருடா வருடம் தேர்தல் ஆணையாளருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் தவறாது அனுப்பப்பட வேண்டும்.சென்ற ஆண்டுக்கான அறிக்கையை அனுப்புமாறு ஆணைக்குழு இப்பொழுது கோரியிருக்கின்றது. அவ் அறிக்கைளை இப்பொழுது நாம் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படி இருக்கையில் இக் கணக்கு அறிக்கைகளில் காட்டப்படாது நிதி சேகரிக்கப்பட்டு செலவழிக்கப்படாது. இருப்பதையோ அல்லது அந் நிதி எமது கட்சி சார்பில் செலவு செய்தமைக்கு அத்தாட்சியையோ பெற்று அது நிரூபிக்கப்பட்டால் கட்சியின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுவது மட்டுமன்றி பொய்யான கணக்கறிக்கைகளை தயாரித்து அனுப்பியமைக்காக கட்சியின் பதிவைக்கூட இரத்துச்செய்வதற்கு இடமிருக்கின்றது. எனவே தயவு கூர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் எமக்கு தெரியாமல் ஈடுபட வேண்டாமென வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இருக்கும் அன்பான ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் தயவுடன் வேண்டி நிற்கின்றேன். நாங்கள் ஏற்கனவே வங்கி கணக்கு விபரங்களுடன் எம் மக்களிடம் இருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளோம். அதன் படி நன்கொடைகள் குறித்த வங்கிக்கணக்கிற்குப் போடப்பட்டால் உரிய இரசீதுகள் அனுப்பப்படுவன. எமது சார்பில் என்று கருதி தனிப்பட்டவர்களுக்குக் கூட பணத்தைக் கொடுப்பதை என் தமிழ் உறவுகள் தவிர்க்க வேண்டும். ",tr_ta-342,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.பண்ணை மற்றும் சின்னக்கடை மீன் சந்தைகளில் அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள், சேவைகள் பிரிவின் உத்தியோகஸ்த்தர்கள்நேற்று (மார்ச் 1) புதன்கிழமை பண்ணை மீன் சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன்சந்தை மற்றும் சின்னக்கடை மீன்சந்தை ஆகிய இடங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வேளையில் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்தபோது அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவையினை நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். என அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினர் தெரிவித்தனர். ",tr_ta-343,Not relevant,None,None,News "கடற்றொழில் அமைச்சராக நான் இருக்கும்வரை கடற்றொழில் துறையில் சட்டவிரோதமான எந்தவொரு நடவடிக்கைக்கும் வாய்ப்புக்கிடையாது. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொிவித்திருக்கின்றார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன் ஆயத்தக் கலந்துரையாடலில்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடி மற்றும் அத்துமீறிய இந்தியா ரோலர்களின் வருகை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அண்மையில் நெடுந்தீவை ஆண்டிய கடற்பரப்பில் இந்தியா மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு, அவற்றை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் தமது சுய இலாப அரசியலுக்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப் போவதாக தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கிடையாது. நாட்டின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கடந்த அமைச்சரவையில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். அவரும் அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் விரைவில் டில்லி நோக்கி பயணமாக உள்ளார். கடற் தொழில் அமைச்சராக இருக்கும்வரை கடலில் சட்ட விரோதமான செயல்பாடுகளை எக் காரணம் கொண்டு அனுமதிக்கப் போவதில்லை. வடபகுதிக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்தால் மீனவர்கள் அவர்களை பிடித்து கடற்படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ ஒப்படைக்கலாம். ஆகவே நான் ஏற்கனவே மீனவர்களுக்கு சொல்லியிருக்கிறேன் நீங்கள் யாரும் பயப்படவேண்டிய தேவையில்லை கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் பிடியுங்கள் பிரச்சினைகளை கையாள்வதற்கு நான் இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-344,Not relevant,None,None,News "இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களின் 8 படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டது, நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது, முன்னதாக எட்டு படகுகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றது. அதன் போது , 4 படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று படகுகளின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகாது, தமது சார்பில் வேறு நபர்களை அனுப்பி வைத்தமையால் , குறித்த மூன்று படகுகளும் அரசுடைமையாக்கப்பட்டது. அதேவேளை ஒரு படகுக்கான உரிமை கோரல் விசாரணைக்காக மே மாதம் திகதியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, மேலும் ஒரு படகு தொடர்பிலான விசாரணைகளும் நடைபெற்று, அந்த படகுக்கான விசாரணைகள் நேற்றைய தினம் முடிவுறுத்தப்பட்டு, அது தொடர்பான கட்டளைக்கு மே மாதம் 5ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மேலுமொரு படகு வழக்கில் 5 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. மேலுமொரு படகுக்கான கட்டளைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது. அதேவேளை மற்றுமொரு படகுக்கான கட்டளைக்காக மே மாதம் 8ஆம் திகதி மன்று திகதியிட்டுள்ளது. ",tr_ta-345,Not relevant,None,None,News "கணவன் மனைவி சண்டையை தீர்க்க சென்ற மனைவியின் தாய் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் வவுனியா - உலுக்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,இன்று வியாழக்கிழமை காலை கணவனிற்கும், மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடாரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவிமீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.இதனை தடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது60), என்ற பெண் பலியானதுடன் அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ",tr_ta-346,Not relevant,None,None,News "யாழ்.உரும்பிராய் சந்தியில் பொது இடத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 3 பேர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர். ",tr_ta-347,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரிப்பு மற்றும் சட்டவிரோத செயறப்பாடுகளின் அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸாரை பணித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேவை இருப்பின் அதிரடிப்படை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை பெறுமாறும் கேட்டுள்ளார். மேலும் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் நீதியமைச்சரோடு கலந்துரையாடி சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுடனான முன்னாய்த்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது சமூகப் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், காணி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட சுமார் 12 விடயதானங்கள் ஆராயப்பட இருந்த நிலையில், பிரதேசத்தின் நன்மை கருதி சமூக பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று போதைப் பொருள் பாவனை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர்கள் சில நாட்களிலேயே பிணையில் விடுதலையாகி வெளியே வந்து தங்களது செயற்பாடுகளை தொடர்வதுடன் ஏனையவர்களுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்போது போதைப் பொருள் பாவனை, பாலியல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம், கொலை, கொள்ளை, கால்நடைகள் திருட்டு போன்ற சமூக சீர்கேடுகள் அதிகரிப்பதற்கு விழிப்புணர்வு இன்மையும் காரணமாக இருக்கின்ற நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத் திட்டங்கள் அதிகரிக்கப்படுவதுடன், சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த முனைகின்ற அதிகாரிகள் மற்றும் தகவல்களை வழங்குகின்ற சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாவும் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவோரின் விபரங்கள் சம்மந்தப்பட்ட சமூக விரோதச் செயற்பாட்டாளர்களுக்கு தெரியவருவது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த உதவிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் தொடர்பான இரகசியம் பேணப்படுவதற்கான பொறிமுறை இருப்பதாகவும், எனினும் கடந்த காலங்களில் சில சம்பவங்கள் கண்டறியப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ""சமூகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் என்பது வெறுமனே கூடிக்கலைவது என்றில்லாமல் ஆரோக்கியமானதாகவும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். இங்கு பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையிலும் பிரஸ்தாபித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளேன். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதே என்னுடைய தொடர்ச்சியான சிந்தனையாகவும் செயற்பாடாகவும் இருக்கின்றது"" என்று தெரிவித்தார். இதேபோன்று, ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடலில் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ",tr_ta-349,Not relevant,None,None,News "யாழ்.கோப்பாய் பகுதியில் சட்டவைத்திய அதிகாரியின் காரினை வழிமறித்து கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின் நிமித்தம் சனிக்கிழமை (03) நள்ளிரவு 12 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த வேளை, கோப்பாய் நாவலர் பாடசாலை முன்பாக வீதியைமறித்து மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞர்கள் குழுவொன்று பிறந்தநாள் தினத்தினை கொண்டாடிய வண்ணம் இருந்துள்ளனர். இளைஞர்கள் குழுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் , அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு இருந்தது. அதனால் சட்ட வைத்திய அதிகாரி தனது கடமைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்ட்டமையால் , அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 இளைஞர்களை கைது செய்ததுடன், அங்கு நின்ற இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது 10 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதவான் , அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் திகதியிட்டார். ",tr_ta-35,Not relevant,None,None,News "யாழ்.மாநகர முதல்வர் பதவி இழந்ததால் தற்போது பிரதி முதல்வர் கடமைகளை செய்துவரும் நிலையில் 8 வகையான செலவீனங்களை வழங்குவதற்கு பிரதி முதல்வர் துரைராஜா ஈசனுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுமதி வழங்கியுள்ளார். இந்த அனுமதி 01/03/2023 தொடக்கம் 14/03/2023 வரையும் நடைமுறையில் இருக்கும். அதற்குள் புதிய முதல்வர் தொிவு செய்யப்பட்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டால் அத்தோடு அந்த அனுமதி வலிதற்றதாக கருதப்படும். அவ்வாறு நிகழாவிட்டால் 2023ம் ஆண்டு நிறைவடையும் வரை பிரதி முதல்வருக்கு வழங்கப்பட்டிருக்கும் 8 செலவீனங்களை செய்வதற்கான அனுமதி வலிதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சம்பளங்களும் படிகளும், வழக்கல் பொருட்களும் தேவைப் பொருட்களும், பயணப் படிகள், தொலைத் தொடர்பு மற்றும் பயன்பாட்டு சேவைகள், பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு, வட்டி கொடுப்பனவுகள், சபை ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் இலங்கை வங்கி குத்தகை ஆகியவற்றுக்குரிய செலவீனங்களை வழங்குவதற்கான அதிகாரம் பிரதி முதல்வருக்கு ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது. ",tr_ta-350,Not relevant,None,None,News "யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.  நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இம்முறை பெருமளவான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். அதேவேளை தமிழகத்தில் இருந்தும் இம்முறை பெருமளவான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கச்சத்தீவை வந்தடைந்துள்ளனர். உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான இன்றைய தின இரவு உணவு, நாளைய தினத்திற்கான காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ",tr_ta-351,Not relevant,None,None,News "யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபம் நேற்று மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது. இம்முறை வருடாந்த கச்சை தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை ,இந்திய துணைதூதவராலயம், இலங்கையின வெளிவிவகார ஆமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறபாக ஆரம்பமாகியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் யாழ்.மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபடவுள்ளது. இதன் பொழுது 60 நாட்டுபடகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 பேரும், அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5100பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. ",tr_ta-352,Not relevant,None,None,News "யாழ்.கச்சதீவில் இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையில் நீண்டநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவபிரதிநிகள் மற்றும் கட்சிசார் பிரதிநிகள் அமைச்சர் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இதனைதொடர்ந்து இந்தி மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை பணியினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வரும் அவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.இதனையடுத்து கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள் 20வருடங்களாக உங்களுடன் பேசி வருகின்றோம் எந்தவித பிரியோசனமும் இல்லை எங்கள் நிலைமைகளை புரிந்து கொள்ளுங்கள் ஆக இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விடமாட்டோம் என தெரிவித்தனர். இதே நிலையில் ஒரு மீனவர் எமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கபடாவிடில் அமைச்சரதும் துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடபட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து கலந்துரையாடலை நிறைவுறுத்தினார். இதன் பொழுது இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,மன்னார் ,கிளிநொச்சி,யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர்கள், வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோன், பா.ஜ.க தமிழக மீனவ தலைவர் எம்.சி முனுசாமி உட்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ",tr_ta-353,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள சதுரங்கப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மேலும் இப் போட்டிகளில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 13 வயது பெண்கள் பிரிவில் உ.வைஷாலி மூன்றாம் இடத்தினைப் பெற்றும், அ.ஆருத்ரன் 17 வயது ஆண்கள் பிரிவில் நான்காம் இடத்தினைப் பெற்றும், பி.ஜனுக்சன் 13 வயது ஆண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினைப் பெற்றும், பி.பிரதிக்சா 9 வயது பெண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினைப் பெற்றும் இலங்கை அணி சார்பாக கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர். ",tr_ta-354,Not relevant,None,None,News "50 வீத நலிவுற்ற மக்கள் வாழ்கின்ற கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு இந்திய அரசின் உதவி திட்டம் அதிகமாக கிடைத்ததாக கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தெரிவித்தார் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை உரும்பராய் கற்பக இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற ஞான வைரவ அறக்கட்டளை நிறுவனத்தின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் தற்போது அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டமையை இட்டு மகிழ்வடைகிறேன். ஏனெனில் எமது பிரதேச மக்களுக்காக நாம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் போது மறுப்புத் தெரிவிக்காமல் பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருந்தார்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்திய அரசினால் யாழ்ப்பாண மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டபோது எமது பிரதேச செயலக பிரிவுக்கு சுமார் 22 லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுகளை வழங்குவதற்கு ஆவணை செய்தார். அதிக நலிவுற்ற மக்கள் வாழும் நமது பிரதேச செயலகப் பிரிவுக்கு அப்போதைய அரச அதிபரால் சிபாரிசு செய்யப்பட்ட சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை சுமார் 22 ஆயிரத்து மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுகளை உரிய முறையில் பகிர்ந்தளித்தோம். எமது பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்களுக்கு பல தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று இயன்ற அளவு நிவர்த்தி செய்து வருகிறோம். ஆகவே சமூக அறக்கட்டளை நிறுவனங்கள் தமது பிரதேசத்தில் தேவைப்பாடுகளுடன் வாழும் மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-355,Not relevant,None,None,News "யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவு ஒழுங்கமைப்புக்காக யாழ்.மாவட்டச் செயலகத்தில் 3 கூட்டங்கள் நடைபெற்றபோதும், எந்தவொரு வசதியும் திருப்தியளிப்பதாக இல்லை என பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கச்சதீவு உற்சவத்தின்போது பயண ஒழுங்குகள், குடிநீர், மலசல கூடம் போன்ற வசதிகளை உரிய முறையில் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என அங்கு சென்ற பலராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. கச்சதீவு பெருநாளுக்கு அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும் மலசலகூடப் பராமரிப்பு முறையாக அமையவில்லை. இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கென படகு ஒன்று ஒதுக்கப்படுவதாகவும் மேலும் பெறுமதி வாய்ந்த ஊடக சார் உபகரணங்களை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு கூடாரம் வழமையாக வழங்கபடுவது வழமை. இருந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அறிவித்ததைபோன்று ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட கூடாரத்தில் இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தங்கியிருந்து. குறித்த இரு கூடாரமும் ஊடகம் என சுட்டிகாட்டியிருந்த நிலையில் மாவட்ட செயலகம் சார்பில் ஊடகத்திற்கு பொறுப்பான எவரும் வருகைதராத நிலையில் கடும பிரயத்தனத்திற்கு மத்தியில் தமக்கனெ இடத்தை பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமல்லாது யாழ்.இந்திய துணை தூதர் குழுவினர் கச்சதீவுக்கு சென்ற நிலையில் அவர்களுக்கு குளிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்து கொடுக்காமல் குடிப்பதற்கு கொண்டு சென்ற நீரின் முகத்தை கழுவி பூசையில் கலந்து கொண்டதாக அறியக் கிடைத்தது யாழில் இருந்து கச்சைதீவு வரும் பொழுது மாவட்ட செயலகத்தில் இருந்து அழைப்பெடுத்து வாருங்கள் என தெரிவித்தவர்கள் மீள ஊடகவியலாளர்கள் திரும்புவதற்கு அழைப்பும் எடுக்கவில்லை. ஒழுங்கமைப்பும் செய்யவில்லை. இந்நிலையில் மாவட்ட செயலகம் கைவிட்ட நிலையில் கடற்படை அதிகாரிகளுக்கு தெரியபடுத்திய நிலையிலும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த சுமார் 15 இற்கும் மேற்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களை கடற்படை விசேட படகுகளில் அனுப்பினர். தமது உயர் அதிகாரிகளினது பிள்ளைகள் மற்றும் கடற்படையினரையும் அனுப்பிய நிலையில் சுமார் மூன்று மூன்று மணித்தியாலமாக கச்சைதீவு கடற்கரையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 10 ஊடகவியலாளர்கள் காவல் இருந்த நிலையில் இது குறித்து யாழ்.மறைமாவட்டத்தின் பங்கு தந்தையான வண ஜெபரட்ணம் அவர்களிடம் தெரியபடுத்தபட்டது. பின்னர் கச்சதீவிலிருந்து நெடுந்தீவிற்கு படகு மூலம் சென்று அங்கிருந்து  குறிகாட்டுவான் வர நேர்ந்தது. ஆகவே கடந்த காலங்களில் மாவட்ட செயலகத்தினால் கச்சதிவு உற்சவத்துக்கு முறையான ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இம்முறை ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ",tr_ta-356,Not relevant,None,None,News "இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அங்கீகரம் கொடுக்க முயற்சிக்கப்படுவதற்கு எதிராகபாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளுடான கலந்துரையாடல் ஒன்று யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடினர். மேலும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும் தீர்மானித்தனர். போராட்டம் நடைபெறவுள்ள திகதி தொடர்பில் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதன் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தபோதும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. ",tr_ta-357,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தொிவில் தமிழரசு கட்சிசார்பில் சொலமன் சிறிலை வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தொிவித்துள்ளார். இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். 2023ம் ஆண்டுக்கான யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் 28ஆம் திகதி 3வது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது தோற்கடிக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனல்ட் தனது முதல்வர் பதவியிழந்தார். இதனையடுத்து யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. ",tr_ta-358,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.கச்சதீவு திருவிழாவில் தமிழக பக்தர் ஒருவர் உட்பட இரு பக்தர்களின் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவருடைய 8 பவுண் தங்க சங்கிலி ஒன்று அறுக்கப்பட்டுள்ளது.தான் ஆரதனையில் கலந்து கொண்டிருந்த போது தனக்கு பின்னால் நின்றிருந்த ஆணொருவர் சங்கிலியை அறுத்ததாகவும் அதனை தான் அவதானித்தபோது, அந்நபர் அறுத்த சங்கிலியை தனக்கு பின்னால் இருந்த பெண் ஒருவரிடம் கொடுத்ததும் அந்த பெண் கூட்டித்திற்குள் கலந்து அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார் என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். குறித்த தமிழக பெண்ணுக்கு பின்னால் நின்று சங்கிலியை அறுத்தார் என குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். அதேவேளை இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் ஒன்றரை பவுண் சங்கிலியும் ஆராதனையின் போது களவாடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் பின்னாலும் கைது செய்யப்பட்ட நபர் நின்றதை அந்த பெண் அவதானித்துள்ளார். இரு பெண்களினதும் சங்கலியையும் கைது செய்யப்பட்ட நபரே அறுத்தார் எனும் குற்றச்சாட்டில் சந்தேகநபராக நெடுந்தீவு பொலிஸாரினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து, சந்தேக நபரை 14ஆம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட பதில் நீதவான் , தப்பி சென்றதாக கூறப்படும் பெண் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அப்பெண்ணை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். ",tr_ta-359,Tamil,Neutral,Non-Discriminative,News "கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் கோர விபத்தில் சிக்கிய நிலையில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ",tr_ta-36,Not relevant,None,None,News "யாழ்.நல்லுாரில் அமைந்துள்ள மந்திரி மனைக்குள் நுழையவேண்டமாம். என தொல்லியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. ",tr_ta-360,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்திலுள்ள கோவில்களுக்குள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலை இளவாலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இளவாலை - நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்டநகை திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது. இந்நிலையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் ஒரு பெண் (43) மற்றும் ஒரு ஆண் (வயது 26) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். மேலும் திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-361,Not relevant,None,None,News "போதை மாத்திரை விற்பனையில் ஈடுப்டிருந்த யாழ்.கோண்டாவிலை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பை பேணி வரும் ஒருவரின் உறவினரே இவ்வாறு போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். இதவேளை, 4 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரே நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-362,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தில் பல பாடசாலைகள் மாணவர் இன்மையால் மூடப்பட்டுள்ளது அதே போன்று வலிகாமம் கிழக்கில் இரண்டு பாடசாலைகள் அண்மையில் மூடப்பட்டுள்ளது. பாடசாலை மூடுவதற்கு மாணவர்கள் இன்மை எனக் காரணம் கூறப்பட்டாலும் யாழ் மாவட்டத்தில் தனியார் பாடசாலைகள் முளைத்த வண்ணம் உள்ளன. யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றாக திகழ்ந்த உரும்பிராய் இந்து கல்லூரி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் உலகளாவிய நீதியில் உயர் பதவிகளை வகித்துள்ளனர். இன்றும் தொடர்ந்தும் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் செல்கின்ற நிலையில் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு செல்லவுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஐந்துக்கும் குறைவாகவே உள்ளது.இலங்கையிலுள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் முஸ்லிம்களுடைய அறக்கட்டளை நிறுவனங்களே அதிகம் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்தபோது முஸ்லிம் அமைப்புகள் சார்ந்து இயங்குகின்ற பெரும்பாலான அறக்கட்டளை நிறுவனங்களை இலங்கை பாராளுமன்றத்தில் பதிவு செய்துவிட்டார்.முஸ்லிம்கள் சார்ந்து இலங்கையில் மட்டுமல்ல உலகத்திலும் தனியான பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றது. ஆனால் தமிழ் மக்கள் சார்ந்து எந்த ஒரு பல்கலைக்கழகமும் இயங்கவில்லை. ஆகவே பொறப்பு வாய்ந்தவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றாவிட்டால் எமது இனத்தின் பரம்பல் குறைந்து கொண்டு செல்வதுடன் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை தமிழ் மக்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-363,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 ஆம் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது. அந்த ஓட்டப்போட்டி நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தனர். குறித்த பாடசாலையில் கல்விகற்ற 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை தட்டி சென்றுள்ளார். ",tr_ta-364,Not relevant,None,None,News "இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக சீனா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது. சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் உத்தரவாதம் வழங்க தாமதித்தமையினாலேயே சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.9 பில்லியன் அமொிக்க டொலர் கடனுதவி திட்டமும் தாமதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீனாவின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் இம்மாத முற்பகுதிக்குள் முதற்கட்ட நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து உலக வங்கியின் 1.5 பில்லியன் நிதியும் கிடைக்கப்பெறும். ",tr_ta-365,Not relevant,None,None,News "தொலைபேசி மூலம் பேசி பொதுமக்களிடம் பல லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துவந்த பண்டாரகம - அட்டுளுகம பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பெரிய மற்றும் சிறிய தொகைகளில் ஏராளமானவர்கள் வடபகுதியில் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவருகிறது. இவ்வாறான மோசடிக் கும்பலிடம் அகப்பட்டு ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறும், அவ்வாறான தொடர்புகள் கிடைக்கும்போது சாதுரியமாக செயற்பட்டு உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிப்பது இவ்வாறான குற்றச் செயல்களில் மேலும் ஈடுபடுபவர்களை இனம்காண உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ",tr_ta-366,Not relevant,None,None,News "9 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரைப் பவுண் தங்க நகையை திருடிய பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீலிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன் கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த மூவர் கொண்ட குழு இந்த திருட்டை நடத்தியது. இந்நிலையில் திருட்டு சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளதுடன் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார். கைதான இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது. இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அ வர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. A woman, among two arrested for stealing gold jewelry worth 9 lakh rupees weighing five and a half pounds, has been ordered by the magistrate of the Mallakam court to be held in remand until the 16th of this month. This theft occurred during a festival at the Nunasai Sivan temple, which falls under the Elavalai police division, where the chain was cut two days ago. A group of three people who came in an auto-rickshaw conducted this theft. Following this, a complaint regarding the theft was filed at the Elavalai police station. Based on this, the Elavalai police, engaging in rapid action, arrested two individuals while one woman is absconding. It is understood that the arrested individuals are from Trincomalee, and the stolen jewelry has been recovered. The police presented the suspected individuals to the Mallakam court today, Tuesday, where they were ordered to be remanded until the 16th of this month.",tr_ta-367,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.வலி, வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்க புரத்தில் உள்ள பாலர் பாடசாலையில் ஒன்றில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் மதச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பிரதேச செயலக தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  வலி வடக்கு மீள்குடிய கிராமமான நல்லிணக்கபுரத்தில் இராணுவத்தினரால் முன்பள்ளி மாணவர்களுக்கான கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு முன்பள்ளிச் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில், இந்நிலையில் குறித்த முன்பள்ளியை பயன்படுத்தி மதக் குழு ஒன்று தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக அந்த முன் பள்ளியில் மாணவர்கள் குறைவு என காரணம் காட்டி தமது செயற்பாடுகளை குறித்த முன் பள்ளிக்குள் நடத்த ஆரம்பித்தனர். குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோரின் கவனத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் சிலரினால் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பலர் பாடசாலையை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக மத செயற்பாட்டுக் குழுவினரை குறித்த முன்பள்ளியின் இருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ",tr_ta-368,Not relevant,None,None,News "அரபு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றிருந்த பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெண்ணின் கணவனும், பிள்ளைகளும் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் முறைப்பாடு வழங்கியிருக்கின்றனர். 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இவர் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் இயக்கச்சி, கிநொச்சி என்னும் முகவரியைக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது கணவர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி அரபு நாட்டிற்கு சென்றிருந்தார். அவ்வாறான நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அங்கிருந்து பணம் அனுப்பியிருந்தார். எனினும் இந்த மாதம் சம்பளம் அனுப்பவில்லை. அதனையடுத்து மனைவியுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போது, தொடர்பு கிடைக்கவில்லை எனவும், அதனையடுத்து அவர் பணிக்காகச் சென்றிருந்த வீட்டு உரிமையாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தபோது, அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பதிலில் முரண்பாட்டுத்தன்மை இருக்கின்றது. ஏனெில் வீட்டு உரிமையாளரான பெண், எனது மனைவி, வீட்டின் முன்பக்க வாயிலாலேயே தப்பிச் சென்றார் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது கணவன் வீட்டு மாடியிலிருந்த ஏணியால் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். அவர்களின் முரண்பாடான பதிலாலேயே எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவி தொலை பேசியில் உரையாடும் போது, பணிக்கு சென்றுள்ள வீட்டுஉரிமையாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறித்த பெண்ணின் தொலை பேசி மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை பறித்து வைத்துள்ளதாகவும் அதனைத்தருமாறு கேட்டு முரண்பட்டதாகவும் தெரிவித்தார். அதனையடுத்து 4ஆம் திகதி முதல் மனைவியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனையடுத்து வீட்டு உரிமையாளர்களுடன் அரபு மொழியில் உரையாடிய போதே, மனைவி காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனது மனைவி தற்போது உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லை என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை. வீட்டு உரிமையாளரால்தாக்கப்பட்டு இறந்து விட்டாரா என்பது கூடத் தெரியவில்லை. ஆகவே அரசியல் தலைவர்களும், நாட்டின் அதிபரும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எனது மனைவியை,மீட்டுத்தர வேண்டும். அவருக்கு என்ன நடந்தது, உயிருடன் இருகக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் எமக்கு அறியத்தர வேண்டும். மனைவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போது, 2இவ்வாறு வீட்டுப் பணிக்காக செல்வோர் 2 வருடங்களைக் கடந்திருந்தால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணிக்காக அனுப்பிய முகவர்களே அதற்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் எமது வறுமை காரணமாக மனைவி வீட்டுப் பணிக்காக வெளிநாடு சென்றிருந்தார். நானும் இங்கு கூலித் தொழில் தான் செய்து வருகின்றேன். தற்போது மனைவி காணாமல் போயுள்ளார். தற்போது நானும் எனது 2 பிள்ளைகளும் மனைவியைக் காணாது தவித்து நிற்கின்றோம். எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்க மேற்கொண்டுஎனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ",tr_ta-369,Not relevant,None,None,News "யாழ்.தெல்லிப்பழையில் சுமார் 2 ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வரிகள் செலுத்தப்படாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் டி. தியான் இந்திக்க சில்வா தலைமையிலான குழுவினரே கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் , மேலதிக விசாரணைகளை அடுத்து சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-37,Not relevant,None,None,News "ஆட்டிறைச்சி எலும்பு மார்பு இரத்த குழாயில் சிக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது. மறுநாள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அதற்கு அனுமதிக்காக குடும்பப் பெண் வீடு திரும்பியுள்ளார். அதன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கமரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது. என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. இறப்பு விசாரணைகளை யாழ்.போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் இன்று மேற்கொண்டார். A family woman died after a piece of mutton bone got stuck in her blood vessel. Logandirakumar Mary Jenisra (age 46), a mother of two from South Mattuvil, Chavakachcheri, died last Monday, the day before yesterday. She had eaten mutton on the 25th, and a piece of bone got stuck in her throat. Consequently, she ate a banana, but the bone went down and got stuck in her chest area. The next day, she was admitted to the Jaffna Teaching Hospital for treatment. Doctors attempted to investigate by inserting a camera through her mouth, but she went home as it was not allowed. The day before yesterday, on Monday, she vomited blood and was immediately taken back to the Jaffna Teaching Hospital. Despite receiving treatment, she died. As per the medical report, it was discovered through camera inspection that the vomiting of blood was caused by the mutton bone piercing a blood vessel. This was revealed during inquiries. The sudden death investigation was conducted today by Premakumar Namachivayam, the sudden death investigation officer of Jaffna Teaching Hospital.",tr_ta-370,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியிலும் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 மாடுகள் உயிரிழந்திருப்பதுடன், 15 மாடுகளுக்கு தற்போது தொற்று இனங்காணப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் குறித்த மாட்டுப் பட்டியில் 8 மாடுகள் இறந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்க்கு உதவு மாறும் பண்ணையாளர்கள் கோரி வருகின்றனர். குறித்த பட்டியில் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சையினை இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான் எஸ்.சுகிர்தன் சிகிச்சையளித்து வருகின்றார் . ",tr_ta-371,Not relevant,None,None,News "கீரிமலை ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம்,கதிரைவேலன் கோயில் ஆகியவற்றின் நிலை என்ன? என அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை சைவமக்களின் மிகத் தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலை. இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிச்சிவன் ஆதிச்சிவன் கோயில் அமைந்திருந்தது. அச்சிவன் கோயில் தற்போது இல்லை. இல்லை என்று அங்கு போய் வந்த அன்பர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். மேலும் பெருமைமிக்க பெண் சித்தரான சடையம்மா அவர்களின் சமாதி கோயில் மடம் அதற்கருகிலிருந்த சங்கர சுப்பையர் சுவாமிகளின் சமாதி, கதிரைவேலன் கோயில் இவற்றைக் காணவில்லை என்ற செய்தி சைவமக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது. சுமார் 33ஆண்டுகளுக்குப் பின்பு ஆலயத்தை தரிசிக்கலாம் என்று சென்ற மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இவ்விடயம் தொடர்பாக கௌரவ ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதிலளிக்க வேண்டும். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாலயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிக்கப்பட்ட கோயில்கள் கோயில்கள் இருந்த இடத்தை சைவமக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். மீண்டும் அந்த இடங்களில் சைவமக்கள் கோயில்களைக் கட்டுவதற்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக உடன் குரல் கொடுக்க வேண்டும். வடக்கு மாகாண கௌரவ ஆளுனர் பொதுமக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கும் அங்கு எஞ்சியுள்ள கோவில்களை தரிசிப்பதற்கும் உடன் ஒழுங்கு செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ",tr_ta-372,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தொிவுக்கான கூட்டம் சபையில் கோரம் இல்லாமையினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் புதிய முதல்வர் தொிவுக்கான மற்றொரு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. எனினும் கூட்டத்ததுக்குத் தேவையான நிறைவெண் இல்லாத காரணத்தால் கூட்டம் 10:30 மணிக்கு ஆரம்பமாகும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் சிலர் சபா மண்டபத்தினுள் வராமல், பார்வையாளர் பகுதியில் அமரந்திருந்தனர். ஈ. பி. டி. பி உறுப்பினர்கள் சபா மண்டபத்துக்கு வெளியே உறுப்பினர் அறையில் அமர்ந்திருந்தனர். உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தபடி மீண்டும் 10:30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகிய நேரத்தில் 19 உறுப்பினர்கள் மட்டுமே சபா மண்டபத்தினுள் பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில், கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்தார். முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், கடந்த 28 ஆம் திகதி சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி இழந்திருந்தார். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்று 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால், மீதமுள்ள 44 உறுப்பினர்களில் 22 பேர் கூட்டத்துக்கு வந்தால் மட்டுமே கூட்டத்தை நடாத்தி, புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். புதிய முதல்வர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான சொலமன் சூ. சிறிலை நியமிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரேரிக்கவுள்ளதாகக் கடந்த வாரம் கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அறிவித்திருந்தார். இன்றைய கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 9 பேரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 3 பேரும், ஐக்கிய தேசியக் கடசியின் உறுப்பினர்கள் 2 பேரும், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஒவ்வொரு உறுப்பினர்களுமாக 19 பேர் கலந்து கொண்டனர். ",tr_ta-373,Tamil,Neutral,Non-Discriminative,News "புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பில் விழிப்புணர்வூட்டவும், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் யாழ்.மாவட்டத்தில் நடைபவனி ஒன்று நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ்.பரியோவான் கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஊடக சந்திப்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்.பரியோவான் கல்லூரி அதிபர் துசிதரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறீதரன்,பெண்களுக்கான புற்றுநோய்  சத்திரசிகிச்சை நிபுணர் தனுஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடைபவனியானது பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பித்து யாழ்.போதனா வைத்திய சாலை வீதி ஊடாக  செல்லவுள்ளது. ",tr_ta-374,Not relevant,None,None,News "மொறட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் பகிடிவதையினால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். வறுமையான குடும்பப் பின்னணியி லிருந்து மொறட்டுவ பல்கலைக்கழகத் துக்குத் தெரிவான 23 வயதான மாணவனே பகிடிவதைக் கொடுமையால் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான். சிரேஷ்ட மாணவர்கள் தினமும் இரவு 6 மணி தொடக்கம் 10 மணி வரையில் தொலைபேசியில் தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர். அத்துடன் சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவேன் என்று ஆயிரம் தடவை எழுதித் தருமாறும் பணித்துள்ளனர். இவ்வாறான பகிடிவதைக் கொடுமைகளுக்கு மேலதிகமாக, விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவர் இந்த மாணவனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லமாட்டேன் என்று வீட்டிலிருந்தவர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளான். வீட்டார் பல்கலைக்கழகத்துக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதையடுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து மாணவன் வெளியேறிச் சென்றுள்ளான். காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் 2 நாள்களும், அதன் பின்னர் தெல்லிப்பழை பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் 2 நாள்கள் தனித்திருந்துள்ளான். பாழடைந்த வீட்டுக்கு அருகிலிருப்பவர்கள், மாணவன் தனித்து அங்கு தங்கியிருந் தமையைக் கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கிடையில் வீட்டார், மாணவனைக் காணவில்லை என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்ட மாணவன் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளான்.மாணவனது கழுத்திலும், கைகளிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. ",tr_ta-375,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் இரண்டு மணிநேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை ஒருமணிக்கும் இடையிலேயே அவைகள் வாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலுக்கு அருகிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரது வெள்ளைநிற மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே அதனை திருடிச் சென்றுள்ளனர். சி.சி.ரி.வி. கமராவில் அது தெளிவாகப் பதிவாகியுள்ளது. திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்க மும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திருடிச் சென்ற நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவோமென பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை  சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. ஒரு குழுவே இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தி, திருடர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். ",tr_ta-376,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில்பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயல்படுமாறு மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரியால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி புத்தூர் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் நேற்றுமுன்தினம் திருடப்பட்டுள்ளது. வயோதிபர்கள் இருவர் வசித்து வரும் நிலையில் ஆசிரியர் ஒருவர் அந்த வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. அதேபோல் நாச்சிமார் கோவில் பகுதியில் ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் அவரது வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிள் இவ்வாறு திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உப்புமடம் கோண்டாவில் பகுதியில் வியாபார ஸ்தலத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலாளி ஒருவரின் மோட்டார் சைக்கிள் இரவு நேரம் திருடப்பட்டு உள்ளது. காவலாளி தூங்கிக் கொண்டிருந்த நேரம் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல் கோப்பாய் பகுதியிலும் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது. பூட்டப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஒருவர் எடுத்து செல்ல மற்றவர் அதனை தள்ளிக் கொடுத்து எடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் துரத்தி சென்ற பொழுதும் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வழிப்பறி கொள்ளைக்காக இந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் மோட்டார் சைக்கிள்களுக்கு கேண்டில் பூட்டு போட்டு பாதுகாப்பாக வீட்டில் நிறுத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் இருந்து ஆவணங்கள், கைத் தொலைபேசிகள் திருட்டு புத்தூர் சாய்பாபா கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெறுமதியான இரண்டு கை தொலைபேசிகள் உட்பட உடைமைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் இரண்டு கைபேசிகள், ஏ.ரி.எம் அட்டை, அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட 2000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். ",tr_ta-377,Not relevant,None,None,News "யாழ்.நாச்சிமார் கோவிலடி பகுதிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உடுவில் பகுதியில் மீட்க்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் ஒருவர் நாச்சிமார் கோவிலடி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றிருந்த நிலையில் அது திருடிச் செல்லப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவம தொடர்பான யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் சுன்னாகம் பொலிசாரினால் உடுவில் லவ்வர்ஸ் ஒழுங்கை பகுதியில் இலக்கத் தகடற்ற நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. நேற்றிரவு இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளை ஒருவர் செலுத்து செல்வதை அவதானித்த சுன்னாக பொலிசார். அவரை பின்தொடர்ந்து சென்றபோது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பொலிசார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றநிலையில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று காலை தனது சைக்கிளை அடையாளம் காட்டினார். இதனடிப்படையில் மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது. ",tr_ta-378,Not relevant,None,None,News "காணி உரிமை பிரச்சினையில் வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் சாவகச்சோி நகரில் இன்று இடம்பெற்றுள்ளது. JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த வீடு உடைக்கப்பட்டுள்ளது. காணி உரிமைப் பிரச்சினையே சம்பவத்திற்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை உடைக்க பயன்படுத்திய JCB இயந்திரத்தையும் சந்தேக நபர்களையும் நீதிமன்றம் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார். In a case of demolishing a house over a land ownership dispute, two people, including a woman, have been arrested. The incident took place today in the city of Chavakachcheri. The said house was demolished using a JCB machine, and preliminary investigations have revealed that the land ownership issue was the cause of the incident, as stated by the Chavakachcheri police. The police have also mentioned that the JCB machine used to demolish the house and the suspects are to be presented in court.",tr_ta-379,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.பருத்தித்துறை நகரசபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. வரவு செலவு திட்டத்தினை இன்றைய தினம் திங்கட்கிழமை தவிசாளர் இருதயராஜா சபையில் முன் வைத்தார். அதனை அடுத்து நடைபெற்ற விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, அது ஒரு வாக்கினால் தோற்கடிப்பட்டது. 15 உறுப்பினர்களை கொண்ட சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 6 பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த தலா ஒரு உறுப்பினருமாக 8 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களும் , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி , தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என 7 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்டத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-38,Not relevant,None,None,News "பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள் கைது செய்யப்பட்டபோது ஏன் மௌனம் காத்தீர்கள்? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பதில் வழங்காமல மொளனம் காத்தார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகைதந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பிரதி நிதிகளுக்கும் யாழ்.பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. சுமார் இரு மணித்தியாலங்கள் இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த வசந்த முதலிகே பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும். அதனை நீக்குவதற்கு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் ஒன்றாக இணைந்து தொடர் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிவதாகவும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் 30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டு வருகிறார்கள். அப்போது குரல் கொடுக்காத நீங்கள் ஏன் தற்போது பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். அதை மட்டும் அல்ல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவதின் பின் பல முஸ்லிம்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏன குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதன்போது வசந்த முதலிகே தமிழ் - முஸ்லிம் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எந்த பதிலும் வழங்கவில்லை மாறாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டுமென கூறியதுடன் வடக்கு பல்கலைக்கழகம் மாணவர்கள் தம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறு அழைப்பை விடுத்துச் சென்றார். ",tr_ta-380,Not relevant,None,None,News "தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல எனத் தெரிவித்த யாழ்.பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுடைய பிரச்சனை தொடர்பில் தெற்கில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் இணைந்து செயல்படுவது தொடர்பில் பரிசீலிப்போம் என தெரிவித்தார். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிய தலைமையிலான குழுவினர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆதரவை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது மட்டுமல்ல அனைத்து பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பதில்லை எனவும் கூறப்பட்டது. அவர்களுக்கு நாம் தெளிவான ஒரு கருத்தை முன் வைத்தோம் தமிழ் மக்கள் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் எனப் பல வருட காலமாக கோரிய போதும் குறித்த சட்டம் நீக்கப்படாது தமிழ் மக்களை அடக்குவதற்காக பிரயோகிக்கப்பட்டது. ஆதலால் தமிழ் மக்கள் பயங்கரவாத தடை சட்டத்துக்கு பழகிப்போன நிலையில் அதை நாம் பெரிய விடயமாக கருதவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற நிலையில் அதனை தென் இலங்கையை நோக்கி எடுத்த செல்வதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்க வேண்டும் என கேரிக்கை முன்வைத்தாம். இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தம் ஒரு காரணமாக விளங்குவதை ஏற்றுக் கொள்கிறீர்களா என கேட்டோம் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தென் இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்க முன்வருமானால் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பது தொடர்பில் பரிசீலிப்போம் என அவர்களிடம் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-381,Tamil,Positive,Non-Discriminative,News "யாழ்.காங்கேசன்துறை - வீமன்காமம் மற்றும் அந்தனிபுரம் பகுதிகளில் நேற்றைய தினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. வீமன்காமம் பகுதியில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடி தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதைந்த நிலையில் இருந்துள்ளது. அதேபோல் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காங்கேசன்துறை பொலிசார் இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், நீதிமன்றத்தின் நடவடிக்கையின் பின்னர் அந்த வெடிபொருட்களை மீட்டு செயலிழக்க செய்யவுள்ளனர். ",tr_ta-382,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதான நபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர்கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது. இதுதொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ.மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது. சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். ",tr_ta-383,Not relevant,None,None,News "ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள பணிப் புறக்கணிப்ப போராட்டம் காரணமாக தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினால் நேற்று தொடக்கம் ஆரம்பமான உயர்தர மாணவர்களுக்கான தவணை மதிப்பீட்டு பரீட்சை 15ம் திகதி இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி பயிலும் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான தவணை மதிப்பீட்டுப் பரீட்சைகள் நேற்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதனால் அன்றைய தினம் பரீட்சைகளைப் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் வகையிலும், அதனைத் தொடர்ந்து ஏனைய பரீட்சைகளைத் தொடர்ச்சியாக நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ள தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினர் புதிய பரீட்சை நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளனர். ",tr_ta-384,Not relevant,None,None,News "யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உயிரிமையாளர் ஒருவரும் குறித்த கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவரும் உயிரை மாய்த்துள்ளனர். நேற்று காலை யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் குறித்த நகைக்கடை உரிமையாளரும் உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த இருவரது சடலங்களும்யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். The owner of a famous jewelry store in Jaffna town and a young woman who worked at the said store have taken their lives. Yesterday morning, a young woman working at a famous jewelry store in Jaffna town took her life. Following this, the owner of the mentioned jewelry store also took his life yesterday afternoon. The bodies of both deceased have been sent to Jaffna Teaching Hospital for autopsy. Jaffna police have started investigations.",tr_ta-385,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.நாகர்கோவில் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றது. இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.எனினும் இந்த வன்முறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-386,Not relevant,None,None,News "யாழ்.புறநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கும் கும்பல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும், அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து , அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர். இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் வரை கவனம் செலுத்தியுள்ள நிலையில் விசாரணை நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. ",tr_ta-387,Not relevant,None,None,News "யாழ்.வலி,வடக்கு - வறுத்தளைவிளான் பிள்ளையார் குளத்தில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது வலி,வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபாகரனால் வழங்கப்பட்ட நிலையில் முறைப்பாட்டில் பின்வரும் விடையங்கள் சுட்டி காட்டப்பட்டுள்ளது. வலி,வடக்கு பிரதேச சபைக்கு உற்பட்ட பிள்ளையார் குளத்தில் இருந்து சுமார் 150 லோட் மணலை வலி வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் அனுமதித்ததாக தெரிவித்து தனியார் ஒருவர் விற்பனை செய்துள்ளார். இவ்வாறு மண் ஏற்றும் சந்தர்ப்பத்தில் கிராம சேவையாளர் ஊடாக தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு அறிவித்த நிலையில் அங்கு நின்ற டிப்பர் வாகனத்தையும் மணல் ஏற்றியவர்களையும் பொலிஸாரிடம் பிரதேச செயலாளர் ஒப்படைக்கவில்லை. மேலும் பிள்ளையார் குளத்தில் சட்ட விரோதமான மணல் அகழ்வு இடம் பெறுவதாக காங்கேசன் துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை போன்ற விடையங்களை முன்வைத்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-389,Not relevant,None,None,News "வன்னி கோப் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் இலங்கைக்கான அலுவலகம் நேற்று ஞாயிறு காலை 9.30 மணியளவில் கலட்டி, யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவன செயலாளர் வைத்திய கலாநிதி மாலதி வரன் பிரதம விருந்தினராக பங்கேற்று புதிய அலுவலகத்தினை திறந்துவைத்தார். மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கான உலர் உணவு பொதிகள் ஆகியனவும் வழங்கப்பட்டன. ",tr_ta-39,Not relevant,None,None,News "பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாமையால் மாணவர்கள் வீதிகளில் அந்தரிக்கும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். ""பேருந்துகள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ” எனும் தலைப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது. மாணவர்கள் தரிப்பிடத்தில் காத்திருந்தும் காலை 8.12 வரை மணிவரை எந்தப் பேருந்துகளும் மாணவர்களை ஏற்றவில்லை. பின்னர் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், தரிப்பிடத்துக்கு விரைந்த பொலிஸார் அரச பேருந்து வருவதை அவதானித்து பேருந்தை மறித்த போது நடத்துநருக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்களை ஏற்றிச் சென்றதுடன், மாணவர்களுக்கு பருவகாலச் சிட்டை பெறுமாறு இ . போ.ச அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டதன் பிரகாரம் சிட்டை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் அதன் பின்னரே தம்மை பேருந்துகள் ஏற்றாமல் செல்வது அதிகரித்துள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் பலருக்குத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை லகம் அத்தோடு வீதியை மறித்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது .நீதி மன்றுக்கும் கொண்டு செல்லப்பட்டு வடமாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பத்திரிகையில் தெரிவித்த சம்பவம் மட்டுமன்றி ஏனைய போக்குவரத்துப் பாதையிலும் இவ்வறான சம்பவங்கள் இடம்பெறுவது பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஆணைக்குழுவினால் அவதனிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறித்த குறித்த சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து ",tr_ta-390,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற இரு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர பகுதியில் உள்ள காட்வெயர் விற்பனை நிலையம் ஒன்றினை உடைத்து ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியமை மற்றும் நாவாந்துறை பகுதி ஒன்றில் வீடு உடைத்து பொருட்கள் திருடியகுற்றச்சாட்டில் பொம்மை வெளியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதுக்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ",tr_ta-391,Not relevant,None,None,News "யாழ்.உரும்பிராய் பிரதேசத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல்போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதுடன், சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ",tr_ta-392,Not relevant,None,None,News "யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசெளரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்க்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதகரித்து வருவதாக வர்த்தகர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக இவ்வாறான நபர்கள் பொதுமக்களை அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டிலிருந்து வரும் புலம்பெயர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடலில் தொடுவது, அவர்களை அவதுாறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த விடயம் யாழ்.மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த சகலருக்கும் தொிந்திருந்தும், தொியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளினால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் சித்திரை புத்தாண்டு காலம் நெருங்குவதால் தற்போதுள்ள இந்த மோசமான நிலமை மேலும் தீவிரமடையவுள்ளது. எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் சித்திரைப் புத்தாண்டு காலத்திற்கு முன்னர் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். In Jaffna city, merchants and the public have demanded that responsible officials take appropriate actions regarding beggars and women selling incense sticks who astonish tourists and the general public. With a large number of the general public and tourists visiting Jaffna city daily, the nuisance caused by beggars and women selling incense sticks is reportedly increasing on a daily basis. Particularly, these individuals are engaging in actions such as speaking rudely to the public, touching, and speaking indecently to expatriates and tourists. Despite this issue being known to the Jaffna Municipal Council and the police among other responsible parties, no action has been taken so far. Such actions pose a risk of significantly reducing the number of tourist visits. As the Tamil New Year approaches, this bad situation is expected to worsen. Therefore, it has been requested that responsible individuals pay attention to this matter before the Tamil New Year.",tr_ta-393,Women,Negative,Non-Discriminative,News "அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டள்ளது. குறித்த சம்பவம் யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கும் எந்தவொரு ஆவணங்களும் இல்லை எனவும்கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். ",tr_ta-394,Not relevant,None,None,News "யாழ்.உரும்பிராய் பகுதியில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல்போன 3 சிறுமிகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் ஆவர். இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மூவரும் சிறுவர் இல்லத்தில் மீளவும் சேர்க்கப்பட்டனர். Three girls who went missing from a children's home in the Urumpray area of Jaffna have been found by the police. The girls found missing were 14, 15, and 16 years old. These girls were rescued in the Paruthithurai area. The rescued girls expressed their unwillingness to stay in the children's home, the police stated. After inquiries, all three girls were readmitted to the children's home.",tr_ta-395,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இம் மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அந்தரித்துவரும் நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது. ",tr_ta-396,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர்காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோபாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்களும், பாருத்தித்துறைப் பிரதேச செயலக பிரிவில் 226 கர்ப்பிணிப் பெண்களும் ,சங்கானைப் பிரதேச செயலகபிரிவில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 128 கர்பிணிகளும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 117 கர்ப்பிணிகளும்.மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லுார் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 40 கர்ப்பிணிகளும், வேலணை பிரதேச செயலக பிரிவில் 49 கர்பிணிகளும் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 25 கர்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும் ஆக 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. According to district office statistics in the Jaffna district, 1814 pregnant women are in a state of poverty. Many pregnant women have been affected due to the economic conditions that followed the Coronavirus emergency period. In these affected women, 370 pregnant women are from the Kopay divisional secretariat, 226 from the Point Pedro divisional secretariat, 157 from the Chavakachcheri divisional secretariat, 139 from the Tellippalai divisional secretariat, 138 from the Jaffna divisional secretariat, 128 from the Karaveddy divisional secretariat, 118 from the Sandilipay divisional secretariat, 117 from the Uduvil divisional secretariat, 98 from the Maruthankerny divisional secretariat, 97 from the Chankanai divisional secretariat, 91 from the Nallur divisional secretariat, 40 from the Karainagar divisional secretariat, 49 from the Velanai divisional secretariat, 25 from the Oorkavalthurai divisional secretariat, and 21 from the Neduntheevu divisional secretariat, making a total of 1814 people reported to be in poverty. At the same time, it is notable that the Rs. 2000 allowance provided by the government to pregnant women has not been distributed for more than 8 months.",tr_ta-397,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.உரும்பிராய் பகுதியில் இயங்கும் கருணை இல்லம் சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல்போன சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த இல்லத்தை விட்டு சிறுமிகள் வெளியேறியது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைவதாகப் பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இல்லத்தை கட்டிய உரும்பிராயைச் சேர்ந்த தனவந்தர் யாழ்ப்பாணத்தில் எங்குமில்லாதவாறு வசதி வாய்ப்புகளுடன் குறித்த இல்லத்தை அமைத்துக் கொடுத்தார். அவ்வாறு அமைத்துக் கொடுத்தவர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளுக்காக பாரிய ஒரு நிதியினையும் வங்கியில் நிலையாக வைப்புச் செய்துள்ளார். தனது பெயரில் இருந்த குறித்த இல்லத்தினை தான் மறைந்த பின்னர் தனது குடும்ப உறுப்பினர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காக இறப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அதனை சமூக நிறுவனம் ஒன்றின் பெயரில் அறுதி எழுதி கொடுத்தார் கருணை இல்லத்தில் தாய் தந்தையை இழந்த வறுமைக் கோட்டுக்குள் வாழும் பிள்ளைகளை அனுமதித்துவந்த நிலையில் பின்னர் பள்ளிப் பருவத்தில் தவறான நடத்தைகளில் ஈடுபட்ட பெண் பிள்ளைகள், பாடசாலையில் கற்கும்போதே வீட்டை விட்டு ஓடியவர்கள் என பலரையும் நீதிமன்ற அனுமதியுடன் இல்லத்தில் அதிகாரிகளின் கோரிக்கையின் பிரகாரம் அனுமதித்தார்கள். சமூகப் பிறழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை மறுவாழ்வு அளிப்பதற்கான உயரிய நோக்கத்துடன் குறித்த இல்லம் அவர்களை அரவணைத்தாலும் இல்லத்தில் தங்கியிருந்து அங்கு உள்ளவர்களையும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கை சிலர் மேற்கொண்டனர். ஏற்கனவே குறித்த இல்லத்தில் வசிக்கும் சில பெண்களுக்கு நெருக்கமான ஆண்கள் மதில் மேலாக தொலைபேசிகளை எறிவதும் சிம் அட்டைகளை எறிவதும் தொடர்கதையாக இருந்தது. இவ்வாறான ஒரு நிலையில் நேற்றைய தினம் குறித்த இல்லத்தில் இருந்து மூன்று மாணவிகள் காணாமல்போனதாக இல்லத்தால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என பொலிஸாருக்கு கூறியுள்ளனர். எனினும் குறித்த மூன்று மாணவிகளையும் சிலர் அழைத்துச் சென்றதாக தாம் சந்தேகிப்பதாகவும் ஆனால் குறித்த இல்லம் முறைப்பாட்டை வாபஸ் பெற்ற நிலையில் அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. In the Urumpirai region of Jaffna, the situation is such that the girls who had gone missing from the Karunai Illam (a place of compassion) operating there have been found. However, the fact that girls had left the said home raises suspicions, according to police circles. The resident of Urumpirai, who built the home, provided it with facilities not available anywhere else in Jaffna for the children living there. He also placed a significant amount of funds in a bank for the children's sake. Before his death, to prevent his family members from taking control of the home after he is gone, he legally transferred it to a social organization two months before his demise. This was a place that took in children living in poverty, who had lost their parents, and at times, during school age, some girls who engaged in misconduct, including running away from home while still in school, were admitted there with the court's permission, upon request by officials. The home aimed to rehabilitate those involved in social delinquency with the noble intent of providing a new lease of life. However, some engaged in activities that misled the residents down the wrong path. There had been a continuous story of men close to some of the girls living in the said home throwing phones and SIM cards over the wall. In such a situation, it was reported to the Kopay police station by the home that three students had gone missing yesterday. The girls were found in the Paruthithurai area and told the police that they did not wish to live in the home for children. However, there is suspicion that someone had taken the three students away, but the home did not pursue the complaint further, and thus, no further action was taken, according to police circles.",tr_ta-398,Women,Neutral,Non-Discriminative,News "தமிழ் அரசியல் கைதி செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனுார் சதீஸ் 15 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றது. பெப்ரவரி - 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது. அதற்கமைய சதீஸ்குமார், ஏற்கனவே உச்ச நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவினை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தனது ஒப்புறுதியினை பெப்ரவரி - 23 சட்டத்தரணிக்கூடாக மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து, மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உச்ச நீதிமன்றம், குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. எனினும், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நீதி நிருவாகச் செயற்பாடுகள் காலதாமதம் ஆனதால், தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் இன்றைய தினமே (17) கொழும்பு - புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார். விவேகானந்த நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார், நெருக்கடிகள் மிகுந்த யுத்த காலங்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஓட்டுநராக கடமையாற்றி வந்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு பணியின் நிமித்தம் கிளிநொச்சி வைத்திசாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தபோது, வவுனியா- தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சதீஸ்குமாருக்கு எதிராக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குற்றப்பத்திரம் தயாரித்து வவுனியா மேல் நீதிமன்றில் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமார்க்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் எதிராளி மேல் முறையீடு செய்திருந்தார். எனினும், வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீளுறுதிப்படுத்தி வழக்கை முடிவுறுத்தியது. இறுதியாக, 2017ஆம் ஆண்டு வழக்கின் தீர்மானத்தை மீளவும் உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்த சதீஸ்குமார், நீதி நிவாரணத்தைக் கோரி காத்திருந்தார். இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சதீஸ்குமாருக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ",tr_ta-399,Tamil,Neutral,Non-Discriminative,News "வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலியான பாதுகாப்பு முத்திரையை பயன்படுத்தி ஓமான் செல்ல முயற்சித்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும்போது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு முத்திரை பொய்யாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு ஓமன் நாட்டுக்கு செல்ல முயற்சித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ",tr_ta-4,Not relevant,None,None,News "வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக எதிர்வரும் 9ம் திகதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. 9ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம். அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர்.குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும்அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும்இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றார். ",tr_ta-40,Not relevant,None,None,News "யாழ்.கீரிமலையில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைஉத்தியோகத்தர்களுடன் கலாநிதி ஆறு திருமுருகன் இன்றைய தினம் சென்று பார்வையிட்டார். குறித்த அழிபாடு அமைந்துள்ள இடத்தில் எதிர்வரும் பங்குனி உத்தர தினத்தன்று (06.04.2023) சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான அனுமதியினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பங்குனி உத்திரத்திற்கு முன்னர் அதற்குரிய அனுமதி கிடைத்தால் அவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். ",tr_ta-400,Other Ethnicity,Neutral,Non-Discriminative,News "அவலப்பட்டு சிறு பையோடு புலம்பெயர்ந்தவர்களை இந்த நாடே எதிர்பார்த்திருக்கும் நிலையின் மூலம் நாம் அழுத கண்ணீருக்கு விடை கிடைத்திருக்கின்றது. என கலாநிதி ஆறு திருமுருகன் கூறியுள்ளார். யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், எங்களிடத்தில் ஆசன போட்டி இடம்பெறுகின்றதே தவிர எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை. யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எமக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. வரலாறுகளை கைவிட்டு விட்டோம். எங்களுடைய வரலாறுகளை பேணி பாதுகாக்க வேண்டும். வார்த்தைகளில் பிரயோசனம் இல்லை செயல் வீரர்கள் தான் வேண்டும், அரசியலுக்கு அப்பால் வள்ளுவனுக்கு ஒரு அருமையான சிலை வைத்துள்ளார்கள். எங்களுக்கு ஒரு குறையும் இல்லை கடவுள் எங்களை கைவிடவில்லை நாங்கள் அடித்து துரத்தப்பட்டு அவலப்பட்டு ஒரு சிறு பையோடு புலம் பெயர்ந்த சமூகம் இன்று கோடான கோடியை கொடுத்து இந்த மண்ணில் எவ்வளவு கோயில்களை கட்டுகிறார்கள், பாடசாலைகளை அலங்கரிக்கிறார்கள் எப்படி வாழ்ந்த கிராமங்களை எழுச்சி பெற  செய்கின்றார்கள் இன்று கடவுள் அருளால் கடல் கடந்து கண்டம் கடந்து போனவர்களுக்கு  ஒரு சக்தி பிறந்திருக்கிறது. இன்று நாடு கூட அவர்களைதான் தேடுகின்றது. இந்த நாட்டினுடைய அரசு புலம்பெயர் தமிழர்களை கூப்பிடுகிறது. நீங்கள் முதலிட்டால் இந்த நாடு நிமிருமென்று,  இந்த நாட்டை அடகு வைத்தவர்கள் அடகை மீட்பதற்கு யாரை கூப்பிடுகிறார்கள்? அவலப்பட்ட தமிழர்களைத்தான் இன்றைக்கு கூப்பிடுகின்றார்கள். அழுத எமது கண்ணீருக்கு தீர்வு கிடைத்திருக்கின்றது எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ",tr_ta-401,Tamil,Negative,Non-Discriminative,News "இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்த யாழ்.புத்துாரி நேற்று இரவு தீப்பந்த போராட்டம் இடம்பெற்றிருக்கின்றது. தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலையினை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்து கைகளில் தீப்பந்தங்களை தாங்கியவாறு வலி.கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக தீப்பந்தப் போராட்டம் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது 200% மின்சார கட்டண உயர்வை கைவிடு. உணவு எரிபொருள் விலையை குறை, உழைக்கும் மக்களை பட்டினிக்குத் தள்ளாதே, அடக்குமுறைகளை ஏவி மக்களை ஒடுக்காதே! உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளைத் தாங்கியவாறும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பிரதேச சபை உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன் உள்ளிட்டவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ",tr_ta-402,Not relevant,None,None,News "யாழ்.நெடுந்தீவில் உள்ள விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தினால் மிகத்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புகளை தடுத்துநிறுத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போருக்குப் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுள்ள தமிழ்த்தேசிய இனம் மீதான மொழி, நில, பண்பாட்டு, அடையாள ஆக்கிரமிப்புக்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வீரியமாக மேற்கொள்ளப்படுவதென்பது தமிழ்பேசும் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையிலான இன நல்லிணக்கத்தை அடியோடு சிதைக்கும் நடவடிக்கையாகவே அமையும் என்பதை தாங்களும் உணருவீர்கள் என நம்புகிறேன். ஏற்கனவே நீண்டதோர் போரின் நேரடி விளைவுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டெழ முடியாது தவிக்கும் எமது மக்களது இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் அடியோடு அழிக்கப்பட்டு அல்லது அவ் அடையாளங்களின் முக்கியத்துவமும், தொன்மமும் வலிந்து மறைக்கப்பட்டு அத்தகைய தொல்லிடங்களில் சிங்கள பௌத்த அடையாளங்களான விகாரைகளையும், புத்தர் சிலைகளையும், துறவிமடங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிக முனைப்போடு செயலுருப்பெற்றுள்ளன. வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று என நீளும் இவ் ஆக்கிரமிப்புப் பட்டியல் தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை தனது ஆக்கிரமிப்பின் கால்களை ஆழப் பதித்துள்ளமை, இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களின் இயல்புவாழ்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. பௌத்தம் என்பது ஓர் மத அடையாளமே அன்றி சிங்கள இனத்துக்கான அடையாளம் அல்ல என்பதை அடியோடு மறுத்து தமிழினத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலையை நிகழ்த்துவதென்பது, இந்த நாட்டின் ஆட்சியாளரான தங்களின் தாராளவாதம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. தொல்பொருள் கட்டளைச்சட்டத்தின் 33ஆம் பிரிவின் கீழ் விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை 'துறவிமடம்' என்னும் பெயரிலான தொல்லியல் ஒதுக்கிடமாக வெளிப்படுத்தி 2020.11.26ஆம் திகதிய, 2203/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டமை பற்றி துறைசார் இராஜாங்க அமைச்சர் கௌரவ.விதுர விக்ரமநாயக்க அவர்களுக்கு 2020.12.18 ஆம் திகதி நான் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவின் மாவிலி இறங்குதுறையிலும், கோட்டைப் பகுதியிலும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலான விளம்பரப் பலகைகளில் தற்போதுள்ள கோட்டையின் பாகங்கள் பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்கள் எனக் குறித்துரைக்கப் பட்டுள்ளதன் மூலம் மிகப்பாரதூரமான வரலாற்றுத் திரிபுக்கான முன்னகர்வுகள் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் சுதேசிய இனமான தமிழ்த்தேசிய இனத்தின் தொன்மம்மிகு அடையாளங்களை சிதைத்தழித்து, தொல்பொருள் என்ற போர்வையில் அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், நெடுந்தீவு விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை தொடர்ந்தும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, மக்களின் கோரிக்கையாக இதனை தங்களுக்கு முன்னளிப்புச் செய்கிறேன் என்றுள்ளது. ",tr_ta-403,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா இன்று கலசம் வைத்துள்ள நிலையில் இதனை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிக்கு பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ",tr_ta-404,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.அராலி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி சென்ற பட்டா வாகனம் குறிகாட்டுவானிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பட்டா வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார். இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும்  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-405,Not relevant,None,None,News "நாட்டின் இருவேறு பகுதிகளில் 3 பெண்களை கழுத்து நெரித்துக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இத்தேபானே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் கழுத்தை நெரித்து கொலை செய்து சொத்துக்களை கொள்ளையடித்துள்ளார். இதேவேளை, கடந்த மாதம் முதலாம் திகதி எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்கள் இருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து சொத்துக்களை கொள்ளையடித்த சம்பவத்திலும் இந்த சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய யகிரல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட, 3 தங்க காதணிகள், தங்க மாலை ,கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபருக்கு எதிராக  மதுகம, களுத்தறை, எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். The police media unit announced that the main suspect related to the incidents of strangling 3 women to death in two different parts of the country was arrested last Friday (17). The suspect had strangulated a woman to death and robbed her property on the 2nd of November last year within the area covered by the Iththepane Police Division. At the same time, the police have noted that this suspect is connected to an incident that occurred on the 1st of last month within the area covered by the Elpitiya Police Division, where he strangled two women to death and stole their properties. The arrested individual is a 34-year-old man from Yakkala area. Upon further investigation, 3 gold earrings, a gold necklace, a mobile phone among other items stolen were recovered. The police have stated that court proceedings against the suspect are being conducted in the Magistrate's Courts of Madugama, Kalutara, and Elpitiya. The suspect has been remanded in custody after being presented at the Elpitiya Magistrate’s Court. The police are conducting further investigations into the incident.",tr_ta-406,Women,Neutral,Non-Discriminative,News "இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவன் உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையினால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது, சிறுவனுக்கு கடந்த வருடத்தின் இறுதியில் குருதிப் புற்றுநோய் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது, இந்நிலையில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கவுள்ளதாக கூறி சிறுவனை யாழ்.போதனா வைத்தியசாலையலிருந்து பெற்றோர் கூட்டி சென்றுள்ளனர். பின்னர் கோப்பாய் பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தினமும் வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர். இந்நிலையில் சிறுவனுக்கு வயிறு வீங்கி வந்துள்ளது. இதனால் உணவு வழங்குவதை குறைத்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களாக மூச்சுவிட சிரமப்பட்டு உயிரிழந்துள்ளான். முட்டாள்தனமான மத நம்பிக்கையினால் சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படாமையே உயிரிழப்புக்கு காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. ",tr_ta-407,Not relevant,None,None,News "காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்றவேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார். மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிம் முற்படுத்த பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். A 20-year-old youth who took away a 14-year-old girl, claiming to be in love with her, has been arrested, and the girl has been rescued, as reported by the Delhi police. The incident occurred when the youth from the Mallagam area intercepted the girl while she was on her way to school and took her to a new residential area. Following a complaint lodged by the girl's parents at the Delhi police station, the girl was rescued from the new residential area. Furthermore, the youth who took the girl has been arrested. The police have taken action to subject both of them to a medical examination by a legal medical officer.",tr_ta-408,Women,Neutral,Non-Discriminative,News "நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையல் அரசாங்கம் மேலும் ஒரு கால நீடிப்பை வழங்கமா? என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கி வந்த போதிலும், கடந்த வருடத்தின் நிலைமை காரணமாக, அதன் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது. எவ்வாறாயினும் உள்ளுராட்சி சட்டத்தின் பிரகாரம் இன்றைக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தி புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். ஆனால் இன்றைய திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியாத காரணத்தால் இன்று நள்ளிரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் நிறைவடைகிறது. இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களுக்கும், 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கும் மாற்றப்படும். தாமதமாக ஸ்தாபிக்கப்பட்ட எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலம் மாத்திரமே தொடர்ந்து செயற்பாட்டில் உள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அரசாங்கத்தின் வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை ஒப்படைக்குமாறு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ",tr_ta-409,Not relevant,None,None,News "யாழ்.பல்கலைகழக மாணவிகளுக்கு வீதியில் நிற்கும் காவாலிகளால் பாலியல் தொந்தரவு செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது , ஆபாசமாக சைகைகளை காட்டுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் 300 பேர் கையொப்பம் இட்டு , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முறையிட்டு இருந்தனர். பல்கலைக்கழகத்திற்கு வெளியே இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதனால் , மாணவிகளால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளத்துடன், பல்கலைக்கழக சூழலில் சிவில் உடைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். A complaint has been registered at the Kopay Police Station stating that female students of Jaffna University are subjected to sexual harassment by groups of men loitering on the streets. Students living in hostels and rented rooms, while returning to their accommodations after completing their studies at the university, are targeted by groups of young men who unnecessarily gather on the streets surrounding the university and engage in sexual harassment. These men target the female students and engage in activities such as speaking obscenities, exposing their private parts, and making lewd gestures. Recently, 300 affected students signed a petition and lodged a complaint with the university administration. Due to such activities occurring outside the university, the students have filed a complaint at the Kopay Police Station. Following the complaint, the police have initiated investigations and have also engaged in surveillance in civilian clothes within the university premises.",tr_ta-41,Women,Positive,Non-Discriminative,News "மதுபானத்தை பருக்கி 15 வயதான சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அச்சுவேலி - தென்மூலை கிராமத்தில் இடம்பெற்றிருக்கின்றது. அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுசாராயம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர். எனினும் நேற்று இரவு 8 மணிவரை சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையிலோ அல்லது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலோ அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமியை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் முற்படுத்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிக்கப்பட்டுள்ளது. A fifteen-year-old girl was subjected to gang rape after being induced to drink alcohol in the village of Achchaveli - Thenmoolai. Today, Sunday, a complaint was filed at the Achchaveli Police Station reporting that a 15-year-old girl was intoxicated and gang-raped in the Achchaveli Thenmoolai area. The police, upon registering the complaint, advised that the victim be hospitalized and sent her with her mother. However, until 8 o'clock last night, the girl was not admitted to either the Jaffna Teaching Hospital or the Tellippalai Base Hospital. In this situation, based on the information received by the Jaffna Regional Office of the Sri Lanka Human Rights Commission, the Achchaveli Police Station's officer in charge has been instructed to urgently arrange for the girl's admission to the Jaffna Teaching Hospital.",tr_ta-410,Women,Negative,Non-Discriminative,News "யாழ்.அச்சுவேலியில் 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற குறித்த சிறுமியின் உறவுமுறையான நபர் பொலிஸாரினால் நேற்று நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தந்தையை இழந்த குறித்த சிறுமி தாயின் அரவணைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி உறவு முறையான நபர் ஒருவருடன் சென்ற நிலையில் தாயின் முறைப்பாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த நபர் தான் சிறுமியை அழைத்துச் செல்லவில்லை எனவும் வீதியில் நின்ற சிறுமி தன்னுடன் வந்ததாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுமையை வைத்தியப் பரிசோதனைக்காக அச்சுவேவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். In Achchuveli, Jaffna, a relative who took a 14-year-old girl has been arrested by the police yesterday. It is known that the girl, who lost her father, lives with the care of her mother. After leaving home due to a disagreement with her mother, the girl went with a relative. Following a complaint from the mother, the police arrested the said person. However, the arrested individual has told the police that he did not take the girl with him, but that the girl came with him while he was standing on the road. Meanwhile, in the current situation, the girl has been admitted to the Achchuveli hospital for a medical examination, and the Achchuveli police are conducting further investigations.",tr_ta-411,Women,Negative,Non-Discriminative,News "வெளிநாட்டிலிருந்து மகன் அனுப்பிய பணத்தினை பெண் ஒருவருக்கு நம்பிக்கை அடிப்படையில் கொடுத்து ஏமாற்றப்பட்ட முதியவர் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி,யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளார். மகனின் பணத்தினை பெற்றவர் காணி வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் எதிர்பார்த்த காணி கிடைக்காமையால் , காணி வாங்குவதனை பிற்போட்டுள்ளார். அந்நேரம் அவருக்கு அறிமுகமான பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார். முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ளார். பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் பணத்தினை திருப்பி கொடுக்காதமையால் , முதியவர் ஏமார்ந்த நிலையில் மகனும் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். ",tr_ta-412,Not relevant,None,None,News "யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை கட்டிடத்தை ராணுவத்துக்கு கை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் வடமாகாண கல்வி அமைச்சு -  மத்திய கல்வி அமைச்சுடன் இணைந்து ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வடமாகாண மகளிர் விவகார அமைச்சு, வடமாகாண விவசாய அமைச்சு, யாழ்ப்பாணம் கால்நடை மருத்துவமனை, வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு என பல அரச நிறுவனங்கள் சொந்த கட்டிடம் இன்றி பல ஆண்டுகாலமாக தனியார் வீடுகளில் இயங்கி வருகின்றன இவை ஒவ்வொன்றுக்குமான மாத வாடகை ஒரு லட்சத்துக்கும் மேல் தனியார் வீட்டு உரிமையாளர்களால் அளவிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்கு மாற்றுமாறு ஆளுநரால் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுருந்தது மேலும் உடனடியாக யாழ்ப்பாணத்தில் இயங்காத நிலையில் உள்ள பாடசாலை கட்டிடங்களை குறித்த திணைக்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் திருத்தவே முடியாதபடி மிகவும் மோசமான நிலையில் இருந்த ஓரிரு பாடசாலை கட்டிடங்களின் விவரத்தை வெளியிட்ட வடமாகாண கல்வி அமைச்சர் யாழ்ப்பாணம் நகர மத்தியில் படையினர் வலு கட்டாயமாக கையகப்படுத்தியுள்ள சிங்கள மகா வித்தியாலய கட்டடத்தில் தொடர்பில் மௌனம் சாதித்து வந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலய கட்டிடத்தை முழுமையாக இராணுவத்திற்கு கைமாற்றுவதற்கான நடவடிக்கைகளில் வடமாகாண கல்வித் திணைக்களம் மத்திய கல்வி அமைச்சுடன் இணைந்து ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருந்தபோதும் 1995 ஆம் ஆண்டு படையினர் குடாநாட்டை கைப்பற்றிய பின் ராணுவ 512 ஆவது பிரிகேட் படை முகமாக செயற்பட்டு வருகின்றது. தற்போது முகாமாக இயங்கும் பாடசாலை கட்டிடத்தை இராணுவத்தினருக்கே நிரந்தரமாக கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரியதன் பெயரில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சு பாடசாலையை கையளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சை எழுத்தில் கோரியுள்ளது. இது தொடர்பில் மத்திய கல்வி அமைச்சர் வடமாகாண கல்வி அமைச்சின் சம்மதத்தை  கோரியபோது சிங்கள மகா வித்தியாலய கட்டிடத்தை இராணுவத்தினருக்கு வழங்குவதில் தாராளம் காட்டிய வடமாகாண கல்வி அமைச்சு குறித்த பாடசாலை கட்டிடத்தை படையினருக்கு நிரந்தரமாக வழங்குவதற்கு தமது ஆட்சபனை இல்லை என எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் ராணுவத்தினருக்கு நிரந்தரமாக வழங்கப்பட உள்ளது. ",tr_ta-413,Not relevant,None,None,News "பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சகோதரனான மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,கடந்த வாரம், யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாமம் பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டபோது16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. இதன்போது, அதைக் கொண்டு வந்தவர் தப்பிச் சென்றிருந்தார். சில தினங்களில் பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸில் சரணடைந்திருந்தார். அதனையடுத்து, குறித்த சந்தேக நபரின் வங்கி கணக்கை பரிசீலித்தபோது பெரும் தொகை பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதேடு, குறித்த சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது எனவும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து, மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் படுத்தியதோடு, 3 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவும் அனுமதி பெற்றனர். இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளை கடந்த 10 வருடங்களாக சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தனது சகோதரனே பயன்படுத்தி வருவதாக கைதான பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மீண்டும் நேற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. இதேவேளை சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ",tr_ta-414,Not relevant,None,None,News "யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை என கூறியுள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன், ஆனால் கடந்த வருடம் குறித்த கட்டிடத்தை தமக்கு வழங்குமாறு இராணுவ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டமை உண்மை எனினும் அந்த கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சு நிராகரித்துவிட்டது எனவும் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக நேற்று மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், சிங்கள மகாவித்தியாலயத்தை இராணுவத்திற்கு தாரைவார்த்துவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.அது பற்றி ஊடகங்களுக்கு உண்மை நிலை பற்றிக் தெளிவுபடுத்துமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார். சிங்கள மகாவித்தியாலயம் 1995 காலப்பகுதி தொடக்கம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது வருகிறது. கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு மாகாண கல்வி அமைச்சுக்கும் மத்திய கல்வி அமைச்சு க்கும் குறித்த பாடசாலை தமது தேவைக்கு தருமாறு இராணுவத்திடமிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் மாகாண கல்வி அமைச்சு மத்திய கல்வி அமைச்சு குறித்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் குறித்த பாடசாலை கட்டிடம் இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் வடக்கில் மாணவர்கள் குறைவு காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டது உண்மையான விடயம் தான் ஆனால் நிரந்தரமாகப் பாடசாலைகள் மூடப்படவில்லை. பாடசாலைகள் மூடப்படும்வதற்கு மாணவர்கள் குறைவும் ஒரு காரணமாக இருப்பதோடு மாணவர்கள் கிராமப்புற பாடசாலைகளை விடுத்து நகரப் பாடசாலையை நோக்கி நகர்வதே பிரதான காரணம். குறிப்பாக நகர்புற பாடசாலைகளை பார்த்தீர்களாயின் மாடிக் கட்டிடங்கள் தொடர்ந்தும் எழுப்பப்பட்டு வருவதுமாணவர்கள் நகரத்தை நோக்கி வருவதை காட்டுகிறது. அதனைத் தடுப்பதற்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் மூடப்பட்ட பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்களுக்கான தொழில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். ஆகவே வடக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செயலாளர் என்ற வகையில் எனது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றுவதாக கூறினார். ",tr_ta-415,Sinhala,Neutral,Non-Discriminative,News "யாழ்.அச்சுவேலி - தென்மூலை பகுதியில்சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும் சிறுமி போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுசாராயம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியிருந்தனர்.நேற்றிரவு இரவு 8 மணிவரை சிறுமி யாழ்.போதனா மருத்துவனையிலோ அல்லது தெல்லிப்பழை ஆதார மருத்துமனையிலோ அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமியை உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனையில் முற்படுத்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிக்கப்பட்டுள்ளது. சிறுமி யாழ்.போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநரிடம் முற்படுத்தப்பட்டார். அவரது சிறுநீர் பரிசோதனையில் மதுபான செறிவு இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவர் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்றும் அறிக்கையிடப்பட்டது. சம்பவம் தொடர்பில் 22 மற்றும் 31 வயதுடைய இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. In the Achchuveli - South West region, an incident involving a girl being subjected to gang rape has led to the arrest of two individuals, who have been remanded by the court order. The victimized girl was admitted to the Jaffna Teaching Hospital, where a medical examination in the presence of legal medical experts confirmed that she was subjected to rape and was under the influence of drugs. A complaint was lodged at the Achchuveli Police Station last Sunday, stating that a 15-year-old girl was intoxicated and gang-raped in the Achchuveli - South West area. The police, upon recording the complaint, advised that the girl be admitted to the hospital and sent her with her mother. As of last night, 8 p.m., the girl was not admitted to either the Jaffna Teaching Hospital or the Tellippalai Base Hospital. Following information received by the Human Rights Commission of Sri Lanka's Jaffna regional office, the Achchuveli Police Station officer in charge was instructed to immediately admit the girl to the Jaffna Teaching Hospital. Upon examination by the legal medical expert at the Jaffna Teaching Hospital, her urine test confirmed the presence of alcohol, and it was reported that she had been raped. Two individuals, aged 22 and 31, were arrested by the Achchuveli Police in connection with the incident. They were produced at the Mallakam Magistrate's Court, where the court ordered the suspects to be remanded.",tr_ta-416,Women,Negative,Non-Discriminative,News "வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் ஆண்டுகளில் சுமார் 103 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 49 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளுமாக 49 பாடசாலைகள் இதுவரை  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு கல்வி நிலையத்திலேயே இந்த எண்ணிக்கை உயர்வாக பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-417,Not relevant,None,None,News "யாழ்.தெல்லிப்பழை பகுதியில் வீடு ஒன்றினுள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்ற தடுப்பு பொலிஸார்  தெரிவித்துள்ளனர். கடந்த 6ம் திகதி இரவு வயோதிபர்கள் தனித்திருந்த வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பணமாகியவற்றைக் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை விசேட குற்ற தடுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்படி அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுடை மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறியுள்ள பொலிஸார் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ",tr_ta-418,Not relevant,None,None,News "வடமாகாணத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் மற்றும் சீருடை விநியோகம் நாளை 23 ஆம் திகதி வியாழக்கிழமை வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 வலையங்களில் ஒவ்வொரு வலையத்திலும் இருந்து ஒரு பாடசாலை குறித்த ஆரம்ப நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள உற்பத்திச் செலவின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு 60 வீதமான புதிய புத்தகங்களும் 30 வீதமான நல்ல நிலையில் உள்ள பாவித்த புத்தகங்களும் வழங்கப்பட உள்ளது. அதேபோல சீனக் குடியரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 70 வீதமான சீருடைத் துணிகளும் 30 வீதமான இலங்கையில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் உற்பத்தி துணிகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-419,Not relevant,None,None,News "யாழ்.நகரில் வடைக்குள் கரப்பான் பூச்சி காணப்பட்ட உணவகம் மற்றும் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மற்றொரு பகுதி ஆகியன யாழ்.மாநகர சுகாதார பிரிவினால் சீல் வைத்து மூடப்பட்டிருக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமை 04.12.2022 வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்ட நபர், இது தொடர்பில் யாழ்.நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு முறைப்பாடு செய்தார். உடனே குறித்த உணவகத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் கடையினை பரிசோதனை செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினமும் 05.12.2022ம் திகதி மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையினை பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டது. அத்துடன் குறித்த கடையிற்கு வடை தயாரித்து வழங்கும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சமையற்கூடமும் பரிசோதனை செய்யப்பட்டது. குறித்த சமையற்கூடமும் சுகாதார சீர் கேட்டுடன் இயங்குவது பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது.இதனையடுத்து நேற்று 06.12.2022ம் திகதி யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்.நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் கடை உரிமையாளரிற்கு எதிராகவும், சமையற்கூட உரிமையாளரிற்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இரு வழக்குகளையும் விசாரித்த நீதவான் குறித்த கடையினையும், சமையற்கூடத்தினையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக உடன் சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டதுடன், இரு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ஆட்பிணையில் செல்ல அனுமதித்தார். வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதிக்கு நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த கடையும், சமையற்கூடமும் சீல் வைத்து மூடப்பட்டது. ",tr_ta-42,Not relevant,None,None,News "யாழ்.வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஅம்மன் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியும், பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவர் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த சின்னையா கணேசன் சிங்கம் (44)என தெரிவிக்கப்படுகிறது. அவரோடு கூட வந்த பெண் பிள்ளை(மகள்) தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி கைது செய்யப்பட்டதுடன் விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-420,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபை கலைக்கப்பட்டதன் பின்னர் மாநகரசபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி மதிய நேர உணவுக்காக வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பை தெரியவருவதாவது, திங்கட்கிழமை பங்குனி திங்கள் நாள் அன்று மாநகர ஆணையாளர் பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 3 மணி கடந்தும் மதிய நேர உணவுக்கு சென்று கடமைக்கு திரும்பவில்லை. குறித்த உத்தியோத்தர் வருவாரா என சேவை பெறச் சென்றவர் சக உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் வருவார் என பதில் அளிக்கப்பட்டது. எனினும் மாலை 3 மணி கடந்தும் மதிய நேர உணவுக்காகச் சென்ற உத்தியோத்தர் வராத நிலையில் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் பதில் வழங்கப்படும் என சக உத்தியோதரால் சேவை பெறச் சென்றவரிடம் தொலைபேசி இலக்கம் வாங்கப்பட்டது. மாநகர உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட நிலையில் மாநகரசபையில் கடமையாற்றும் சிலர் மேல் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே தமது தேவை கருதி மாநகர சபைக்கு செல்லும் மக்களுக்கு உரிய நேரத்தில் அதிகாரிகள் கடமையில் இருப்பது அவர்களின் தேவையை இலகுபடுத்துவதாக அமையும். ",tr_ta-421,Not relevant,None,None,News "வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 100 பேருக்கு இந்திய அரசாங்கத்தினால் தலா 5 ஆயிரம் ரூபாய விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது. இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் "" கடந்த மாதம் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மத்திய கலாசார மத்திய நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வுக்கு இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக வந்திருந்த இராஜாங்க கலாநிதி எல்.முருகன் அறிவித்த படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு விசேட நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்படும் ஒவ்வொரு மாணவனுக்கும் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களில் இருந்தும் இளநிலைப் பட்டதாரி மற்றும் பட்ட பின் மாணவர்கள் இத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்படலாம். நான்கு இளநிலை மாணவர்களுக்கு ஒரு பட்டப்பின் படிப்பு மாணவர் என்ற அடிப்படையில் தெரிவு இடம்பெறும். இதற்கென இந்தியத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கமைய பொருளாதார நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்"" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் பற்றிய இந்தியத் தூதுவரின் கடிதம் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர் பேராசிரியர் கே. சசிகேஷ் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ",tr_ta-422,Not relevant,None,None,News "யாழ்.நகருக்குள் உள்ள கட்டடம் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த பழப்புளி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வர்த்தகருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது, கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25ம் தேதி, பழப்புளி சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைப்பது குறித்து, யாழ்.நகர் பொதுசுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்ற சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையின் போது 6000 கிலோ பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மறுநாள் 26ஆம் திகதி மேலதிக நீதவான் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சந்தேக நபரும் 6000 கிலோ பழப்புளியும் பொதுச் சுகாதார பரிசோதகரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், புளியை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததன் பின்னர், புளியை அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டார். பின்னர் சந்தேக நபர் 36 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெற்றது. அந்த அறிக்கையில் பழப்புளி வண்டுகள் தாக்கிய நிலையில் காணப்படுவதாகவும், அது மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று 22.03.2023 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​சந்தேக நபருக்கு எதிராக 09 குற்றச்சாட்டுகளுடன் பொது சுகாதார பரிசோதகரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பொதுச் சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் சந்தேக நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 90,000/= தண்டப்பணமும் விதித்தது. ",tr_ta-424,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ குழுவினால் யாழ்.தீவகத்தில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. இதில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இம் மருத்துவமுகாமில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களை இனங்காணும் பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளது. எனவே நெடுந்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்படி மருத்துவமுகாமில் பங்குபற்றிப் பயன்பெறுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். ",tr_ta-425,Not relevant,None,None,News "யாழ்.கச்சதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தீவின் வரலாற்றை திரிபு படுத்துவதற்கான முயற்சி என கச்சதீவு யாத்திரை தள பரிபாலகர் அருட்பணி வசந்தன் அடிகளால் சுட்டிக்காட்டியுள்ளார். கச்சதீவில் பெளத்த சின்னங்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில்இன்றையதினம் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு என்றாலே தமிழக மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் ஏன் அண்மைய காலமாக சிங்கள மக்களுக்கும் ஞாபகத்துக்கு வருவது புனித அந்தோனியார் ஆலயமே. கச்சதீவு அந்தோனியாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தீவாக தொன்றுதொட்டு காணப்படுகின்றது. ஆனால் திட்டமிட்ட வகையில் அண்மைய நாட்களில் இரண்டு புத்த பெருமானின் சிலைகள் வைக்கப்பட்டதுடன் அரச மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது.யாருக்கும் தெரியாத வகையில் உயரமாக பனை ஓலைகளால் வேலியமைத்து அது மூடப்பட்டு காணப்படுகின்றமையை சில நாட்களுக்கு முன்னர் பார்த்த புகைப்படங்கள் மூலம் அறியக்கிடைத்தது. எதிர்காலத்தில் வரலாற்றை திரிபுபடுத்துவதற்கான முயற்சியே இது. கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்கின்றது. அங்கு 7 தொடக்கம் 10 வரையான கடற்படையினர் கடமையாற்றுகின்றனர். அவர்கள் வழிபட சிறியதான புத்தர் சிலையை வைத்து வழிபடலாம். ஆனால் இவ்வளவு பெரிய புத்தர் சிலைகள் எதற்கு? அதை ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும். கச்சதீவில் எந்தப்பகுதியிலும் அரச மரங்கள் இல்லை. ஆனால் திட்டமிட்ட வகையில் அரசமரங்கள் நாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு தமிழர் பகுதியில் பௌத்த திணிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. போருக்கு பின்னர் இன ஒற்றுமை பற்றி பேசப்படும்போது இவ்வாறான விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும். இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள இவ்வாறான விடயங்கள் அகற்றப்பட வேண்டும்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனிதத்திற்கும் தனித்துவத்திற்கும் பாதிக்காத வகையில் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்றார். ",tr_ta-426,Tamil,Neutral,Non-Discriminative,News "அனைத்தப் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்த்து போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்.நகரில் ஒன்று கூடியவர்கள் தீடீரென பேரணியாக வந்து மத்திய கல்லுாரி முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் எழுப்பினர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தின் ஒன்றுகூடியபோதே குறித்த போராட்டம் இடம்பெற்றது. ",tr_ta-427,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகஸ்த்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வர்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் அரச உத்தியோகத்தரான யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஒருவரின் மகளுடன் பேசிய விடயங்களே இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு திணைக்களம் தொடர்பில் குறித்த பெண் யாழ்.மாநகர ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் ஆணையாளர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உரையாடல் ஒலிப்பதிவு உயர்மட்டங்களின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது. There is information released that inquiries might take place regarding the usage of words by the Commissioner of the Jaffna Municipal Council when he spoke on the phone with a female executive. It is known regarding the incident, that the controversy has arisen concerning the matters discussed by Mr. Jayaseelan, the Commissioner of Jaffna Municipal, with the daughter of a former professor of the University of Jaffna, who is a public officer. Specifically, it is alleged that during a phone conversation about a department that was institutionalized, the Commissioner used inappropriate words while speaking with the woman. In this situation, it is mentioned that the recording of the conversation has reached the attention of higher authorities, and investigations may follow.",tr_ta-428,Women,Negative,Non-Discriminative,News "பயங்கரவாத தடைச்சட்டம் ஒருநாள் தென்பகுதி மக்களையும் பாதிக்கும் என குட்டிமணி அன்று தொிவித்த கருத்து இன்று நடந்து கொண்டிருப்பதாகஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை யாழ் ரிப்பன் மண்டபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பொது சொற்பொழிவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக ஐனநாயக போராட்டங்களில் பங்கு பெற்றுபவர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். குட்டிமணி பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஒரு கருத்தை முன்வைத்தார். குறித்த சட்டம் என்றோ ஒருநாள் தெற்கு மக்களையும் பாதிக்கும் காலம் வரும் என்றார். இப்போது அதை உணரக்கூடிய உள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்காகவே நாம் போராடுகிறோம். ஆனால் ரணில் ராஜபக்சவினர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோன் எனத் தெரிவித்து பெயரை மட்டும் மாற்றி மீண்டும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற போர்வையில் புதிய சட்டத்தை அமுல்படுத்தி மாவட்டத்துக்கு பெறுப்பாகவுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கைது செய்வதற்கோ பிணை வழங்குவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. ஆகவே குறித்த சட்டம் மிகவும் ஆபத்தான சட்டமாக காணப்படுவதால் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-429,Not relevant,None,None,News "பொலிஸ்மா அதிபரின் பணிப்பிற்கமைய வடமாகாண ஆளுநரின் ஒத்துழைப்புடன் வடமாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, பாடசாலைகளில் விழிப்புணர்வு செயற்பாடு மற்றும் தனியார் வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக பொலிசாரால் மாத்திரம் போதை பொருளை கட்டுப்படுத்த முடியாது மக்கள்  பூரண ஒத்துழைப்புனை வழங்க வேண்டும். அதாவது உங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் வைத்தியராக, பொறியியலாளராக வரவுள்ளவர்கள். அவ்வாறான ஒரு சமுதாயத்தினை இந்த போதைப் பொருளுக்கு அடிமையாக விடுவது பெரும் குற்றமாகும். எனவே பொலிசார் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் ஒழிப்பிற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்கள். வடமாகாணத்தில் உள்ள 61 பொலிஸ் நிலையங்களிலும் ஒவ்வொரு நாளும் போதைப் பொருளோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன அதேபோல சிவில் சமூககுழுக்களின் மூலம் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. அந்த ஒத்துழைப்பு மேலும் பல்மடங்கு தேவையாக உள்ளது. வடமாகாணத்தில் பொலிசார் போதை ஒழிப்பிற்கு மாத்திரமல்லாது போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டல் போன்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்களில் பொலிசார் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். ",tr_ta-43,Not relevant,None,None,News "வடமாகாண சபையின் கீழ் உள்ள சிற்றூழியர் வெற்றிடங்களுக்கு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை சேர்ந்த 427 பேரை விரைவில் நியமிப்பதற்கான இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடமாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் சுமார் 1200 சிற்றூழியர் வெற்றிடங்கள் உள்ளது. இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட 119 பேர் கடந்த வாரம் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டனர். இவர்களில் 117 பேர் நேர்முகத்தேர்வில் தோற்றியுள்ளனர். இவர்கள் வடமாகாண நிர்வாகத்திற்குள் உள்வாங்கப்பட உள்ளனர் எஞ்சி உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்து ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களின் 427 பேரை வட மாகாணத்திற்கு அனுப்புவதற்கு உரிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் ஆளுநர் முன் வர வேண்டும் மாகாண சபையில் உருவாக்கப்பட்ட பிரமாணத்துக்கு அமைவாக வடக்கு மக்களுக்கு உரித்தான ஒன்றை வேறு மாகாணத்தவர்களுக்கு வழங்கி மூன்றும் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ",tr_ta-430,Not relevant,None,None,News "இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு... இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்   இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பபட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 09 பாடசாலையில் இருந்து (202) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள்  உறவுகளினால் மிகவும் வறுமைக் கோட்டிங்கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் (86 ) மாணவர்களுக்கு புத்தகப்பை என்பன சனிக்கிழமை(25) யாழ்ப்பாணம் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு கிளிநொச்சி வைத்திய சாலையின் உதவி மருத்துவர்  த. ஜெகதீஸ்வரன், மருதங்கேனி கோட்டக் கல்விப் பணிப்பாளர்  செல்லத்துறை ஸ்ரீ இராமச்சந்திரன், பாடசாலையின் அதிபர்களான  சிவபாதம் ஜெயந்திரன்,  சின்னத்தம்பி ரங்கனாதன், ஆசிரியர்களான   கணேஸ்வரன் சந்திரகலா,   சி. சுகந்தி,  பகிஸ்வரன் சரிராஆகியோர்  கலந்துகொண்டனர். இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் திரு,நவரத்தினம் ரூபரமேஷ்,ஸ்ரீ கணேஷ் செலெக்க்ஷன் உரிமையாளர், திரு,குகேந்திரான் மாரிமுத்து,திரு,ரூபன் தருமலிங்கம். இவர்களின் தனிப்பட்ட  நிதி பங்களிப்போடும்.இதனுடன் இணைந்து இணைந்த கரங்கள் உறவுகளின் பங்களிப்போடும் இந்த  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்குவதற்கும் நிதிப் பங்களிப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யா/மருதங்கேணி இ.த.க பாடசாலை,யா/உடுத்துறை இ.த.க ஆரம்ப பாடசாலை,யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்,யா/ உடுத்துறை ம.வி வித்தியாலயம்,யா/வெற்லைக்கேணி றோ.க பாடசாலை,யா/கேவில் அ.த.க.பாடசாலை,யா/தாளையடி றோ.க. பாடசாலை,யா/கட்டைக்காடு றோ.க.பாடசாலை,யா/வெற்றிலைக்கேணி  பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மற்றும் அதி கஸ்ரத்தில் உள்ள (202)மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இன் நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் இணைந்த  கரங்கள் உறுப்பினர்களாகிய திரு.லோ.கஜரூபன், திரு.எஸ்.காந்தன், திரு.சி.துலக்சன்,திரு. தெ.சிருஸ்காந், ரெட்ணசிங்கம் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-431,Not relevant,None,None,News "யாழ்ப்பாணம் தொடர்பாகவும், யாழ்ப்பாண இளம் சமுதாகம் தொடர்பாகவும் தென்பகுதியில் உள்ள எமது நண்பர்கள் பேசுகின்றபோது வியப்பாகவும் அதேவேளை கவலையாகவும் உள்ளது என கூறியுள்ள யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட நடவடிக்கை எடுக்கப்படுகிறது, அதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். யாழ்.மாவட்டத்திலுள்ள வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசிப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, நாட்டில் இருக்கின்ற தேசிய பத்திரிகைகள் எதனை எடுத்தாலும் யாழ்.மாவட்டத்தின் குற்றச்செயல்கள் தொடர்புடைய செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன, பெற்றோர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எங்கே செல்கின்றார்கள், என்ன செலவு செய்கின்றார்கள், எங்கிருந்து காசு வருகின்றதுபோன்ற விடயங்களை கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல உங்களுடைய கிராமம் மட்டுமல்ல இந்த நாடு சீரழிந்து போகின்ற நிலைமை ஏற்படும். நாங்கள் போலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரோடு கலந்துரையாடல்கள் மேற்கொண்டு இருக்கின்றோம். எங்களுடைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தா இது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றார். அது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று மிக விரைவில் நடைபெற இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த குற்ற செயல்களை எவ்வாறு தடுப்பது, இதில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபடுபவர்களை எவ்வாறு இனம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக வேலை திட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமைகளை நாங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோமாக இருந்தால் இயல்பாகவே எங்களுடைய கிராமங்களிலே, எங்களுடைய நகரங்களிலே குற்றச்செயர்கள் குறையும். இந்த மாவட்டத்தினுடைய கௌரவம் காப்பாற்றப்படும் யாழ்ப்பாண மண்ணுக்குரிய கௌரவமும் பெருமையும் மதிப்பும் பேணப்படும் உங்களுடைய வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையும். ஆனபடியால் உங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். என்னிடம் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். வறுமையில் வாடுகின்ற குடும்பங்களில் இருந்து தான் போதைவஸ்து பாவிப்பவர்கள் வருகின்றார்களாக இருந்தால் அவர்களுடைய குடும்பத்தை போய் பார்த்தால் அங்கே வறுமையாக இருக்கின்றது, அங்கே வசிப்பதற்கு கூட போதிய இடம் இல்லாமல் இருக்கின்றார்கள் என சொல்லுகின்றார்கள். ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுகின்றார்கள் என சொல்லுகின்றார்கள், ஆனால் ஒருநாள் போதைவஸ்து பாவிப்பதற்கு 15,000 வரைக்கும் அந்த குடும்பத்தவர்கள் செலவழிக்கின்றார்களாக இருந்தால் அந்தக் பணம் எங்கிருந்து வருகின்றது இது பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை? இதற்குப் பின்னால் இருக்கின்ற ரகசியங்கள் என்ன என்பதைப் பற்றி யார் கவலைப்படுகிறீர்கள்? அவ்வாறானால் அந்த குடும்பம் வறுமையான குடும்பமா? அந்தப் பையனுக்கு அல்லது அந்த பெண்ணுக்கோ எங்கிருந்து காசு கிடைக்கிறது? இவை போன்ற கேள்வியை நீங்கள் எழுப்ப வேண்டும் இதில் மிக கவனம் செலுத்த வேண்டும். இது சம்பந்தமாக உரிய தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும். உங்களுடைய பிரதேசங்களில் இவ்வாறான குற்றச் செயல்களை ஈடுபடுபவர்களை நீங்கள் இனம் கண்டு உரியவர்களுக்கு அறிவிக்க வேண்டும். உங்களுடைய கிராம உத்தியோகத்தர் இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். ஆகக்குறைந்தது அவர்களுக்காவது அல்லது போலிஸாருக்கு அல்லது பிரதேச செயலகத்துக்கு அல்லது சமூக சேவை உத்தியோகத்திற்கு யாருக்காவது இந்த தகவல்களை தெரிவித்து உங்களுடைய கிராமங்களில் இந்த குற்றங்களை செய்வவர்கள் வராதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் நிம்மதியான, ஆரோக்கியமான, சிறந்த சமுதாயத்தில் உள்ளவராக நீங்கள் மாற முடியும் என இவ்விடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். ",tr_ta-432,Not relevant,None,None,News "யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள சைவ வித்தியா விருத்தி சங்க சிறுவர் இல்லம் இன்று மாலை உள்ளக முரண்பாடு காரணமாக அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சைவ சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே உள்ளக முரண்பாடு காரணமாக சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதியின் ஒரு பகுதி என்பன சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்ல விடுதி காப்பாளரொருவர் இன்று நீதிமன்ற உத்தரவின் படி பதவி விலக்கப்பட்ட நிலையில் அவரின் தூண்டுதலில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களால் விடுதியின் பிரதான அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ",tr_ta-433,Not relevant,None,None,News "யாழ்.கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டமை தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்.மாவட்டச் செயலரை வலியுறுத்தியுள்ளார். யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் இந்த கோரிக்கையை யாழ்.மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் விடுத்துள்ளார் அக்கடிதத்தில், புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரச மரங்கள் நாட்டப்ட்டுள்ளதாகவும் நம்பகரமான செய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன. இதுபற்றி ஊடகங்களில் செய்திகளும் விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதைநாம் அனைவரும் அறிவோம். எனவே இதனைத் தங்கள் கவனத்துக்கு கொண்டுவரும் நாம் இதுபற்றி ஆராய்ந்து முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்திய பக்தர்களும் இலங்கை பக்தர்களும் சமத்துவமாக ஒன்றுகூடி வழிபட்டுச் செல்கின்ற கச்சதீவுபுனித அந்தோனியார் திருத்தலத்தின் தனித்துவத்துக்கு அங்கு அமைக்கப்ட்டுள்ள புத்தர் பெருமானின் சிலைகள், மற்றும் நாட்டப்பட்டுள்ள அரச மரங்கள் என்பன பாதிப்பை ஏற்படுத்துவதோடு இரு நாட்டு நட்புக்கும் பங்கம் ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்பதையிட்டு நாம்கவலையடைகிறோம். அத்துடன் கச்சதீவில் புனித அந்தோனியார் திருத்தலத்தைத் தவிர வேறெந்த அடையாளங்களோ, கட்டமைப்புக்களோ அமையக்கூடாது என்ற பாரம்பரியமும் மீறப்பட இப்படியான மதசெயற்பாடுகள் வழிவகுத்து எதிர்காலத்தில் பல சிக்கல்கள் உருவாக ஏதுவாகும் என்பதையும் குறிப்பட விரும்புகிறோம். எனவே, இவ்விடயத்தில் தாங்கள் மிகுந்த கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது. ",tr_ta-434,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்டிருந்த நாவலர் கலாச்சார மண்டபத்தை வடமாகாண ஆளுநர் மத்திய அரசாங்கத்திம் கையளித்தமைக்கு எதிர்ப்பு தொிவித்துதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.ஆளுநர் என்ற எழும்புத்துண்டுக்காக தமிழினத்தை விற்காதே, ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-435,Tamil,Positive,Discriminative,News "பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினையும் நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இன்று காலை அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியதாவது, பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத தடுப்புசட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அது மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 2018 ம்ஆண்டு குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள்.இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றதுதமிழ் மக்களுக்கு ஏற்கனவே நடந்த அத்துமீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறல்களை கூறுவது எல்லாவற்றையும் இருப்பதையும் விட மோசமாக கொண்டு வரப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் அதற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுப்போம்.அதற்கு மேலாக புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அது முதலிலே பொது அமைப்புகளோடு பேசி இணங்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இதில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். பயங்கரவாத தடுப்புசட்டம் நீக்கப்படல் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு ஏற்கனவே சென்ற வருடம் ஒரு சிபார்சினை முன் வைத்திருக்கின்றது. அதாவது பயங்கரவாதத்திற்கான ஒரு விசேட சட்டம் தேவையில்லை என்று. எனவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் அரசாங்கம் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம். குறிப்பாக அரசாங்கமானது தான் செல்லுகின்ற பாதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை அறியும். தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜனநாயக பாதையில் இருந்து அரசாங்கம் விலகி மாகாணசபை தேர்தலை பலகாலம் முடக்கி வைத்து தற்பொழுது உள்ளூராட்சி சபை தேர்தலையும் அறிவிக்கப்பட்ட பிறகு கூட அதனை நடத்தாது நிதி நிலைமையை காரணம் காட்டி நாட்டில் ஒரே ஒரு நபர் தடுத்து வைத்திருக்கின்றார். இந்த செய்கையின் மூலமாக இது ஒரு ஜனநாயக ஆட்சி முறை இல்லை ஒரு தனி மனித சர்வாதிகார ஆட்சி நாட்டிலே நடக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கின்றது. ஆகையினால் இந்த மோசமான சூழலிலே இப்படியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈடுபடுவோம் என்றார். ",tr_ta-436,Tamil,Neutral,Non-Discriminative,News "வடமாகாணத்தில் உரிமையாளர்களர் கைவிடப்பட்ட கால்நடைகளைப் பராமரிப்பதற்கான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளை பராமரிக்க விரும்புவோர் ஆளுநர் செயலாதத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு ஏற்ற இடங்களை தெரிவு செய்யுமாறு கேட்டதற்கு இணங்க 22 பிரதேச செயலகங்களில் அதற்கான இடங்களை தெரிவு செய்து அனுப்பி உள்ளார்கள். யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலம் முதல் இன்று வரை கால்நடைகள், குறிப்பாக மாடுகள். பெருமளவில் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு கட்டாக்காலிகளாக பொது இடங்களில் அலைந்து திரிவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான கால்நடைகள் வீதிகளில் விபத்தக்குள்ளாகி இறப்பதும் நோய்வாய்ப்பட்டுச் சிகிச்சைகள் இன்றி மரணிப்பது மட்டுமின்றி, விவசாய மற்றும் பயிரச்செய்கை நிலங்களிற் யிர்களை நாசமாக்கி விவசாய்களுக்குப் பொருளாதாரப் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான கால்நடைகள் திருடப்பட்டு வயது பால் வித்தியாசம் இன்றி இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருவது மிகவும் கவலைக்குரியது. மனிதாபிமானச் சிந்தனையில் கையிடப்பட்ட கால்நடைகள் உள்னிட்ட சகல பிராணிகளுக்குமான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றுக்கு உரிய முறையில் உணவளிக்கவும். நோய் மற்றும் பிற இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட காரணிகளால் இவ்விலங்குகள் பாதிப்படைவதைத் தடுப்பதற்கான செயன்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இக் கருத்துக்கமையக் கால்நடைகளுக்கான பாதுகாப்பான காப்பகங்களைத் தேவைக்கேற்ப வடமாகாணம் எங்கும் அமைத்துப் பராமரிக்க திர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே மேற்படி கால்நடைகளுக்கான பாதுகாப்புக் காப்பகங்களை விரும்பிய பகுதிகளில் அமைத்துப் பராமரிக்க விரும்பும் சமய ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்கள். அரச சார்புற்ற நிறுவனங்கள் மற்றும் மிருக வதைக்கு எதிரான இயக்கங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக்துடன் தொடர்பு கொண்டு தமது விருப்பத்தினைக் கடிதம் மூலம் தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-437,Not relevant,None,None,News "யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தொிவித்தும் இன்று நண்பகல் நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் நெடுந்தீவு மக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தொிவித்திருக்கின்றனர். நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன் வரலாற்றை திரிபுபடுத்துவதுடன், புதிதாக விகாரையை அங்கு கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றது. இதேபோல் கச்சதீவில் அதன் மத அடையாளத்தை மாற்றும் வகையில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே அரச மரங்களும் நாட்டப்பட்டிருக்கின்றது. இவற்றை கண்டித்தே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், பொதுமக்களும் இணைந்து வெடியரசன் கோட்டையினை பார்வையிட்டதுடன், அங்கு சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணையும் நடத்தியிருக்கின்றனர். இன்றைய போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் இருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பதற்றமான நிலையினை பொலிஸார் ஏற்படுத்தியதுடன், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது. ",tr_ta-439,Tamil,Neutral,Non-Discriminative,News "மீனவ சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் நாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே பாடசாலையிலிருந்து இடை விலகிய மீனவ சமூக மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க  சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை  மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் பாடசாலைகளில் கடற் தொழில் சமூகங்களைச் சார்ந்த மாணவர்களின் விவரங்கள் கோரப்படுவது அவர்களை பாகுபடுத்திக் காட்டுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் அவ்வாறு கருத்தை முன்வைப்பதற்கு முன்னர் மீனவ சமூகங்கள் சார்ந்த அமைப்புக்களுடன் கலந்துரையாடி குறித்த கருத்தை தெரிவித்திருக்கவேண்டும். மீனவ சமூகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டுவருகின்ற நிலையில் நாம் பலரிடம் எமது சமூகம் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தோம். அதன் பயனாக பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மீனவ சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் விவரங்களைப் பெறுவதற்கு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதனை குழப்பும் விதமாக ஒரு சமூகம் சார்ந்த மாணவர்களின் விவரங்களை எடுப்பது பிழை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் கருத்து தெரிவித்துள்ளது. இது பாதிக்கப்பட்ட சமூகம் மீண்டெழுவதை தடுக்கும் ஒரு செயலாகும். அது மட்டுமல்லாது எமது சமூகத்தில் போசாக்கு குறைந்த சிறுவர்கள் அதிகமாக இனம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கான சத்துணவு திட்டத்தை வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் பயனாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒழுங்கு படுத்ததலில் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கிராம மட்டங்களில் சத்துணவு திட்டத்தை வழங்கி வருகின்றன. இவ்வாறான நிலையில் அரசியல் காரணங்களுக்காக மீனவ சமூகங்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற நலத் திட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் குழப்புகிறாரா என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம் மீனவ சமூகம் வாழ்கின்ற கரையோர பிரதேசங்களில் மேலதிக கல்வியை கற்பதற்கான தனியார் கல்வி நிலையங்கள் கிடையாது. கரையோர பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் தொண்டு அடிப்படையில் மாலை நேர வகுப்புகளை நடாத்த முன் வாருங்கள். ஆகவே மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பலரிடம் கோரிக்கை முன்வைத்தபோதும் வடக்கு ஆளுநரே எமது கோரிக்கையை செயல்படுத்துகிறார். அதை குழப்ப வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் தயவாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-44,Not relevant,None,None,News "யாழ்.பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1846 ஆம் ஆண்டு அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் தொடக்கம் உச்சவ காலங்களில் புஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பின்னர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி எமது கிராமத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது கிராம மக்கள் வெளியேறி யாழ்குடா நாட்டில் உள்ள பல பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். வாழ்ந்து வரும் காலத்தில் 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரனாலும் எமது கிராம மக்களின் முயற்சியினாலும் இந்த ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் இந்த ஆலயத்துக்கு சென்று வந்த போதும் நல்ல நிலையிலே ஆலயம் இருந்தது. ஆலய விக்கிரமங்களும் இருந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்றபோது விக்கிரகங்கள் எல்லாம் நல்ல நிலையிலே இருந்ததன. தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றோம். வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது? என நிர்வாக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? 24 மணி ஆளங்களும் ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ராணுவம் ஈடுபட்டிருக்கின்றபோது நாம் பூஜை வழிபாடுகளுக்கு செல்வதற்கு கூட இராணுவத்தின் அனுமதியினை பெற்று செல்கிறோம் இவ்வாறு நிலைமை இருக்கின்ற பொழுது குறித்த விக்கிரகங்கள் படிப்படியாக காணாமல் போனமைக்கான பிரதான காரணம் என்ன இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ",tr_ta-440,Not relevant,None,None,News "யாழ்.வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அப்பகுதியில் உள்ள கடற்படைக் காவலரன்கள் ஊடாக உரிய அனுமதிகளை காண்பித்து கடத்தொழிலில் ஈடுபட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண கடற்படை தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று புதன்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலிலே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் கடற்படையோ மாவட்ட கடற்டத்தொழில் நீரியல்வளத் திணைக்களமோ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என வருகை தந்த மீனவ அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நூறு மீட்டர் தூரத்தில் கடற்படை முகாம் இருக்கின்ற நிலையில் கடற்படையால் அவர்களை கட்டுப்படுத்த முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். நாங்கள் அறிந்த வரையில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு கடற்படை இலஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டும் நிலையில் நீரியல் வளத் திணைக்களமும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதில் அலட்சியமாக உள்ளது. கடற் தொழிலை நம்பி இருக்கும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் சட்ட விரோத சுருக்குவலை தொழிலில் ஈடுபடுபவர்களால் தமது வாழ்வாதாரமே பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் அமைச்சராக இருக்கும்போதே வாழ்வாதாரமின்றி மீனவ குடும்பங்கள் செத்துப் போகும் நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என அமைச்சர் முன் மீனவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கிடையில் வடமராட்சி கிழக்கிலிருந்து கடற்படையை வெளியேற்றி இராணுவத்தை பாதுகாப்புக்கு அனுமதியுங்கள் என கோஷம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மீனவ அமைப்புக்களை சமாதனப்படுத்திய அமைச்சர் டக்ளஸ், வடமராட்சி கிழக்கில் கடற்படை அனுமதி பெற்று மீன் பிடிக்கும் முறைமையை மக்களின் கோரிக்கைக்கு அமையவே தளர்த்தினோம். ஆனால் இன்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலை வந்துள்ள காரணத்தினால்இதனை ஒரு பகுதியினூடாக ஒழுங்குபடுத்த வேண்டும். ஆகவே இன்று வியாழக்கிழமையிலிருந்து வடமராட்சி கிழக்கில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் கடலுக்குச் செல்லும்போது அப்பகுதியில் உள்ள கடற்படை முகாம்களில் உரிய அனுமதிகளை காண்பித்து கடலுக்குச் செல்ல வேண்டும் என பணிப்புரை விடுத்தார். இந்த நடைமுறையையில் சாதக பாதங்களை அறியும் வரை குறித்த செயற்பாட்டை பின்பற்றுமாறு அமைச்சர் பணிபுரை விடுத்ததோடு வடமராட்சி கிழக்கில் உள்ள சமாசங்கள் சங்கங்களுடன் கலந்துரையாடி அப்பகுதி ஊடாக செல்ல வேண்டும் என்பதை கடற்படையினருக்கு பெயர்களை வழங்குமாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி, வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், 551 பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி, பிரதேச செயலாளர்கள் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ",tr_ta-441,Not relevant,None,None,News "பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாமல் செல்லும் சம்பவங்கள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் அது பின்பற்றப்படவில்லை. எனவே இது குறித்து இனியும் முறைப்பாடுகள் வருமானால் சம்மந்தப்பட்ட பேருந்து குழுவுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் சகல சாலை முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் வீதியில் நின்று அந்தரிக்கும் மாணவர்கள் என்ற தலைப்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் தனது சொந்த பிரேரணையின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்தது. முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருந்நது. அதற்கு இ.போ.ச வட பிராந்திய முகாமையாளர் உரிய நடவடிக்கை எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா சாலை முகாமையாளர்களுக்குஅறிவுறுத்தல்கள் வழங்கியதுடன், அதன் பிரதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த 2022-11-14 ஆம் திகதி மற்றும் 2022-09-19 திகதிகளில் இ.போ.ச யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் வவுனியா ஆகிய சாலைகளின் முகாமையாளர்களிற்கு தெரியப்படுத்தி இருந்தும் அவர்கள் தொடர்ந்தும் பாடசாலை மாணவர்களிற்கு முன்னுரிமை வழங்காமை தெரியவருதாகவும் எனவே பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவு நேரங்களில் செயலாற்றும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஏற்றியிறக்குமாறு பேருந்து குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். என மீள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும் இடத்து சம்பந்தப்பட்ட பேரூந்து குழுவிற்கு எதிராக சபை விதிமுறைகளின்படி கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளரால் வடமாகாகணத்தில் இயங்கும் சகல சாலை முகாமையாளர்களுக்கும் மீள்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ",tr_ta-442,Not relevant,None,None,News "பாடசாலைகளில் தவறிழைக்கும் மாணவர்கள் தொடர்பில் பாடசாலை ஒழுக்காற்றுக் குழு கூடி பாடசாலையிலிருந்து இடைவிலகாத, விலக்காத வகையிலான ஒழுக்காற்று நடவடிக்கையினையே எடுக்கவேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கை என கூறி விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுயாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றாமல் அதிபர்கள் எதேச்சையாக பாடசாலை விடுகைப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கடந்த 22.03.2023 அன்று பி.ப. 2.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் திரு. தங்கவேல் கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டதிலுள்ள வலயக்கல்வி அலுவலகஙள், சட்ட வைத்திய நிபுனர், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட சிறுவர் மேம்பாட்டு பிரிவு ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குப்பற்றியிருந்தனர். குறிப்பாக இக்கலந்துரையாடலில் பாடசாலைகளில் ஒழுக்கத்திற்கு மாறாக செயற்படுகின்ற அல்லது தவறிழைக்கின்ற மாணவர்களுக்கு தண்டணையின் ஒரு பகுதியாக விடுகைப் பத்திரத்தை வழங்குவதை பாடசாலை அதிபர்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றி வருவதால் விடுகைப் பத்திரத்தை வழங்கி பாடசாலையிலிருந்து வெளியேற்றப்படும் மாணவர்கள் சமூகத்தில் பல்வேறு குற்றச் செயல்களைப் புரியும் நபர்களாக இனங்காணப்படுகின்றனர் என்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. மேலும் தவறிழைத்த மாணவர் தொடர்பில் பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவினைக் கூட்டி பாடசாலையிலிருந்து இடைவிலகாத வகையில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்கும் அதிகாரம் கல்வியமைச்சின் 2016. 12 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் பிரகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படவில்லை. எ னவே அதிபர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரத்தை வழங்குவதானது அதிபர்கள் தமக்கு கையளிக்கப்படாத அதிகாரத்தை செயற்படுத்துவதாகும் எனவும் எனவே இது அதிகார வரம்புமீறல் எனவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் குறித்த சுற்றுநிருபத்தின் படி ஒரு மாணவன் தொடர்பில் அவ் ஒழுக்க மீறலுக்குட்பட்ட மாணவனை அப்பாடசாலையில் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது இன்னொரு பாடசாலைக்கு குறித்த மாணவனை இணைப்பதா என்ற தீர்மானத்தை மேற்கொள்வது வலயக் கல்விப்பணிப்பாளருடைய கடமை மற்றும் பொறுப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே வலயக் கல்விப்பணிப்பாளர் இவ் விடயத்தில் கரிசனையோடு செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்காற்றுக் கட்டளையின் ஒரு பகுதியாக அதிபர்களால் விடுகைப் பத்திரத்தை வழங்குவது மேற்கொள்ளாதிருக்க அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கல். 2.மாணவர்களை அப்பாடசாலை சூழலில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனின் அவ்விடயம் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு அதிபர்களால் கொண்டுவரப்படுதல் வேண்டும். எச் சந்தர்ப்பத்திலும் மாணவரது கல்வி உரிமையை பறிக்கும் வகையில் மாணவர்களுக்கு அதிபர்களால் விடுகைப்பத்திரம் தன்னிச்சையாக வழங்கப்பட முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது. 3.மாணவர்கள் பாடசாலைகளில் தவறிழைக்கும் சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்கும் போது “பெற்றோரின் சம்மதத்துடன் வழங்கப்பட்டது” என அதிபர்களால் பெற்றோரிடம் கடிதம் பெற்று வழங்கப்படும் சந்தர்ப்பங்களும் கலந்துரையாடப்பட்டது. எனினும் மாணவரின் ஃசிறுவர்களின் அதியுச்ச நலனைக் கருத்திற் கொண்டு பெற்றோரின் சம்மதத்தை விட மாணவனின் கல்விக்கு முக்கியத்துவம் கொடு;க்கும் வகையில் அதிபர்கள் செயற்பட வேண்டும். எனவும் இவ்வாறான சூழ்நிலைகளையும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 4.பெற்றோர் சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களது விடுகைப்பத்திரத்தைக் கோரினாலும் கூட, அம் மாணவன் வேறொரு பாடசாலையில் அனுமதியைப் பெற்றுள்ளமையை உறுதிப்படுத்திய பின்னரே அம்மாணவனது விடுகைப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும என தீர்மானிக்கப்பட்டது. 5.மாதம் தோறும் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். மாணவர்களுடைய எண்ணிக்கையில் குறைவு காணப்படும் பொழுது அவ்விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஒரு மாணவன் பாடசாலையை விட்டு விலகியிருக்கும் போது அம் மாணவன் தொடர்பில் ஆராயவும் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைக்கு வரவு ஒழுங்கீனாமாக உள்ள மாணவர்கள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 6.ஒழுக்கத்திற்கு மாறாக செயற்படுகின்ற மாணவர்கள் தொடர்பில் மட்டுமன்றி, சவாலிற்கு உட்பட்ட சிறுவர்கள், கல்வி குறைவான சிறுவர்கள், துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் அதிபர்கள் பாடசாலை விடுகைப்பத்திரம் வழங்குவதில் தன்னிச்சையாக செய்பட முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ",tr_ta-443,Not relevant,None,None,News "யாழ்.மாநகர பொதுச் சுகாதார பிரிவினர் யாழ்.மாநகரை அண்டிய பகுதியில் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதார சீர்கேடு மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதன்போது திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டி வைத்திருந்த 11 பலசரக்கு கடை வர்த்தகர்கள் யாழ்நகர் மற்றும் வண்ணார்பண்ணை பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கினர். அத்துடன் கொழும்புத்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் மற்றும் 03 உணவகங்களும் பரிசோதனையில் சிக்கின. இதனையடுத்து 15 வர்த்தக உரிமையாளர்களிற்கும் எதிராக யாழ் மாநகரசபை பொதுசுகாதார பரிசோதகர்களால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் 29.03.2023 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகளை விசாரித்த மேலதிக நீதவான் 400,000/= தண்டம் அறவிட்டதுடன், ஓர் வெதுப்பகம் மற்றும் ஓர் உணவகம் என்பவற்றினை சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை சீல் வைத்து மூடுமாறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை இட்டார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகம் மற்றும் உணவகம் என்பன சீல் வைத்து மூடப்பட்டன. ",tr_ta-444,Not relevant,None,None,News "யாழ்.இருபாலை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் காயமடைந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர் 34 வயதான மடத்தடி பிர‍தேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். ",tr_ta-445,Not relevant,None,None,News "யாழ்.மிருசுவில் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவரின் இரு மகன்கள் உட்பட 3 பேர் சம்பவம் இடம்பெற்ற 10 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மிருசுவில் கரம்பகத்தில் நேற்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த அவர், கரம்பகத்தில் திருமணம் முடித்திருந்தார். அவரது மனைவி 2 வருடங்களின் முன்னரே பிரிந்து சென்று விட்டார். அவர்களின் பிள்ளைகள் இருவரும், அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தனர்.தந்தையார் வீட்டுக்கு செல்வது குறைவு என்றும் தெரிய வருகிறது. நேற்று காலையில், கொல்லப்பட்டவரின் மூத்த மகன் கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் தந்தை கொல்லப்பட்டுள்ள நிலையில், மகனது காயம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரணசிங்க தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதயானந்தன் பொலிஸ் சார்ஜன்ட் பார்த்தீபன் ஆகிய பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த தீவிர விசாரணையிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கையில் எவ்வாறு வெட்டுக்காயம் ஏற்பட்டது என பொலிசார் வினவியபோது, நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் வீட்டுக்கு வந்து, தந்தை தங்கியிருக்கும் இடத்தை காட்டுமாறு தம்மை அழைத்துச் சென்றதாகவும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு அண்மையாக வந்ததும், தம்மை வாளால் வெட்டியதாகவும், தாம் தப்பியோடி விட்டதாகவும், தந்தையை அவர்கள் வெட்டிக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தனர். இது பற்றி ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லையென அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, காலையில் பொலிசார் விடயத்தை அறிந்து வருவார்கள் என நம்பியதாக குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த இளைஞனுடன் இன்னொரு நண்பர் வைத்தியசாலையில் தங்கியிருந்தார். தம்பியாரை பொலிசார் விசாரித்ததில் கொலை மர்மம் துலங்கியது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தானும், சகோதரனும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு சென்று, கத்தியால் வெட்டிக் கொன்றதை ஒப்புக் கொண்டார். வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர்கள்தொலைவிலுள்ள குடிலுக்கு நடந்து சென்று, இரகசியமாக குடிலுக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.19 வயதான மூத்த மகனே, தந்தையை முதலாவதாக வெட்டியுள்ளாார். தந்தையின் கழுத்தில் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட, தந்தை படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். இதன்போது தம்பியும் வெட்டினார். தம்பி வெட்டும்போது, தவறுதலாக அண்ணனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இருவரும் அவரை கழுத்து, முகம், நெஞ்சு, கையில் சரமாரியமாக வெட்டிக் கொன்றுள்ளனர். தந்தை தம்மை கொடுமைப்படுத்துவதால் அவரை கொன்றதாக பிள்ளைகள் இருவரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான மூத்த மகனும், அவருடன் துணையாக தங்கி நின்ற நண்பரான 19 வயதான இளைஞனும் பொலிசாரால் கைது செய்யப்பட்னர். கைது செய்யப்பட்ட 19 வயதான இருவரும் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மூவருமே மீசாலையிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயின்றவர்கள். கொடிகாமம் பொலிசார் 4 மணித்தியாலங்களிற்குள் இந்த கொலை மர்மத்தை துலக்கியுள்ளனர். காலையில் 5 மணியளவில் இந்த சம்பவம் பற்றிய முறைப்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் கொலை மர்மத்தை துலக்கிய பொலிசார், சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் இரண்டை கொலை நடந்த இடத்துக்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து நேற்று மாலை நீண்ட தேடுதலுக்குபின் இரத்த கறைகளுடன் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-446,Not relevant,None,None,News "வடமாகாண இறைவரித் திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட பெரும்பான்மையின உயர் அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கினால் வடமாகாண சபையை முடக்கிப் போராடுவோம் என தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவையின் தலைவர் சு.நிஷாந்தன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாண சபையில் தகுதியுள்ள தமிழ் அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வடக்கில் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட வருகின்றனர். மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக இருக்கின்ற பந்துள என்பவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கி மாகாண இறைவரித் திணைக்களத்துக்கு வடமாகாண ஆளுநரின் சம்மதத்துடன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரின் பதவிக்காலம் மார்ச் 31 நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்ற நிலையில் மீண்டும் அவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு வடமாகாண பிரதம செயலாளரும் ஆளுநரும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வடமாகாணத்தில் தகுதியான அதிகாரிகள் பலர் இருக்கின்ற நிலையில் அனுராதபுரத்தில் இருந்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை அதுவும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதன் நோக்கம் என்ன? யுத்த காலத்தில் அனைத்து துறைகளிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் சிறந்த நிர்வாகத்தையும் சிறந்த பொறுப்புகளையும் அடைய கூடியதாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் அதிகாரிகளை அரசியல் நோக்கத்துக்காக உயர் பதவிகளில் அமர்த்தாமல் மத்திய அரசு தமக்கு ஏற்ற வகையில் பெரும்பான்மையின் அதிகாரிகளை வடக்கில் நியமனம் செய்கிறது. உதாரணமாக வடமாகாண சுகாதார பணிப்பாளராக தற்போது கடமை ஆற்றும் திலீப் லியனகேயை விட சேவை மூப்பு கொண்ட தமிழ் அதிகாரிகள் வடக்கில் இருக்கின்ற நிலையில் அவரை நியமித்துள்ளார்கள். வடமாகாண அரசு நிர்வாகங்களில் திட்டமிட்ட முறையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்ந்தும் நியமிப்பதை ஆளுநர் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வடமாகாண சபையை முடக்கிக் கட்சி பேதம் இன்றிப் போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-447,Tamil,Neutral,Non-Discriminative,News "இந்து சமயத்தவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தொல்லியல் திணைக்களமும், அதனோடு சேர்ந்து வெடுக்குநாறி ஆதி சிவனை அழிக்க நினைத்தால் அது நடக்காது அழிக்க அழிக்க சிவன் பிரகாசிப்பான் எனவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலய அறங்காவலர் பூபாலசிங்கம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கான விரைவான தீர்வுகளை எட்டுதல் என்னும் தொனிப் பொருளில் இடம்பெற்ற சமயத் தலைவர்கள் ஒன்று கூடிய கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் இன்று நேற்று தோன்றியவர் அல்ல. நாயக்கர் காலத்து நாக வழிபாட்டுடன் கூடிய ஆதி லிங்கேஸ்வரப் பெருமான் அருள் பாலிக்கும் இடமாக வெடுக்குநாரி மலை விளங்குகிறது. இலங்கையில் உருவாக்கப்பட்ட தொல்லியல் திணைக்களம் இந்து சமயத்தை அழிக்க உருவாக்கப்பட்ட தொழியல் திணைக்களமாகவே கருதுகிறேன். 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் வனவிலங்கு திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எமது வழிபாட்டு உரிமையை பல்வேறு வழிகளிலும் தடை செய்தது. அதன் வெளிப்பாடாகவே அண்மையில் ஆதி சிவனையும் பிள்ளையாரையும், அம்மனையும் தூக்கி எறிந்தார்கள். ஆதி சிவனின் வரலாற்றை அறியாதவர்கள் செய்த மிலேச்சத்தனமான செயற்பாடு காரணமாக ஆதிலிங்கேஸ்வரரின் அருளினால் ஒரு அடி உயரத்தில் இருந்த ஆதிலிங்கம் தற்போது மூன்று அடி ஆதிலிங்கமாகப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. ஆதிலிங்கேஷ்வரர் பெருமானுடன் சேர்த்து பிள்ளையார் அம்மன் சிலைகளும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி தொடக்கம் 3 மணி வரை உள்ள சுப நேரத்தில்பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. நான் யாருக்கும் பயப்பட போவதில்லை சிவனின் அருளினால் நடந்த அநியாயங்களை உரத்துக் கூறிவருகிறேன். கடத்தப்பட்டாலும் பயப்படபோவதில்லை. ஆகவே நாம் ஆதி சிவனை பிரதிஷ்டை செய்யப்போகும் நன்னாளில் அனைவரும் அணிதிரண்டு ஆதிலிங்க பெருமானை தரிசிக்க வருவதோடு மீண்டும் யாராவது உடைப்பார்கள் ஆனால் ஆதி சிவன் 10 அடி உயரமாக வளர்ச்சி அடைந்து அருள் பாலிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-448,Other Ethnicity,Negative,Non-Discriminative,News "வவுனியா வடக்கு - வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் மீள பிரதிஷ்டை செய்வதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான சுவாமி விக்கிரகங்களை சிவபூமி அறக்கட்டளை வழங்கியுள்ளாகஅறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். யாழ்.நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான கலந்துரையாடலிலே அவர் இதனை தொிவித்திருக்கின்றார். அங்கு மேலும் கூறிய அவர், அழிக்கப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது.இ தை ஏன் நான் கூறுகிறேன் என்றால் பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள் வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற் காகவே கூறுகிறேன் என்றார். ",tr_ta-449,Not relevant,None,None,News "யாழ்.ஊர்காவற்றுறையில் உள்ள தேவாலயம் ஒன்றின் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற குழந்தையே உயிரிழந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தையுடன் பெற்றோர் தேவாலயத்துக்கு வழிபாட்டுக்காகச் சென்றிருந்தனர். வழிபாட்டின்போது காலை 9.30 மணி முதல் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் தேடினர். தேடுதலின் பின்னர் 10.30 மணியளவில் தேவாலயத்தின் குளியலறைக்குள் இருந்த 20 லீற்றர் வாளிக்குள் குழந்தை மூழ்கிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். ",tr_ta-45,Not relevant,None,None,News "வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு 7 தமிழ் கட்சிகள் மற்றும் 22 பொது அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன. நேற்று மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா , ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்), மத குருமார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ",tr_ta-450,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.இருபாலை பகுதியில் கிறிஸ்த்தவ மத அமைப்பு ஒன்றினால் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் நடத்தப்பட்டுவந்த சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்.இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள்இன்று முற்பகல் அங்கு சென்றனர். அதன்போது 13 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் In the Irupalai area of Jaffna, a children's home run by a Christian organization without any authorization was raided, and 13 children were rescued. This operation was conducted by the Kopay Police and Child Welfare Officers. The rescued children are to be presented to the Judicial Medical Officer at the Jaffna Teaching Hospital for a medical report. Based on information received about the unauthorized operation of the children's home by the Canaan United Church in the Irupalai area, the Kopay Police and Child Welfare Officers visited the location this morning. During the visit, 13 children were rescued. Investigations have revealed that they were mistreated and not provided adequate food. After obtaining a medical report from the Judicial Medical Officer, the rescued children will be presented to the Jaffna Magistrate's Court.",tr_ta-451,Women,Neutral,Non-Discriminative,News "வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரங்களை கையாள்வதற்காக சட்டநிபுணர் குழு ஒன்றினை தமிழ் சைவப் பேரவை உருவாக்கியுள்ளது. வெடுக்குநாறி, குருந்தூர்மலை  ஆதிசிவன்  கோவில்கள் மற்றும் கன்னியா வெந்நீருற்று விவகாரங்கள் நீதிமன்ற வழக்குகளோடு தொடர்புபட்டு தங்கள் வசதிக்கு தகுந்த வகையில் அரசினால் பயன்படுத்தப்பட்டும் மீறப்பட்டும் வரும் நிலையில் தமிழ் சைவப் பேரவை முன்னாள் நீதிபதியும் பேரவைத் தலைவருமான வசந்தசேனன் தலைமையில் சட்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் சைவப் பேரவை வெளியிட்ட அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இந்த வழக்குகளுடன் தொடர்புடைய ஆலய நிர்வாகங்கள் மற்றும் சட்டதரணிகளுடன் தொடர்பிலுள்ளவர்கள் மேலதிக தகவல்களை பெற்று தருமாறு வேண்டுகின்றோம். அதே நேரம் தன்னார்வலர்களாக மேற்படி சட்ட நிபுணர் குழுவில் இணைய விரும்பும் மேனாள் நீதிபதிகள் சட்டத்தரணிகளை வரவேற்கின்றோம் - என்றுள்ளது. ",tr_ta-452,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.இருபாலை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ள நிலையில் சிறுமிகள் துன்புறுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. சிறுமிகளுக்கு தேவையின்றி விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய்  பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்று முற்பகல் அங்கு சென்றனர். அதன்போது 14 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ""பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே 14 சிறுமிகளும். அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நாய்களுடன் விளையாட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் தேவையின்றி வழங்கப்பட்டுள்ளது. சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தம்மை வேறு சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு கோரியுள்ளனர்"" என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சில் மாணவர் விடுதி என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. An illegal children's home in the Irupalai area of Jaffna was raided, and it has been revealed that 13 children were rescued under circumstances where girls were subjected to harassment. It has been discovered that the girls were unnecessarily given vitamin C and D tablets. Based on information received that a children's home was being run without permission by a Christian church known as Canaan Unity Church in the Irupalai area, police officers and child welfare officers went there this morning. During the operation, 14 girls were rescued. It was found in the investigations that they were harassed and not provided with proper food. The police have stated, “The 14 girls, who were either abandoned by their parents or taken in, were subjected to forced religious conversion. They were forced to play with dogs and were given vitamin C and D tablets unnecessarily. Signs of harassment against the girls have been identified. They have requested to be transferred to other children's homes."" This was mentioned during the investigations. Actions have been taken to present the 14 girls before the Jaffna Magistrate by child welfare officers. Meanwhile, it has been reported during investigations that it is registered as a student hostel in the Northern Province Ministry of Education.",tr_ta-453,Women,Neutral,Non-Discriminative,News "புதிதாக  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். சனிக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம். எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை. இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது. குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்பாடுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நாட்டின் நீதி அமைச்சர்  குறித்த சட்டமூலத்தை தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும். நாங்கள் குறித்த சட்டமூலத்தை தோற்படிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரி ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம் ஆகவே ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும்  பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால்  தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-454,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவனுக்கு சரீர தண்டணை வழங்கப்பட்டது சட்டத்திற்கும், மாணவர் நலனுக்கும் முரணாக இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக குறித்த பாசாலையின் அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தினால் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு மாணவனுக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேரியிருந்தது. இதனடிப்படையில் வழங்கப்பட்ட விளக்கக் கடிதத்தில் குறித்த காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் அது தொடர்பில் தாம் எடுத்த நடவடிக்கை தொடர்பிலும் பாடசாலை அதிபரால் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அந்த விளக்கக் கடிதத்தில் மாணவனுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியர் பகுதித் தலைவராகவும் ஒழுக்காற்று குழு உறுப்பினராகவும் செயல்பட்டுவருவதுடன் கடந்த காலங்களில் தனது கடமைகளை நேர்த்தியாக செய்துள்ளார். நடைபெற்ற சம்பவத்தில் மாணவர்களுக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணானவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன் நிலையில் தண்டனை வழங்கிய மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பகுதித் தலைவர் உப அதிரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். எனினும் குறித்த விடயம் சட்ட மீறலாகவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தைத் தருகிறது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பகுதித் தலைவரை அழைத்து எந்தக் காரணத்துக்காகவும் மாணவர்களுக்கு சரீரத் தண்டனை வழங்கக்கூடாது என தாபன விதிக் கோவையின் பிரமாணத்திற்கு அமைய எச்சரிக்கை செய்யப்பட்டது என பாடசாலை ஆதிபர் விளக்கம் அளித்துள்ளார். குறித்த விளக்கக் கடிதத்தின் பிரதி பணிப்பாளர் தேசிய பாடசாலைகள் பிரிவு,கல்வி அமைச்சு இசுறுபாய பத்திரமுல்லவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ",tr_ta-455,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையிடமிருந்து யாழ்.நாவலர் மண்டபம் மீள பெறப்பட்டமைக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றையதினம் (03) தாக்கல் செய்துள்ளார். வடமாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயத்தை கைவிடக்கோரி யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேரின் கையொப்பத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரொன்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனால் கையளிக்கப்பட்டநிலையில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ",tr_ta-456,Not relevant,None,None,News "14 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விடுவித்து, அவர்களை விடுதலை செய்தார். இது தொடர்பாக குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த இ.திருவருள் (வயது 45), ம.சுலக்சன் (வயது 34), க. தர்சன் (வயது 33) ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14 வருடங்களாக இவர்கள் தடுப்பு காவலிலும், விளக்கமறியலிலும் இருந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியன் அவர்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. அந்த சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை. இதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மிக நீண்டகாலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது. உண்மையில் இவர்களது விடுதலை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.விடுதலை செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடனும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அவர்களுடனும் கட்டியணைந்து தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். ",tr_ta-457,Tamil,Negative,Non-Discriminative,News "மகாவலித் திட்டத்தில் 10 இலட்சம் காணிகள்.. தமிழர்கள் எவருக்கும் இல்லை பறிப்பதே திட்டம்.. முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவிப்பு. மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து லட்சம் காணிகளில் தமிழர்கள்எவருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை. என யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துனைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். யாழ்.நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்துசமயம் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் துணைப் பொருளில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில் இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம் ,வனவத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக வேகமாகச் செயற்படுகின்றன. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள், தரவைகள் வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்கப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி காணி அற்றவர்களாக்க்குவதே திட்டம். யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென் இலங்கை திட்டத்தை அரங்கேற்றி வருகிறது. மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது. மேலும்  இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றன. நான் அறிந்த வகையில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் இருக்கும்போது இந்து ஆலயங்கள் தொடர்பில் அதிகம் பேசுவார். இந்து சமயத்தில் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வலுவான ஒரு அமைப்பின் கீழ் செயல்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-458,Tamil,Neutral,Non-Discriminative,News "இலங்கையை சூழவுள்ள சுமார் 115 தீவுகளை அதிகாரசபையின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ்.திருநெல்வேலியில் இடம்பெற்ற 13வது திருத்தின் சாதக பாதகங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது, மகாவாலி அதிகா சபை பயனுள்ள ஒரு அதிகார சபையாக எவ்வாறு உருவாக்கப்பட்டதோ அதேபோன்று தீவுகளை ஒன்றிணைத்து வலுவுள்ள அதிகார சபை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவு, கச்சதீவு, சிறு தீவு, குறிச்சித் தீவு ஆகிய பல தீவுகள் குறித்த அதிகார சபையின் கீழ் நிர்வாகிக்கப்படும்.18 வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த வடமாகாண சபை செயற்படுத்தப்பட்டதன் பின்னரும் வழங்கப்பட்ட மாகாணசபையை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தயாக இருந்தனர். மாகாணசபை கட்டமைப்பை இனப் பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் ஒரு கட்டமைப்பு. உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் என போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலையாவது நடத்துங்கள் என போராட்டங்கள் எழவும் இல்லை அரசியல்வாதிகள் கேட்கவும் இல்லை. தற்போது தீவுகளை அதிகாரசபையின் கீழ் கொண்டுவரும் திட்டம் மகாவலி அதிகார சபையிலும் பார்க்க வலுவான திட்டமாகவே அமையும். தீவுகளுக்கான அதிகாரசபை உருவாக்கப்பட்டால் மகாவலியைப்போன்று வலுவுள்ள அதிகார சபையாக உருவாக்கம் பெறுவதோடு மாகாணசபை நடைமுறையில் இருந்தாலும் ஆளுநருக்கும் அதிகாரம் கிடையாது அதேபோன்று மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் எவருக்கும் அதிகாரம் கிடையாது. ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை முறை நடைமுறையில் இருந்த போது 70 ஆயிரம் குடியேற்றங்கள் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து கந்தளாயிலும் இடம் பெற்றது. ஆகவே தமிழ் மக்கள் இனப்பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தி தம் பக்கம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வட மாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் உற்பட பலர் கலந்து கொண்டனர். ",tr_ta-459,Not relevant,None,None,News "யாழ்.பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் பாடசாலை நிர்வாகம் தடுத்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பான முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பாடசாலைக்கு வருகைதந்த வலிகாமம் பிரதிக்கல்விப் பணிப்பாளர் மதியழகன் குறித்த மாணவனை சுய விருப்பின் பேரில் போட்டியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். அதனை மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நாடகம் ஒன்று கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டங்களில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பில் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் பங்குபற்றும் மாணவர்களில் சிலர் அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். அவர்களில் சிலர் பாடத் தெரிவின் அடிப்படையில் மேற்படி பாடசாலையில் இல்லாத பாடங்களை கற்பதற்கு விரும்பியதால் வேறு பாடசாலைகளில் அனுமதி பெற்றிருக்கின்றனர். இதேபோன்றே, மேற்படி மாணவனும் ஊடகவியல் பாடத்தைக் கற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அந்தப் பாடத்திற்கு பாடசாலையில் ஆசிரியர் இன்மையால்வேறு பாடசாலையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். குறித்த மாணவனும் தேசிய மட்டத்திற்கு செல்லும் நாடகக் குழுவில் இடம்பெற்றிருந்ததால் கடந்த வியாழக்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற ஒத்திகை பார்க்கும் நிகழ்விற்கு சென்றார். இதன்போது, அவரை அழைத்த அதிபர் வேறு பாடசாலைக்கு செல்லவிருக்கும் மாணவன் என்பதால் நாடகத்தில் பங்குபற்ற முடியாது எனக் கூறி அவரது விடுகைப் பத்திரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினார். வீட்டிற்கு சென்ற மாணவன் விடயத்தை பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து பாடசாலைக்கு சென்ற தாயார் தமது கோரிக்கை இன்றி தனியே மகனிடம் விடுகைப் பத்திரத்தைக் கொடுத்தமை தொடர்பாக தமது ஆட்சேபனையை வெளியிட்டார். மேலும் நாடகத்தில் தமது மகன் இடம்பெறாமை குறித்தும் கவலையை வெளியிட்டார். இதன்போது, கொழும்பிற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு நிதி இல்லை எனவும் தாம் போட்டிக்கு செல்லவில்லை எனவும் அதிபர் தமக்கு தெரிவித்தார் என தாயார் கூறினார். எனினும், பின்னர் நாடக ஒத்திகைக்காக மாணவர்களுக்கு அறிவிக்கும் வாட்சப் குழு கலைக்கப்பட்டு குறித்த மாணவன் இணைக்கப்படாமல் புதிய குழு உருவாக்கப்பட்டு நாடக ஆற்றுகைக்கான ஒத்திகை இடம்பெற்றிருக்கின்றது. இதை அறிந்த தாம் அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அதிபர் என்ற வகையில் தமக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டெனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் என தாயார் கூறினார். மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வலிகாமம் வலய கல்வி அலுவலகம், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பெற்றோர் நேற்று (06) முறைப்பாடு செய்தனர். அச்சமயம் வேலைகாம கல்வி பணிப்பாளர் கொழும்பு சென்றதாக தெரிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெற்றோரும் மாணவனும் யாழ்.ஊடக அமையத்திற்கு வருகை தந்து நமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். குறித்த விடையம் தொடர்பில் கொழும்பில் நின்ற வலிகாம வலய கல்விப் பணிப்பாளருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திய ஊடகவியலாளர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர். கருத்துக்களை செவிமடுத்த வலய கல்விப் பணிப்பாளர் மாணவனை போட்டிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளை தான் செய்வதாக உறுதியளித்தார். ",tr_ta-46,Not relevant,None,None,News "யாழ்.நாவலர் மண்டபத்திலுருந்து யாழ்.மாநகரசபையை வெளியேற்றி இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்கும் பணிப்பிற்கு யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது. குறித்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவையிட்டது. வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் ஆஜராகியிருந்தபோதே யாழ்.மேல்நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை பிறப்பித்துள்ளது. ",tr_ta-460,Not relevant,None,None,News "வெடுக்குநாறி மலையிலிருந்து சுவாமி விக்கிரகங்கள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின் வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிருப்தி வெளியிடப்பட்ட நிலையில், குறுக்கிட்ட ஜனாதிபதி எதிர்வரும் வாரங்களில் விரிவாக கலந்துரையாடி சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக நேற்றுமுன்தினம்(03.04.2024) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. குறித்த அமைச்சரவை கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,""வெடுக்குநாறி மலையை 2018 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தியிருந்தது. (ஆனாலும் இதுவரை அதுதொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்படவில்லை) தொடர்ச்சியாக, 2019 ஆண்டிலிருந்து வெடுக்குநாறி மலையில் அமைந்திருக்கும் புராதன ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு தொல்லியல் திணைக்களத்தினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையிலேயே 2020 ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் பொது மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தவிதமான தடை உத்தரவுகளையும் பிறப்பிக்காத நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக சட்டமா அதிபர் தரப்புக்களுடன் கலந்துரையாடிய போது, குறித்த வழக்கு கோவை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், கிடைத்தவுடன் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆக, வெடுக்குநாறி விவகாரத்தில் நீதிமன்றம் எந்தவிதமான தடை உத்தரவுகளையும் வழங்காத போதிலும், வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, உடைக்கப்பட்ட சிலைகளை மீளப் பிரதிஸ்டை செய்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதேவேளை, குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதற்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்திருக்கின்ற நிலையிலும் விகாரை கட்டி முடிக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களை மாத்திரமல்ல, நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திக்கும் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தும். இன்றைய அமைச்சரவையில்கூட உண்மை மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் விவாதத்திற்கு வந்திருக்கிறது. இவையெல்லாம் அர்த்தபூர்வமானவையா என்ற எண்ணத்தினை நடக்கின்ற சம்பவங்கள் தோற்றுவிக்கின்றன"" என்று தெரிவித்தார். இந்நிலையில் குறுக்கிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்திகளையும் அதில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்து கொள்வதாகவும் எதிர்வரும் வாரங்களில் சம்மந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடி சரியான தீர்மானத்தினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். ",tr_ta-461,Not relevant,None,None,News "சைவ சமயத்திக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்கவேண்டும் எனவும், இந்தியா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனவும் சைவ சமய அமைப்புகள  தீர்மானித்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள். கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்த ஆகியோரால் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில், ஆதீன முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாக இலங்கை சுதந்திரம் அடைந்த 1948ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இனரீதியான, மதரீதியான கலாச்சார ரீதியான ஒடுக்கு முறைகள். தமிழ் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் தென்னிலங்கை அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ் மக்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தலைமைகள் பல தடவைகள் இதற்கெதிராகக் குரல் எழுப்பி வந்தும் இதற்கான தீர்வுகள் இலங்கை அரசிடமிருந்து கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குப் பின் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரம் பரவலாக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணம் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை உருவாக்கப்பட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக தாயகம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு சில அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. அத்துடன் கொடுக்கப்பட்ட அதிகாரங்களும் இலங்கை அரசால் மீளப்பெறப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களை அடிமையாக்கும் முயற்சியாகவே நாம் கருதுகிறோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டம் நிறைவடைந்த பின் வடக்குகிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழர் அல்லாதோரை மிக வேகமாகக் குடியேற்றுவதும், தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்கள். கோவில்களை அழிப்பதும், தொல்பொருட் திணைக்களம், வனவளத்திணைக்களம், வனஜீவராசித் திணைக்களம் போன்றவற்றினூடாக தமிழ் பகுதிகளில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பதும் மிகவேகமாக நடைபெறும் அன்றாட நிகழ்வுகளாக நாம் கருதுகிறோம். மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு தமிழர் தரப்பால் பலதரப்பட்ட முறைப்பாடுகள் செய்தும், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்தும் எந்தவித பயனையும் நாம் அடையமுடியவில்லை. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நீதி வழங்கும் முறைமையில் தமிழ் மக்களுக்கு பாரிய சந்தேகம் நிலவுகின்றது. ஒரேநாடு ஒரேசட்டம் என்ற கொள்கை பின்பற்றப்படுவதில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்கிறார்கள். இலங்கையில் மதமாற்ற தடைச்சட்டம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் கிறீஸ்தவ போதகராகிய சக்திவேல் ஆணையிறவில் நடராசர் வடிவ சிலை வைக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகைகளில் அறிக்கை விட்டதுடன் சிவபூமியாக வடக்கு கிழக்கை சிலர் ஆக்க முயற்சி செய்கிறார்கள் என எள்ளி நகையாடியமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கைக்குரிய ஒரு சைவத்தமிழ் பெயர் சிவபூமி. அவரது கூற்றை சபையினர் முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தியா ஆதிச் சமயமாகிய சைவசமயத்தையும் சைவாலயங்களையும் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். தென்னிலங்கையில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள் மேற்குறித்த பிரச்சினைகளுக்கு பதில்தராவிடில் அவர்கள் வடக்கே வரும் போது அவர்களின் சந்திப்புக்களை சைவசமயத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். மேற்குறித்த தீர்மானங்கள் யாவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. ",tr_ta-462,Tamil,Neutral,Non-Discriminative,News "வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை - காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது. எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ்.ராணி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார். எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான ரயில் மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதால், ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார். ",tr_ta-464,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை தொடக்கம் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் தொிவித்திருப்பதாக யாழ்.வணிகர் கழகம் தொிவித்துள்ளது. யாழ்.வணிகர் கழகத்தில் நேற்று மாலை உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு உணவு நிலையங்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு காணப்படுவதால் அந்தந்த விலைகளில் இருந்து 10 ரூபா குறைத்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவருடத்துக்கு பின்னர் உணவுப்பொதிகள், வேறு உணவுப்பண்டங்கள் தொடர்பான விலைகள் தொடர்பாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ",tr_ta-465,Not relevant,None,None,News "பாலர் பாடசாலை ஆசிரியையான இளம்பெண் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவம்பேராதனை, கொப்பேகடுவ, கினிஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முருதலாவ பகுதியை சேர்ந்த அஞ்சலி சாபா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்றபோதே அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. The police have reported that a young woman, who was a teacher at a kindergarten, was stabbed and killed with a sharp weapon while she was on her way to school. This incident occurred in the Koppegoda, Ginihena area, as stated by the Police Media Division. The woman, identified as Anjali Saba from the Muruthalawa region, was murdered while she was attending a New Year celebration organized by the kindergarten. No information regarding the suspects has been released yet. The body has been placed in the Iluktenna hospital.",tr_ta-466,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.இருபாலை பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் தங்கியருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை மதபோதகரால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தொியவந்துள்ளது. இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களிடம் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் போது , தாம் தவறு இழைத்தால் பிளாஸ்ரிக் பைப் ஒன்றில் மண்ணை நிரப்பி அதனால் அடிப்பார்கள் என சிறுவர்கள் தெரிவித்துள்னர். அத்துடன் தாம் இல்லத்தில் துன்புறுத்தப்படுவது தொடர்பில் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர்கள் பலரிடம் முறையிட்ட போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது எமது இல்ல போதகரிடம் நாம் கூறியவற்றை கூறி விடுவார்கள். அதனால் நாம் ஆசிரியர்களிடம் முறையிட்டமைக்காக மீண்டும் இல்லத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோம் என சிறுவர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். அதேவேளை சிறுவர் இல்லத்தில் இருந்த 80 வயதான தலைமை போதகர் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியத்துடன், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து தலைமை போதகரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சம்பவத்துடன் தொடர்புடைய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். In the Irupalai area, it has come to light through investigations that girls who were staying at an illegally operated children's home were subjected to sexual abuse by an 80-year-old head priest. Sixteen children have recently been rescued from a children's home that was being run illegally by a Christian church in the Irupalai area. Three individuals, including a nun from the mentioned children's home, have been arrested by the police and are currently being held in remand as presented in court. The police and the child welfare division are conducting inquiries with the rescued children. During the investigations, the children revealed that if they made a mistake, they would be beaten with a plastic pipe filled with sand. Despite complaints made to the school teachers about the abuse in the home, no action was taken, and they were told that their complaints would be relayed to the home's priest, resulting in further mistreatment in the home for complaining to the teachers. At the same time, the head priest of the children's home, who is 80 years old, has been found to have subjected girls to sexual abuse and harassment. When the police attempted to arrest the chief priest following these revelations, he went into hiding. In connection with the incident last Thursday, another priest related to the case has been arrested.",tr_ta-467,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.மாவட்டத்தில் இயங்கிய கொரோனா இடைத்தங்கல் நிலையங்களில் பயன்பாடுத்தப்பட்ட பல பொருட்கள் மீள ஒப்படைக்கப்படாத நிலையில் திடீரென ஒரு தொகுதி பொருட்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் வந்த இறகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 2019 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காரணமாக யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மூன்று இடைத் தங்கல் நிலையங்கள் செயற்படுத்தப்பட்டன. நாவற்குழி, மருதங்கேணி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட குறித்த இடைத்தங்கள் நிலையங்களுக்கு தேவையான குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், தொலைக்காட்சி மற்றும் பிளாஸ்டிக் தகரங்கள் என பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மூன்று நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. அப்போதைய வடமாகாண சுகாதார பணிப்பாளராக இருந்த வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனின் கண்காணிப்பில் இயங்கிய குறித்த இடை தங்கல்ஹ நிலையங்கள் கொரோனா இடர் நிலை குறைவடைந்த பின்னர் முற்றும் முழுதாக அகற்றப்பட்டது. இவ்வாறு அகற்றப்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் பாவித்த பொருட்களில் பெரும்பாலானவை வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் கணக்குப் பிரிவிடம் மீள வரவிடப்படவில்லை. அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள், மாவட்ட அனர்த்த முகமைத்துவப் பிரிவினால் வழங்கப்பட்ட பொருட்கள், யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பொருட்கள், மற்றும் அரசை சார்பற்ற நிறுவனங்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்கள் என பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மூன்று இடைத் தங்கல் நிலையங்களும் பகிரப்பட்டது. இவ்வாறான நிலையில் குறித்த இடை தங்கல் நிலையங்களில் பாவிக்கப்பட்ட பொருட்கள் மீள ஒப்படைக்கப்படாமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் அப்போதைய பிரதம மந்திரியான மஹிந்த ராஜபக்ச குறித்த விடயம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநருக்கு பணித்திருந்தார். எனினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் எழுந்த நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சினால் உள்ளக விசாரணை சற்று கால தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. குறித்த விசாரணை குழுவில் வட மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி அஞ்சலிதேவி சாந்த சீலன் தலைமையில் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்ட நிலையில் குறித்த விசாரணை குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா இடைத்தங்கல் நிலையங்களில் பாவிக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சுகாதார அமைச்சிட மீள ஒப்படைக்கப்படாத நிலையில் விசாரணை ஆரம்பிக்கப்போகிறது என அறிந்த நிலையில் திடீரென தீவகப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் காணாமல்போன பல பொருட்கள் இறக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் விசாரணை குழு தனது விசாரணையை முழுமையாக முடிக்காத நிலையில் பொருட்கள் திடீரென வந்து இறங்கியமை விசாரணை குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ",tr_ta-468,Not relevant,None,None,News "யாழ்.குருநகர் பகுதியில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். யாழ்.குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தியமை நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர். Four individuals have been arrested in connection with the gang rape of a 14-year-old girl in the Gurunagar area of Jaffna, while another person involved in the incident has been arrested and imprisoned with drugs, according to the police. The incident took place in the Gurunagar area of Jaffna. The police noted that both the affected girl and the accused are from the same area. Based on the information provided by the victim the day before yesterday, it was revealed that individuals aged between 19 to 26 years, who were addicted to drugs, repeatedly subjected the 14-year-old girl to gang rape. It was reported during the investigation that the suspects had committed the act during the times the victim’s parents were at work. The victim and the suspects have been presented for medical examinations in front of the Jaffna Teaching Hospital's legal medical officer.",tr_ta-469,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.காரைநகர் - நெடுங்காடு பகுதியில் இறைச்சிக்காக மாடு வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.சுற்றிவளைப்பின்போது இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மாட்டு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ",tr_ta-47,Not relevant,None,None,News "யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதிலில் மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்ந்த இடம்களை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இன்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டார். அதன் பின் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பல்வேறு முறையற்ற மணல் அகழ்வு தொடர்பாக கருத்து வெளியிட்டார். வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் மகேஸ்வரிநிதியத்தால் 2010 ம் ஆண்டிலிருந்து 2015 ம் ஆண்டுவரை சுமார் பத்து இலட்லசம் கியூப் மணல் மண்ணிற்க்கு அதிகமான மணல் மண் முறையற்ற வித்த்தில் அகழப்பட்டு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. கனிய வளங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மணல் அகழ்வானது நில மட்டத்திற்க்கு மேலாக மூன்று அடிக்கு மேல் அகழப்பட வேண்டும் ஆனால் மகேஸ்வரி நிதியம் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடிக்கு கீழ் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அகழப்பட்டுள்ளது.இதனால் கொட்டோடை கிராமம் கணிசமான பகுதி நாசமாக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கதவதாலும் கடந்த இரண்டு வருடமாக கனிய வளங்கள் சட்டத்திற்க்கு முரணாண மணல் விநியோகம் இடம் பெற்றுவருகிறது. இதேவேளை மணல் அகழ்வு நோக்கத்திற்க்காக. அம்பன் கிழக்கு மற்றும் அம்பன் மேற்க்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் எல்லைகள் பிரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை மணல் அகழ்வு மற்றும் சமகால அரசிலயல் தொடர்பில் எம் ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ",tr_ta-471,Not relevant,None,None,News "யாழ்.திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவ சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்ததாக நிர்வாகத்தால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்டு முறைப்பாடு வழங்கப்பட்ட இரு மாணவர்கள் அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நேற்றுமுன்தினம் (08) வரையில் குறித்த இரு சிறுவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 27ஆம் திகதி சிறுவர் இல்ல விடுதி முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரது பெயர்களைக் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு சிறுவர்களில் இருவரே கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர். அதேவேளை சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-473,Not relevant,None,None,News "யாழ்.கொக்குவில் பகுதியில் பல்கலைகழக மாணவர்கள் 17 பேர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் பீடாதிபதியின் தலையீட்டினால் மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொக்குவில் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதி ஒன்றிற்கும் போதைப்பொருள் விநியோகித்ததாக தெரிவித்துள்ளார். அதனை அடுத்து குறித்த விடுதியினை ஞாயிற்றுக்கிழமை (09) மாலை பொலிஸார் சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அதன் போது , மாணவர்கள் விடுதியில் இருந்து போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டன. அதனை அடுத்து அங்கு தங்கியிருந்த 15 பெரும்பான்மையின மாணவர்கள் மற்றும் 2 தமிழ் மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர். மாணவர்களின் கைது தொடர்பில் பீடாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பீடாதிபதி மாணவர்களுக்கு தற்போது பரீட்சை நடைபெற்று வருவதாகவும், கைது நடவடிக்கையால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் , மாணவர்கள் மத்தியிலான போதைப்பொருள் பாவனை குறித்து பல்கலைக்கழகம் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும் என பொலிஸாருக்கு உறுதி அளித்துள்ளார். அதனை அடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்தனர். ",tr_ta-474,Tamil,Negative,Non-Discriminative,News "உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கள் நுழைந்து அடாவடியில் ஈடபட்ட குற்றச்சாட்டில் போதகர் உள்ளிட்ட 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (10) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. அச்சுவேலிப் பகுதியில் உள்ள “அசெம்பிளி ஒவ் ஜீவவார்த்தை” என்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் உட்பட 30 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டது. கிறிஸ்தவ சபையின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காகவே போதகரும் குழுவினரும் உதயன் தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.உதயன் ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தித் தாக்க முயன்றதுடன், உதயன் பணியகத்துக்குள் பணியில் இருந்தவர்களை காணொலி பதிவு செய்து அச்சுறுத்தியதுடன், அநாகரிகமாக நடந்து கொண்டது. செய்தியை வழங்கியவர்களை இனங்காட்ட வேண்டும் என்று அச்சுறுத்தியது.இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பவத்துடன் தொடர்புடைய போதகர் மற்றும் மற்றொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இன்று காலை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்யும் நடவடிக்கைள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனையோரும் கைது செய்யப்பட்டு விரைவில் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-475,Not relevant,None,None,News "யாழ்.இருபாலை பகுதியில் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத சிறுவர் இல்லத்தின் தலைமை போதகர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸாரால் அவர் தேடப்பட்டுவந்தார். இந்நிலையில் அவர் கொழும்பு - கல்கிசையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு கல்கிசை பொலிஸாருக்கு அனுப்பபட்டு அவர் கல்கிசை பொலிஸாரினால் கல்கிசை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். எனினும் நீதிமன்றத்தில் பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபனை தொிவிக்காததால் அவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் எதிர்வரும் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடக்கும் நீதிமன்ற விசாரணையில் ஆஜராக மன்று உத்தரவிட்டுள்ளது. ",tr_ta-476,Not relevant,None,None,News "இனுவில் பொது நூலகம் மற்றும் சன சமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இனுவில் நூல் நிலைய கலாசார மண்டபத்தில் தலைவர் சிவலிங்கம் புரந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் திரு பொ.ரவிச்சந்திரன் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக பிரதி நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர், ஜே 188 இணுவில் மேற்கு கிராம சேவகர் இ.ரமேஷ் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக கனடாவாழ் இ.சச்சிதானந்தம், ஜ.பரமேஸ்வரன், ஜ.திவாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். அமரர் பொன்னையா கனகம்மா அவர்களின் அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில்ஆசியுரையை புகழ் பூத்த ஆசிரியரும் நூல் நிலையத்தின் போசாகருமாகிய திரு இரா. அருட்செல்வம் அவர்கள் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையும் விருந்தினர் உரைகளும் இடம் பெற்றது. சமூக நலத்திட்ட வாழ்வாதார உதவி , புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் மற்றும் இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய துடுப்பாட்ட சுற்று போட்டிக்கான வெற்றி கேடயம் பணப்பரிசல்கள் என்பனவும் சதுரங்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் வெற்றி கேடயங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. 39 கிரிக்கெட் அணிகள் பங்கு பற்றிய துடுப்பாட்ட சுற்று போட்டியில் இறுதிப் போட்டியில் ஸ்பேஸ் அணி மற்றும் பாபா அணிகள் மோதி ஸ்பேஸ் அணியானது வெற்றிக்கு கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது. நிகழ்வில பிரதான அம்சமாக கனடா அமைப்புக் குழுவினருடைய வாழ்வாதார உதவியாக காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்ற வாழ்வாதாரமானது இன்று வழங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இணுவில் ஸ்ரீ பரராய சேகரப் பிள்ளையார் திருநெறிய தமிழ் மறை கழகத்திற்கான ஊக்குவிப்புத் தொகையும் மற்றும் நலிவுற்ற குடும்பத்திற்காக வாழ்வாதாரமாக தையல் இயந்திரம் ஒன்றும் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. ",tr_ta-477,Not relevant,None,None,News "யாழ்.அச்சுவேலியில் அரசுக்கு சொந்தமான நெசவு ஆலையை அத்துமீறி கைப்பற்றிஅடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்று(11) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் ஆரம்பித்துள்ளது.குறித்த நெசவு சாலை யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் குறித்த கட்டிடத்தில் ஒரு மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.குறித்த மத ஸ்தலத்தினால் சுற்றுசூழலில் அதிகளவு சத்தம் போட்டு பிரார்த்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இம் மதஸ்தலத்திற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த மதப்பிரிவின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக போதகரும் குழுவினரும் உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசவுசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என்றும், சுற்றுச்சூழலில் இடம்பெறும் ஒலி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்காவும் அமைந்துள்ள மதஸ்தலம் அகற்றப்படவேண்டும் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.இதனால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடாவடி செய்யும் மதப்பிரிவே வெளியேறு, ஊடகங்களை அச்சுறுத்தாதே, இளைஞர்களின் தொழில் வாய்ப்பை பறிக்காதே, பொதுமக்கள் சொத்தில் மதம் வளர்க்காதே போன்ற பதாகைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கியுள்ளனர். ",tr_ta-478,Not relevant,None,None,News "கிராமிய சிறு கைத்தொழில் திணைக்களத்திற்கு உரித்தான கட்டடத்தில் மத ஆராதனைகளில் ஈடுபட்டுவந்த போதகர் ஒருவருக்கு எதிராக இன்று அச்சுவேலியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போதகரின் ஆலயத்தில் மாலைவேளை ஆராதனை இடம்பெற்றபோது ஆலயத்திற்கு கல்லால் வீசினர் எனக்கூறி அருகிலுள்ள வங்கி முகாமையாளரைத் தாக்கி கொலை முயற்சியை மேற்கொண்டனர். இவ்வாறு தாக்கப்பட்டமையை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது. அது குறித்த செய்தி உதயன் பத்திரிகையில் பிரசுரமானது. இதனையடுத்து உதயன் பத்திரிகை போதகரின் அடாவடித்தனம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது என்பதனை கண்டித்து உதயன் நிறுவனத்திற்கு சென்ற 45 பேருக்கு மேற்பட்ட பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளது. குறித்த விடயங்களை கண்டித்து இன்றைய தினம் சிவசேனை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போதகரை மதஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்து நிலமைகளை ஆராய்ந்தனர். மேலும் சபை அமைந்துள்ள குறித்த இடத்திற்குச் சென்றும் நிலமைகளைக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக ஆளுநருக்கு அறிக்கை வழங்கி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர். அதாவது குறித்த அரச கட்டிடத்தினை விடுவிப்பதற்காக நடவடிக்கையிணையும் தாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதனையும் மேற்கொள்ளுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றனர். பொலீசார் குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளுநரின் செயலாளரிடம் சுட்டிக்காட்டினர். ",tr_ta-479,Not relevant,None,None,News "யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கடந்த திங்கள் கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். ",tr_ta-48,Not relevant,None,None,News "கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலில் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குறித்த நால்வரும் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ",tr_ta-481,Not relevant,None,None,News "இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12) புதன்கிழமை, பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரால் நினைவேந்தப்பட்டது. உலகம் பெண்ணியம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணியத்தை விஞ்சிய சக்தியைக் காட்டிய அன்னை பூபதியின் நினைவேந்தல் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-482,Tamil,Neutral,Discriminative,News "இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், பி.பி.சி. , வீரகேசரி உள்ளிட்ட ஊடகங்களின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். யுத்த காலத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் துணிச்சலுடன் செய்தி அறிக்கையிட்டவர். இவரது ஊடக சேவையை கௌரவிக்கும் முகமாக கடந்த 2019ஆம் ஆண்டு யாழ். ஊடக அமையம் விருது வழங்கி கௌரவித்து இருந்தது. அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்திய கலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும் தனேந்திராவின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில்நாளை காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ",tr_ta-483,Not relevant,None,None,News ,tr_ta-484,Tamil,Positive,Non-Discriminative,News "கனடாவுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய 23 வயதான இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய வங்கி கணக்கின் ஊடாக கோடிக் கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார். தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். நீண்ட காலமாகியும் பயண ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், பணம் வாங்குவதில் மாத்திரமே குறித்த பெண் கவனம் செலுத்துவதால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர் அது தொடர்பில் பெண்ணுடன் கடுமையாக பேசிய போது அப்பெண் தொடர்பை துண்டித்துள்ளார். அதை அடுத்து அப்பெண் தனது விலாசமாக கூறிய அச்சுவேலி பகுதிக்கு சென்று அப்பெண்ணை விசாரித்த போதே , அப்படியொருவர் அங்கு இல்லை எனவும் , தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனும் விடயமும் பணம் கொடுத்தவருக்கு தெரியவந்துள்ளது. அதனை அடுத்து பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்து பொலிஸார் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையிலும் , வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணின் வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாக கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் , குவைத் நாட்டில் வசிக்கும் தொழிலதிபரின் வழிகாட்டலில் தான் அப்பெண் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேவேளை குறித்த பெண் வேறு நபர்களிடமும் இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். A 23-year-old woman who claimed to send about 30 lakh rupees to Canada has been arrested, and it is reported that transactions involving millions of rupees have been made through her bank account. This woman contacted someone over the phone, expressing an interest in traveling to Canada, and obtained 30 lakh rupees in installments from them. While conversing over the phone and collecting the money, she identified herself as belonging to the Achuveli area. However, without any arrangements for travel for a long time and focusing only on taking money, the person who provided the money became suspicious and had a serious conversation with the woman, after which she cut off contact. When the person went to the Achuveli area, as provided by the woman's address, and inquired, it was found that no such person lived there, making it clear to the giver that they had been deceived. Following a complaint to the police, based on the phone number and bank account details, the police arrested the woman. It has also been revealed in investigations that the woman has been involved in fraud under the guidance of a businessman living in Kuwait, involving transactions of millions of rupees through her bank account. The police are further investigating whether this woman has committed financial fraud with other individuals as well.",tr_ta-486,Women,Negative,Non-Discriminative,News "யாழ்.சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் ஆலயத்தில்  கும்பாபிஷேகத்துடன் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளது. பிறந்துள்ள சோபகிருது ஆண்டான நேற்றைய நாளில்(14) சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள் இறை வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் சி.அமரசிங்கத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் குறித்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாழ்.கதிரேசன் கோவில் பிரதம குருபாலசுதர்சன் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை மேற்கொண்டதுடன் இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். ",tr_ta-487,Not relevant,None,None,News "கிராமசேவகரின் உறுதிப்படுத்தலை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கடந்த மாதம் நடைபெற்ற கச்சதீவு திருவிழாவில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் தென்னிலங்கையைச் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. சந்தேகநபருக்கான பிணை ஆவணங்களுக்காக கிராம அலுவலர் உறுதிப்படுத்தல் கடிதம் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. போலியான இரப்பர் முத்திரை தயாரிக்கப்பட்டு இந்த உறுதிப்படுத்தல் கடிதம் தயாரிக்கப்பட்டதுடன், சந்கேகநபர் தொடர்பான போலியான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணநிரோஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். போலியான ஆவணங்களைத் தயாரித்தவர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று அவர் மானிப்பாயில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், திருநகரைச் சேர்ந்த 43 வயதுடையவர் என்றும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். ",tr_ta-488,Not relevant,None,None,News "வடமாகாண ஆளுநர் செயலகம், யாழ்.மாவட்ட செயலகம்,யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகம் இணைந்து நடாத்திய மாபெரும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு யாழ்.துரையப்பா மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஆண், பெண் இரு பாலருக்குமான சைக்கிள் ஓட்ட போட்டி, மரதன் ஓட்ட போட்டி,கோலம் போடுதல், கயிறு இழுத்தல்,கிளித்தட்டு விளையாட்டு, பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல் ஆகிய போட்டிகள் இடம்பெற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினராக யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி போலிஸ் மா அதிபர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ",tr_ta-489,Tamil,Positive,Non-Discriminative,News "கிளிநொச்சியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி யாழ்.கோப்பாய் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். நேற்றுமுன்தினம் கோப்பாய் பகுதியில் வீதியால் பயணித்த பெண் ஒருவருடைய சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேகநபர் கிளிநொச்சி - பரந்தன் பகுதியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி அதனை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை தொியவந்துள்ளது. எனவே வாகன இலக்கத்தை வைத்தே சந்தேகநபரை பொலிஸார் மடக்கியுள்ளனர். யாழ்.இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதான குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ",tr_ta-49,Not relevant,None,None,News "கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் மாரவில ஹொரகொல்ல பகுதியில் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.இந்தக் கல் வீச்சுத் தாக்குதலால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்ற இருவரை மாரவில தலைமையக பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ",tr_ta-490,Not relevant,None,None,News "யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு பொலிஸார் பிரயத்தனம் எடுத்துவருகின்றனர். நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன. நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது. இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர். உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திரசேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ",tr_ta-491,Not relevant,None,None,News "அரசாங்கம் நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கே தேவையான காணியை வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகம், யாழ்.மாவட்ட செயலகம், 51வது காலாட்படை ஆகியன இணைந்து யாழ்.துரைப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற புதுவருட விழாவில் கலந்து கொண்டிருந்த ஆளுநரிடம், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடக்கில் சீனாவுக்கு 700 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளதாக கருத்து தெரிவித்திருக்கிறார் அது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், சிறிதரன் கருத்தை நான் அறியாத நிலையில் அவருடைய கருத்துத் தொடர்பில் பதில் கூற முடியாது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் நிலையில் அவர்களின் சரியான திட்டங்களுக்கு அரசாங்கம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. வடக்கில் முதலீடு செய்வதற்காக தற்போதைய சூழ்நிலையில் யாரும் விண்ணப்பித்துள்ளார்களா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. அவ்வாறு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு தேவையான காணிகளை இனம் கண்டு கொடுப்பதற்கு மாவட்ட செயலகம் மற்றும் மாகாண காணித் திணைக்களம் அதற்கான பணிகளைச் செய்வார்கள். ஆகவே அரசாங்கம் காணி வழங்குவதாயின் நாடுகளுக்கு காணிகளை வழங்குவதில்லை. நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கே காணிகளை வழங்குவதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-492,Not relevant,None,None,News "யாழ்.போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மீளவும் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ",tr_ta-493,Not relevant,None,None,News "யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நயினை நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு நீதிமன்ற கட்டளை என யாழ்.பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஒப்பமிட்டு அறிவித்தல் ஒன்று சொரூபத்திற்கு அருகில் ஒட்டப்பட்டுள்ளதுடன், அங்கு பொலிஸார் இருவரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இலக்கம் குறிப்பிட்டு பொலிஸாரின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023.04.15ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரினால் யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஊர்காவற்றுறை வீதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டத்திற்கு புறம்பாக இனந்தெரியாத நபர்கள் மூலம் பார்வதி அம்மன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் இன, மத, சமூக உடன்பாடுகளுக்கு விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகி சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதென அறிக்கை செய்து அந்தச் சிலையினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி சபையின் அதிகாரிக்கு கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே இந்தச் சிலையினை உரிய அனுமதிபெற்று அமைத்து இருப்பின் அவ் அனுமதியுடன் அல்லது உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் 18.04.2023ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறும் மன்று கட்டளையிடுவதுடன் இதன் உரிமை கோருவதற்கு தவறும் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும் என இத்தால் அறியத்தருகின்றேன்.  என்றுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திரசேனா அமைப்பினால் செய்யப்பட்டது. இந்த நிலையில் உருத்திரகசேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர். உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். ",tr_ta-494,Not relevant,None,None,News "“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் நல்லுாரில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டமும், தமிழர் தாயகம் தழுவியகையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமானது. தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள் 1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும். 3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். 4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும். 5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ",tr_ta-495,Tamil,Positive,Non-Discriminative,News "யாழ்.அனலைதீவுக்கு கனடாவிலிருந்து வருகை தந்த வயோதிப தம்பதியை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததுடன்,பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் நேற்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடையவர்கள் ஆவர். கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம் (குருசாமி) என்ற 75 வயதுடைய நபரே இந்த கொலை முயற்சியின்போது சந்தேகநபர்களால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து, தற்போது கனடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருவதாவது: கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனலை தீவில் வீடு புகுந்த வன்முறைக் கும்பலொன்று, கனடாவிலிருந்து வருகை தந்து, அப்பகுதியில் வசித்த வயோதிப தம்பதியர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாக தாக்கியது.அத்தோடு அக்கூட்டத்தினர் 4 கைப்பேசிகள், 4 தங்க வளையல்கள் உள்ளிட்ட 13 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர். இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.அதன் அடிப்படையில், கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மேலதிக விசாரணைகளுக்கமையவே, இச்சம்பவத்தோடு தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் நேற்று கைதாகியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் இவர்களை தொடர்ச்சியாக விசாரிக்கையில், கனடாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டு, இந்தியாவிலிருந்து நட்பு ரீதியாக வந்த கட்டளைக்கிணங்கவே இத்தாக்குதலில் தாம் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன்படி, கனடாவில் உள்ள ஒருவர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் ஒருவரின் மூலமாக ஒருங்கிணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக முதன்மை சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில், இந்தியாவில் வசித்த வரதன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதனால் திட்டமிட்டபடி எதுவுமே செய்ய முடியவில்லை. வேலணைக்குச் சென்று மீன்பிடிப் படகை வாடகைக்கு பெற்று, அதன் ஊடாக அனலைதீவுக்குச் சென்று, எமக்கு அடையாளம் காட்டப்பட்ட வயோதிபர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அதன் பின்னர் அவர்களது நகைகள், கைப்பேசிகளை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டோம் என கூறியுள்ளார். இவ்வாறு தொடர்ந்த விசாரணைகளின்போது இவ்விரு சந்தேக நபர்களிடமிருந்தும் கொள்ளையிடப்பட்ட தங்க வளையல்கள் மற்றும் மோதிரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ",tr_ta-496,Not relevant,None,None,News "யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு பொலிஸார் கடுமையான முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், அது தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை (18.04.2023) நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த அம்மன் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (17.04.2023) மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நல்லை ஆதீன சுவாமிகள் தலைமையில் இடம்பெறும் இக்கலந்துரையாடலில் அனைத்து இந்து சமய அமைப்புகள், ஆலய அறங்காவலர்கள் சைவ அபிமானிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. ",tr_ta-497,Not relevant,None,None,News "யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி (சமிக்ஞை) பலகையில் யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்ற அறிவித்தலை ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளனர். பண்ணைச் சுற்று வட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறுகோரி யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில் சொரூபத்தை பிரதிஷ்டை செய்தவர்களை  நாளை 18ஆம் திகதி உரிமை கோருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நீதிமன்ற அறிவிப்பை பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வீதி சமிக்ஞை பலகையில் ஒட்டிய பொலிஸார் அதனை காட்ப்படுத்தியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ",tr_ta-498,Not relevant,None,None,News "யாழ்.குருநகர் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய 23 வயதான பெண் இராணுவ சிப்பாய் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த7ஆம் திகதி யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கொழும்பைச் சேர்ந்த கே.எம் .கே .செவ்வந்தி என்ற பெண் சிப்பாயே உயிரிழந்தவராவார். A 23-year-old female soldier working at a military camp in the Gurunagar area of Jaffna has died due to dengue fever. She developed a fever on the 5th and was admitted to the Palaly military hospital the next day. As she was diagnosed with dengue infection, she was transferred to the Jaffna Teaching Hospital on the 7th. It was reported during the investigation that she died on Saturday, the day before yesterday, without responding to treatment. The deceased soldier was identified as K.M.K. Sevvandi, who hailed from Colombo.",tr_ta-499,Women,Neutral,Non-Discriminative,News "பொருளாதார நெருக்கடி காரணமாகவே எனது கணவன் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தார் எனவே தனது கணவருடைய சடலத்தை இலங்கைக்கு எடுத்துவருவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும்படி வியட்நாமில் உயிரிழந்த யாழ்.சாவகச்சேரி இளைஞனின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். படகு மூலம் கனடாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த யாழ்.சாவகச்சேரி இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அதிக பணம் கேட்கப்படும் நிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பொருளாதாரச் சூழல் காரணமாகவே தனது கணவன் புலம்பெயர்ந்து சென்றதாகவும், இங்கு ஏற்கனவே செய்து வந்த தொழில் நடவடிக்கைகளையும் கணவன் விற்பனை செய்து, அதன் மூலம் பெற்ற பணத்திலேயே கனடாவிற்குச் சென்றார் என கூறும் மனைவி, கணவனின் உடலை எடுத்துவர தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ",tr_ta-5,Not relevant,None,None,News "யாழ்.குப்பிளான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குப்பிளான் - தயிலங்கடவைப் பகுதியில் ஹெரோயின் வியாபாரம் செய்த 38 வயதான பெண் ஒருவர், சுமார் 130 கிராம் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட பெண் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் ஆகியன சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-50,Not relevant,None,None,News "யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளரின் வீட்டு முற்றத்தில் தனக்கு தானே தீ மூட்டியதுடன், காப்பாற்றியபோது கிணற்றில் குதித்த பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற குறித்த பெண், வீட்டு முற்றத்தில் தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்க்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த வீட்டில் இருந்தோர் தீயினை அணைத்து காப்பாற்றிய போதிலும் , அவர் கிணற்றினுள் குதித்துள்ளார். கிணற்றில் இருந்து காப்பாற்றி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்சிகிச்சை பெற்று அவர்  சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். A woman who set herself on fire in the courtyard of the former treasurer of the Valikamam North Provincial Council in Jaffna and jumped into a well while being rescued has passed away while receiving treatment at the Tellippalai hospital. The deceased is identified as Balakrishnan Vijitha (aged 36), who worked at the Valikamam North Provincial Council. According to reports, the said woman went to the former treasurer's house located in the Ezhalai area on Sunday night, attempted to commit suicide by setting herself on fire in the home's courtyard. Although the fire was extinguished and she was rescued by those in the house, she subsequently jumped into a well. She was rescued from the well and admitted to the Tellippalai hospital for treatment. Despite receiving treatment, she passed away on Monday due to treatment failure. Sunnakkam Police have taken up the investigation into the incident.",tr_ta-500,Women,Neutral,Non-Discriminative,News "யாழ்.சாவகச்சோி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணைகளின் பின்பே பூரண தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தொிவித்துள்ளனர். ",tr_ta-51,Tamil,Positive,Non-Discriminative,News "வங்காள விரிகுடாவில் பருத்தித்துறைக்கு கிழக்காக 492 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாறியுள்ளது. தற்போது இதன் மையப்பகுதியின் அமுக்கமானது 997 மி.பா. ஆக மாறியுள்ளது. இது நாளை அதிகாலை 3.00 மணியளவில் 995 மி.பா. ஆகவும் இன்று பிற்பகல் 994மி.பா. ஆகவும் குறைவடைய வாய்ப்புக்கள் உண்டு. ஏற்கெனவே அறிவித்தபடி இதற்கு 'மண்டாஸ்' என பெயரிடப்படும். இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 09.12.2022 இரவு அல்லது 10.12.2022 அருகே இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணம் மற்றும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் நகர்வுப் பாதை தற்போது வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே அமைவு பெற்றுள்ளது. எனவே இந்த புயலினால் எமக்கு நேரடியான எத்தகைய பாதிப்பும் இடம்பெறாது. எனினும் இன்று முதல் (08.12.2022) குறிப்பாக நண்பகலுக்கு பின்னரிலிருந்து மழை கிடைக்க தொடங்கும். இது எதிர்வரும் 11.12.2022 வரை நீடிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மிதமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. காற்றைப் பொறுத்தவரை கரையோரப் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ.வேகத்திலும் உள்நிலப்பகுதிகளில் மணிக்கு 30-45 கி.மீ. வேகத்திலும் வீசும் வாய்ப்புள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம். நாம் புயலின் நகர்வுப் பாதையிலிருந்து விலகியே இருப்பதனால் பாதிப்பு தொடர்பாக நாம் அதிகம் பீதி கொள்ள தேவையில்லை. ஆயினும் சற்று வேகமான காற்றுடன் கூடிய கனமழையை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பது அவசியம். அதே வேளை புதிய தாழமுக்கம் ஒன்று எதிர்வரும் 12.12.2022 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்குரிய ஏதுநிலைகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. என யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். ",tr_ta-52,Not relevant,None,None,News "வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “மண்டாஸ்” புயல் வடமேற்கு திசைநோக்கி நகரும் நிலையில் புயலின் தற்போதைய நிலையில் இலங்கைக்கு பாதிப்பு எதுவுமில்லை. எனினும் வடமாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம் ஆகியவற்றில் 11ம் திகதிவரை கனமழை பெய்யும் எனவும் கூறியிருக்கின்றார். மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, நேற்றிரவு 7 மணிக்கு வழங்கிய நிகழ்நிலை தகவலில் கூறியிருக்கின்றார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் 'மண்டாஸ்' புயலானது தீவிர புயலாக மாறியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை(09.12.2022) நள்ளிரவுக்கும் நாளை மறுதினம் (10.12.2022) காலைக்கும் இடையில் இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணத்துக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் தற்போதைய நிலையில் இதனால் இலங்கையின் எப்பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது. ஆனால் எதிர்வரும் 11.12.2022 வரை வடக்கு மாகாணத்தின் முழுப் பிரதேசத்துக்கும், கிழக்கு மாகாணத்தின் முழுப்பிரதேசத்துக்கும் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு இன்றும், நாளையும் காலை வரை நேற்றுடன் ஒப்பிடும்போது காற்றின் வேகம் அதிகரித்தும் காணப்படும். கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-65 கி.மீ. வரையும் உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. வரையும் வீசும் வாய்ப்புள்ளது. நேற்றும் இரவும் இன்றும்(09.12.2022) வெப்பநிலை மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு ஈரப்பதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதனால் உணரக்கூடிய வெப்பநிலை அளவு மேலும் குறைவடையலாம். அத்தோடு முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் இன்றைய தினம் நடமாட்டத்தை குறைப்பது நன்மை தரும். 'மண்டாஸ்' புயலின் காரணமாக கடல் அலைகள் உயர்வாக இருக்கும் என்பதனால் எத்தகைய காரணத்தைக் கொண்டும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. ",tr_ta-53,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் சுமார் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் கூறியுள்ளார். மேலும் 38 குடும்பங்களைச் சேர்ந்த142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 சிறுதொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாயில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக நல்லூர், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது. மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை வரை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார். ",tr_ta-54,Not relevant,None,None,News "கட்டுப்பாடற்ற வேகத்தினால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. இ வ்விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றிரவு களியாட்ட விடுதியில் இருந்து புறப்பட்ட சொகுசு காரொன்றே இவ்வாறு வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ",tr_ta-55,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிசிக்கைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது தப்பி ஓடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியமை, உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த யாழ்.மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியரின் தங்கச் சங்கிலி அறுத்தமை, அதே தினம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் ஒருவரின் தங்க சங்கிலியினையும் அறுத்தமை இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து திருடியமை போன்ற பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், நகைகள் பெருமளவு பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து காணப்படுவதாகவும் பல தடவைகள் பொலிசாரால் கைது செய்யப்பட்ட போதிலும் தப்பி ஓட முயற்சி செய்திருந்தவர் எனவும் கடந்த 26 ம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தரின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற நபர் எனவும் பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய இளவாலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். ",tr_ta-56,Not relevant,None,None,News "சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இவ் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மஹாகவியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி மதிப்பளிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் கலாநிதி சிதம்பரமோகன், மதகுருமார் சமூகமட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். ",tr_ta-57,Not relevant,None,None,News "வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவதாக கூறி தொலைபேசி வழியாக 9500 ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடமே குறித்த 9500 ரூபாய் பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.உடுவிலில் உள்ள ஒரு வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்து தாம் வவுனியாவில் இருந்து பேசுறன் பாரி அறக்கட்டளையில் பணிபுரிவதாகவும் தாம் கஸ்டப்பட்ட பிள்ளைகளுக்கு மாதம் மாதம் உதவி செய்வதாகவும் 28 பேரின் பெயர் விபரம் கிடைத்துள்ளதாகவும் இன்னும் 2 பேரின் பெயர் விபரம் தேவை என கோரியுள்ளார். இதன்போது அந்த வீட்டில் தொலைபேசியில் பேசி பெண் எப்படி இந்த இலக்கம் தெரியும் எப்படி தொடர்பு கொண்டது என கேட்க தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் பேசி ஒவ்வொரு இலக்கமும் எடுத்ததாக கூறியுள்ளார். உதவித்திட்டத்தில் தமிழருவி சிவகுமார் அவர்களது பெயரையும் கூறியுள்ளார். இதனையடுத்து நீங்கள் உங்களின் இலக்கத்தை தாருங்கள் கிராம சேவையாளரிடம் கொடுத்து வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிள்ளைகளின் விபரம் எடுத்த பின் உங்களுக்கு அழைப்பெடுப்பதாக அந்த வீட்டுப் பெண் அவருக்கு தெரிவித்தார். இதன்போது தொலைபேசியில் பேசிய மர்ம நபர் கிராம சேவையாளரிடம் கேட்கவேண்டாம் அவர்கள் தமக்கு ஆதரவான ஆட்களையும், அரசியல் பின்புலத்தை பயன்படுத்துவார்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த இருவரின் இலக்கத்தை தருமாறு கோரியுள்ளார்.இதனை நம்பிய பெண் வறுமைக்கோட்டுக்குட்பட்ட இருவரது இலக்கங்களை கொடுத்துள்ளார் ஒருவர் யாழ்ப்பாணம் மற்றையவர் மன்னார். இதையடுத்து இவர்கொடுத்த இரு இலக்கங்களில் யாழ்ப்பாணத்து தொலைபேசி இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்ட மற்றொரு நபர் தான் ஒரு மருத்துவ மாணவன் எனவும் தனக்கு அப்பா அம்மா இல்லை. இது இவ்வாறான களவு மோசடிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளன தற்போது பொருளாதார பிரச்சினையில் பலர் கஷ்டப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பொய் மோசடி செய்து ஒரு வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அழித்துள்ளதுடன் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தையும் இழந்துள்ளனர். ",tr_ta-58,Not relevant,None,None,News "யாழ்.மானிப்பாய் - கட்டுடை பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இன்று காலை ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-59,Not relevant,None,None,News "2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. ",tr_ta-6,Not relevant,None,None,News "யாழ்.செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். குளோபல் அசோசியேஷன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கன நிதி அனுசரணையை வழங்கினார்கள். முதற்கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதி வடமாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலும் குறித்த திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்துவதற்காக புலம்பெயர் வாழும் குளோபல் அசோசியேஷன் பங்குதாரர்களான தர்மலிங்கம், சண்முகதாஸ், சூரிய குமாரன் சதீஷ்குமார் ராஜலிங்கம் ராஜகுமாரன் ஆகியோரின் அனுசரணையுடன் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை பாடசாலை அதிபரிடம் ஆளுநரால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து வடமாகாண ஆளுநருக்கு குளோபல் அசோசியேசன் நினைவு சின்னத்தை பாடசாலை அதிபர் வழங்கியதுடன் மாணவர்களுக்கான மூன்று வகையான மதிய சத்துணவை வடமாகாண ஆளுநர் சம்பிரதாய அபூர்வமாக மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளர் இராதாகிருஷ்ணன் வடமாகாண ஆளுநரின் பிரத்தியோகச் செயலாளர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ",tr_ta-60,Not relevant,None,None,News "வடமாகாணத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டை முறைமை குடும்ப விவரங்களையோ அல்லது வதிவிடத்தையோ உறுதிப்படுத்தும் சட்டரீதியான ஆவணம் அல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை மனித உரிமைகள் தினத்தன்று சட்டத்துக்கு மனித உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குடும்ப அட்டை விவகாரம் தொடர்பில் முரண்பாடான சம்பவங்கள் எமது கவனத்திற்கு வருகின்றன. குடும்ப அட்டையில் உள்ள விபரங்களை வைத்து பாடசாலை அனுமதி, பொருட்கள் விநியோகம் மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாணவனின் பாடசாலை அனுமதிக்கு வதிவிடத்தை உறுதிப்படுத்த குடும்ப அட்டையை கேட்பது தவறாகும். அண்மையில் ஏற்பட்ட கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலமையில் உணவுப் பொருட்கள் விநியோகம் எரிபொருள் என்பவற்றிற்கு குடும்ப அட்டை மூலம் விநியோகிக்கும் நடமுறை காணப்பட்டது. வடமாகாணத்துக்கு வெளியில் குடும்ப அட்டை நடைமுறை காணப்படாத நிலையில் சில ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக வடக்கில் அதனை பயன்படுத்துகின்றனர். குடும்ப அட்டை நடை முறை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு சில பிரதேச செயலகங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.பிராந்திய அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பினோம். எமக்கு பிரதேச செயலகங்களால் கிடைக்கப்பெற்ற பதில்களின் அடிப்படையில் குடும்ப விவகாரம் தொடர்பில் பிரதேச செயல்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே வடமாகாணத்தில் குடும்ப அட்டை நடைமுறையில் இருந்தாலும் அதனை கட்டாயமாக வழங்க வேண்டும். அல்லது அதில் உள்ள விடயங்களை காரணமாக குறிப்பிட்டு சட்டரீதியாக அணுக முடியாது என கனகராஜ் மேலும் தெரிவித்தார். ",tr_ta-61,Not relevant,None,None,News "தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசு கட்சி தனித்து தேர்தலை சந்திக்கும் தீர்மானத்தை எடுக்குமானால் மற்றைய பங்காளி கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்தும் இயங்கும். என புளொட் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) நடந்தது. இதன்போது உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் விடயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். முன்னதாக கட்சியின் மத்தியகுழுவில் கருத்து தெரிவித்திருந்த எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் பேசியதாகவும், அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் பேசப்பட்ட விடயம் பற்றி செய்திகளை பார்த்து அறிந்தேன். ஒவ்வொரு கட்சியும் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. அது தமிழரசுக் கட்சிக்கும் உள்ளது. என்றாலும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் அந்த யோசனையை இதுவரை எம்மிடம் தெரிவிக்கவில்லை. கலந்துரையாடவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களை ஓரணிப்படுத்தவே நாம் தொடர்ந்து முயன்று வருகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையையே மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவதென்ற விரும்பத்தாக துரதிஸ்டவசமாக முடிவெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயலிழந்து விடுமென மக்கள் அச்சமடைய தேவையில்லை. நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து செயற்படுவோம் தமிழ்தேசிய கூட்டமைப்பாகவே தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றார். ",tr_ta-62,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.மானிப்பாய் பகுதியில் சுமார் 2400 கிலோ மஞ்சளுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பயணித்த வாகனமொன்றை பொலிசார் வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. இரண்டு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று (13) முற்படுத்த மானிப்பாய் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ",tr_ta-63,Not relevant,None,None,News "யாழ்.காரைநகர் - நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர். குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்றையதினம் வருகை தந்தபோது அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அதனையடுத்து அங்கு வந்த நில அளவைத் திணைக்களத்தினர், மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு அளவிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி ஒப்பமிடப்பட்ட எழுத்து மூலமான ஆவணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணியின் உரிமையாளர்கள், சமூகமட்ட அமைப்பினர், முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். ",tr_ta-64,Tamil,Neutral,Non-Discriminative,News "தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று(14) நள்ளிரவு முதல் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், விரிவுரைகள், செயலமர்வுகள் மற்றும் பரீட்சைக்கான மாதிரி வினா பிரதிகளை விநியோகம் செய்தல், பரீட்சை வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், பிரசுரங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் ",tr_ta-65,Not relevant,None,None,News "ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் யாழ்.நல்லூரில் ஆரம்பமானது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்திலே ஆன்மிக அரங்கின் தொடக்க நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (14) காலை 7.30 மணிக்கு குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து நாவலர் பெருமானின் வரலாற்றைச் சித்திரிக்கின்ற ஓவியங்களும் நாவலர் பெருமானால் சமூகத்திற்குத் தரப்பட்ட படைப்புகளும் உள்ளடங்கிய கண்காட்சி நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவமும் இடம்பெற்றது. காலை 8 மணிக்கு நாவலர் பெருமானின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்வலம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலிருந்து நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபம் நோக்கிப் பவனிவந்தது. நாவலர் கலாசார மண்டபத்திலே, பெயர்ப் பலகைத் திரை நீக்கத்தினைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானுக்கான குருபூஜை நிகழ்வுகளோடு ஆன்மிக அரங்கின் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், சமயப் பெரியார்கள், கல்விமான்கள், அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலரும் பங்கெடுத்தனர். நாவலர் பெருமானின் குருபூஜை நாளான டிசம்பர்14ம் திகதி நிகழ்வுகள் ஆரம்பமாகி 15,16,17ம் திகதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று நாவலர் பெருமானின் ஜனன தின நாளான டிசம்பர் 18 ஆம் திகதி மாநாடு நிறைவடையவுள்ளது. இம்மாநாட்டு நிகழ்வுகள் நல்லூரிலே நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களிலே ஆன்மிக அரங்கு, பொது அரங்கு, ஆய்வரங்கு என இடம்பெறவுள்ளன. ",tr_ta-66,Not relevant,None,None,News "வடமாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சு முடிமறைப்பதாக கூறி இலங்கை ஆசிரியர் சங்கத்தினர்வடமாகாண ஆளுநர் செயலகம் முன் இன்று புதன்கிழமை மாலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கத்தினர் வடக்கு கல்வி அமைச்சுக்கு எதற்கு? என விமர்சித்ததுடன் வடக்கு ஆளுநரே ஊழல்வாதிகளை காப்பாற்றாதே, கல்வி அமைச்சில் வழங்கப்பட்ட போலி நியமனங்களை நிறுத்து, கையூட்டல் பொக்கற்றில், வாக்குறுதிகள் காற்றில் என கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆளுநர் அலுவலகத்திற்குள் ஆசிரியர்கள் சிலரை பேச வருமாறு அழைத்தார். இந்நிலையில் குறித்த கலந்துரையாடலை ஒளிப்படம் எடுப்பதற்கு அனுமதிக்குமாறு ஆளுநர் செயலக அதிகாரிகளை ஊடகவியலாளர்கள் கேட்ட நிலையில் அனுமதி வழங்கமுடியாது என்றனர். இதனையடுத்து விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த கலந்துரையாடல் எவ்வித ஒழிவு மறைவு இருக்க வேண்டிய தேவை இல்லை.  புகைப்படம் மட்டுமல்ல கலந்துரையாடலையும் அவதானிக்க உள்ளே செல்லலாம் என அனுமதி வழங்கினார். கலந்துரையாடலில் வடமாகாண கல்வி அமைசில் இடம்பெற்ற முறைகேடுகள் ஆதாரத்துடன் வழங்கப்பட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநரின் செயலாளருக்கும் மாகாண கல்வி பணிப்பாளருக்கும் எடுத்துக் கூறினார். மேலும் ஆசிரியர் இடமாற்றம், பாடசாலை அதிபர்கள் சுற்று நிருபங்களை பின்பற்றத விடையங்கள், நிர்வாக ஊழல் முறைகேடுகள், மாணவர்களுக்கு அதிபர்களினால் இடை விலகல் பத்திரம் கையளித்தல் உட்பட பல விடயங்களை உயர் அதிகாரிகள் முன்னிலையில் பட்டியல் படுத்தினர். கிளிநொச்சி வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கியமை முல்லைதீவு துணுக்காய் வலயப் பாடசாலைகள் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஆசிரியர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். துணுக்காய் வலயப் பாடசாலை ஒன்றில் தகுதியான அதிபர் பலகாலமாக நியமிக்கப்படாத நிலையில் அங்கு பல நிர்வாக பிரச்சனைகள் தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றையெல்லாம் கவனித்த மாகாண கல்வி பணிப்பாளர் சில விடயங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடவடிக்கைக்காக பணிக்கப்பட்டுள்ள நிலையில் சில விடயங்களை மீண்டும் சரி பார்ப்பதாகத் தெரிவித்தார். இதன்போது குறிக்கிட்டுப் பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் நாங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் எழுத்து மூலம் ஏற்கனவே தந்துள்ளோம் நடவடிக்கைதான் இல்லை என்றார். பதில் தெரிவித்த கல்வி வடமாகாண கல்வி பணிப்பாளர் தங்களால் முன்வைக்கப்பட்ட விடையங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விடயங்களுக்கு எடுப்பதாக உறுதி அளித்தார். ",tr_ta-67,Not relevant,None,None,News "யாழ்.பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிர்காப்பு பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்த தகவல் வழங்கப்பட்ட நிலையில் 1990 அவசர அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளது. இதன்போது அம்புலன்ஸ் வண்டியை வழிமறித்த காடையர்கள் அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வண்டியிலிருந்த உயிர்காப்பு பணியாளர்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். எனினும் அம்புலன்ஸ் வண்டி அங்கிருந்து நோயாளர்களை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ",tr_ta-68,Not relevant,None,None,News "யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் ஒருவருக்கு தீவக பகுதி ஆசிரிய வளவாளராக நியமனம் வழங்கப்பட்டது எப்படி? என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்றைய புதன்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் மேற்படி கேள்வியை எழுப்பியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் மேற்படி ஆசிரியர் தொடர்பில் பல முறைப்பாடுகள் உள்ளன. ஆசிரியர் சங்கமும் பல முறைப்பாடுகளை கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தோம். ஆனால் குறித்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் எவையும் இடம்பெறாத நிலையில் தீவக வலயத்திற்கு தமிழ் பாட வளவாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய ஒழுக்க பண்புகளே இல்லாத ஒருவரை ஒரு கல்வி வலயத்தின் ஆசிரிய வளவாளராக நியமிப்பதற்கு அனுமதி வழங்கியது யார்? எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார், இது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் பாடசாலையில் வெற்றிலை போடுவதாக கூட எமக்கு பல முறைப்பாடுகள் வருகிறது. ஆனால்  ஆசிரியர்களின் ஒழுக்கம் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள்தான் வழிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். ",tr_ta-69,Not relevant,None,None,News "யாழ்.பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை - நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 3 மாவீரர்களை மண் விடுதலை போராட்டத்திற்கு அர்ப்பணித்த தாய் ஒருவர் மாவீரர்களுக்கான பொதுச் சுடரினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து கண்ணீர்மல்க, உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ",tr_ta-7,Not relevant,None,None,News "வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் வீட்டை உடைத்து சுமார் 14 பவுண் தங்க நகைளைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றதை சாதகமாக பயன்படுத்தி வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை மற்றும் ரொகக்கப்பணம் என்பன திருடப்பட்டிருந்தன. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு அவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. விசாரணையின் பின்னர், இன்று(15) நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். ",tr_ta-70,Not relevant,None,None,News "வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் விடயத்தை அறியாமல் கதைக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழரசு கட்சி தனியாக போட்டிடுவது என்பது மட்டுமல்லாது கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து தான் இந்த முடிவை நாங்கள் எடுக்க உள்ளோம். தற்போது உள்ளதேர்தல் முறையின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாக இருந்தால் கூடுதலான ஆசனத்தினை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. சில சபைகளில் அவ்வாறு போட்டிடுவதால் ஆசனங்கள் கூடும்என கூற முடியாது சில இடங்களில் கூடம் சில இடங்களில் குறையலாம். நாங்கள் பலமாக இருக்கின்ற பிரதேசங்களில் போட்டியிட்டால் எல்லா வட்டாரத்தையும் ஒரே கட்சி வெல்லுமாக இருந்தால் மட்டுமே விகிதாசாரத்தில் வருகின்ற ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியும். ஒரே கட்சியாக போட்டியிட்டால் வட்டாரங்களில் கூடுதலாக வென்றால் விகிதாசார முறையில் நமக்கு ஆசனங்கள் கிடைக்காது. இந்த கணக்கினை அடிப்படையாக வைத்து தான் ஒரு தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம். இது சம்பந்தமாக திரு அடைக்கல நாதனுடன் சித்தார்த்தன் அவர்களோடும் பேசியிருக்கின்றேன். எனவே அவர்களுடன் பேசித்தான் இந்த நாங்கள் விடயத்தினை அறிவித்திருந்தோம். ஆனால் நாங்கள் இறுதி முடிவெடுக்கவில்லை ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு சபையிலும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை வைத்து நாங்கள் அந்த முடிவை எடுப்போம் சில வேளைகளில் சில இடங்களிலே சேர்ந்து போட்டியிடலாம். சில இடங்களில் தனித்தனியே போட்டிடலாம் எனவே அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு தொழில்துறை ரீதியாக அந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் ஏனைய பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் இந்த முடிவின் எடுப்போம். அதை விடுத்து நாங்கள் தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை எடுப்போம் என நாங்கள் கூறவில்லை. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விளக்கம் இல்லாது ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார். நாங்கள் சித்தார்த்தன் மற்றும் அடைக்கலநானுடனும் பேசித்தான் முடிவினை எடுப்போம் எனவும் தெரிவித்தார். ",tr_ta-71,Not relevant,None,None,News "கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (வயது 87) யோர்க் பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது பட்ட படிப்பை ஆரம்பித்த இவர் நவம்பர் 2 திகதி 4,000 மாணவர்களுடன் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலனை பிரதேசத்தில் பிறந்த வரதலெட்சுமி, உலகிலுள்ள நான்கு கண்டங்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்துள்ளார். இந்நிலையில், ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் குறித்த பெண் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். A woman from Sri Lanka named Varathalakshmi Shanmuganathan has successfully completed her second master's degree at a university in Canada. Varatha Shanmuganathan (age 87), a Tamil woman of Sri Lankan heritage living in Canada, has obtained her second master's degree from York University. She began her degree in 2019 and received her second master's degree on November 2, along with 4,000 other students. Born in the Velanai area of the Jaffna district in Sri Lanka, Varathalakshmi has taught students across four continents. In this context, she has been honored by the Ontario Provincial Legislature, with parliament members standing and clapping their hands to pay tribute to her.",tr_ta-72,Women,Neutral,Discriminative,News "யாழ்.புத்தூர் - தட்டாங்குளம் பகுதியில் இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் நேற்று வெள்ளிக்கிழமை (16)  உத்தரவிட்டார். மேற்படி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள்  விற்பனை செய்யப்படுவதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியாக தகவலை அடுத்து நேற்று (16) காலை 9.00 மணியளவில் அப் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அப் பகுதியைச்   சேர்ந்த 32 வயது சந்தேக நபரிடம் இருந்து இரண்டு கிராம் 550 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீதவான் ஏ.ஜூன்சன் உத்தரவிட்டார். ",tr_ta-73,Not relevant,None,None,News "யாழ்.சங்கானையில் முன்பள்ளி மாணவனுக்கு வாயில் சூடு வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது. கடந்த வாரம் துணைவி பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றின் மாணவன் தகாத வார்த்தை பேசினான் என கூறி நெருப்புக்குச்சியால் வாயில் சுட்டுள்ளார். இந்நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்நிலையில் குறித்த முன்பள்ளி  ஆசிரியரை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் வட்டுக்கோட்டை பொலிசார் முற்படுத்திய நிலையில், ஆசிரியரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ",tr_ta-74,Not relevant,None,None,News "யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும்இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழுவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. பிரான்ஸ், பஹ்ரைன், வியட்னாம், ஜேர்மனி, லெபனான், இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், அவுஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்கு புதிதாக இலங்கையால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே இந்த சந்திப்பில் ஈடுபட்டது. இதன்போது வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தூதுவர் குழு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது. ",tr_ta-75,Not relevant,None,None,News "கடந்த 1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல்போன மகனைத்தேடியலைந்த தாயார் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தமது பிள்ளைகளை தேடி போராட்டங்களில் ஈடுபட்ட பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது பிள்ளைகளை காண்பது என்பது அவர்களுக்கு கடைசிவரை கனவாகவே அமைந்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ",tr_ta-76,Not relevant,None,None,News "பட்ஜெட் தோற்கடிக்கப்படலாம் என்ற பயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்ப தலைமை தாங்கும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின்2023 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற உள்ள நிலையில் அவர் திடீரென தனது ராஜினாமாவினை அறிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் ஏனைய கட்சியினர் தனது பாதீட்டுக்கு எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தான் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ",tr_ta-77,Tamil,Neutral,Non-Discriminative,News "இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரிட்டன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 69 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் மிஹிந்தலை புனித பூமி பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் 46 வயதுடைய பெண்ணே பாதிக்கப்பட்டவராவார். சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. ஜயந்த புஷ்பகுமாரவின் ஆலோசனையில் மிஹிந்தலை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் என். ஆர். குணசேகர தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். A 69-year-old man was arrested under the accusation of sexually assaulting a woman from Britain who had visited Sri Lanka. The incident occurred in the sacred area of Mihintale on the 16th of the month. The suspect, a 69-year-old man from the Hangwella area, has been arrested on suspicion. The victim in this incident is a 46-year-old woman. Investigations have begun with the suspect, and the police have announced that he will be presented in court later. Upon consultation with K. Jayantha Pushpakumara, the Senior Police Superintendent responsible for the Anuradhapura division, the inquiry, led by Chief Investigator N.R. Gunasekara of the Mihintale Police Station, resulted in the arrest of the suspect.",tr_ta-78,Women,Negative,Discriminative,News "யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக கப்பல் சேவை அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் பின்னர் குறித்த கப்பல் சேவைகள் விஸ்தரிக்கப்படும். அதற்கமைய துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த சேவையின் கீழ் உள்ள கப்பல்கள் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவையாக அமையும் என்பதோடு , பயணத்திற்கு மூன்றரை மணித்தியாலங்கள் செல்லும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ",tr_ta-79,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் பல நாட்களாக பொலிஸாருக்கு தண்ணிகாட்டிய சங்கிலி திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக 40இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 60இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையிலும் பொலிஸாரால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது. இந்தநிலையில், யாழ்.மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளனர். மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப்,மேனன் மற்றும் கொன்ஸ்டாபிள்களான கவியரசன், புவனச்சந்திரன், சுயந்தன், சம்பத், அரஹம், அசாத், யோசப், பிரவீன், கரன், பெண் பொலிஸ் கொன்ஸ்டாபிள் வர்ணகுலசூரிய ஆகியோரைக் கொண்ட குழுவே சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது. அண்மைக்காலமாக மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் வயோதிபர்களை இலக்கு வைத்து கத்தி முனையில் அச்சுறுத்திச் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் அதிகரித்தன, இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான சந்தேக நபர்கள் இருவர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.முதன்மை சந்கேக நபரான சின்னவன் என்பவர் மீது 15 திகதியிடப்படாத பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேக நபரான ஜெயா என்பவர் மீது 5 திகதியிடப்படாத பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், மேல் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.சந்தேக நபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது. என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன. அதேநேரம், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்.மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் பொலிஸார் தெரிவித்தனர். Chain snatchers, who had been showing defiance to the police for many days in Jaffna district, have been apprehended by the District Special Crime Prevention Police. More than 40 arrest warrants had been issued against the suspects by the courts. Despite over 60 cases being pending, the police were unable to arrest the suspects. In this context, today, the District Special Crime Prevention unit has arrested the suspects. The team consisted of Deputy Chief Inspector of Police Nihal Francis, Sub Inspectors Pradeep, Menon, and constables Kaviyarasan, Buvanachandran, Suyanthan, Sampath, Araham, Asad, Yosap, Praveen, Karan, and female constable Varnakulasooriya have made the arrests. Recently, incidents of threatening and chain-snatching targeting women and the elderly have increased across the district. Despite complaints being filed at police stations, the suspects were not arrested. Following this, the district crime prevention division police also undertook investigations. Based on the investigations, two suspects aged 42 and 43 were arrested by the crime prevention unit officers. Both individuals, from Navatkuli and Alvai, were arrested. The prime suspect, known as Sinnavan, had 15 non-bailable arrest warrants, and another suspect, Jaya, had 5 non-bailable warrants, and the Paruthithurai court had issued 10 warrants, and the High Court had issued one warrant against them. Three chains believed to have been used in robberies in Kopay area, and motorcycles stolen from Nelliyadi used in robberies, and those used in robberies in Kopay, Nelliyadi, and Kodikamam were seized. At the same time, based on investigations, a jewelry shop owner and a woman were also arrested by the police. The suspects were sophisticated in stealing motorcycles and had a habit of robbing women on the street, and for the past 3 months, they have been linked to various robbery incidents in the Jaffna district, as stated by the police.",tr_ta-8,Women,Negative,Discriminative,News "யாழ்.மிருசுவிலில் 2000 ஆம் ஆண்டு இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 8 அப்பாவி பொதுமக்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை தனது மூன்று பிள்ளைகளும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் தாயார் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் பெற்றோர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்.நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 திசம்பர் 19 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 2000 டிசம்பர் 20 இல் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள். மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று திசம்பர் 19 ஆம் நாள் மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர். அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டுமிருந்தனர். அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். இவர்களுள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேசுவரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களில் மூவர் பதின்ம வயது சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். ",tr_ta-80,Not relevant,None,None,News "ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்) இறைபதமடைந்துள்ளார். அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய வீட்டில் நடைபெற்று இன்று மாலை இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது. அழிந்து வரும் தமிழர்களின் தொட்டுனர முடியாத மரபுரிமைகளினுள் ஒன்றான வில்லிசைக்கலையினை நிலைநிறுத்திய கலைஞர்களுள் சின்னகலைவானர் சின்னமனியுடன் இணைந்து விஜயநாதன், ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல அரங்குகள் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகவும் நகைச்சுவையுடன் இணைந்து இலகுவாக சமூகத்திற்கு செய்தியை எடுத்துசொல்லும் கலைஞராகவும் நாடகம் வில்லிசையென சுமார் 1000ற்கும் அதிகமான அரங்குகளில் மேடையறியுள்ளார். ",tr_ta-81,Tamil,Neutral,Non-Discriminative,News "யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான உயிர்காப்பு மருந்துகள் கனேடிய தமிழர்களால் வழங்கப்பட்டிருக்கின்றது. கனேடிய தமிழ் காங்கிரஸின் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது. இலங்கையின் மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையைநாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 செப்டம்பர்11ம் திகதி கனேடிய தமிழ் காங்கிரஸின் 14வது வருடாந்த தமிழ் கனடிய நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்குவது எனத்திட்டமிடப்பட்டது. இந்த நன்கொடையின் முதற்கட்டமாக கனேடிய தமிழ் காங்கிரஸினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதற் தொகுதி மருந்துப் பொருட்கள் நேற்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குகையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கனேடியர் தமிழர் பேரவையின் மனிதநேயப் பணியாளர் சிவம் வேலுப்பிள்ளை,செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமரன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்கள், பணியாளர்கள், நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ",tr_ta-82,Tamil,Positive,Non-Discriminative,News "யாழ்.பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாணத்திலுள்ள நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்.மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபை பொது நுலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பில் பிரேரணை ஒன்று யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனால் முன்மொழியப்பபட்டு அது கௌரவ உறுப்பினர்களால் ஏகமனாதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந் நிலையில் அச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக 17 பாடசாலை நூலகங்கள் மற்றும் 14 பிரதேச சபைக்குரிய 31 நூலகங்களுக்கு இன்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனால் வழங்கப்பட்டது. எதிர்வரும் காலங்களிலும் புத்தகங்கள் தேவைப்படும் நூலகங்கள் அதற்கான கோரிக்கை கடிதங்களை வழங்கும் பட்சத்தில் அவ் நூலகங்களுக்கும் புத்தகங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் உறுதியளித்தார். யாழ்.பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் பொது நூலக பிரதம நூலகர், பாடசாலை, பிரதேச சபைகளின் நூலகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ",tr_ta-83,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்று 21ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் ஈ.பி.டி.பி பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உறுப்பினர்களுக்கும் கட்சி தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது பாதீட்டினை எதிர்ப்பு வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ",tr_ta-84,Not relevant,None,None,News "யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. முதல்வர் வி.மணிவண்ணனால் இன்று புதன்கிழமை காலை 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டிருந்தது. இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை. 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-85,Not relevant,None,None,News "யாழ்.மாதகல் கடற்பகுதியில் ஆண் ஒருவருடைய சடலம் கரையொதுங்கியுள்ள நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பலாலி - அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த 20.12.2022 அன்று காணாமல் போயிருந்தார். காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் அவரை தேடிச்சென்ற படகினால் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வந்தன. இந்நிலையில் அவர் இன்றையதினம் மாதகல் கடலில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சடலம் பிரதேச பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ",tr_ta-86,Not relevant,None,None,News "யாழ்.நகரில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 5ல் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பாக மனித உரிழைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு யாழ்.கல்வி வலயத்தில் உள்ள குறித்த கல்லூரியில்சில மாணவர்கள் பரீட்சை எழுத விடாமல் கல்லூரி நிர்வாகத்தால் தடுக்கப்பட்டனர். மாணவர்கள் பரீட்சையில் தோற்றினால் பாடசாலை மட்ட சித்தி வீதத்தில் தாக்கம் ஏற்படும் என கூறியே மாணவர்களை பரீட்சை எழுத விடவில்லை எனவும், ஒரு சில மாணவர்களின் பெற்றோர்களிடம், தமது பிள்ளைகளை தாமாக பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதி வாங்கியதாகவும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. ",tr_ta-87,Not relevant,None,None,News "யாழ்.கோப்பாய் - ஈவினை பகுதியில் நேற்று மதியம் வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. மூன்று மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாத நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ",tr_ta-88,Not relevant,None,None,News "சர்வதேசதொழிற்சங்க திட்டத்தின் கீழ் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங் சம்மேளனம் இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில்நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு தனித்துவமான கணக்கெடுபொன்றை நடத்தியது. இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார், ஊடகவியலாளர்களின் கணக்கெடுப்பு அறிக்கை மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் அடங்கிய 16 காணொளிகளை தொழில் அமைச்சரும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான மனுஷ நாணயக்காரவிடம் கையளித்தார். தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகிர்த்தி, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறிலங்காபேலி, தலைவி கிருஷ்ணி கந்தசாமி இஃபாம், பொருளாளர் றிஸ்வான் சேகு முகைதீன், தேசிய ஒருங்கமைப்பாளர்டக்ளஸ் நாணயக்கார உள்ளிட்ட செயற்குழுவினர், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். ",tr_ta-89,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான உயர்மட்டக் கலந்துரையாடலில்பெரும்பாலான பிரதேச செயலாளர்களை காண முடியவில்லை. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாலை 2 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அறியக் கிடைக்கும் நிலையில் ஐந்துக்கும் குறைவான பிரதேச செயலாளர்களே பங்கு பெற்றிருந்தனர். எனினும் எஞ்சிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பதவி நிலை உத்தியோர்கள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியதையும் அவதானிக்க முடிந்தது. ",tr_ta-9,Not relevant,None,None,News "யாழ்.மறை மாவட்டத்திற்கான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள்இடம்பெற்றன. இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர். உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் இன்றைய தினம் நத்தார் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஏற்கனவே பல நாடுகளில் ஆரம்பமாகியுள்ளது. ",tr_ta-90,Not relevant,None,None,News "கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை சிறப்பாக உணர்த்தும் காலம் கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் காலமாகும். என யாழ்.மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரியகலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, 2022ஆம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன மத நிற மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதும் கொண்டாடும் இவ்வேளை கிறீஸ்து பிறப்பின் பெருவிழா வாழ்த்துக்களை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறோம். வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார் (யோவான்1:1-14) என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகள் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையைத் தெளிவாகத் வெளிப்படுத்துகிறது. கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையையும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்வையும் நம்பிக்கையையும் அர்த்தத்தையும் எமது எந்தத் துன்பமான காலநிலையும் இக்கட்டான அனுபவமும் என்றும் குறைத்து விடவோ எடுத்து விடவோ முடியாது. நீங்கள் உங்கள் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிவும் அமைக்கும் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடிலும் அதனோடு இணைந்த கிறிஸ்மஸ் மரமும் மின் விளக்குச் சோடினைகளும் நடத்தும் ஒளி விழாக்களும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையான நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும். இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தை தாண்டிச் சென்று அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்படும் இறை இருப்பையும் இறை அன்பின் மனமகிழ்வையும் உங்கள் மனதுகளில் முழுவதுமாக உணர்ந்து இயன்றவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை நாம் சிறப்பாக உணர்ந்து அந்த உண்மையை பகிர்ந்து கொள்ள சிறப்பாக அழைப்பு விடுக்கும் காலம் கிறிஸ்து பிறப்பு விழா காலமாகும். இன்றைய இக்கட்டான பொருளாதார நிலையிலும் அன்றாடப் பொருள்களின் தட்டுப்பாடு மத்தியிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையிலும் கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாரும் இருக்கும் இந்த இக்கட்டான வேளையில் இந்த அன்பின் பகிர்வு கட்டாயமாகப் பணமாகப் பொருளாக உணவாக ஆடையாக இருக்க வேண்டுமென்பதில்லை. தேவையில் இருப்போர்க்கு உடலுதவி செய்தல் - துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் தெரிவித்தல் - மருத்துவமனையில் துன்பப்படுவோரைச் தரிசித்தல் - சிறைச்சாலைகளில் வாடுவோரைச் சந்தித்தல் போன்ற செயல்கள் மூலம் கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை வெளிப்படுத்துங்கள்.இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை உன்னதத்தில் கடவளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும் (லூக்காஸ் 2:13-14)உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுகஎனத் தெரிவித்து இறையாசீர் மிக்கக கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்றுள்ளது. ",tr_ta-91,Not relevant,None,None,News "தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள்சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் மாலைவேளை ஒன்று கூடிய கட்சி தலைவர்கள் 2 மணிநேரம் சந்திப்பில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின்செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல்,ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ",tr_ta-92,Not relevant,None,None,News "பாடசாலை மாணவர்களின் பைகளில் போதை பொருளை தேடும் காவல்துறை முதலில் அரசாங்கத்தில் உள்ள போதை வியாபாரிகளை கைது செய்தால் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தலாம். என ஜே.வி.பி யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய ரணில் அரசாங்கம் பாடசாலை மாணவர்களை போதை வியாபாரிகளை தேடுவது போன்று அவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும். நாட்டுக்கு யார் போதை பொருளை கொண்டு வருகிறார்கள் என்பது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும், மக்களுக்கும் தெரிந்த விடயம். போதைப் பொருள் வியாபாரிகள் குடு வியாபாரிகள் விபச்சார நிலையங்கள், மதுபான நிலையங்கள் என்பவற்றை அரசாங்கத்தில் இருப்பவர்களின் ஆதரவுடனே இடம்பெற்று வருகிறது. இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு அது நன்கு தெரிந்தும் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை நெருங்காது அப்பாவி மாணவர்கள போதை வியாபாரிகளாக தேடுதல் செய்கிறார்கள். இவர்களின் நோக்கம் போதை வாஸ்தை ஒழிப்பதல்ல நாட்டை பதட்ட நிலையில் வைத்திருந்து தமது அரசியல் இலாபங்களையும் சுக போகங்களையும் அனுபவிப்பதே. இவர்களுடைய முற்போக்கு சிந்தனையினால் பாடசாலை மாணவர்களை அசௌகரியப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு உள நீதியான அழுத்தத்தை வழங்குவதற்காகவும் இந்த அரசாங்கம் அவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்து வருகிறது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதுபான நிலையங்கள் உள்ளதோடு பலர் போதை வாஸ்து வியாபாரங்களிலும் ஈடுபடுகின்றனர். நாட்டில் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நாட்டுக்குள் போதைப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களை முதலில் கைது செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் அப்பாவி மாணவர்களையும் போதை வியாபாரிகளாக இந்த அரசாங்கம் காட்ட நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும். மேலும் நாட்டில் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ள நிலையில் இனி வரும் காலங்களில் 10-12 மணித்தியாலங்கள் மின்வெட்டி அமுல்படுத்த நேரிடும் என மின்சார சபைப் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை தடுப்பதற்கு போதிய நிலக்கரியினை இறக்குமதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் அலட்சியப் போக்கில் செயல்படுகிறது. கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ள நிலையில் மோசடிக்காரர்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே இவ்வருடம் கொடூர ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் சிறந்த பாடத்தை புகட்டி உள்ள நிலையில் இவரிடம் மக்களின் புரட்சிக்குரிய வருடமாக நிறைவடைய உள்ள நிலையில் தொடர்ந்து மக்கள் புரட்சி மூலம் சிறந்த ஒரு ஜனநாயக மக்கள் அரசாங்கத்தை ஏற்படுத்த அனைவரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். ",tr_ta-93,Not relevant,None,None,News "சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் நிறைவடையும் நிலையில் இந்நாளில் உயிரிழந்த மக்களுக்காக நாட்டின் பல பாகங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005ம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ",tr_ta-94,Not relevant,None,None,News "ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட பொது நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.-10 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு உறவினர்களால் மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர். கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது. ",tr_ta-95,Not relevant,None,None,News "கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்.நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரவுவேளை வீடொன்றினுள் அத்துமீறி கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த மூவர் வீட்டில் இருந்த கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளனர். இதன்போது, அவர்கள் அபய குரல் எழுப்பவே வீட்டினுள் நுழைந்த மூவரும் அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை தலைமறைவாகியுள்ள இருவரையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். A person has been arrested on charges of threatening a wife with a knife held to her husband's neck and attempting to sexually assault her, with the police currently searching for two others connected to the incident. The related incident occurred in an area surrounding the city of Jaffna, where, a few days ago, during the night, three individuals armed with sharp weapons entered a house and threatened the wife with a knife to her husband's neck, attempting to sexually assault her. At that time, the three individuals who entered the house attacked them and fled when they raised an alarm. Following a complaint registered at the Jaffna police station related to the incident, the police have been conducting investigations, during which, a young man associated with the charges has been arrested. The police station is holding the arrested young man and conducting investigations while also taking necessary actions to arrest the other two who are currently in hiding.",tr_ta-96,Women,Positive,Non-Discriminative,News "யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது சுமார் 18 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 1000 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 24 வயது மற்றும் 25 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். ",tr_ta-97,Not relevant,None,None,News "கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்கியதால் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த சோதிலிங்கம் நாகேஸ்வரி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நத்தார் வழிபாட்டிற்காக இருபாலை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று மகளுடன் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் அமர்ந்து வீடு நோக்கி சென்ற வேளை, தாயின் சாறி மோட்டார் சைக்கிள் பின் சில்லுக்குள் அகப்பட்டுக்கொண்டதால் , தூக்கி வீசப்பட்டார். அதேவேளை மகளும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தமையால் விழுந்து காயங்களுக்கு உள்ளானார். விபத்துக்கு உள்ளானதில், தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகள் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ",tr_ta-98,Not relevant,None,None,News "யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் பதவி உயர்வுபெற்று செல்லவுள்ள நிலையில் அடுத்து யாழ்.மாவட்டச் செயலராக நியமிக்கப்படலாம். என கூறப்படும் பெண் அதிகாரி ஒருவர் தனக்கு வடமாகாண பிரதம செயலாளர் அல்லது யாழ்.மாவட்டச் செயலர் பதவி வழங்கப்படவேண்டும் என கேட்பதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் அதிகாரி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில் வடக்கு பிரதம செயலாளராக வருவதற்கே அதிக விருப்பம் கொண்டுள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தொிவிக்கின்றன. ஏனெனில் மத்திய அமைச்சு ஒன்றின் செயலாளர் பெறும் சம்பளமே மற்றும் மாகாண பிரதம செயலாளருக்கும் வழங்கப்படுகிறது. அரசாங்க அதிபராக இருந்து ஓய்வு பெற்றால் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில் துண்டு விழுமாம். இவ்வாறான நிலையில் வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வுடன் வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் குறித்த பெண் அதிகாரி. தற்போது வடக்கு மாகாண பிரதம செயலாளராக உள்ள சமன் பந்துள சேன தனது சொந்த மாகாணத்திற்கு செல்வதற்கு அதிகம் விரும்பும் தொிவித்துள்ளார். தற்போது 10 - 15 வரையிலான அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறும் நிலையில் வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அமைச்சின் செயலாளராக சென்றால் தற்போதுள்ள வடமாகாண பிரதமர் செயலாளர் அந்த இடத்தை பெறுவதற்கு தயாராக உள்ளார். அவ்வாறு இடம்பெற்றால் தமக்கு வடமாகாண பிரதம செயலாளர் பதவியை வழங்குமாறும் இல்லாவிட்டால் யாழ்.மாவட்டச் செயலர் பதவிவை வழங்குமாறு குறித்த பெண் அதிகாரி தொிவுகளை முன்வைத்துள்ளாராம். ஏனெனில் குறித்த பெண் அதிகாரியுடன் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் நிமித்தம் அவர் தொடர்ந்தும் வடமாகாணத்திலேயே இருக்கும் தேவை உள்ளதாகவும் அதனாலேயே ஒன்றில் பிரதம செயலாளர் அல்லது யாழ்.மாவட்டச் செயலர் பதவி தமக்கு வழங்குமாறு கேட்பதாக தகவல். ",tr_ta-99,Not relevant,None,None,News "வாக்காளர் பட்டியலை 29ஆம் திகதிக்குள் நிறைவு செய்க - தேர்தல் ஆணையாளர் அலுவலகம் பிப்ரவரி 09, 2024 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காலதாமதப் படுத்தாமல் ம… 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதியுள்ள 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல… மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்ப… துரைவந்திய மேடு முதலாவது பட்டதாரி ஆசிரியர் - இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவனாக நியமனம் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் துரைவந்தியமேடு சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான … தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் நகர்கின்றது தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் … நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்க… கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் விட்டமின்களில் தொடர்ந்தும் பற்றாகுறை இலங்கையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ அ… தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் வசூலிக்கும் நாடு இலங்கை அரச ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஓய… போரதீவுப் பற்று பிரதேசத்தில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உள்ள நவகிரி 38 கிராமத்தில் உள்ள வயல் பிரதே… மட்டக்களப்பில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றிவளைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. … இலங்கை ரூபாவிற்கு எதிராக பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (08-02-2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அத… தேர்தல் வாக்காளர் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு! 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறி… அரச வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் ஒருவரை பொலிஸார… ஜனாதிபதி ரணில் அஸ்திரேலியா பயணித்தார் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதி… மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை",www.battinatham.com_17689,Not relevant,None,None,News "தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்கும் வகையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தத்தெடுக்கப்படும் குழந்தை விடுப்புக்கு விண்ணப்பிக்க, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது 10 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் உண்மையான நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்..! அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்..! இதன்படி, நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதற்காக அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு ஊதிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு மற்றும் ஊதியம் இல்லாத விடுமுறை என விடுமுறை எடுக்க முடியும். விசேட மகப்பேறு விடுமுறை அதேபோன்று நிரந்தர அரச உத்தியோகத்தர் ஒருவர் பிள்ளையை தத்தெடுப்பதற்கு 03 வேலை நாட்கள் கொண்ட விசேட மகப்பேறு விடுமுறையையும் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இந்த ஆண்டு ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வருகிறது.",www.battinatham.com_17690,Not relevant,None,None,News "அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை 05-02-2024 (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சமூக வலைதளங்களில் உயர்தர விவசாய விஞ்ஞானப்பாட பரீட்சை வினாத்தாள் கசிந்ததை அடுத்து வினாத்தாளை இரத்து செய்த பரீட்சைகள் திணைக்களம், மீண்டும் குறித்த பாடத்திற்கான பரீட்சையை கடந்த முதலாம் திகதி நடத்தியது. எனவே, பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாக இருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17691,Not relevant,None,None,News "மட்டக்களப்பில் ஆரையம்பதியில் இயங்கி வரும்(Brandix) பிரபல ஆடைத்தொழிச்சாலையின் உயர் பதவியில் இருக்கும் சிலரால் அங்கு வேலைக்கு செல்லும் அப்பாவி பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. இது தொடர்பிலான காணொளியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கு சென்ற இடத்தின் அவலம் தங்களுக்கு இணக்கம் தெரிவிக்காத பெண்களை வேலைய விட்டு நிறுத்துவது அல்லது ஊதியத்தை நிறுத்துவது என பல தொல்லைகளை கொடுப்பதால் பல பெண்கள் வேலைய விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. https://fb.watch/mJwDTpL3r0/?mibextid=Nif5oz அதேசமயம் தங்களின் குடும்ப கஸ்ரங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைச்செலவுக்கும் என ஒரு சிலர் இந்த செயல்பாடுகளை பொறுத்துகொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளனர். தமது வாழ்க்கையின் வருமையை போக்கவென வேலைக்கு செல்லும் பெண்களிடம் இவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பது வருந்தத்தக்க விடயம் எனவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.",www.battinatham.com_17692,Women,Negative,Discriminative,News "கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. முன்னெச்சரிக்கை வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.",www.battinatham.com_17693,Not relevant,None,None,News "உயிர் மூச்சு உள்ளவரை தமிழரசு கட்சியினை விட்டு விலக மாட்டேன்.சாணக்கியன்! தனது உயிர் மூச்சு உள்ளவரை இலங்கை தமிழரசு கட்சியினை விட்டு விலகப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டம…",www.battinatham.com_17694,Not relevant,None,None,News "தனது உயிர் மூச்சு உள்ளவரை இலங்கை தமிழரசு கட்சியினை விட்டு விலகப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைக்காட்சியின் “நேருக்கு நேர்” அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வேறு கட்சிகளுடன் இணைந்து கொள்ளும் சிந்தனை தனக்கு இல்லை எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் பெயர் மாற்றம் பெற்று வேறு கட்சியாக மாறுமாக இருந்தால் தான்வேறு கட்சிக்கு மாறுவேனே தவிர, அதனைத் தவிர்த்து கட்சி மாறப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தான் எதிர்காலத்தில் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், இணைந்த வடக்கு, கிழக்கிலேயே இது சாத்தியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனை தவிர்த்து தான் அமைச்சராகவோ அல்லது இலங்கை தமிழரசு கட்சியினை விட்டு விலகுவதற்கோ எவ்வித வாய்ப்புகளும் இல்லை எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இரா.சாணக்கியன், ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது கருத்து வெளியிட்டிருந்தார். இதுதொடர்பான முழுமையான காணொளி ஆதவன் தொலைக்காட்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரித்தானிய நேரப்படி மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகின்றது. மேலும் ஆதவன் செய்திச் சேவையின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் மற்றும் யூடியூப் பக்கத்திலும் நீங்கள் பார்க்கலாம்.",www.battinatham.com_17695,Not relevant,None,None,News "வாக்காளர் பட்டியலை 29ஆம் திகதிக்குள் நிறைவு செய்க - தேர்தல் ஆணையாளர் அலுவலகம் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காலதாமதப் படுத்தாமல் ம… 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதியுள்ள 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல… மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்ப… துரைவந்திய மேடு முதலாவது பட்டதாரி ஆசிரியர் - இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவனாக நியமனம் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் துரைவந்தியமேடு சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான … தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் நகர்கின்றது தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் … நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்க… கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் விட்டமின்களில் தொடர்ந்தும் பற்றாகுறை இலங்கையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ அ… தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் வசூலிக்கும் நாடு இலங்கை அரச ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஓய… போரதீவுப் பற்று பிரதேசத்தில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உள்ள நவகிரி 38 கிராமத்தில் உள்ள வயல் பிரதே… மட்டக்களப்பில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றிவளைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. … இலங்கை ரூபாவிற்கு எதிராக பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (08-02-2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அத… தேர்தல் வாக்காளர் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு! 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறி… அரச வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் ஒருவரை பொலிஸார… ஜனாதிபதி ரணில் அஸ்திரேலியா பயணித்தார் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதி… நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு! நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்கள… மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 19ம் ஆண்டு நினைவு மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு தமிழ்தேசியக்கூட்டமைப்பு அம்பாறைமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்… வேலன் சுவாமி அவமதிக்கப்பட்டமைக்கு, தமிழரசுக் கட்சி பகிரங்க மன்னிப்புக் கோரியது சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து இடம்பெற்ற போராட்டத்தில், வேலன் சுவாமி இரா.சாணக்கியன் எம… இலங்கையில் இருந்து குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்! நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகத… கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசை திருப்பியுள்ளனர்! தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர் என வலிந்…",www.battinatham.com_17696,Not relevant,None,None,News "2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காலதாமதப் படுத்தாமல் முழுமையாக்குமாறு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவிப்பு விடுத்துள்ளது. இந்தப் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்ப் பட்டியலில், குடும்பத்திலிருக்கும் 18 வயதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் அல்லது வீட்டிலிருக்கும் சகலரதும் தகவல்களும் உள்ளடக்கப்படவேண்டியது அவசியமெனவும் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். அதற்கமைய, நிலையான பதிவை திருத்தாமல், திருமணம், கற்றல் நடவடிக்கை அல்லது வேறு காரணங்களினால் மாற்றம் பெற்றுள்ள நபர்கள் சகலரும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக, வாக்களிக்க முடியாவிட்டாலும் வெளிநாடுகளிலிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.",www.battinatham.com_17697,Not relevant,None,None,News "ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதியுள்ள 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வரலாற்றின் பெரு நினைவாகவும் தமிழர் போரியல் மரபின் அடையாளமாகவும் திகழும் குடாரப்பு தரையிறக்கம் குறித்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கின்றார். சிறப்பு விருந்தினர்களாக மகாதேவா ஆச்சிரம நிலையத்தின் தலைவர் சி. மோகனபவன், இலங்கை குமரித் தமிழ்ப் பணி மன்றத்தின் தலைவர் நா. வை. மகேந்திரராசா, கே எஸ் ஆர் மற்றும் பண்டிதர் பரந்தாமன் கலைக் கல்லூரி ஆகியவற்றின் இயக்குனர் கே. செளந்தரராஜன் மற்றும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபர் சின்னப்பா நாகேந்திரராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நிகழ்வில் வெளியீட்டு உரையினை கரைச்சிப் பிரதேசசபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் நிகழ்த்தவுள்ளதோடு விமர்சன உரையினை ஆசிரியர் ஆறுமுகம் இராஜேந்திரகுமாரும் (காண்டீபன்), உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைக்கான தலைவர் திரு அருணாசலம் சத்தியானந்தனும் நிகழ்த்த உள்ளனர்.",www.battinatham.com_17698,Not relevant,None,None,News "மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரே கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. சந்தேக நபரான 33 வயதுடைய கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.",www.battinatham.com_17699,Not relevant,None,None,News "கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் துரைவந்தியமேடு சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக நேற்று (08-02-2024) வியாழக்கிழமை நியமனம் பெற்றார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் அகிலஇலங்கை நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அம்பாறை மாவட்டம் துரைவந்திய மேடு கிராமத்தினை சேர்ந்த இவர் மமட்டக்களப்பு துறைநீலாவனை மாகாவித்தியாலய பாடசாலையில் உயர்தர கல்வியை கற்றவர் என்பதுடன் துரைவந்தியமேடு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான முதலாவது உள்வாரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டத்தினையும் இலங்கை திறந்த பல்கலைக்கழத்தில் பட்ட பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் பெற்ற இவர் தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி கற்கையை கற்கின்றார். சரவணமுத்து சுரேஷ் துரைவந்தியமேடு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் துரைவந்தியமோடு மாணிக்க பிள்ளையார் ஆலய நிருவாகங்களின் முன்னாள் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17700,Not relevant,None,None,News "தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இரண்டிற்கும் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும். தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். மேலும் அரசாங்கம் தனது அபிவிருத்தி திட்டங்களை ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றினால், மாத்திரமே அது தேர்தல் ரீதியாக அவர்களுக்கு பயனளிக்கும். இந்த செயற்பாடு என்பது பொது நிதியை தவறாக பயன்படுத்துவதற்கு சமமானது. அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் முடிக்குமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இரண்டு சுற்று நிருபங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இது ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யும் முயற்சியாகும்” என ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17701,Not relevant,None,None,News "மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கலாநிதி மொஹமட் சாலிஹீன், சிரேஸ்ட வானிலை அதிகாரி.",www.battinatham.com_17702,Not relevant,None,None,News "ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பகுப்பாய்வின் போது வழங்குநரின் உற்பத்திச் செலவு மாத்திரம் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் மேலதிகமாக அறவிடப்படுகின்ற சமூக பாதுகாப்பு வரி போன்ற அரச வரிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவில்லை. இலங்கைக்கு அடுத்ததாக தெற்காசியாவின் அதிக மின் கட்டணம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் காணப்படுகின்றது. 100 அலகுகளை நுகரும் இலங்கையிலுள்ள வீடொன்று செலுத்த வேண்டிய மின்சார கட்டணம், அதே அலகுகளைப் பயன்படுத்தும் பாகிஸ்தான் வீடுகளில் அறவிடப்படும் கட்டணங்களை விட 50% அதிகம் என பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.",www.battinatham.com_17703,Not relevant,None,None,News "இலங்கையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும், விட்டமின்களின் கடுமையான பற்றாக்குறை இன்னும் நிலவுவதாக தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டில பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை எனவும் தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருந்துகள் பற்றாகுறை இதன் காரணமாக, தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர, கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசி ஒரு வருடமாகியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.",www.battinatham.com_17704,Women,Neutral,Non-Discriminative,News "7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்துள்ளனர். சில அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும், ஓய்வூதியத் துறை அதைத் தயாரிப்பதில் காலதாமதம் செய்து வருவதாகவும், 2016க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு கொடுப்பனவும் இதுவரை கிடைக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, இந்த வருடத்திற்கான பெப்ரவரி மாத ஓய்வூதிய கொடுப்பனவு இன்று (08-02-2024) வழங்கப்பட்ட போதிலும், இதுவரையில் விசேட கொடுப்பனவு உள்ளடக்கப்படவில்லை எனவும் ஓய்வூதியதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேவேளை, ஓய்வூதியர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்த போதிலும் முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17705,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உள்ள நவகிரி 38 கிராமத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறித்த காட்டு யானைகள் இன்று(08-02-2024) ஆம் திகதி காலை வேளையிலேயே வருகை தந்துள்ளபோது நவகிரி பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைக் கூட்டத்தினால் மட்டக்களப்பில் இருந்து 38ஆம் கிராமம் நவகிரிக்கு வருகை தந்த இலங்கை போக்குவரது பஸ் யானைக் கூட்டம் வீதியை கடந்து செல்லும் வரைக்கு பஸ் தாமதித்து நின்று சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் கூட்டமாக மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரசேத்தின் அண்மித்ததாகவுள்ள சிறிய பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளததால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். வெல்லாவெளி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு வெல்லாவெளி, விவேகானந்த புரம்,பாலையடி வட்டை, நவகிரி பிரதேசமான,35,37,38, 39,40ஆம் கிராமங்கள் உள்ளிட்ட பல கிராமங்களை அண்மித்தாக இவ்வாறு கூட்டமாக நிற்கும் காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராமவாசிகளௌ தெரிவிக்கின்றனர். மேலும் மிக நீண்ட காலமாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் காட்டு யானைகளில் தொல்லைகளுக்கு மத்தியில் அப்பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.",www.battinatham.com_17706,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் (01-02-2024 )ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய நகர்ப் பிரதேசங்களில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்களில் பாண்களின் எடை தொடர்பான சுற்றிவளைப்புக்கள் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டதாக அதன் மாவட்டப் பொறுப்பதிகாரி என். எம். சப்ராஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் பெப்ரவரி 5ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நேற்று (07) புதன்கிழமை பி.ப. 4.00 மணி வரை 30இற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், குறைந்த நிறையில் பாண்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாண்களின் விலைகளை வெளிப்படுத்தாமை, முறையான லேபல் இடப்படாமை போன்ற குற்றங்களுக்காக 05 பாண் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒரு இறாத்தல் பாண் 450கிராம் காணப்பட வேண்டும் என்பதுடன் அவசியமாயின் 13.5கிராம் நிறைக் குறைவிற்கும் அரை இறாத்தல் பாண் 225கிராம் 9 கிராம் எடைக் குறைவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதி செய்யப்பட்ட, சேமித்து வைக்கப்பட்ட, விற்பனைக்கு வழங்கப்படும், விற்பனைக்காகக் காட்டப்படும் அல்லது சில்லறை அல்லது மொத்தமாக விற்கப்படும் தயாரிக்கப்பட்ட எந்த வகைப் பாணும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான எடையைக் கொண்டிருக்க வேண்டும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது. விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாணின் எடையை காட்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்காலத்தில் இச்சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அதிகார சபை மேலும் தெரிவித்தது.",www.battinatham.com_17707,Not relevant,None,None,News "இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (08-02-2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308.49 ரூபாவாகவும், விற்பனை வீதம் 318.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுன் ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 388.39 ரூபாவாகவும், விற்பனை வீதம் 403.87 ரூபாவாகவும் காணப்படுகின்றது. இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1017.28 ரூபாவாகவும் இன்று பதிவாகியுள்ளது.",www.battinatham.com_17708,Not relevant,None,None,News "2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதபடி பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பதிவுப் பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்களின் பெயருல் உள்வாங்கல் அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் தங்கியிருப்பவர்களின் விவரங்கள் அவர்களது வீடுகளில் பெறப்படும் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதேவேளை , நிரந்தர வதிவிடத்தை மாற்றாதவர்கள், திருமணம், கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றியவர்கள் அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாவிட்டாலும் அவர்களின் பெயர்களும் வாக்காளர் இடாப்பில் இடம்பெற வேண்டும் எனவும் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.",www.battinatham.com_17709,Not relevant,None,None,News "அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இலங்கையில் இருந்து புறப்பட்டார். பெப்ரவரி 9 முதல் 10 வரை அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஜனாதிபதி , 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இந்த நிகழ்வின் போது இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.",www.battinatham.com_17710,Not relevant,None,None,News "பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவனல்லை அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தை முறைப்பாடு சம்பவம் தொடர்பில் பெண் வைத்தியரின் தந்தை கேகாலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்தே இவர் இன்று புதன்கிழமை (08-02-2024) கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியரிடமும் சம்பவம் இடம்பெற்றபோது கடமையிலிருந்த ஐவரிடமும் வாக்குமூலங்களைப் பெறப்பட்டபோது ஒரு வைத்தியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.",www.battinatham.com_17711,Women,Negative,Non-Discriminative,News "(பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்) மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இப்பாரம்பரிய பிரதேசமானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில் திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன. மக்கள் வாழாத இக்கிராமங்கள் சிலவற்றின் ஒதுக்குப்புறங்களில் கைவிடப்பட்ட வயல் நிலங்கள், காடுகள், சிறு மலைகள், ஆதிகால மக்கள் வாழ்ந்த கற்குகைள் என்பன காணப்படுகின்றன. இவ் ஆதாரங்கள் இக்கிராமங்களுக்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று மரபு இருப்பதை உறுதிசெய்வதாக உள்ளன. இந்த உண்மையை இக்கிரமங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன இந்து, பௌத்த ஆலயங்கள், ஆலய எச்சங்கள் மேலும் உறுதி செய்கின்றன. அவ்வாறான வரலாற்றுப் பழைமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றே தற்காலத்திலும் வழிபாட்டிலிருந்து வரும் தம்பன்கடுவையில் உள்ள ;சித்திரவேலாயுதர் கோவிலாகும். இவ்வாலயம் தோன்றிய காலத்தை உறுதி செய்யக்கூடிய நம்பகரமான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும் அப்பிரதேச மக்களிடையே நிலவிவரும் வாய்மொழி வரலாற்றுக் கதைகளில் இருந்து இவ்வாலயம் முன்பொரு காலத்தில் ஆகம மரபு சாராத கிராமிய ஆலயமாக இருந்துள்ளமை தெரிகின்றது. வேல் சின்னத்தை கொண்டிருந்த இவ்வாலயம் காலப்போக்கில் ஆகம மரபில் கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக வளர்ந்துள்ளதை உறுதிப்படுத்த முடிகின்றது. அண்மைகாலங்களில் இவ்வாலயக் கட்டமைப்பில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகப் பெரிய ஆலயமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மீள் உருவாக்கப்பணிகளின் போது கிடைத்த பழைய ஆலயத்தின் கட்டிடப்பாகங்களும், சில வழிபாட்டுச் சின்னங்களும் புதிய ஆலயத்தில் வைத்துக் கட்டப்படாது அவை ஆலயத்தின் ஒரு பகுதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றே பழைய ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டயத்துடன் கூடிய அலங்காரத் தூணாகும். இந்நிலையில் மன்னம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் தொல்லியல், வரலாற்றுச் சின்னங்களை தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து வரும் இப்பிரதேசத்திற்குரிய வரலாற்று ஆர்வலர் திரு. நகுலேஸ்வரன் பிரவின் என்பவர் இவ்வாலயத்தில் காணப்படும் செப்பு பட்டயத்தின் புகைப்படப் பிரதியொன்றை முன்னாள் சக்தி வானொலி அலைவரிசையின் பிரதானி திருமதி உமாச்சந்திரா பிரகாஸ் அவர்கள் ஊடாக எனக்கு அனுப்பி வைத்தார். இச்செப்பு பட்டயம் ஏறத்தாழ ஐந்தடி நீளமான தூணில் பொருத்தப்பட்டுள்ளது. தூணின் தொடக்கத்திலும், முடிவிலும் அரைவட்ட தாமரை வடிவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தூணின் நடுப்பகுதில் முழுவடிவத்தில் வடிவமைக்கப்பட்ட தாமரை புடைப்புச் சிற்பத்திற்கு வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளது. தமிழில் உள்ள சாசனம் அக்கால மொழிவழக்கில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. “(1) திருமுருக்கர் ஆலியம் ஆரு (2) முக சுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கப்படி (4) பலபேர் செத்து யா (5) சக தற்மம்” என முடிகின்றது. தெலுங்கு வரிவடிவத்திலும் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்ட சாசனத்தைப் படிப்பதற்கு அம்மொழியில் புலமையுடைய அறிஞர்களான பேராசிரியர் வை. சுப்பராயலு, பேராசிரியர் பொ. இரகுபதி, கலாநிதி சு.இராஜகோபால் ஆகியோருக்கு சாசனத்தின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தேன். அம்மூவரும் தமிழ்ச் சாசனத்தில் சொல்லப்பட்ட செய்தியையே பெரும்பாலும் அக்கால மொழிநடைக்கு ஏற்ப தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. “(1) திருமுருகா ஆலயம் ஆரு (2) முகசுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கலப்படி (4) பலபேர் சேர்த்து யா (5). சக தற்மம்” என முடிகின்றது. வேறுபட்ட இரு மொழிச் சாசனங்களும் சொல்லும் செய்தி தம்பன் கடுவையில் உள்ள சித்திரவேலாயுத கோவில் கற்பக்கிரகத்தில் உள்ள மூலஸ்தானத்திற்கு வெங்கலப் படியை அமைப்பதற்கு பலரும் ஒன்று சேர்ந்து மக்களிடம் இரந்து (யாகசம் செய்து) பெற்றதை தானமாக வழங்கியது பற்றிக் கூறுகின்றன. பேராசிரியர் இரகுபதி அவர்கள் தமிழில் உள்ள சாசனத்தின் தொடக்க நிலை வரிவடிவங்களில் புள்ளியிடாமலும், தொடர்ந்து வரும் வரிவடிவங்களில் புள்ளியிடப்பட்டும் சாசனம் எழுதப்பட்டிருப்பதால் இச்சாசனம் எழுதப்பட்ட காலம் 18 ஆம் நூற்றாண்டு அல்லது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் எனக் கருதுகின்றார். இக்காலப் பகுதியில் மட்டக்களப்பு தேசத்துக் கோயில்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் சில பொறிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் தமிழில் எழுதப்பட்டவை. ஆனால் தம்பன்கடவை சித்திரவேலாயுதர் ஆலயத்து செப்புபட்டயத்தில் தமிழோடு தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளமை புதிய வரலாற்றுச் செய்தியாகக் காணப்படுகின்றது. இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியாக நோக்கப்படவேண்டியவை. 15ஆம் நூற்றாண்டிலிருந்து மட்டக்களப்பு தேசம் பெரும்பாலும் கண்டியரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிராந்தியமாகவே இருந்துள்ளது. இவ்வரசின் ஆதிகம் அநுராதபுரம், பொலநறுவை இராசதானியின் எல்லை வரை பரந்திருந்தது. கண்டியின் கடைசி சிங்கள மன்னன் ஸ்ரீவீரபராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் அவ்வரசில் ஆட்சி புரிந்த ஸ்ரீவிஜயராஜசிங்கன் (1739- 1747), கீர்த்தி ஸ்ரீஇராஜசிங்கன் (1747-1782), ராஜாதிராஜசிங்கன் 1782-1798), ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் (1798- 1815) ஆகியோர் தமிழக மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் ஆட்சி மொழி தமிழக இருப்பினும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்பவர்களில் தாய் மொழி தெலுங்காகவும் இருந்துள்ளது. இதனால் இவ்வரச அதிகாரிகளின் பங்களிப்பால் தம்பன்கடவை சித்தியவேலாயுதர் ஆலயத்து வெண்கலப்படி அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவதற்கும் இடமுண்டு. ஆனால் ஆலயத்தில் உள்ள செப்பு பட்டயம் அவ்வாலய வெண்கலப் படியானது பலர் ஒன்று கூடி பல இடங்களுக்கு சென்று மக்களிடம் இரந்து (யாசகம் பெற்று) பெற்ற நிதி உதவியைக் கொண்டே வெண்கலப் படி அமைக்கப்பட்டதாகக் கூறுவதால் இப்பணியைக் கண்டி ஆட்சியாளர்களுடன் தொடர்பு படுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆனால் இலங்கையில் கண்டி இராசதானிக்கு முன்னரே தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களும் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிறப்பாக யாழ்ப்பாண இராசதானி காலத்தில் இருந்த படைப்பிரிவுகளில் சுதேச தமிழ்ப்படை வீரர்களுடன் பிறநாட்டுப் படைவீரர்களும் இணைந்து பணியாற்றியமைக்குப் பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றனர். அவர்களுள் தென்னிந்திய கன்னட,, தெலுங்குப் படைவீரர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனர் இவ்வரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இப்படை வீரர்களில் ஒரு பிரிவினர் தமிழ் பேசும் மக்களாக இங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் தமிழர்களுடன் இணைந்து வடஇலங்கையில் உள்ள ஆலயங்கள் சிலவற்றில் பண்டாரம் என்ற பெயரில் அவ்வாலயங்களை மேற்பார்வை செய்பவர்களாகவும், பூசகர்களாகவும், மாலைகட்டுபவர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர். இவர்களை கோயில் பண்டாரம் என்ற பெயரில் தனியொரு சமூகமாகவும் அழைக்கப்படுகின்றது. அவர்களின் வழிவந்தவர்கள் தற்காலத்தில் மொழியால் தமிழ்ச் சமூகங்களுடன் இரண்டறக் கலந்திருந்தாலும் பண்பாட்டால் சில தனித்துவமான அம்சங்களுடன் யாழ்ப்பாணத்தின் சில ஊர்களில் வாழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இது கிழக்கிலங்கைக்கும் பொருந்தும். கிழக்கிலங்கையில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்களின் தோற்றப் பின்னணிகள், மக்களின் சமய நம்பிக்கைகள், சடங்குகள், கிரிகை முறைகள், வழிபாட்டு மரபுகள் என்பவை சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவை. இங்கு தோன்றிய பாசுபத சமயத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. இவ்வாலயங்களில் நீண்டகாலமாக பிராமணர்கள் அல்லாதவர்களே பூஜைசெய்து வந்துள்ளனர். இதற்கு கோணேஸ்வரர் கல்வெட்டே சிறந்த ஆதாரமாகக் காணப்படுகின்றது. மேலும் இங்கிருக்கும் ஆலயங்களை நிர்வகிப்பவர்கள், மேற்பார்வை செய்பவர்கள் பொதுவாக வண்ணக்கர் என்றே அழைக்கப்படுகின்றனர். இம்மரபு 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றி வளர்ந்ததை அண்மையில் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனமும் உறுதிப்படுத்துகின்றது. இந்நிலையில் மட்டகளப்பு பூர்வசரித்திரம் என்ற மூல நூலில் இங்குள்ள ஆலயங்களில் பணி செய்த சமூகங்களில் ஒன்றாக பண்டாரத்தையும் குறிப்பிடுகின்றது. அப்பண்டாரங்களில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதை உறுதிபடுத்த மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும் இப்பிரதேசத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சில சமூகங்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதற்கு சில ஆதாரங்கள் காணப்படுகின்றன. மட்டகளப்பு தேசத்து வாய்மொழி வரலாற்றுக் கதைகள் அப்பிரதேசத்தில் தோன்றிய புராதன ஆலயங்கள் சிலவற்றை அங்கு வாழ்ந்து வரும் வேடர் அல்லது பழங்குடி மக்களுடன் தொடர்புடுத்திக் கூறுகின்றன. நீண்டகாலமாக ஏனைய சமூகங்களில் இருந்து விலகி காடுகளிலும், மலைகளிலும், இயற்கையான குகைகளிலும் வாழ்ந்த இம்மக்களில் ஒரு பிரிவினர் அண்மைக்காலத்தில் நடைபெற்ற யுத்தங்களுக்கு அஞ்சி நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்த போது ஏனைய மக்கள் தொடர்ந்தும் தமது பூர்வீக இடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள இம்மக்களின் தனித்துவமான வாழ்வியல் அம்சங்கள் பற்றி அண்மையில் விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் கா.குகபாலன் அம்மக்களின் பேச்சு மொழியில் உள்ள பல சொற்களைப் புரிந்து கொள்வதற்காக அம்மொழியைப் பதிவு செய்து தமிழக அறிஞர்களான பேராசிரியர் வை.சுப்பராயலு, பேராசிரியர். விஜயவேணுகோபால் ஆகியோருக்கு அனுப்ப வைத்தார். அம்மொழிப் பதிவை விரிவாக ஆராய்ந்த இரு அறிஞர்களும் அம்மொழியில் பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்களே காணப்படுவதாக அடையாளப்படுத்தியிருந்தமை இவ்விடத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இப்பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் மட்டக்களப்பின் வாகரை போன்ற இடங்களில் நாம் களவாய்வு மேற்கொண்ட போது அம்மக்கள் சிறு குடிசைகளிலும், குகைளிலும் வாழ்ந்து வருவதைக் காணமுடிந்தது. இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மன்னம்பிட்டி தம்பன்கடுவையில் பண்டைய குடியிருப்புகள், வயல் நிலங்கள் இருந்த இடங்கள் அண்மைக்காலங்களில் கைவிடப்பட்டு அவ்விடங்களின் ஒருபகுதி காடுகள், மலைகள், குகைகள் என்பவற்றைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. அத்துடன் அங்குள்ள குகைகளில் செயற்கையான சில மாற்றங்களைச் செய்து அண்மைக்காலம் வரை பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதுடன் அச்சமூகத்தினரைச் சார்ந்த சில குடும்பங்கள் தற்காலத்திலும் வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது. இதனால் அவர்களின் தாய் மொழி தெலுங்காக இருந்திருக்கலம். இவ்வரலாற்றுப் பின்னணியில் இங்கிருக்கும் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் காணப்படும் தெலுங்கு மொழிச் சாசனத்தை இங்கு வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கவும் இடமுண்டு. இருப்பினும் இக்கருத்தை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகும்.",www.battinatham.com_17713,Not relevant,None,None,News ,www.battinatham.com_17714,Not relevant,None,None,News """கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா உட்பட பலஸ்தீனப் பிரதேசத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, 15 வருட முற்றுகை, காசா மற்றும் இஸ்ரேலுக்குள் இருக்கும் நீண்டகால பாகுபாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை. இவற்றை தனித்து பார்க்க முடியாது என்பது எங்களின் வலுவான கருத்து. கடந்த கால கமிஷன்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இஸ்ரேலின் தெளிவான மறுப்பு காரணமாக, சர்வதேச சமூகம், சர்வதேச சட்டத்திற்கு இஸ்ரேல் இணங்க கூடிய புதிய வழிகளை அவசரமாக ஆராய வேண்டும். பாலஸ்தீனத்தின் ""நிரந்தர ஆக்கிரமிப்பு"" நிலை மற்றும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிலும் நீண்டகாலமாக பாகுபாடு காட்டப்படுவதும், நடந்து வரும் வன்முறைகளுக்கு அடிப்படை அடிப்படைக் காரணமாகும்” என கூறியிருந்தார். ஐ.நா.மனித உரிமை சபையின் கடந்த பதினாறு வருட நடவடிக்கைகளை ஆராயும் பொழுது, என்றோ ஒரு நாள், சிறிலங்காவும் இப்படியான நிலைக்குள், அதாவது ஐ.நா.வின் வலைக்குள் சிக்கும் என்பது, பல சர்வதேச அவதானிகளின் கருத்தாகும். மறைந்த மூத்த மனித உரிமை ஆர்வலரும், ஐ.நா.வின் முக்கிய புள்ளியும், சர்வதேச மனித உரிமைகள் நிறுவனத்தில், எமது விரிவுரையாளருமான அஸ்மா ஜங்கீர் ஒருமுறை கூறினார், ""ஐ.நா.வின் ஆலைகள் மெதுவாக தான் இயங்கும், ஆனால் உறுதியாக நிச்சயமாக விடை காணுமென"". ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம்.",www.battinatham.com_17715,Not relevant,None,None,News "அரச செலவுக் கட்டுப்பாடு, அத்தியாவசியச் செலவுகள், சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அதிகரித்து வரும் அரச செலவினம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் அரச வருமானம் காரணமாக, மேலதிக நேரம், பயணம் மற்றும் இதர கொடுப்பனவுகள் போன்றவற்றின் போது அத்தியாவசிய செலவுகளை மட்டும் தாங்குதல் போன்ற ஒதுக்கப்பட்ட நிதியில் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளை பார்வையிட விஷேட அனுமதி காமினி பீ. திசாநாயக்க தெரிவிப்பு சிறைக்கைதிகளை பார்வையிட விஷேட அனுமதி காமினி பீ. திசாநாயக்க தெரிவிப்பு அத்துடன் அனைத்து அமைச்சு, மாகாண செயலாளர்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.",www.battinatham.com_17716,Not relevant,None,None,News "இன்று(11) நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பில் ஜி20 மாநாட்டில் விசேட கவனம் காலநிலை மாற்றம் தொடர்பில் ஜி20 மாநாட்டில் விசேட கவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கி.மீ. 40-45 வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17717,Not relevant,None,None,News "சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 23 கைதிகள் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் குற்ற செயல்களுக்காக, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறைச்சாலையில் வைக்கப்பட்ட 23 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் முன்னிலையில், விடுவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை பதில் பிரதான ஜெயிலர் ஹென்றி உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.",www.battinatham.com_17718,Not relevant,None,None,News "இலங்கையின் 76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது. இலங்கையில் வாழும் நான்கு தேசிய இனத்தவரின் வரவேற்பு, பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, பேண்ட் வாத்தியங்கள், கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் இந்த சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக இந்தியா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா, பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள், அமைச்சின் செயலாளர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.",www.battinatham.com_17719,Not relevant,None,None,News "பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழு செய்த ஈவிரக்கமற்ற படுகொலைகள் தொடர்பாக கிழக்கில் 'சிவந்த சுவடுகள்' என்ற நூலில் விபரிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம் அவர்களால் எழுதப்பட்டு விரைவில் வெளிவர இருக்கும் அந்நூலின் ஒரு பகுதி இது. 'பிள்ளையான குழு' என்ற பெயரில் கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளை உலகின் பார்வைக்குக் கொண்டுவருகின்றார் இரா.துரை ரெத்தினம். இன்று பகுதி-1 குழந்தைகளையும் விட்டு வைக்காத பிள்ளையான் குழு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து 2007 மே 18 திகதி அமெரிக்கா வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பட்ட செய்தியில் , இராணுவம் செய்ய முடியாத “வேலைகளை” செய்யும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களின் வேலைகளில் தலையிட வேண்டாம் என்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ச இலங்கை ராணுவ தளபதிகளுக்கு உத்தரவிட்டதை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்தி இருந்தது. வடக்கு கிழக்கில் தமிழ் ஆயுதக்குழுக்கள் செய்த படுகொலைகள் மனித உரிமை மீறல்களை இராணுவமோ பொலிஸாரோ கண்டுகொள்வதில்லை. அப்படி ஒரு சில சம்பவங்களில் சிலர் கைது செய்யப்பட்டாலும் அக்கொலைகளின் சூத்திரதாரிகளை பாதுகாக்கும் நோக்குடனேயே செயற்பட்டனர். முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழு செய்த படுகொலைகள் மனித இனத்தால் அல்ல அரக்க இனத்தாலும் செய்ய எண்ணாத கோரக்கொலைகள் என வர்ணிக்கப்படுகிறது. தமிழ் முஸ்லீம் ஆயுதக்குழுக்களும் அரச படைகளும் ஈவிரக்கமற்ற படுகொலைகளை செய்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக கடத்திச்சென்று வெட்டிப்படுகொலை செய்த இரத்தக்கறை பிள்ளையான் கையில் தான் உள்ளது. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் இரு சிறுமிகள் கோரமாக கொல்லப்பட்ட சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். திருமலையில் சிறுமி வத்சாவுக்கு நடந்த கொடூரம். திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற கிராமத்தில் வசிக்கும் ரெஜி (அப்போது அவர் கட்டாரில் வேலை செய்தார்) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித மரியாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்துக்கொண்டிருந்தார். அவ் வேளையில் 11.03.2009 அன்று கடத்தப்பட்டு, மிக கோரமாக கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாடப்பட்ட நிலையில் ஒரு சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாலையுற்றில் வசிக்கும் வத்சா வீட்டிற்கு ரி.எம்.வி.பி உறுப்பினரான மேவின் என்ற இளைஞர் நன்றாகவே சிறிது காலம் பழகியுள்ளார். இவருக்கு இன்ரநெற், கொம்பியுட்டர் கையாளத் தெரியுமென்ற நிலையில் அவ்வீட்டினருடன் இதைக் காரணம்காட்டியே நண்பராக பழகியுள்ளார். வத்சா இந்நபரை 'கொம்பியூட்டர் மாமா' என்றே அழைப்பார். வத்சா நாளாந்தம் 3 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு முச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார். சம்பவம் நடந்த அன்று மேவின் பாடசாலையிலிருந்து வத்சாவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அப்பாடசாலையின் ஆசிரியர் தடுத்தார். ‘எனக்கு இந்த மாமாவைத் தெரியும், இவர் எங்கள் வீட்டு மாமா தான்.. எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கொம்பியூட்டர் மாமா தான்.."" என வத்சா கூறியதால் மேவினுடன் குழந்தை செல்லவதற்கு ஆசிரியர் அனுமதித்தார். ஆனால் சில மணிநேரத்தில் தாயார் சிறுமியைக் காணவில்லையென தேடத்தொடங்கினார். பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்தனர். இந்நிலையில் வத்சாவைக் கடத்திய 'பிள்ளையான் குழுவினர்' தொலைபேசியில் சிறுமியின் தாயாரினைத் தொடர்பு கொண்டு கப்பமாக 3 கோடி ரூபா பணம் கேட்டனர். பணம் தராவிட்டால் குழந்தையை கொல்லுவதாக மிரட்டியும் உள்ளனர். தொலைபேசி மூலம் தாயார் மிரட்டப்பட்டு மிக அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். அதன்பின் தாயார் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கடத்தல்காரர்களான பிள்ளையான் குழுவிடம் பேசி இறுதியில் 50 லட்சம் பணம் தருவதாக தாயார் ஒப்புக்கொண்டார். சிறுமியை விடுவிக்குமாறு கோரி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். வத்சாவை பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற மேவின் என்ற ரி.எம்.வி.பி பிள்ளையான் குழு உறுப்பினர் அக்கொலைக்குழுவைச்சேர்ந்த அறுவரிடம் குழந்தையை கையளித்த நிலையில் எல்லோருமாக சேர்ந்து குழந்தையை ஒளித்து வைத்திருந்தனர். இதில் ஒரு கட்டத்தில் சிறுமி அடம் பிடிக்கவே சிறுமியின் காலுறையைக் கழட்டி வாயினுள் அடைத்து கை கால்கள் கட்டப்பட்டு, பின்னர் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் வத்சா மரணம் அடையவே சிறுமியைக் கோரமாக வெட்டி சாக்குப் பையில் கட்டி “புதிய சோனத்தெரு” (பள்ளிவாசலுக்கு முன் வீதியில்) வாய்க்கால் ஒன்றினுள் குப்பையுடன் குப்பையாக போட்டுள்ளனர். வத்சா கொல்லப்பட்ட பின்னரும் பிள்ளையான் குழுவினர் வத்சாவின் தாயாரைத் தொடர்ந்தும் மிரட்டி பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டனர். குப்பைகளுடன் போடப்பட்ட இந்தப்பை தேடுவாரற்ற நிலையில் 3 நாட்களாக வீதியோர வாய்க்காலில் மழையிலும் தண்ணியிலும் கிடந்தது. 3வது நாள் “நகரசுத்தி தொழிலாளி” வீதியைத் துப்பரவு செய்கையில் சாக்குப் பையை கண்டு அதனை அகற்ற எடுத்த போது கையொன்று தெரியவே அத்தொழிலாளி பதற்றமடைந்து பொலிஸிற்கு தகவல் வழங்கினார். பொலிஸ் விசாரணைகளில் அது காணாமல் போய் தேடப்பட்ட வத்சாவின் உடல் என்பது நீதிவான் இளஞ்செழியன் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது. பொலிஸாருக்கு புகார் கொடுத்த வத்சாவின் பாடசாலை “கன்னியாஸ்திரிகள்” இருவர் அதனை உறுதிப்படுத்தினர். பிரேத பரிசோதனையின் பின் வத்சாவின் உடல் தாங்கிய பேழை சீல்வைக்கப்பட்டது. வத்சாவின் உடல் படுகொலை செய்யப்பட்ட பின் துண்டுகளாக வெட்டப்பட்டு வாய்க்காலில் போடப்பட்டு மூன்று நாட்களாக அனாதரவாக நனைந்து கிடந்ததால் மிகச் சிதைவடைந்து சீரழிந்து அகோர நிலையில் கிடந்துள்ளது. இந்நிலையிலேயே பேழை “சீல்” வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸாருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தார். ரி.எம்.வி.பி உறுப்பினர் மேவின் தான் இச்சிறுமியை கடத்தி சென்றார் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து மேவினையும் அக்கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார். நீதிபதியின் கடுமையான உத்தரவை அடுத்து குற்றவாளிகள் கைதானார்கள். ஒருவர் பெயர் ஒப்பின் மேர்வின். இவர் ரி.எம்.வி.பி என்ற பிள்ளையான் தலைமையிலான கட்சியின் திருகோணமலைப் பொறுப்பாளர். இரண்டாவது சந்தேக நபர் வரதராஜன் ஜனாரதன் (ஜனா குமரன்) இவரை பிள்ளையான் குழு உறுப்பினர்கள் 'சுரங்' என்றும் அழைப்பார்கள். ரி.எம்.வி.பி அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர். இவர்களுடன் நிசாந்தன் மற்றும் றெஜினோல்ட் போன்றோரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் பிள்ளையானின் நேரடி வழிகாட்டலிலேயே செயற்பட்டு வந்தனர். சிறுமியின் கடத்தலில் அப்பொழுது கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பிருப்பதாக கருணா குழுவினர் குற்றம் சாட்டினர். அப்பொழுது கருணா சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக பதிவியேற்றிருந்ததுடன், பிரதியமைச்சராகவும் இருந்தார். கருணாவின் ஊடகப் பேச்சாளராக இருந்த இனியபாரதி, பிள்ளையான் மீதான அந்தக் குற்றசாட்டை பகிரங்கமாகச் சுமத்தியிருந்தார். பதிலுக்கு, அப்பொழுது கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் ஊடகப் பேச்சாளர் அசத் மௌலானா, ரி.எம்.வி.பி உறுப்பினர்களை வைத்து கருணாவே அந்தக் கடத்தல்களைச் செய்ததாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இந்த இழுபறி ஒருபக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் திடீரென்று சிறிலங்கா காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள். ஒருவர் தப்பியோட முற்பட்ட போது தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மற்றுமொரு சந்தேக நபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், மற்றைய இருவரும் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டைகளில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதாவது இந்த சிறுமியின் கடத்தலின் பின்னணியில் பிள்ளையான் இருந்தார் என்ற உண்மையை கூறக்கூடிய நிலை இருந்த சாட்சிகள் நான்கு பேருமே சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள். பிள்ளையானின் நேரடி வழிகாட்டலில் இக்கொலை நடந்தது என்ற உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காக கைது செய்யபபட்ட நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். மட்டக்களப்பில் சிறுமி தினூசிகா படுகொலை மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட்ட வித்தியாலயத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி கற்றுக்கொண்டிருந்த தினூசிகா சதீஷ்குமார் என்ற எட்டு வயதுச் சிறுமி 28.04.2009 அன்று கடத்தப்பட்டு 30 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்கப்பட்ட நிலையில், அவளது உடல் 02.05.2009 அன்று கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது. 'பிள்ளையான் குழுவே' தமது குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். 'குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்', 'விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று கூறி மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலை மாணவர்கள் 9 நாட்களாக தொடர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள். முன்னாள் புளொட் குழு உறுப்பினரும், பின்னர் பிள்ளையான் குழுவில் இணைந்து செயற்பட்டவருமான கந்தசாமி ரதீஸ்குமார், மற்றும் சுனாமிக்கண்ணன் என்று அழைக்கப்படும் ரி.எம்.வி.பி அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான திவ்யசீலன் போன்றோர்களின் பெயர்கள் சிறுமியின் கடத்தில் சம்பந்தப்பட்டு பேசப்பட்டன. இந்த படுகொலையாளிகளுக்கு தலைமை தாங்கியவர் புளொட் மோகன்குழுவைச்சேர்ந்த ரதீஸ்குமார் என்பவர் என்றும் இவர் பின்னர் பிள்ளையான் குழுவுடன் சேர்ந்து இயங்கி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவர் மட்டக்களப்பு இராணுவ புனலாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் நிஜாம் முத்தலிப் என்ற இராணுவ அதிகாரிக்கு கீழ் இயங்கி வந்தார். இந்த சிறுமியின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக கந்தசாமி ரதீஸ்குமார் என்பவர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நான்கு பேரும் பின்னர் ஊறணியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்த படுகொலையின் பின்னணியில் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டிருந்தார் என்ற விபரங்கள் அம்பலத்திற்கு வராமல் இருப்பதற்காகவே அந்த நேரடிச் சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் பிள்ளையானின் நேரடி வழிகாட்டிலில் செயற்பட்ட பிள்ளையான் குழுவினரால் அப்பாவி பச்சிளம் குழுந்தைகள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த கோரக்கொலைகளின் சூத்திரதாரிகள் இன்று புனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 'பிள்ளையான் குழு' செய்த கொடூரமான மற்றொரு படுகொலை நாளை 'சொன்னாலும் குற்றத்தில்' வெளிவருகின்றது நன்றி இரா. துரைரெத்தினம் (சிரேஷ்ட ஊடகவியலாளர்",www.battinatham.com_17720,Other Ethnicity,Negative,Discriminative,News "பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை கிழக்கு மாகாண அரச சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (29 -08-2023) மாலை அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையின் பிரதான கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நியமனக்கடிதம் வழங்கும் வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம் அதாஉல்லா, டபிள்யூ.வீரசிங்க, விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அம்பாறை மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்கள அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். நாடளாவிய ரீதியான முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் நாட்டிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் 35,000 பயிலுநர்கள் முதற்கட்டமாக தெரிவாகி இருந்ததுடன், பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'வறுமையற்ற இலங்கை' யைக் கட்டியெழுப்பும் எண்ணக்கருவினை செயற்படுத்துவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்களம் இஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தது. பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக பலதரப்பட்ட காரியாலயங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட பின்னர் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களின் தகைமைகள் உறுதிப்படுத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.",www.battinatham.com_17722,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுகின்றபோதும், வெளிநாட்டுப் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி வருகை தருவதை அவதானிக்க முடிகிறது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், மகாஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில், வவுணதீவு, கொக்கடிச்சோலை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள நீர் நிலைகளைத் தேடியே வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகின்றன. வலசைப்பறவைகள் ஏப்ரல் மே, ஜூன், ஜூலை மாதம் வரை இங்கு தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்வதை வழமையாகக் கொண்டிருப்பதாக வலசை அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.",www.battinatham.com_17723,Not relevant,None,None,News "நாட்டு மக்கள் நோயின்றி வாழ நம் முன்னோர்கள் பெரிதும் முனைப்புக் காட்டினர். அதனை நம் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் திருக்கோயில்களும் எடுத்து இயம்புகின்றன. பழந்தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துவந்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என்றே அழைக்கப்பெற்றது. சங்க நூல், மருத்துவன் தாமோதரன், மருத்துவன் நல்லச்சுதன் என்ற புலவர்களின் பெயர்களைக் காட்டுகிறது. பண்டைய நாளில் சித்தர் என்பவர் அறிவர் என்றே வழங்கப்பட்டனர். இலக்கியம் மட்டும் அல்லாது சோழர்கால கல்வெட்டுகளில் மருத்துவமனைகள் ""ஆதூரசாலை"" என்று அழைக்கப்பெற்றதையும் ""சல்லியக்கிரியை"" என்ற பெயரால் அறுவை சிகிச்சை நடைபெற்றதையும் குறிப்பிடுகின்றது. ""திருந்திய யாக்கையும் மருத்துவர் ஊட்டிய மருந்துபோல"" என்ற வரிகள் கலித்தொகையிலும், ""மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்"" என்று மூதுரையிலும் மருந்து பற்றிய சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ""ஏலாதி, சிறுபஞ்சமூலம், திரிகடுகம்"" என்ற நூல்கள், நூலின் பெயரிலேயே மருத்துவத்தைக் குறிக்கின்றது. இதனை வைத்துப் பார்க்கும்போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்துறையில் நாம் பெற்ற வளர்ச்சியைக் காண முடிகிறது. ""ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு"" சேர்ந்த சூரணம் நோயினைத் தீர்ப்பதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்கள் பற்றிய கருத்துகளை முன்வைத்து புத்திமதி சொல்வதுபோல் அமைந்த நூல் ஏலாதியாகும். திரிகடுகம் என்ற நூலில், ""சுக்கு, மிளகு, திப்பிலி"" என்ற மூன்றும் உடலில் உள்ள நோயினைத் தீர்ப்பது போல வாழ்க்கைக்குத் தேவையான நல்ல செய்திகளைக் கூறுகிறது. சிறுபஞ்சமூலம் = சிறுமை + பஞ்ச + மூலம். பஞ்ச என்றால் 5 மூலம் என்றால் வேர் எனப் பொருளாகும். ""சிறுமல்லி, பெருமல்லி, சிறுவழுதுணை, கண்டங்கத்திரி, நெருஞ்சி"" வேர்கள் எவ்வாறு நோயினைப் போக்குகிறதோ அதுபோல படிப்போர் உள்ளத்தில் உள்ள அறியாமையை இந்நூல் போக்குகிறது என்கிறார் இந்நூலின் ஆசிரியர் காரியாசான். நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் என்கிறது மூதுரை என்னும் தமிழ்நூல். திருவள்ளுவர் மருந்திற்கென்றே தனி அதிகாரம் படைத்துள்ளார். நோயற்ற மக்களைக் கொண்ட நாடே உலகில் சிறந்த நாடாகத் திகழ முடியும் என்று, உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு இதன் பொருளாவது, உயிரினை வருந்தக்கூடிய பசியும், ஓயாத நோயும், அழிக்கும் பகையும் இல்லாமல் விளங்குவதே ஒரு சிறந்த நாடாகும் என்கிறார். மற்றொரு குறளில், பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து நோயற்ற வாழ்வு, செல்வச் சிறப்பு, குறையாத விளைவு, வற்றாத இன்பம், தகர்க்க இயலாத பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு தருவன ஆகும். இக்குறளிலும் நோயற்ற நிலைக்கே முதலிடம் தந்துள்ளார். உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் நன்கு இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் தம் குறளில் குறிப்பிட்டுள்ளார். அந்த மனக்கவலையினைத் தீர்க்கும் வழிகளையும் வலியுறுத்துவதோடு அல்லாமல் நோயற்ற நிலை வேண்டும். நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள், நோய் வந்தபின் தடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார். உணவே மருந்து என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. இதனை வள்ளுவரும் தன் குறளில், மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் என்று சுட்டிக்காட்டுகிறார். பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படும் திருமூலர் திருமந்திரத்தில் பிறப்பு முதல் மனித உடற்கூறு அத்தனையும் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும் பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும் ஆண்வச மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே காதலர் இருவரும் மருவி பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்கும் உயிர் ஆணாகப் பிறக்கும். பெண்ணாகிய இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்கும் உயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்கும் உயிர் திருநங்கையாக-நம்பியாக இருக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாக இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்புடன் தரணி ஆளும். தமிழ் மருத்துவத்தில் 18 சித்தர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் மருத்துவக் குறிப்புகளே செய்யுள் வடிவில் பழந்தமிழ்ச் சுவடிகளாகவும் அதிலிருந்து சில நூல்களாகவும் பதிப்பிக்கப்பெற்று நூல்களாகவும் வெளிவந்து போற்றப்படுகின்றன. இவை மருத்துவத்தை நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கின்றது. அவை உடல் நலம் பாதுகாத்தல், நோய்த்தடுப்பு, நோய் குணப்படுத்துதல், உடல்நலம் தேறுதல் என்பனவாகும். மேலும், திரிதோஷம் எனப்படும் வாதம், பித்தம், கபம் இவற்றைக் கண்டறிந்து மருத்துவம் செய்தனர். இதைக் கண்டறிவதற்கான நாடியின் வகைகளைத் திருமூலர் உவமையோடு விளக்கியுள்ளார். வாதம் – கோழி நடைபோல நடக்கும் என்றும், பித்தம் – தவளை குதிப்பதுபோலக் குதிக்கும் என்றும், சிலேட்டுமம் – பாம்பு ஊர்ந்து நெளிந்து செல்வதுபோல ஊர்ந்து செல்லும் என்றும் குறிப்பிடுகிறார். பழந்தமிழரின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்து இருந்தது. அந்நாளில் போர்க்களங்களில் காயம் பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை செய்தனர். அவ்வாறு செய்வதற்குப் பயன்பட்ட பல வகையான மருந்துகள், அறுவைச் சிகிச்சை செய்வதற்குப் பயன்பட்ட பொருள்கள் போன்றவை இலக்கியங்களிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவ்வாறு 600 வகையான மருந்துகள், 100 வகையான அறுவைச் சிகிச்சை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. தமிழரின் மருத்துவத்தில் வெல்லூசி எனும் ஊசி பயன்பட்டதைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. அதுமட்டுமின்றி மருத்துவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, அரும்பணி உறுநர்க்கு வேட்டவை கெடாஅது மருந்துஆய்ந்து கொடுக்கும் அறவோன் என்னும் வரிகள் மருத்துவரின் பெருமையைப் பறைசாற்றுகிறது. மேலும், மருத்துவன் நோயின் தன்மையைக் கண்டு நோய்க்கு ஏற்ற மருந்தினை ஆய்ந்து கொடுக்க வேண்டும். அதனால் ""மருந்து ஆய்ந்து கொடுப்பவர் அறவோன்"" என்று அழைக்கப்பட்டதும் தெரிய வருகிறது. மேலும் 18 ஆம் நூற்றாண்டில் எழுந்த அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுவர சதகம் என்னும் நூல் ஒரு மருத்துவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாகச் சுட்டுகின்றது. தாதுப் பரீக்ஷைவரு காலதே சத்தொடு சரீரலட் சண மறிந்து தன்வந்திரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர் தமதுவா கட மறிந்து பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப் பிரயோக மோடு பஸ்பம் பிழையாது மண்டூர செந்தூர லக்ஷணம் பேர்பெறுங் குணவா கடம் சோதித்து மூலிகா விதநிகண் டுங்கண்டு தூய தைலம் லேகியஞ் சொல்பக்கு வங்கண்டு வருரோக நிண்ணயந் தோற்றியே யமிர்த கரமாய் ஆதிப் பெருங்கேள்வி யுடையனா யுர்வேத னாகுமெம தருமை மதவே ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள ரளப்பளீ சுர தேவனே இங்கு கூறப்படும் மருத்துவன் இயல்பு பொதுவானதாகும். எம்முடைய அருமைத் தேவனே, நாடித்தேர்வையும், காலத்தையும், இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து, தன்வந்திரியும், அகத்தியரும், கொங்கணரும், சித்தர்களும் எழுதிய மருத்துவ நூலைக் கற்றுணர்ந்து, பல வகைப்பட்ட பெருமை மிக்க குளிகைகளையும், தூய்மை செய்யும் முறைகளையும், மாத்திரைகளையும், பஸ்பத்தையும், கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று, மண்டூரம், செந்தூரம் இவற்றின் இயல்புகளைப் புகழ்பெற்ற பண்புடைய மருத்துவ நூலின் வாயிலாகத் தேர்ந்து, பல வேர் வகைகளின் நிகண்டையும் அறிந்து, தூய எண்ணெயும் இலேகியமும் செய்யும் முறையைச் சொல்லியவாறு அறிந்து, வரும் நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து, கைநலம் உடையவனாய், முற்காலத்திலிருந்து வழிவழியாக வரும் கேள்வியறிவையும் உடையவனே மருத்துவன் ஆவான் என்கிறது இந்நூல். தமிழ் மருத்துவம் என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூக நலம் சார்ந்து, இயற்கை நலம் சார்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது. அதனை நாமும் போற்றிப் பாதுகாக்க உறுதி கொள்வோம்! [கட்டுரையாளர் - தமிழ்ப் பண்டிதர்,",www.battinatham.com_17726,Not relevant,None,None,News "(சண் தவராஜா) பொதுப் பணியிலே ஈடுபடுகின்ற பலரும் தாம் உயிரைக் கொடுத்துப் பணி செய்வதாகக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். தாங்கள் கூறுவதைப் போன்று உயிரைக் கொடுத்தே ஆக வேண்டிய சூழல் உருவானால், ""பணியாவது, மண்ணாங் கட்டியாவது. உயிரே பிரதானம்"" என நினைத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவர்களே அநேகர். எனினும், விதிவிலக்காக ஒரு சிலர் தமது பணியின் நிமித்தம் உயிரை ஈந்து மக்கள் மனதில் நிற்கிறார்கள். அத்தகைய ஒருவர் பற்றிப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒரு சமூகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுவது ஊடகத் துறை. இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் ஆட்சியாளர்களின் நிரந்தர நண்பர்களாக எப்போதும் இருப்பதில்லை. ஜனநாயக அரசியலில் எவ்வாறு நிரந்தர நண்பர்களும், பகைவர்களும் இருப்பதில்லையோ அதேபோன்றே அரசியல்வாதிகளின் நிரந்தர நண்பர்களாக ஊடகர்களும் இருப்பதில்லை. மனச் சாட்சி உள்ள ஊடகர்களால் அவ்வாறு இருக்கவும் முடியாது. நாகரிகத்தின் உச்சியில் உலகம் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், ஊடகர்களுக்குப் பாதுகாப்பு அற்றதாகவே தற்கால உலகம் விளங்கி வருகின்றது. யுத்தச் சூழல் ஆயின் ஊடகர்களின் பாதுகாப்பு இரட்டிப்பு ஆபத்துக்கு ஆளாகின்றது. சில வேளைகளில், ஊடகர்கள் சாகசங்களைக் கூட நிகழ்த்த வேண்டி ஏற்படுகின்றது. தனிமனித சுகங்களைத் துறந்து பணி செய்யும் அவர்கள் பல வேளைகளி;ல் உயிரைக் கூடத் துறக்கும் நிலையும் உருவாகின்றது. சிறி லங்காவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் காவு கொண்ட ஊடகவியலாளர்களுள் ஒருவர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி. போரின் ஈறுதிக் காலகட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் உள்ள தேவிபுரம் கிராமத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலின் போது 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இவர் மரணத்தைத் தழுவிக் கொண்டார். அவர் இறப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர், இந்தப் பிரதேசத்தில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டிருந்தன. இது பற்றிய செய்திகளை அவரும், அவரது சகாக்களும் உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகங்களுக்குச் செய்திகளாகவும், காணொளிகளாகவும் வழங்கியிருந்தார்கள். இது பற்றிய மேலதிக செய்திகளைச் சேகரிப்பதற்காக தேவிபுரம் பகுதிக்குச் சென்ற போதே எங்கிருந்தோ வந்த எறிகணைக்கு அவர் பலியானார். அவர் நின்றிருந்த இடத்திலிருந்து நூறு மீற்றருக்கு அப்பாலேயே எறிகணை வீழ்ந்து வெடித்த போதிலும், அதிலிருந்து புறப்பட்ட ஒரு சிறு துண்டு அவரது இதயப் பகுதியைத் தாக்கியிருந்தது. மண்ணையும், மக்களையும் தன் இதயத்தில் வைத்து நேசித்த அவரது உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது. அது மாத்திரமன்றி தான் மிகவும் விரும்பிய ஊடகப் பணியினை ஆற்றச் சென்றிருந்த வேளையிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்ட மாண்பையும் அவர் பெற்றுக் கொண்டார். சாதாரணமாக அனைத்து இளைஞர்களையும் போலவே சத்தியமூர்த்தியின் வாழ்வும் ஆரம்பமாகியது. பல்வேறு கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் வாழ்க்கையை ஆரம்பித்த அந்த இளைஞனின் பெருவிருப்புக்குரிய ஒரு துறையாக ஊடகத் துறை அமைந்தது. இறுதியில், அதுவே அவனது வாழ்வின் முடிவுக்கும் காரணமாகிப் போனது. மீசை அரும்பத் தொடங்கிய வயதில் கா.பொ.த. உயர்தரம் படிக்கும் போதே ஊடகத் துறையோடு ஊடாடத் தொடங்கியவன் சத்தியமூர்த்தி. யாழ்ப்பாணத்தின் இணுவில் கிராமத்தில் பிறந்து, பொலநறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் மேற்படிப்பைத் தொடர்ந்து, போர்ச் சூழல் காரணமாக வன்னியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சத்தியமூர்த்தி விடுதலைப் புலிகளின் பொருண்மியப் பிரிவினால் வெளியிடப்பட்ட ஆதாரம் சஞ்சிகையில் முதன்முதலில் எழுதத் தொடங்கினான். 1992 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கியவன் 2009 இல் மரணத்தைத் தழுவும் வரை 17 ஆண்டுகளாக எழுதுவதை நிறுத்தவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஈழநாடு, ஈழ நாதம், புலிகளின் குரல், தரிசனம், வெளிச்சம், ரி.ரி.என்., ஐ.பி.சி. எனப் பல்வேறு ஊடக நிறுவனங்களிலும் பணியாற்றிய சத்தியமூர்த்தி, தான் பணியாற்றிய அனைத்து ஊடக நிறுவனங்களிலும் முத்திரை பதிக்கவும் தவறவில்லை. எத்தனை பிரபலமானவராக இருந்தாலும், சொந்த வாழ்க்கைக்குப் போதுமான அளவு பொருள் ஈட்ட முடியாதவர்களாகவே பிராந்தியச் செய்தியாளர்கள் அன்று இருந்தார்கள். (இன்றும் அவ்வாறே உள்ளார்கள் என்பது தனிக் கதை.) தனது கல்வித் தகைமையைக் கொண்டு கல்வித் திணைக்களத்திலும், பின்னர் சுகாதாரத் திணைக்களத்திலும் முகாமைத்துவ உதவியாளராக உத்தியோகம் பார்த்துக் கொண்டே பகுதிநேர ஊடகவியலாளராகவே சத்தியமூர்த்தி செயற்பட்டார். ஆனால், ஒரு தொழின்முறை ஊடகரின் பணியை விடவும் அவர் அதிக பணியை ஆற்றினார் என்பதை அவரைத் தெரிந்தவர்கள் அறிவார்கள். யுத்த கால வன்னி வாழ்க்கை என்பது வசந்தமான வாழ்க்கை அல்ல. போதாமைகளும், துன்பங்களும் நிறைந்த வாழ்வு அது. அது மாத்திரமன்றி நிம்மதி இருந்தாலும் உயிர் அச்சம் நிழல் போலத் தொடர்ந்து கொண்டே இருந்த வாழ்க்கை அது. அந்த வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும் சத்தியமூர்த்தியும், அவரது காதல் மனைவியும் அந்த வாழ்க்கையை மனதார ஏற்றுக் கொண்டார்கள். வாழப் பழகிக் கொண்டார்கள். வலிகளைத் தாங்கிக் கொண்டார்கள். நோக்கம் ஒன்றே. எனது அயலவனுக்கு நேரும் துன்பம் எனக்குமானதே. எனது உறவினன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நானும் பகிர்ந்து கொள்ள வேண்டியவனே. இன்பமாகினும், துன்பமாகினும் - அது மரணமாகினும் - தாம் நேசித்த மண்ணில், தம்மை நேசித்த மண்ணில் நிகழ்வதாயின் அதனையும் மகிழ்வோடு ஏற்போம் என்பதே அந்த இணையரின் இலட்சியம் ஆனது. மரணம் தவிர்க்க முடியாத நிகழ்வு எனத் தெரிந்தும் மனிதன் அதனை சதா நினைத்துக் கொண்டே வாழ்வதில்லை. ஆனால், இலங்கையில் அத்தகைய ஒரு வாழ்க்கையை - மரணத்தை சதா நினைத்த வண்ணம் வாழும் வாழ்க்கையை - வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட இலட்சக் கணக்கான மக்களுள் சத்தியமூர்த்தியின் குடும்பமும் ஒன்றாக இருந்தது. இறுதியில், இத்தகைய வாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாமற்போன இலட்சக் கணக்கானோரில் சத்தியமூர்த்தியும் ஒருவராகிப் போனார். போர் தின்ற பல பத்துக் கணக்கான ஊடகர்களுள் சத்தியமூர்த்தியும் ஒருவர். எனினும் அவரது ஊடக சகாக்களின் மனதில் அவரது நினைவு உள்ளதா எனத் தெரியவில்லை. அவரது மரணம் நடைபெற்ற காலப் பகுதியில் உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளோடு அவரது நினைவு மறைந்துபோய் விட்டது. பத்து வருடங்களின் பின்னர் - புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் அவரது துணைவியாரின் முன்முயற்சியில் - ஒரு நினைவு தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும், கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் சத்தியமூர்த்தியின் துணைவியாரே செயற்பட்டார். சத்தியமூர்த்தியின் மரணத்தை அவரது ஊடக சகாக்கள் ஆண்டு தோறும் நினைவு கூராமல் கடந்து போவதன் காரணம் எதுவாக இருக்க முடியும்? அவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்தார் என்பதாலா? அல்லது அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களிலும் பணியாற்றினார் என்பதாலா? அல்லது மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்கு கொண்டு செய்திகளை வழங்கினார் என்பதாலா? சத்தியமூர்த்தி ஆயுதம் ஏந்திய போராளி அல்ல. அவர் ஓர் ஊடகப் போராளி மாத்திரமே. தான் வாழ்ந்த சூழலில் மக்கள் சந்தித்த அவலங்களை உலகறியச் செய்ய தனக்கு வாய்த்த ஊடகங்களைப் பயன்படுத்தினார். அதனை ஒரு அறம் சார்ந்த, சமூகக் கடமையென நினைத்துச் செயற்பட்டார். தனது மனச் சாட்சிக்கு ஒப்ப அவர் பணியாற்றினார். பணியின் போதே மரணத்தையும் தழுவிக் கொண்டார். எனது வாழ்நாளில் நான் சத்தியமூர்த்தியை என்றுமே நேரில் சந்தித்தில்லை. ஆனால், தொலைக் காட்சிகளில், வானொலிகளில் அவரது பேச்சுக்களைக் கேட்டு வியந்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். இறுதிப் போர்க் காலகட்டத்தில் வன்னியில் இருந்து ஊடக நண்பர் கஜனுடன் இணைந்து அவர் வழங்கிய 'நாள் நோக்கு' என்ற தலைப்பிலான தினசரிப் பத்திரிகைச் செய்திகள் பற்றிய பெட்டக நிகழ்ச்சி, தனியே செய்திகளை மட்டுமன்றி செய்திகளுக்கு அப்பாலான சங்கதிகளையும் பேசியது. அந்த நிகழ்ச்சியில் அவரது அறிவின் விசாலமும், ஆளுமைத் திறனும் பெரிதும் வெளிப்பட்டது. ஆஸ்துமா நோயுடன் நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி செய்தி சேகரிக்கும் விடயத்தில் என்றுமே நோய்க்கு முன்னுரிமை தந்தவரல்ல. பனியோ, குளிரோ, மழையோ, வெயிலோ ஊடகப் பணிக்கு எதுவுமே தடையில்லை என வாழ்ந்தவர் அவர். அவரது நினைவுகள் வரும் போதெல்லாம் கன்னக் குழியுடன் கூடிய அவரின் சிரிப்பும், அவரது உடலத்தின் மீது அவரது மகள் முத்தமிடும் நிழற் படமுமே நினைவுக்கு வருகின்றன, கூடவே, இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு இன்றுவரை நீதி கிடைக்காமல் போன ஊடகர்களின் நினைவுகளும்.",www.battinatham.com_17727,Not relevant,None,None,News "நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் கடல் பிராந்தியங்களில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கலாநிதி மொஹமட் சாலிஹீன், சிரேஸ்ட வானிலை அதிகாரி",www.battinatham.com_17728,Not relevant,None,None,News "மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு தமிழ்தேசியக்கூட்டமைப்பு அம்பாறைமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.! விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், 2005 பெப்ரவரி 7 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் பொலன்னறுவை மாவட்டத்தில் வெலிகந்தயில் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவால் தாக்குதலுக்குள்ளானது. அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன், மற்றும் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகிய மூன்று விடுதலைப் புலிகள், வாகனசாரதி விவேகானந்தமூர்த்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார்.",www.battinatham.com_17729,Not relevant,None,None,News "சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து இடம்பெற்ற போராட்டத்தில், வேலன் சுவாமி இரா.சாணக்கியன் எம்.பியால் அவமதிக்கப்பட்டமைக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் கிளை உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளனர். மட்டு.ஊடக அமையத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் பா.அரியநேந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.",www.battinatham.com_17730,Not relevant,None,None,News "நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ்நாட்டின் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர். கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்நிலையில் வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ரந்த மொத்தமாக 5 பேர் நேற்று மாலை மன்னாரில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர். இந்த பயணத்தை மேற்கொள்வதற்காக படகொன்றுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ராமேஸ்வரம் மரைன் பொலீசார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ள தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.",www.battinatham.com_17731,Not relevant,None,None,News "தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர் என வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற கறுப்பு தின போராட்டத்தை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் சேர்ந்து, வடக்குக் கிழக்கு தழுவிய போராட்டமாக முன்னெடுத்திருந்தோம். இதன்போது எங்களுக்கு போராட்டத்தை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் நாங்கள் அடுத்த கட்டமாக போராட்டத்தை நடத்துவதற்காக மதகுருமார்களை ஒழுங்குபடுத்தியிருந்தோம். எனினும் முகநூலில் சாணக்கியனின் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது. எங்களுடைய போராட்டங்களை திசை திருப்புகின்ற வகையில் அரசியல்வாதிகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது உணர்வுகளுடன் நமது உயிர்களுடன் விளையாடாமல் நமது உறவுகளை தேடும் பயணம் இது இந்தப் பயணத்திற்கு அனைவரும் ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அதை விடுத்து தங்களுடைய பெயர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அல்லது தங்களை முன்னுரிமையாக காட்டுவதற்காக எம்மை அவமானப்படுத்தும் செயற்பாடுகளை யாரும் இறங்கக்கூடாது என தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17732,Not relevant,None,None,News ,www.battinatham.com_17735,Not relevant,None,None,News "கிழக்கு பல்கலை மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(09-02-2024) பிற்பகல் கொம்மாதுரை பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் பேரணியாக வந்த மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது தற்போது வழங்கும் மகாபொல கொடுப்பணவை அதிகதிரிக்க வேண்டும், புதியதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 6 மாதமாக மகாபொல வழங்கப்படவில்லை, மாணவர்கள் தங்கும் விடுதியில் மருத்துவ வசதி இல்லை , நிரந்தர வைத்தியர் வேண்டும், இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி இல்லை, விரைவில் வழங்குவதாக கோரியும் விடுதி வழங்க இழுத்தடிப்பு செய்கின்றமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.",www.battinatham.com_17736,Not relevant,None,None,News "கட்டுரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது இப்படியும் நடக்கிறது! “நாங்கள் சுதந்திரம் இல்லாத நாட்டிலே வாழ்கின்றோம் என்பதை பெப்ரவரி 4 ஆம் திகதி உலகத்துக்கு எடுத்துக்க… புதிய ஆண்டைத் திட்டமிடுவது (நிலாந்தன்) ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெ…",www.battinatham.com_17737,Not relevant,None,None,News "இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17738,Not relevant,None,None,News "இன்றைய (15) தினத்திற்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17740,Not relevant,None,None,News "பாதெனிய அனுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (27) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். கல்கமுவ, மஹகல்கடவல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான தேஷான் மலிந்த மற்றும் கல்கமுவ, களுந்தேவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும் தலாவயிலிருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் தம்புத்தேகம கொன்வெவ பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரபல சவர்கார தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் நால்வரரும் தமது பணியை முடித்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த மற்றைய இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம தலைமையக காவல் பிரிவின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.",www.battinatham.com_17741,Not relevant,None,None,News "மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இன்று (14)பிற்பகல் முதல் மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியருகே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். காணி மாபியாக்களுக்கு சாதகமாக சட்டத்தினை காய்நகர்த்தும் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி,காணி மாபியாக்களின் கைக்கூலி ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி,ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி மீது விசாரணை நடாத்துங்கள் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு இந்த உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். ஏறாவூர்,புன்னக்குடா தளவாய் பகுதியில் அமைந்துள்ள காணி மாபியாக்களின் நடவடிக்கைகளுக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மிகவும் துணை புரிந்துகொண்டிருக்கின்றார். அவரது ஆசீர்வாதத்தில் சில செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. என்னுடைய சொந்தக்காணி 21ஆம் திகதி பொலிஸ் பொறுப்பதிகாரியினுடைய வழிநடத்தலில் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டது. இதுதொடர்பில் நான் அவரிடம் பலமுறை கெஞ்சியும் அவர் அதனை மறுதலித்து காணிமாபியாக்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்திருக்கின்றார். இதற்கு எதிராக நான் நீதி கேட்டு வந்திருக்கின்றேன். முற்றுமுழுதாக என்னுடைய பிரச்சினைகள் விசாரிக்கப்பட வேண்டும். பலவந்தமாக அந்தக் காணியினுள் காணி மாபியாக்களின் ஆட்களை குடியமர்த்திவிட்டு இன்று காணிப்பிரச்சினையாக இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கின்றார். நாங்கள் நீதிமன்றம் செல்லத் தயாராக இருக்கின்றோம். ஆனால் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் துணையுடன் பலவந்தமாக அங்கு குடியமர்த்தப்பட்ட குடும்பத்தையும் வேலியையும் அகற்ற வேண்டும். அதன் பின்னர் நாங்கள் நீதிமன்றம் செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். மூன்று தினங்களுக்கு முன்பு எனது தோட்டத்தை பராமரித்துவந்த நபர் காணி மாபியாக்களினால் வாளாலும் பொல்லாலும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏறாவூர் பொலிஸார் நீதிமன்றுக்கு தவறான தகவலை வழங்கி எதிரியை உடனடியாக விடுதலைசெய்ய உதவியதுடன் மூன்று முக்கியமான எதிரிகளை கைதுசெய்யவில்லை. அவர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்கள் காணிக்குள் இன்னும் கத்தி,பொல்லுகளுடன்தான் உள்ளனர்.இவர்களை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்டுகொள்ளவில்லை. சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையில் அங்குள்ள கிராம மக்கள்,மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்,நிலஅளவையாளர்கள் உட்பட பலரை அழைத்து விசாரணைசெய்து நியாயமான தீர்வை வழங்கவேண்டும்.அதனை வலியுறுத்தி சாகும் வரையிலான இந்த உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளேன் என்றார்.",www.battinatham.com_17742,Not relevant,None,None,News "முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் பிரதமர் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகக் கோரி நேற்று முன் தினம் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை மக்கள் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார் சபாநாயகர். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக அரச தலைவரால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அரச தலைவர் பதவி விலகுவது தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் சந்தேகம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17743,Not relevant,None,None,News "குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17744,Not relevant,None,None,News "வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன் எனவும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையுடன் மிக எளிமையான முறையில் இன்று (07-02-2024) புதன்கிழமை ஆரம்பமானது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் கொள்கை பிரகடன உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்ததோடு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 1,000,029 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 130% அதிகரிப்பைக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு முழுதும் சரிந்த பொருளாதாரம் 2023 இல் முன்னேற்றத்தை அடைந்திருப்பது தற்செயலாக அல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே அந்த நிலை ஏற்பட்டது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்களை அமுல்படுத்தும் போது அரசியல் அல்லது வேறு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்பது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பல இலட்சம் ஏக்கர் காணிகளிலிருந்து உயர்ந்தபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வீணாகும் காணிகளை அந்நிய செலாவணி மூலங்களாக மாற்றி பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வங்குரோத்து நிலை அறிவிக்கப்படும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பூச்சியமாக காணப்பட்டது. 2023 ஆண்டு இறுதிப் பகுதியில் வெளிநாட்டு கையிருப்பு 4.4 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையாக அறிவித்துள்ளேன். எந்தத் திட்டங்களையும் நான் மறைக்கவில்லை. நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது நான் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி கடுமையான தீர்மானங்களை எடுத்து அவற்றை உறுதியாக செயற்படுத்தியுள்ளேன். பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உரிமை மற்றும் வரபிரசாதங்கள் மீறப்பட்டுள்ளன. இழக்கப்பட்ட உரிமைகளை கட்டம் கட்டமாக மீளப்பெற்றுக்கொடுப்பேன். குறைந்த வருமானம் பெறும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் 20 கிலோகிராம் அரிசி வழங்கப்படும். வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம் செலுத்தப்படும். வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டவுடன் தெரிவு செய்யப்பட்ட அரச முறை கடன்களை செலுத்த வேண்டும், அதற்கு வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை ஒதுக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதார சேவைத்துறையின் சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யப்படும். பிளவுபடாத வெளிவிவகார கொள்கை விரிவுபடுத்தப்படும். சீனா, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலையான முன்னேற்றத்தை அடையலாம். பொருளாதார மீட்சிக்கான செயற்திட்ட பேச்சுவார்த்தைக்கு ஒன்றிணைய அனைவரும் தயாரெனில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைக்கத் தயார். கொழும்பு துறைமுக நகரை விசேட நிதி வலயமாக மாற்றுவதாகவும், அந்த வலயத்தில் வெளிநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தேவையான சட்ட விதிமுறைகள் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றினார்.",www.battinatham.com_17745,Not relevant,None,None,News "இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (06-02-2924)காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் நாளை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினம் தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எரிபொருள் விநியோகம் அனைத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் காலை பத்து மணிக்கு முன் எரிபொருளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எரிபொருள் விற்பனை எரிபொருள் விற்பனை துரித கதியில் வீழ்ச்சியடைந்து வருவதால், விநியோகஸ்தர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக எரிபொருளை வைப்பு செய்வது சிரமமாக இருப்பதால், விநியோகஸ்தர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் காசோலை வசதியை கோரியுள்ளனர். ஆனால் இதுவரை கூட்டுத்தாபனததினால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.",www.battinatham.com_17746,Not relevant,None,None,News "நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் கடல் பிராந்தியங்களில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கலாநிதி மொஹமட் சாலிஹீன், சிரேஸ்ட வானிலை அதிகாரி.",www.battinatham.com_17747,Not relevant,None,None,News "சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கும், நிதி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அண்மையில் சுகாதார ஊழியர்களால், சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17748,Not relevant,None,None,News "தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் நேற்று காலமான நிலையில் இன்று அன்னாரது பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை அவரது 84 ஆவது வயதில் நேற்று காலமானார். அன்னாரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு விடத்தல் தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17749,Not relevant,None,None,News "அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தை இன்று (06-02-2024) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது. நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அவர்கள் தமது உத்தியோகபூர்வ சீருடையை அணிய மறுத்துள்ளார்களென செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.",www.battinatham.com_17750,Not relevant,None,None,News "ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும்போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற திறப்பு விழாவை மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வில் மரியாதை அணிவகுப்பு, மரியாதைக் காட்சிகள், ஊர்வலங்கள் போன்ற எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தருந்தமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17751,Not relevant,None,None,News "இலங்கையின் சிறப்பு சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஆனந்த ஜெயவர்தன, லிபோசக்சன் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளார். கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாணந்துறையைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் எவ்வித சிக்கல்களும் இன்றி இருப்பதாகவும் டொக்டர் ஜெயவர்தன தெரிவித்தார். அபாயங்கள் இருந்தபோதிலும், நாங்கள் 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றினோம், இது மிகப் பெரிய அளவு. அரிதான நிகழ்வு இது சராசரியாக, 4 முதல் 5 லீற்றர்கள் இதேபோன்ற அறுவை சிகிச்சைகள் மூலம் உலகில் வேறு இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. இவ்வளவு கொழுப்பைக் கொண்ட அரிதான நிகழ்வு இது என்று அவர் மேலும் கூறினார்.",www.battinatham.com_17752,Not relevant,None,None,News "மத்திய,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கலாநிதி மொஹமட் சாலிஹீன், சிரேஸ்ட வானிலை அதிகாரி.",www.battinatham.com_17753,Not relevant,None,None,News "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று(11-09-2023) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பிக்கும் 54 ஆவது கூட்டத்தொடர் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து நாடுகள் தமது கருத்துக்களை முன்வைக்கும் என்பதுடன், அது தொடர்பான ஊடாடும் கலந்துரையாடல்கள் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளன. சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபச்ச தரப்பு இறுமாப்பு சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபச்ச தரப்பு இறுமாப்பு ஆணையாளரின் செம்மையாக்கப்படாத அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செம்மையாக்கப்படாத அறிக்கை ஏற்கனவே வெளியாகியிருந்ததுடன், அதற்கான பதிலை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டல், மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான ஆணை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் வழங்கப்பட்டது. இந்த தீர்மானம் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் மீளவலியுறுத்தப்பட்ட நிலையிலேயே, இன்று ஆரம்பமாகும் 54 ஆவது கூட்டத் தொடரில் இந்த தீர்மானம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது. சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபச்ச தரப்பு இறுமாப்பு சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபச்ச தரப்பு இறுமாப்பு இலங்கைக்கு மேலும் அழுத்தம் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாது என்ற போதிலும், இந்த முறை வெளியிடப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்கு மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே இலங்கையின் கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக தேசிய ரீதியில் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் குடிசார் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து விரிவான அறிக்கைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.",www.battinatham.com_17754,Other Ethnicity,Neutral,Non-Discriminative,News "மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஐஸ்டினா முரளிதரன் தலைமையில், நாட்டின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசியக் கொடியை மாவட்டச் செயலாளர் ஏற்றிய பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீர்த்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கு, மூலிகைச் செடிகளும் வழங்கப்பட்டன. 76வது சுதந்திர தின நிகழ்வு அம்பாறை நகரத்தில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களின் ஆசியுரைகள் நடைபெற்று அரசாங்க அதிபரின் பிரதான உரையையடுத்து ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.",www.battinatham.com_17755,Not relevant,None,None,News "கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்னாள் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டமானது இன்று(05.02.2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன் போது கருத்து வெளியிட்ட பெண், ஆயிரம் மாவீரர்களையும், மக்களையும் குற்றுயிராக இரத்தமும் சதையுமாக நாங்கள் அள்ளி கொடுத்து விட்டு, கனடா தமிழர் குறிப்பாக அடங்கி போக வேண்டும் என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறுகின்றது. இதனை நாங்கள் கேட்டு கொண்டு மடந்தைகளாக அடங்கி போக வேண்டுமா? உரத்து கூறுங்கள் இந்த தலைமை விலக வேண்டும். இந்த கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டும். எங்களுக்கு இவ்வாறான தலைமை தேவையில்லை.",www.battinatham.com_17756,Tamil,Negative,None,News "ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படுகின்ற 'பிள்ளையான் ஆயுதக் குழு' பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆயுதப் புதைப்பு கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பு, களுவாஞ்சிகுடி கடற்கரையில் உள்ள மதுபானச்சாலை வளாகம், நாவலடியிலுள்ள கறுவாத் தோட்டம் போன்றனவற்றில் பெருமளவிலான ஆயுதங்களை பிள்ளையான் குழு புதைத்து வைத்ததாக அவர் சாட்சி பகர்கின்றார். 2009.03.07 அன்று ரீ.எம்.வி.பி. என்ற 'பிள்ளையான் ஆயுதக் குழு' தங்கள் வசமிருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை இராணுவத்தினரிடம் பகிரங்கமாகக் கையளித்திருந்தது. ஆயுதக் கையளிப்பு மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்ற அந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், றொக்கட் லோஞ்சர்கள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் என்று ஏராளமான ஆயுதங்களை அவர்கள் கையளித்திருந்தார்கள். பிரிகேடியர் பர்ணாண்டோ மற்றும் டி.ஜ.ஜி எடிஷன் குணதிலக்காவிடம் ஆயுதங்கள் கையளிக்கப் பட்டன. தமது உறுப்பினர்கள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க இருப்பதாகவும், பலர் வெளிநாடுசென்று பணிபுரிய உள்ளதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா அறிவித்திருந்தார். ஆனால், சிறிலங்கா அரசபடைகளிடம் ஒப்படைக்காமல் ஏராளமான ஆயுதங்களை பிள்ளையான் குழு இரகசியமாகப் புதைத்துவைத்துள்ளதாக, அந்த அமைப்பில் நீண்டகாலம் செயற்பட்ட அந்த முக்கியஸ்தர் எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார். புதைக்கப்பட்ட இடங்கள் அதேபோன்று திருக்கோவிலில் பிரதேசத்தில் சீலன் என்பவருடைய காணியிலும், ருத்திரா மாஸ்டர் என்பவருடைய வயலிலும், ஜெயந்தன் என்ற உறுப்பினருடைய தோட்டத்திலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக தான் கேள்விப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நபர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக வைத்திய அத்தாட்சிப்பத்திரம் பெற்று, அவர்களை சட்டம் அணுகமுடியாதவாறு பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்கிவிட்டு, அவர்களது பாதுகாப்பில் ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக அந்த உறுப்பினர் தெரிவித்தார். அத்தோடு பிள்ளையான் குழு மேற்கொண்ட பல்வேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றன பற்றிய விபரங்களையும் எமது ஊடகவியலாளரிடம் பகிர்ந்துள்ளார். பிள்ளையான் குழு மேற்கொண்ட கொலைகளுக்கு கட்டளையிட்ட, அவர்களைப் பாதுகாத்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலரது பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17757,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீறியோடை வாவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் சிசிரிவி கமராவை வைத்து பார்க்கும் அளவிற்கு மோசமான செயல் இடம்பெற்று வருகின்றது. கீறியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்ற போர்வையில் பொதுமக்கள் அனுமதி இன்றி வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் இது தொடர்பில் கேட்கச் சென்ற மக்கள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த வாவியில் மீன்பிடித்த ஒருவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் வீடு திரும்பி உள்ள வேளையில் அவ்விடத்தில் யாரும் மீன் பிடிக்கக்கூடாது என்று பதாதை இடப்பட்டுள்ளதாக பாதிப்படைந்த மக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளுடன் உரையாடிய போது இந்த ஆற்றில் மீன் வளர்ப்பதற்கு ஒருவர் அனுமதி எடுத்துள்ளதுடன் அவர் கனடாவிற்கு சென்றுள்ளார். தற்போது அந்த அனுமதியை வைத்து ஏனையவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனுமதி பெற்றவர் அவ்வாறு செயற்படவில்லை. புதிதாக தான் யாரோ இவ்வாறு செய்கிறார்கள். இங்குள்ள அதிகாரிகளுக்கும் இதனை கண்டுக்கொள்ள வேண்டாம் என்று பாரிய அச்சுறுத்தல் இருக்கலாம். குறித்த நன்னீர் மீன் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அப்பிரதேசத்தில் அந்த வாவியை நம்பி வயிற்றுப் பசிக்காக மீன்களைப் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை போக்கியவர்கள் அந்த நபர்களால் தாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சிசிரிவி கமரா மற்றும் ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்தி பெண்கள் குளிக்கும் போது வீடியோக்கள் எடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆற்றினை மறைத்து கூடாரம் அமைத்து மீன் வளர்ப்பதாக கூறி பெண்கள் குளிக்கும் போது சிசிரிவி கமரா மூலம் அதை அவர்கள் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இவ்வாறான ஒரு செயற்பாட்டை உலகத்திலேயே யாரும் செய்யவில்லை என்றும் இது போன்ற மோசமான நடவடிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஈடுபடுகின்றது என்றும் சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.",www.battinatham.com_17759,Women,Negative,Discriminative,News "மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டது. மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தரவையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்றய தினம் இராணுவத்தினரால் நடப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு வன இலாக திணைக்களத்தினரால் புதிதாக பெயர் பலகை இடப்பட்ட நிலையில் போராட்டக்காரர்களால் இன்று உடைத்தெரியப்பட்டுள்ளது. தரவை மாவீரர் துயிலும் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானமான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படுகின்றது. தொடர்சியாக கார்த்திகை 27ம் நாளில் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இராணுவமும் அரச புலானாய்வு துறையும் இணைந்து மரநடுகையை மேற்க்கொண்டனர். அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை மக்களிடம் வழங்க கோரியும், இராணுத்தினரை பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறும் கோசங்கள் எழுப்பப்பட்டன. குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேந்திரன் ,மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளார் சர்வானந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளார் த.சுரேஸ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17760,Not relevant,None,None,News "மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (27.11.2022) மீட்கப்பட்டுள்ளது. ஆரையம்பதியை சேர்ந்த 57வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணை கடந்த ஐந்து தினங்களாக குறித்த நபரை காணாத நிலையில் தேடப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருநீற்றுக்கேணி குளம் பகுதியில் அவரது பாதணி இருப்பதைக்கண்டு குளப்பகுதியில் தேடியபோது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் வலிப்பு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர் எனவும், மதுபோதைக்கு அடிமையானவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரின் உத்தரவுக்கு அமைய காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.",www.battinatham.com_17761,Not relevant,None,None,News "தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தமதுயிரை ஈகம் செய்த மாவீரர்களை வடக்கு - கிழக்கு தாயக தேசம் வலிகளுடன் நினைவுகூருகின்றது. நமது தேசத்துக்காக உயிர் நீத்த மாவீரர்களை இன்றைய மாவீரர் நாளில் வணங்கி தாயக பூமி எங்கும், சிவப்பு - மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை, தாயக சொந்தங்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லத்தில் திரண்ட பெருந்திரளான மக்கள் உயிர்துறந்த வீரர்களை எண்ணி அழுது புலம்பி நினைவுகூர்ந்துள்ளனர். மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் பெருமளவான மாவீரர்களின் உறவுகள் முன்னிலையில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. இதன்போது மாலை 6.05மணிக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மணி ஒலிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.பொதுச்சுடர் பலாலி விமானப்படை தாக்குதலில் வீரகாவியமான கரும்புலி மேயர் ஜீவரஞ்சனின் தாயார் ஏற்றினார். இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்,உறவுகள் கண்ணீர்மல்க விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தி தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.",www.battinatham.com_17762,Tamil,Neutral,None,News "மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (27-11-2022) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த நல்லராசா நேசராசா (வயது 46) ஆறு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக ஐவர் உழவு இயந்திரத்தில் சென்ற நிலையில் பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது பின்னால் வந்த கார் உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, உளவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கார் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காரில் வந்தவர்கள் களுதாவளை ஆலயத்திற்கு பூஜை ஒன்றுக்கு வந்துள்ளார்கள் என தெரியவருகிறது. காரின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்த சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிசார் மேலதிக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். விபத்தில் சிக்கிய கார் மற்றும் உழவு இயந்திரம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.",www.battinatham.com_17763,Not relevant,None,None,News "மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்துள்ளது. பல கனவுகளுடன் பெற்ற பிள்ளைகளை கல்லறை வடிவில் பார்த்து பெற்றோர் புலம்புகின்றனர். அண்ணன்,தம்பி,மாமா, என அவர்களின் அனைத்து உறவுகளும் கலங்கி நிற்கின்றனர். மனதாலும் உடலாலும் போரினால் பல இழப்புக்களை உணர்ந்த உள்ளங்கள் தமது வலிகளை சொல்வதற்கு வார்த்தையின்றி கண்ணீரில் கரைந்து நிற்கும் காட்சிகள் தாண்டியடி துயிலும் இல்லத்தில் நிறைந்துள்ளன. இந்நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் தாயார் பொது சுடர் ஏற்றியதுடன், அருட்தந்தை ஜோசப் மேரி, முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் அதிகளவான மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17764,Not relevant,None,None,News "நேற்று வெளியான 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் சிறந்த அடைவுமட்டத்தை அடைந்துள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளார் சுஜாதா குலேந்திர குமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 2156 மாணவர்களில் 128 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் எ தர சித்திகளை பெற்றுள்ளதுடன் 2021 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 80.64 என்ற சித்தி வீதத்தினை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளார் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான 2021 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக வலயக்கல்விப்பணிப்பாளார் சுஜாதா குலேந்திர குமார். டான் தொலைக்காட்சி செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்தார்.",www.battinatham.com_17765,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மாவட்டம் - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் அல் மஜ்மா நகர் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். நான்கு பிள்ளைகளின் தந்தையான சீனிமுகம்மது முகம்மது காசிம் வயது (74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் தொடர்பில் மேலும் தெரியவருவது, நேற்று (25-11-2022) இரவு மேற்படி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையினை கிராமத்தவர்கள் சத்தமிட்டு துரத்தியுள்ளனர். குறித்த யானையானது கிராமத்தினை விட்டு சென்று விட்டதாக எண்ணி வீட்டின் வளவினுள் இருந்தபோது திடிரென அங்குவந்த யானை முதியவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மனைவி அன்றைய தினம் ஓட்டமாவடிக்கு உறவினர்களை சென்றதனால் தனிமையிலேயே இவர் இருந்துள்ளார். மறு நாள் காலையிலே இவரது நடமாட்டம் காணப்படாத நிலை கண்டு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாழைச்சேனை கடதாசி ஆலையை அண்மித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இரவு வேளைகளில் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதுடன் சேதங்களையும் ஏற்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த காட்டு பகுதியினை அகற்றி தருமாறும் கேட்கின்றனர். யானைகளின் அட்டகாசம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் பல முறை தெரிவித்தும் கவனிக்காமல் உள்ளதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.",www.battinatham.com_17766,Not relevant,None,None,News "அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன் தெரிவித்தார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்கள் இந்த நாட்டில் தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மாவீரர்கள் செய்துள்ளனர். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் உரிமையினை அடைவதற்கான அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்தது.அந்த அரசியல் ரீதியான நகர்வுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. அனைவரும் சிந்தக்கவேண்டும்.எமது மக்களின் அபிலாசைகளில் விளையாடாமல் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும்.தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே மாவீரர்களை பெற்றோர் தியாகம் செய்தார்கள். தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் அனைத்தும் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது. இந்த அழைப்பானது தமிழ் தேசிய கட்சிகளை அடிப்படையாக கொண்டே விடுக்கப்படுகின்றது.தமிழ் பேசும் சிங்கள கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கட்டாயும் தற்போது ஏற்பட்டுள்ளது.அதற்கான சமிக்ஞையை தற்போது அரசாங்கம் காட்டியுள்ளது.இதனை விடுத்து தனித்து செயற்படமுனைந்தால் மாவீரர்கள் என்ன காரணத்திற்காக அர்ப்பணித்தார்களோ அந்த இலக்கினை அடையமுடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். தமிழ் கட்சிகளுடன் பேசத்தயார் என ஜனாதிபதி ரணில் அவர்கள் கூறியுள்ள நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாகும்போதே சாத்தியமான தீர்வினைப்பெறமுடியும்.நாங்கள் தனித்தனியா பயணித்தால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நோக்கி பயணிக்கமுடியாத நிலையே ஏற்படும். இந்த ஆண்டில் அனைவரும் தீர்மானம் ஒன்றை அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டும்.இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நடைபெறும்.உங்களது பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமையிருக்கின்றது. மாவீரர்களை நினைவு கூரும் நாளில் நாங்கள் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போகாமல் எமது இலக்கினை அடையக்கூடிய வழிவகைகளை நோக்கி பயணிக்கவேண்டும்.நாங்கள் அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டிய தேவையுள்ளது. அனைவருக்கும் வாக்களிப்பதனால் தமிழ் தேசியம் உடைக்கப்படுகின்றது.நீங்கள் வாக்களிக்கும்போது உங்களது பிள்ளைகளை நீங்கள் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகள் எதற்காக மண்ணில் மரணித்தார்கள் என்பதை நீங்கள் நெஞ்சில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் கொள்கைரீதியாக எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒன்றுபட்டுசெல்லவேண்டும்.மக்கள் வேறு திசைகள் நோக்கி பயணிக்காமல்,வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியத்தினை வெல்லக்கூடிய கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டிய தேவையுள்ளது.அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்டது. யாரின் ஏமாற்று பேச்சுகளுக்கும் இடமளிக்கவேண்டாம்.தெளிவான முடிகளை எடுத்து எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளவேண்டும்.",www.battinatham.com_17767,Not relevant,None,None,News "மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக, தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார். மட்டு. ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மனி நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாளை 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நினைவேந்தலில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17768,Tamil,Neutral,Non-Discriminative,News "மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று புன்னக்குளம் கலைவாணி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பின் தங்கிய பிரதேசத்திலுள்ள புன்னக்குளம் கலைவாணி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்றியே தமது கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர். மாணவர்களின் நிலையை அறிந்து கொண்ட கோவிற்போரதீவைச்சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் சிவபாதம் மங்கையக்கரசு தம்பதிகள் தங்களது புதல்வி அனோஜியின் பிறந்தநாள் பரிசாக பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர். நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர.",www.battinatham.com_17769,Not relevant,None,None,News "வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை (24) இடம்பெற்றுள்ளது. கேகாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைமைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பஸ் வண்டியுடன் மோதியதிலே பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார். இவ்வாறு மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதுடைய அசங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.",www.battinatham.com_17770,Not relevant,None,None,News "ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17771,Not relevant,None,None,News "மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை – வடக்கு, கற்பானைக்குளம் கிராமத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டுயானை அங்குள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டினை அழித்து துவம்சம் செய்துள்ளது. குறித்த வீட்டில் இரண்டு பிள்ளைகளும் அவர்களது பாட்டியும், பாட்டனுடனும் வாழ்ந்துவந்த நிலையில் அதிகாலை வேளை வந்த காட்டுயானை இவர்கள் வசித்த வீட்டினை உடைத்து முற்றாக அழித்துள்ளது. இதேவேளை யானை வருவதை கண்டு வீட்டில் இருந்தோர் அருகாமையில் உள்ள வீட்டுக்கு ஓடிச் சென்று தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி இப்பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி, அழித்து வருவதாகவும் இப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துவருகின்றனர். இதனை கவனத்தில் எடுத்து யானைகளை இங்கிருந்து வெளியேற்றி பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இம் மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.",www.battinatham.com_17772,Not relevant,None,None,News "மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கைகுண்டை காட்டி கொள்ளை அடித்து வந்த இருவரை நேற்று (23) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ளதுடன் கையடக்க தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம், வாசனைத் திரவியங்கள் உட்பட வீட்டு பாவனைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்சியாக பல வீடுகளில் கை குண்டுகளை காட்டி கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இதனை அடுத்து கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் ஏ.எஸ். றஹீம் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று 24 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.",www.battinatham.com_17773,Not relevant,None,None,News "பொலனநறுவையிலிருந்து வாழைச்சேனைக்கு கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை இன்று (24)வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசார் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் கே.வி.டி.ஜி.எஸ்.குமாரசிங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான ஐ.ஜி.ஆர்.பிரசாந், ஆர்.எம்.பண்டார, எம்.நிலாந்தன், ஆர்.எம்.எஸ்.டி.ரத்நாயக்க, பி.மஹிரன் அடங்கலான பொலிஸ் குழுவினர் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே ஜயந்தியாய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து இரண்டு கிலோ நாநூறு கிராம் (2கிலோ 400 கிராம்) நிறையுடைய இரு கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்ச்சியாக கேரளா கஞ்சாவினை வாழைச்சேனை பிரதேசத்திற்கு விநியோகம் செய்யும் பிரதான விநியோகத்தராகவும் செயற்பட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். குறித்த சந்தேக நபர் பொலன்னறுவை புதியநகரை சேர்ந்த 42 வயதுடையவர் என்றும் இவருடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.",www.battinatham.com_17774,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார,இலக்கிய விழாவும் ‘எழுவான்’ சிறப்பு மலர் வெளியீடும் மிகவும் பிரமண்டமான முறையில் கோலாகலமாக நேற்று மாலை களுதாவளையில் நடைபெற்றது. கலை கலாசாரங்களையும், இலக்கியத்தையும் பிரதிபலிக்கும் முகமாக களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் முன்னாலிருந்து களுதாவளை கலாசார மண்டபம் வரையில் ஆடல் பாடல், மேள தாள வாத்தியங்கள் முழங்க பண்பாட்டுப் பவனி ஊர்வலமாக சென்றடைந்தது. பின்னர் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நாடகம், பாடல், கும்மி, வில்லுப்பாட்டு, உள்ளிட்ட பல்வேறு அரங்க நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன. தொடர்ந்து இதன்போது பிரதேச இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலஞர்களின் ஆக்கங்களைக் கொண்ட ‘எழுவான்’ எனும் சிறப்பு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், கலைக்காகவும், இலக்கியத்திற்காகவும், ஆற்றிவரும் கலைஞர்களும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், இதன்போது கௌரவிப்புக்களும், விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது மதத் தலைவர்கள், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலனந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எப்.பாரதி கென்னடி, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான போராசிரியர் வ.இன்பமோகன், கலாநிதி.சு.சிவரெத்தினம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவர் க.பாஸ்கரன், எழுத்தாளர் உமா.வரதராஜன், மற்றும், ஏனைய அதிகாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், அதிபர்கள், ஆசீரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.",www.battinatham.com_17775,Not relevant,None,None,News "நாடாளுமன்றத்தில் சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் விவாதிக்காமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து சின்னப்பிள்ளைதனமாக சண்டையிட்டது மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். செங்கலடியிலுள்ள பிறிதியன் திரையரங்கு மண்டபத்தில் நேற்று (22.11.2022) விசேட ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் ஆகிய இருவரும் 21ம் 22ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஆற்றி உரை, நடந்து கொண்டவிதம் மட்டக்களப்பு மாவட்ட மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மக்களை தலைகுனிய வைத்துள்ளது. வெற்றிக்கு நாங்கள் பாடுபட்டவர்கள் இவர்களுடைய வெற்றிக்கு கடந்த பொதுதேர்தலில் தமிழ் உணர்வாளர் அமைப்பு ஆகிய நாங்கள் மிகவும் பாடுபட்டோம். மாவட்டத்துக்கு 5 தமிழ் பிரதிநிதித்துவம் வரவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வாக்களிக்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம் அந்த வகையில் இவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபட்டவர்கள். அந்தவகையில் உங்களது செயற்பாட்டிற்கு மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே தமிழர்களாகிய நாங்கள் ஒருமித்த பாதையிலே பயணிக்கவேண்டிய காலத்தின் கட்டாய தேவை இருக்கின்றது அதனைவிடுத்து இவ்வாறு சின்னப்பிள்ளைதனமாக நாடாளுமன்றத்தில் சண்டையிடுவது மாவட்ட மக்களை தலைகுனியவைத்துள்ளது. அரச காணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் 44 ஏக்கரை குத்தகைக்கு பெற்றிருக்கின்றார். இதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? அரச காணியை யாரும் குத்தகைக்கு பெறலாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம், பாமர மக்களாக இருக்கலாம் அதில் எந்தவிதமான பிரச்சினைக்கும் இடமில்லை. இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கனடாவிற்கு ஆளை அனுப்பினார் கனடாவுக்கு சாணக்கியன் ஆளை அனுப்பினால் பிள்ளையானுக்கு என்னகுறை வந்துவிட்டது. எந்த பிரச்சினையும் இல்லை இதனை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது பெரிய வெக்ககேடானது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏராளமான காணிகள் பல தரப்பாலும் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒருமித்து யாராவது தமிழர்கள் இந்த காணிகளை தக்கவைத்து கொள்ளவேண்டிய காலத்தின் கட்டாய தேவை இருக்கின்றது என்பதை சகலரும் உணர்ந்து கொள்ளுங்கள். எனவே அரச நிலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழர்களுக்கும் இருக்கின்றது இதனையெல்லாம் பெரிய விடயமாக தூக்கிப்பிடிக்க வேண்டாம். சாணக்கியன் வெளிநாட்டுக்கு ஆளை அனுப்பியிருந்தால் வேறு ஏதும் செய்திருந்தால் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டிய விடயம் இல்லை இதை உங்கள் வீட்டுகளின் வாசலில் மேடை அமைத்து விவாதித்துக் கொள்ளுங்கள். தீர்க்கப்படாத விடயங்கள் மாவட்டத்தில் எங்களுடைய தீர்க்கப்படாத, திட்டமிடவேண்டிய விடயங்கள் அதிகளவில் இருக்கின்றது இவையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசாமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து இந்த மாவட்ட மக்களின் மரியாதையை இழந்திருக்கின்றீர்கள். பல்கலைக்கழக உபவேந்தவர் இங்கு தான் கொலை நடந்தது. வேற்று கிரகவாசிகள் வந்து கொலை செய்யவில்லை இதனை அனைவரும் அறிந்த விடயம் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்யவேண்டும் என்றார். அவ்வாறான தேவையிருந்தால் அதை செய்யாது உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் தம்பியார் ஆள்கடத்துவதாக ஒரு செய்தியை நான் வாசித்தேன். இந்த நாட்டில் புலனாய்வுதுறை குற்ற விசாரணைப்பிரிவு என பல பாதுகாப்பு பிரிவுகள் இருக்கின்றது அதனை விசாரித்து உரியவர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்க வேண்டியது கட்டாயம். எனவே இனிவரும் காலங்களில் இந்த அரசியல் தலைவர்கள் ஒருமித்த பாதையில் ஒரு திட்டமிடலை வகுத்து எங்கள் மாவட்டத்துக்கு என்ன தேவை இருக்கின்றது நாங்கள் இதை எப்படிச் செய்யப் போகின்றோம் என்ற ஒருமித்த வேலைத்திட்டத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு ஒருமித்து வாழவேண்டும் என்ற கோட்பாட்டை தமிழ் உணர்வாளர் அமைப்பு முன்வைக்கின்றோம். அதேவேளை தமிழரே தமிழராய்யுவோம் அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்த பாதையில் பயணம் செய்யவேண்டிய காலத்தின் கட்டாயம் இருக்கின்றது இதனை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்படவேண்டும். இந்த மாதிரி சின்னப்பிள்ளைதனமாக சண்டைகளை நாடாளுமன்றம் கொண்டு சென்று மாவட்ட மக்களை அசிங்கப்படுத்தாமல் மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17776,Tamil,Neutral,Non-Discriminative,News "மட்டக்களப்பில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத்தூபியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று(30-08-2023) காலை மட்டக்களப்பில் கவனஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்று நமக்கான டொலரை பெற பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள் என்ற சுலோகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நினைவுத் தூபியில் சுவரொட்டிகள் குறிப்பாக பேரணி வரும் பகுதியிலும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத் தூபியில் இந்த சுவரொட்டிகள் தமிழ் எழுத்துப் பிழைகளுடன் ஒட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் குறித்த போராட்டத்தினை நடாத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கும் ஊடகவியலளார்களுக்கும் அச்சுறுத்தும் செயற்பாடாகயிருக்கலாம் எனவும் இவ்வாறாக செயற்பாடுகளை உரியவர்கள் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர். அரச புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தும் வகையான செயற்பாடாகவே இவற்றினை நோக்க முடியும் எனவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.",www.battinatham.com_17777,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மாவட்ட மட்ட ஆங்கில மொழி தினப்போட்டிகள், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட, களுதாவளை தேசிய பாடசாலையில், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினரும், காணி, மறுசீரமைப்பு ஆணையாளர் என்.விமல்ராஜ் கலந்து கொண்டார். அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி சுஜாதா குலேந்திரகுமார், வை.ஜெயச்சந்திரன், எஸ்.எம்.எம்.அமீர் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். வலய மட்டங்களில் நடத்தப்பட்ட ஆங்கிலப் பேட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.",www.battinatham.com_17778,Not relevant,None,None,News "நாட்டில் அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் உலகிலேயே அதிகளவான அரச ஊழியர்களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது",www.battinatham.com_17780,Not relevant,None,None,News "முல்லைத்தீவு மாத்தளன் கடலில் நீராட சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாத்தளன் கடல் ஒரு ஆபத்தான கடலாக காணப்படும் நிலையில் அங்கு 15 பேர் வரை நீராட சென்றுள்ளனர். அவர்களுக்கு அந்த பிரதேசத்தில் நீராட வேண்டாம் என குறித்த பகுதி மீனவர்களால் அறிவுறுத்தப்பட்டது. எனினும் அவர்கள் அங்கு நீராடியுள்ளனர். இதன்போது ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் எங்கோ ஒரு கடற்கரை பகுதியில் ஒதுங்கும் போதுதான் உடலத்தினை மீட்கலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.",www.battinatham.com_17781,Not relevant,None,None,News "இயற்கை நலம் சார்ந்த தமிழர் மருத்துவம் நாட்டு மக்கள் நோயின்றி வாழ நம் முன்னோர்கள் பெரிதும் முனைப்புக் காட்டினர். அதனை நம் இலக்கியங்களும் க…",www.battinatham.com_17782,Tamil,Positive,Non-Discriminative,News "ஊரியன்தட்டுமுனை கிராமத்தில் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஊரியன்தட்டுமுனை கிராமத்தில் ""நாட்டைக் கட்ட… மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களிற்கு காணி! மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை… கிழக்கில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நீலாவெளி பொலிஸ் நிலையத்துடன… இரணைதீவில் உடல்களை புதைக்கும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் கொரானா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்க… ஆளுநரை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கிழக்கு ஆளுநர் அனுராதா யாஹம்பத்தினை சந்தித்துள்ள… இராணுவ மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி பெற மறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன… ஜெனிவாவில் இலங்கையின் கோரிக்கை நிராகரிப்பு- கடும் சீற்றத்தில் அரசாங்கம் கடந்த வாரம் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை குறித்த அரசாங்க… நான் அணியும் ஆடையும் வெள்ளை, எனது செயலும் வெள்ளை!எனது வாகனமும் வெள்ளை வெள்ளை ஆடை அணிந்துகொண்டு ஜனநாயகம் பேசிவிட்டு பின்பக்கத்தினால் அநீதிகளை செய்பவர்கள் நாங்கள் அல்ல.நாங… மட்டக்களப்பில் சுமார் 21 மில்லியன் செலவில் 14 மைதானங்கள் தெரிவு. அரசின் கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் சுமார் 21 மில்ல… பிள்ளையானுக்கு ஆப்பு! பதவி பகிர்ந்தளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக இரஜாங்க அமைச்சர… உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் ! உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர… சிறுமியின் தங்க மாலையை அறுத்துச் சென்றவர் சிக்கினார் பாரதி வீதியில் சிறுமியின் கழுத்தில் இருந்த மாலையை பறித்து சென்ற திருடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்ட… தமிழ் பெண்களுக்கு பாலியல் சேஷ்டைகள் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸில் முறைப்பாடு தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்ட… சஹ்ரானின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு ,தேசிய புலனாய்வு பிரிவினரது பலவீனம், தாக்க… தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ! தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தின…",www.battinatham.com_17783,Not relevant,None,None,News "மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமத்தினை வழங்கிவைத்தார். அதே வேளை குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் கலந்து சிறப்பித்திருந்ததுடன், குறித்த நிகழ்வில் முதற்கட்டமாக 33 தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கிவைக்கப்பட்டது. இச் செயற்பாட்டினை விரைவுபடுத்தி காணியினை பெற்றுக்கொடுத்தமையினை கெளரவிக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் ஆகியோர் இதன் போது ஊடகவியலாளர்களினால் பொன்னாடை போர்த்து கெளரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17785,Not relevant,None,None,News "ஆளுமையின் அடையாளம் பரதன்! அருணா விடுதலைப் புலிகளின் தியாகம்,வீரம், படைக்கட்டுமானம், மக்கள் கட்டமைப்புக்கள் முதலான பல்வேறு விட… காத்தான்குடியில் வீதி விபத்து! மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி நகரில் நேற்றிரவு (13)9.30மணியளவில் இடம் பெற்ற வி…",www.battinatham.com_17786,Not relevant,None,None,News "கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஊரியன்தட்டுமுனை கிராமத்தில் ""நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு"" கொள்கை பிரகடனத்திற்கேற்ப விரைவான கட்டுமானச் செலவு- செயற்றிறன் கொண்ட கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான"" அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டேன். இந்த வீட்டுத்திட்டமானது எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியாமல் உள்ளது. என்னுடைய அரசியல் வரலாற்றில் 2015 ஆம் ஆண்டு எங்களது செயற்றிட்டங்களில் ஒன்றாகத்தான் இது இருந்தது. கடந்த அரசுக்காலத்தில் இத்திட்டதிலே 65,000 வீடுகள் வந்தது. வடக்குக் கிழக்கு மக்களின் வரலாற்றிலே இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். அக்காலத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் இது பொருத்தமான வீடா, பொருத்து வீடா என ஆராய்ந்து கொண்டிருந்தார்களே தவிர அதை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. இந்த வீடுகளில் ஒரு வீடு கூட அக்காலத்தில் கட்டப்பட்டவில்லை. வீடு என்பது மனிதனுக்குரிய அடிப்படைத் தேவையாகும். இவ்வாறான அடிப்படைத் தேவைகள் இன்றி பல உயிர்கள் பறிபோயுள்ளது என்பதை நாம் அண்மைக்கால பல நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. எமக்கு 52,000 வீடுகள் தேவை. 59,000 மலசலகூடங்கள் தேவை. இவ்வாறு பல தேவைகள் காணப்படுகின்றன. 2 கோடி 60 இலட்சம் பெறுமதியான பாலம் ஒன்றிற்கான அடிக்கல்லானது கட்டுமுறிவில் நடப்பட்டுள்ளது. வீதிக்காக 5 கோடியே 80 இலட்சம் ஒதுக்கியுள்ளேன். 3 தசாப்த காலத்தில் பல இன்னல்களுக்கு உள்ளான எமது மக்களை நாம் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எனக்கு உள்ளது. இதற்காக எமக்கு உதவிய மறைந்த எங்களது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு உண்மையிலேயே நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த வீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக நான் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற அமர்விலே பேசியிருந்தேன். இதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டேன். இதன் பலனாக, 22.02.2020 அன்று, இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட இருந்த வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு, அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை நான் அழைத்து வந்து வந்தாறுமூலை - பலாச்சோலையில் இதற்கான அடிக்கல்லினை நாட்டினோம். தற்போது, 450பயனாளிகளில், முதல் 100 பயனாளிகளுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வாகரையில் 10 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல மணித்தியாலங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நான் மேற்கொண்ட முயற்சியின் பலனே இன்றைய இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வாகும். இதுவே வரலாறு. இன்று 4 வலயங்களில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. அந்த வகையில் வாகரை, ஏறாவூர் பற்று வந்தாறுமூலை, வவுணதீவு மண்முனை மேற்கு மற்றும் முனைக்காடு - பட்டிப்பளை ஆகியவற்றில் இன்றைய தினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் இருந்து இந்த வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பமாக இருக்கின்றன. வருகின்ற சித்திரை வருடத்திற்கு நான் இந்த வீடுகளைத் திறந்து வைப்பேன். மேலும் 1000 வீடுகளை எமது மக்களுக்காகக் கேட்டுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். அனைத்துவிதமான வசதிகளையும், கொண்டதாக இந்த வீடு அமைந்துள்ளது. சகல துறைகளிலும், திறமையான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். கிட்டத்தட்ட 700 மலசலகூடங்களை எதிர்வரும் 8 ஆம் மாதத்திற்கு முன்னராக வழங்க முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன். அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் என்னை தெரிவு செய்த மக்களுக்காக நான் எனது பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றேன். உண்மையிலே இதற்காக என்னைத் தெரிவு செய்த மக்களுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.",www.battinatham.com_17787,Not relevant,None,None,News "வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த சிறியரக வட்டா வாகனத்தின் சாரதி வாகனத்தினை வீதி ஓரத்தில் நிறுத்தி வாகனத்தின் முன் பக்கமாக நின்ற வேளையில் கந்தளாயில் இருந்து நெல் ஏற்றி வந்த லொறி வீதியோரமாக நிறுத்தி வைத்திருந்த சிறியரக வட்டாவில் மோதியதில் சிறியரக வட்டா சாரதியின் மேல் ஏறியதால் சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறியரக வட்டா வாகனத்தின் சாரதியான ஏறாவூர் 02 காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அஹமட் லெப்பை லாபீர் (வயது 61) என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில் இரண்டு வாகனங்கள் மற்றும் லொறி சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.",www.battinatham.com_17789,Not relevant,None,None,News "கல்வியே எமது சமூகத்தின் காப்பரன் எனும் தெனிப்பொருலுக்கு அமைய நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் பொருளாதார நலிவு நிலையில் கல்வி கற்று வரும் தெரிவு செய்யப்பட்ட நூற்று பத்தொன்பது (119) மாணவ செல்வங்களுக்கு கரிகாலன் அமைப்பின் நிதி அனுசரணையில் இன்று(07-02-2024)நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தியத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வில் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் செயலாளர் கோபாலன் பிரசாத், ஊடகச் செயலாளர் கருணராஜன், இணைப்பாளர் சுபேசன், மகளிர் அணி செயலாளர் கண்மணி உட்பட பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.",www.battinatham.com_17791,Tamil,Positive,Non-Discriminative,News "மீசைக்கு பிரபலமான நடிகர் மரணம் சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன்…",www.battinatham.com_17792,Not relevant,None,None,News """அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை"" என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்டது. 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ் அவர்களுக்கு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.",www.battinatham.com_17793,Not relevant,None,None,News "இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடந்த தேசிய மாநாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இன்று (27-01-2024)காலையில் மத்தியகுழு கூட்டம் நடந்த போது, கூட்டத்தின் ஆரம்பத்தில், மட்டக்களப்பு முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் எழுந்து, ஞா.சிறிநேசனை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தார். இதையடுத்து, குகதாசன் எழுந்து- தான் 1965ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் இருப்பதாகவும், இம்முறை செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். உடனே எழுந்த எம்.ஏ.சுமந்திரன், நேற்றிரவு சிறிதரன் தன்னுடன் தொலைபேசியில் தன்னுடன் பேசியதாகவும், தான் அந்த பதவியை ஏற்கவில்லையென்றும், செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தலைமை பதவிக்கு போட்டியிட்ட சிறிதரன் தலைவராகி விட்டார், தோல்வியடைந்த நான் செயலாளராக வருவதே பொருத்தம், அப்படியானாலே இரண்டு அணிகளும் சமபலமாக இருக்கும் என்றார். இதையடுத்து, வடக்கை சேர்ந்தவரே தலைவர், அந்த பகுதியை சேர்ந்தவரே செயலாளராக நியமிக்கப்பட முடியாது என எதிர்ப்பு எழுந்தது. இதன்போது, கொழும்பு கிளையை சேர்ந்த இரட்ணவேல் என்பவர், சாணக்கியனை செயலாளராக நியமிக்கலாமென பரிந்துரைத்தார். உடனே எழுந்த சுமந்திரன், அம்பாறை மாவட்ட தலைவர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், திருமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியவர்களில் ஒருவர் செயலாளரானால், தான் போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார். இதை தொடர்ந்து, சிறிதரன்- சுமந்திரனுக்கு இடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதன்போது, குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்கலாமென இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர். அத்துடன், ஏனைய பதவிகள் குறித்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. பொதுச் செயலாளர்- குகதாசன் சிரேஷ்ட உப தலைவர்- சீ.வீ.கே.சிவஞானம் இணை பொருளாளர்கள்- ஞா.சிறிநேசன், கனகசபாபதி துணைத் தலைவர்கள்- கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், பா.அரியநேந்திரன், பா.சத்தியலிங்கம் இணை செயலாளர்கள்- சாந்தி, சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, ஈ.சரவணபவன், இரா.சாணக்கியன், சி.சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த முடிவு மத்தியகுழு கூட்டத்தில் வெளியிட்ட போது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவை பொதுக்குழு ஏற்றுக்கொண்டால் மாத்திரமே குகதாசன் செயலாளராக அங்கீகரிக்கப்படலாம் என தீர்மானிக்கப்பட்டது. சிறிதரன் தனது அணியை சேர்ந்த சிறிநேசனிடம் வந்து, ஒரு வருடத்துக்கு அவர்களுக்கு விட்டுக்கொடுக்கலாம் என சமசரம் செய்தார். இதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதன்போது, இந்த பதவிகள் விபரம்முன்மொழியப்பட்டபோது, கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. நீங்களே இப்படி தீர்மானிப்பதெனில் எதற்கு பொதுச்சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என எகிறினர். இதன்போது, சுமந்திரன் கூட்டத்தை சமரசம் செய்ய முயன்றார். இப்படியான சந்தர்ப்பங்களில் போட்டிகளை தவிர்த்து, ஒருவருக்கு விட்டுக்கொடுத்து நடப்பது சிறந்தது, அதை பொதுக்குழு ஏற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர்- அப்படியானால் தலைவர் தெரிவில் நீங்கள் ஏன் போட்டியிட்டீர்கள்? சிறிதரனுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? என கேட்டார். அத்துடன், சிரேஸ்ட உப தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஒரு சாரர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, நீண்ட வாய்த்தர்க்கம், கருத்து மோதல் ஏற்பட்டது. நீண்ட இழுபறியின் பின்னர், செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பை நாளை (28-01-2024) நடத்தலாம் என தலைவர் மாவை அறிவித்தார். இதை தொடர்ந்து கூட்டத்திலிருந்து பலர் எழுந்து செல்லத் தொடங்கினர். இந்த சமயத்தில் எம்.ஏ.சுமந்திரன் திடீரென எழுந்து வந்து, தானே பதில் செயலாளர் என குறிப்பிட்டு, குகதாசனை செயலாளராக நியமிக்கலாமென்ற மத்தியகுழுவின் பரிந்துரையை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள், ஆதரிப்பவர்கள் கையை உயர்த்தலாம் என்றார். அந்த பரிந்துரைக்கு ஆதரவாக 112 பேர் கையை உயர்த்தினர். குகதாசனை செயலாளராக நியமிக்கும் பரிந்துரையை எத்தனை பேர் எதிர்க்கிறீர்கள் என சுமந்திரன் கேட்டார். 104 பேர் கையை உயர்த்தினர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழுவில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் 341 பேர் என்றும், வாக்களிப்பு நாளை என்பதால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து வெளியில் சென்று விட்டார்கள் என்றும் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்தனர். குகதாசனை ஆதரித்து கையை உயர்த்தியவர்களில், அவர் அழைத்து வந்த பணியாளர்கள், வாகன சாரதிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் அல்லவென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சுமந்திரனின் நடவடிக்கை கேலிக்கூத்தானது என்றும் விமர்சித்தனர். இந்த பின்னணியில், நாளை நடக்கவிருந்த கட்சியின் தேசிய மாநாட்டை ஒத்திவைப்பதாகவும், கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவையும் ஒத்திவைப்பதாக தலைவர்கள் மாவை அறிவித்து கூட்டத்தை ஒத்திவைத்தார். விரைவில் மத்தியகுழு கூட்டத்தை நடத்தி, மாநாட்டு திகதியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தின் பின்னரும், வெளியில் சூடான நிலைமை காணப்பட்டது. சுமந்திரன் அணியில் இணைந்துள்ள- முல்லைத்தீவு முஸ்லிம் சுயேட்சைக்குழுவில் தேர்தலில் போட்டியிட்ட பீற்றர் இளம்செழியன் போன்ற- அரசியல் அனுபவமற்ற இளையவர்கள் அங்கு வாய்ச்சவடால் விட்டபடியிருந்தனர். செயலாளர் தெரிவு செய்யப்பட்டு விட்டார், அதை நிராகரிக்கும் கட்சியின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டுமென சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் எம்.ஏ.சுமந்திரனும் நின்றார். அங்கு வந்த புதிய தலைவர் சி.சிறிதரன் இதை கேட்டு ஆத்திரமடைந்தார். “நீங்கள் யாரும் வழக்கு போடுவதெனில் போடலாம்… கட்சியை விட்டு போவதெனிலும் போகலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை“ என கோபமாக கூறினார்.",www.battinatham.com_17794,Not relevant,None,None,News "திருகோணமலை கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவரொருவர் உயிரிழந்துள்ளார். செம்பி மொட்டை காட்டுப் பகுதியில், மரம் வெட்டிக்கொண்டிருந்த போதே, முதியவர் யானையின் தாக்குதலுக்கு இலக்கானார். ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய எம்.எஸ்.முகமட் யாகூப் என்பவரே உயிரிழந்தவராவர். வான்-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.",www.battinatham.com_17795,Not relevant,None,None,News "திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் நேற்று(26-01-2024)வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு வேனில் திரும்பிச் சென்று வேளை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் பின்னால் அவர்கள் பயணித்த வேன் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது. இதன்போது வேனில் பயணித்த அவிசாவலையைச் சேர்ந்த வேன் சாரதி உற்பட 07 பேர் படுகாயந்துள்ளதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.",www.battinatham.com_17796,Not relevant,None,None,News "இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் சூடுபிடித்து வருகிறதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21-01-2024) நடைபெறும் குறித்த தேர்தலின் வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர். அதேவேளை, சில கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்தினால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் முதல் தடவை அத்துடன், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது. மேலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.",www.battinatham.com_17797,Not relevant,None,None,News "திருகோணமலை நாமல்வத்த பகுதியில் 13 வயது சிறுமியை தாகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை இன்று (19-01-2024) மொரவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது சிறுமியின் உறவினரான 47 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.",www.battinatham.com_17798,Women,Negative,Discriminative,News "திருகோணமலையில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தாய் தந்தையரின் நினைவாக தம்பதியினர் தானம் செய்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (10-01-2024) பதிவாகியுள்ளது. திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் உள்ள கெமுனு திஸ்ஸ மற்றும் அவரது மனைவி தம்மிகா தமயந்தி என்ற தம்பதியினரே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை செய்து பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் உதவி செய்கின்ற நிலையில் இம்முறை தமது பெற்றோர்களுக்காக தானம் செய்யும் நோக்கில் மூன்று ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்துள்ளார். மஹதிவுல்வெவ - திம்பிரிவெவ ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் ஆசிர்வாதத்துடன் சமய வழிபாட்டுடன் இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது. இதன்போது, கிராம மக்களும் கலந்து கொண்டு சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மாடுகளையும் வேளாண்மை உண்பதற்காக கொண்டு வந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.",www.battinatham.com_17799,Not relevant,None,None,News "திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்துள்ளார். கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதினால் பத்து வான் கதவுகளையும் இன்று (09-01-2024) ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீடுகளில் வெள்ள நீர் மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் வெருகல் பிரதேசத்தில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மொரவெவ -பேரமடுவ குளங்கள் நிரம்பி வழிவதாகவும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17800,Not relevant,None,None,News "இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள் ,1500 பரத நாட்டிய கலைஞர்கள் மற்றும் 500 கோலப் போட்டியாளர்களுடன் பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது . குறித்த நிகழ்வானது இன்று (08-01-2024) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் நடைபெற்று வருகின்றது. பொங்கல் விழாவை வரவேற்கும் முகமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பல விளையாட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நடிகர் பிரசாத் , அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17801,Not relevant,None,None,News "தைப் பொங்கல் தினத்தையொட்டி கிண்ணியா பாலத்தருகில் மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி இன்று (06-01-2024)மாலை இடம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார். கிண்ணியா துறையடி கடற் பகுதியில் இருந்து கிண்ணியா பூங்க வரை கடல் வழியாக இப் படகோட்டப் போட்டி இடம் பெற்றது. பாரம்பரிய படகோட்டப் போட்டி பாரம்பரிய விளையாட்டின் ஒரு பகுதியாக படகோட்டப் போட்டி இடம் பெற்றமை வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. இப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்காக முதலாம் பரிசாக ரூபா 100000,இரண்டாம் பரிசாக ரூபா 50000,மூன்றாம் பரிசாக ரூபா 25000 என வழங்கப்பட்டன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக்,ஏ.எல்.எம்.அதாவுள்ளா,கபில நுவன் அதுகோரள,இந்திய உயர்ஸ்தானிகர் ஆலய துணைத் தூதுவர் வெங்கடேஷ் உட்பட மாகாண திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17802,Not relevant,None,None,News "தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று (06-01-2024) ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெறவுள்ளது. ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் இந்த பொங்கல் நிகழ்வானது இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 200 காளை மாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதால் இதனை பார்வையிடுவதற்காக பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருகோணமலைக்கு வருகைத் தந்துள்ளனர். மேலும், இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகனும் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய நடிகர் நந்தாவும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17803,Tamil,Positive,None,News "மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு மற்றும் வெருகல் கங்கை ஆகியவற்றினூடாக மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை ஊடறுத்துப் பாய்வதால் அங்கு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுதது வெள்ள நீர் பரவிச் செல்கிறது. இதனால் வெருகல் கங்கைக் கரையில் அமைந்துள்ள இந்துக்களின் பிரசித்த பெற்ற வெருகலம்பதி ஆலயம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்கு வழிபாடுகள் இடம்பெறவில்லை. மட்டக்களப்பு – திருகோணமலை வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பரவிச் செல்வதால் வீதியூடாக சிறிய ரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் பஸ் போக்குவரத்து இடம்பெறுகிறது. மேலும், கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை போக்குவரத்து மகாவலி கங்கை பெருக்கெடுத்து மன்னம்பிட்டியில் வெள்ளம் பரவிச் செல்வதால் ஏற்கெனவே கடந்த வார இறுதியிலிருந்து போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவ்வீதியினூடாகப் பயணிக்கும் சகல வாகனங்களும் மட்டக்களப்பு – திருகோணமலைவ வீதியையே பயன்படுத்தி வருகின்றன. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கட்டுநாயக்கா, புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவுப் போக்குவரத்துக்கள் தற்பொழுது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியூடாகவே நடைபெறுகின்றது. வெள்ளம் ஊடறுக்கும் பிரதான வீதியின் இருமருங்கிலும் நின்று வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரும் வாகனங்களை பாதுகாப்பாகச் செல்லுமாறு வழிகாட்டி வருகின்றனர். இதேவேளை, வெள்ளம் பரவியுள்ளதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, வட்டவான், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 132 குடும்பங்களைச் சேர்ந்த சுமார 660 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் மற்றும் நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்குத் தயாராய் இருந்த வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.",www.battinatham.com_17804,Not relevant,None,None,News "அம்பாறை கல்முனையில், நன்னடத்தைப் பாடசாலையில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளரின் விளக்கமறியலை, கல்முனை நீதிவான் நீதிமன்றம் நீடித்தது. சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு, நேற்றைய தினம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே, சந்தேக நபரை பெப்ரவரி 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.",www.battinatham.com_17805,Not relevant,None,None,News "திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சார நிலுவையை பணம் செலுத்தாது மீண்டு மின்சாரத்தை இணைத்து தருகின்றேன் என்று பாலியல் சேட்டைக்கு கூப்பிட்ட ஒப்பந்த மின்சார சபை ஊழியர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (25-01-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதில் கைதானவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் இவரை பலாத்கார பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.",www.battinatham.com_17806,Women,Negative,Discriminative,News "அம்பாறையில் மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேகத்தில் ஒருவரை, சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்மாந்துறைப் பகுதியில், கடந்த 14ம் திகதி 8 இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக, பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டது. முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் புலன் விசாரணையில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார் பைக்கிளை நேற்றைய தினம் மீட்ட பொலிஸார், சந்தேக நபரொருரையும் கைது செய்துள்ளனர். சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.",www.battinatham.com_17807,Not relevant,None,None,News "அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நேற்று(27-01-2024) 14 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உட்சென்று, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடப்பட்டுள்ளது. சம்பவ தினமான நேற்று(27) வைத்தியசாலையில் கடமை புரியும் கணவனும் மனைவியும் வழமைபோன்று, தனது இரு பிள்ளைகளையும் சகோதரியிடம் விட்டு விட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளரின் சகோதரி இரு பிள்ளைகளையும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வீட்டிற்கு சென்று பார்க்கையில், ஜன்னல் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்ததுடன் அம்பாறையிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.",www.battinatham.com_17808,Not relevant,None,None,News "அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றுப்புகழ்பெற்றபழமை வாய்ந்த உகந்தை முருகன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு பாற்குடபவனி இடம்பெற்றது. பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த அதிகளவான பக்தர்கள் பாற்குடங்களை ஏந்திவாறுஆலயத்தை சென்றடைந்தனர். முருகப்பெருமானுக்கான பூஜையினை தொடர்ந்து பாலாபிசேகம் மற்றும் அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராமக்குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்திவைத்தார்.",www.battinatham.com_17809,Not relevant,None,None,News "அம்பாரை மாவட்டத்திலுள்ள சேனாநயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. இதன் அடிப்படையில் நீர்ப்பாசன திணைக்களமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி குளத்தின் நீர்மட்டத்தினை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்தின் நீர்மட்டம் :- 105.10 அடி /110 நீர்மட்டம் குறைக்கப்படும் அளவு : 05 வான்கதவுகளின் ஊடாக 2.5 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது. திறக்கப்படவுள்ள நேரம் :- 2024.01.08 மு.ப.10:30 மணி ஆபத்தான பிரதேசங்கள் :- அம்பாரை பிரதேச செயலகப் பிரிவின் பொல்வத்த, பகலலந்த மற்றும் இறக்காமம், அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவுர், சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் ஆபத்தானவை. எனவே பிரதான கால்வாய்கள் ஆறுகள் மற்றும் தாழ்நில பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். தகவல் - நீர்ப்பாசன திணைக்களம், அம்பாரை.",www.battinatham.com_17810,Not relevant,None,None,News "அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருவதால் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நற்பிட்டிமுனை, ஆலையடி வேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன. இதனால், கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் குளங்கள், வாவிகள், ஆறுகளிலிருந்து நீர் நிரம்பிக் காணப்படும் நிலையிலேயே அங்கிருந்து முதலைகள் வெளியேறி மக்களது குடியிருப்புக்குள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று (11-01-2024)காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோன்று நேற்று மாலை போரதீவுப் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர். மேலும் குளங்கள், வாவிகள், ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17811,Not relevant,None,None,News "அம்பாறை, கல்முனை - சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்து கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நேற்று (03-02-2024) வழக்கை விசாரித்த கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணையின் போது உயிரிழந்த சிறுவனின் தந்தை, சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17812,Not relevant,None,None,News "அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலே வெள்ள நீர் நிறைந்துள்ளது. இதனால் இவ்வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடுவதில் பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொலனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரை எந்த அரசாங்கமும் நிறைவேற்றவில்லை என்பது பெருங்குறையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாக பெய்து வரும் மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் நெற்பயிர்கள் அழுகி அழிந்துபோகும் நிலையில் காணப்படுவதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.",www.battinatham.com_17813,Not relevant,None,None,News "வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய திருமணமான பெண், வாவிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்த போது, அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்றம், அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அம்பாறையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் திருமணமான பெண்ணே,அன்றைய தினம் கடமை முடிந்து நீராடிக்கொண்டிருந்த போது, சந்தேகநபர் இந்தக் குற்றத்தை புரிந்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி நலிந்த ஹேவாவசம், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதற்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்த தவறினால், 3 மாதங்கள் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 150,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் செலுத்த தவறின் ஒரு வருடம் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது, தண்டப்பணம் மற்றும் நட்டஈடு செலுத்தாவிடின் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவேண்டுமென வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17814,Women,Negative,Discriminative,News "அம்பாறை கல்முனை – இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு கல்முனை பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. கல்முனை பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, சந்தேகத்தின் பேரில் குறித்த நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பாளரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவன் ஒழுங்கீனமற்ற முறையில் செயற்பட்டதாகவும், அதனையடுத்து தாம் அவரை தாக்கியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆலயமொன்றிலிருந்து விளக்குகளை திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில்பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி கல்முனை – இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். இந்தநிலையில், குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் சிறுவன் ஒருவன் சுயநினைவின்றி இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 14 வயதுடைய சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர், சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், தாக்குதலால் இடம்பெற்ற உட்புற காயங்கள் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சடலத்தை தாங்கிய சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் கொக்குவில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். சிறுவனின் கைது தொடர்பில் கொக்குவில் பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.",www.battinatham.com_17815,Not relevant,None,None,News "நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த சந்தேகத்தில் அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், பெரிய நீலாவணைப் பகுதியில் நடமாடுவதாக, பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஜே.எஸ்.கே. வீரசிங்க தலைமையிலான குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.",www.battinatham.com_17816,Not relevant,None,None,News "மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி மாபெரும் இரத்ததான முகாம் இன்று(05-02-2024)ஆம் திகதி நடாத்தப்பட்டது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இரத்தான முகாமில், பிரதேச செயலக செயலக நிர்வாக உத்தியோகத்தர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.",www.battinatham.com_17817,Not relevant,None,None,News "பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலைய ஏற்பாட்டில், சிவலிங்கம், நினைவுக்கல், ஜோதிர்லிங்க கண்காட்சிக்கூடம், படவிளக்க கண்காட்சிக் கூடம், முரளி மண்டபம் ஆகியவற்றை, பிரம்ம குமார் தெய்வீக சகோதரர் சார்லி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இணைந்து கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலைய வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். நாதஸ்வர மேள வாத்தியத்துடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தெய்வீக சகோதரர் சார்லி ஆகியோரை வரவேற்றதைத் தொடர்ந்து ஆரம்பமானது. சகோதரர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரம்ம குமார் தெய்வீக சகோதரர் சார்லி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கௌரவிக்கப்பட்டார்.",www.battinatham.com_17818,Not relevant,None,None,News "மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வீடமைப்பு அதிகார சபை மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு, பிரதேச செயலாளர் உள்ளிட்ட திணைக்களங்கள் ஊடாக காணிகள் வழங்கப்பட்டு வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பல வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பலர் அந்த வீடுகளை ஓய்வு விடுதிகளாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வீடுகள் இல்லாத எத்தனையோ குடும்பங்கள் வீடு கேட்டு அழைந்து திரிகின்றனர். சமூக சீரழிவுகள் இந்நிலையில் கிராம சேவகரின் உதவியுடன் குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகளுக்கு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு பதினைந்து நாட்களுக்குள் உரிமையாளர் வராத வீடுகளை கையகப்படுத்தி வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏறாவூர் பற்று காமாட்சி கிராமம், மங்களகம் போன்ற இடங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளில் பல வீடுகள் குடியிருப்பாளர்கள் இன்றி பாலடைந்த நிலையில் காணப்படுவதாக கிராம சேவையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதேவேளை குறித்த வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள் அதிரித்துள்ளதாகவும் இதன் காரணமாக சமூக சீரழிவுகள் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்தனர்.",www.battinatham.com_17819,Not relevant,None,None,News "இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் கரிநாள் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், வேலன்சுவாமிகள் உட்பட பல சமூக செயற்பாட்டாளகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில், குறித்த போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.",www.battinatham.com_17820,Not relevant,None,None,News "“நாங்கள் சுதந்திரம் இல்லாத நாட்டிலே வாழ்கின்றோம் என்பதை பெப்ரவரி 4 ஆம் திகதி உலகத்துக்கு எடுத்துக்காட்டும் ஒரு நடவடிக்கையாக குருந்தூர்மலைக்கு அதிகாலை செல்வோம்” என்று அழைப்பு விடுத்திருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணன் அபிரகாம் சுமந்திரன். ‘குருந்தூர்மலைக்கு செல்வதற்குத் தடையேதும் இல்லை என உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் குறித்து பரிசீலிக்க குருந்தூர்மலை செல்லவுள்ளோம். தடுத்தால் அதனை நாம் எதிர்கொள்வோம்” – என்றும் அவர் இதன்போது கூறியிருந்தார். குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் திட்டமிடப்பட்ட இந்த போராட்டத்தில் அவ்வாறு தடுக்கப்பட்டிருந்தால் சுதந்திரம் இல்லாத நாட்டில் வாழ்கின்றோம் என்பதை உலகுக்கு காட்டியிருக்கலாம் என்ற போராட்டக்காரர்களின் திட்டம் சரியானதுதான். மாறாக அங்கு சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டால், சுதந்திரம் உள்ள நாட்டில் வாழ்வதாக அல்லவா அர்த்தப்படும் என்பதை சட்டத்தை மாத்திரம் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் நமது தலைவர்கள் அறியாததல்ல. அவர்கள் எதிர்பார்த்ததுபோல எந்தவித எதிர்ப்பும் இன்றி எழுபத்திஐந்து ‘போராளிகள்” குருந்தூர்மலைக்கு வெற்றிகரமாக சென்று திரும்பிவிட்டனர். இப்போது, சுதந்திரம் உள்ள நாடாகியிருக்கின்றது இலங்கை. எந்தவித எதிர்ப்பும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதைவிட முக்கியமான இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். எழுபத்திநான்காவது சுதந்திரதினத்தை நமது தலைவர்கள் மிக சிறப்பாக எழுபத்திநான்கு பேருடன் குருந்தூர் மலைக்கு சென்று இலங்கையின் சுதந்திரத்திற்கு சான்றுபகிர்ந்துள்ளதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். ஒரு ‘பலம்பொருந்திய” கட்சி அதுவும் எழுபது வருடங்களுக்கு மேல்பட்ட அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியின் ஒருபோராட்டத்தில் எழுபத்திஐந்து பேரை மாத்திரமே தங்களால் திரட்ட முடியும் என்பதையும் வெளிச்சம்போட்டுக்காடியிருக்கிறார்கள். உள்ளுர் பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இந்தப் போராட்டத்தை முடித்துவைத்தபோது அதன் ஏற்பாட்டாளரான சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்தார். இப்படித்தான் அரசியல்ரீதியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகளை எல்லாம் நீதிமன்றங்களின் ஊடாக தீர்க்க முயல்வதும். எந்த உள்ளுர் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்று அவர் கூறுகின்றாரோ, அதே பொறிமுறையிலேயே கன்னியா வென்னீரூற்று ஆலய பிரச்னையை தீர்க்கமுயன்று உள்ளுர் நீதிமன்றை நாட்டியவரும் இவர்தான். அவர் நம்பிய உள்ளுர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருந்தால், வெந்நீருற்று ஆலயப் பிரச்னை முற்றுப்பெற்றிருக்கும். அரசாங்கம் இன்று வடக்கு கிழக்கு இணைப்பிற்கு நீதிமன்றத் தீர்ப்பை துணைக்கு இழுப்பதுபோல, வெந்நீரூற்று பிரச்னைக்கும் அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கும். எல்லாவற்றையும் சட்டத்தரணி மூளைகள்- அதே பார்வையில் சிந்திப்பதுதான் இன்று நமது முக்கிய பிரச்னை என்பதை நமது அரசியல் தலைவர்கள்- சிந்திக்கவேண்டும். அப்படி சிந்திக்க முடியாது ஏனெனில் நமது அரசில் தலைமைகளே இந்த சட்ட ‘மேதை”களிடம்தானே இருக்கின்றது. எனவே இதுகுறித்து சிந்திக்கவேண்டியவர்கள் நாம்தான். அதாவது மக்கள் மட்டும்தான். ஊர்க்குருவி",www.battinatham.com_17821,Tamil,Neutral,Discriminative,News "(நிலாந்தன்) ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும்.எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம். கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் ஒப்பீட்டளவில் மூன்று முக்கிய நகர்வுகள் இடம்பெற்றன.முதலாவது- கடந்த மார்ச்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தன.இரண்டாவது-கடந்த செப்டம்பர்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கோரிக்கையை முன்வைத்தன. மூன்றாவதாக, அண்மை மாதங்களாக இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு ஒருங்கிணைப்பு முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் வேறு பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இம்மூன்று நகர்வுகளையும் குறிப்பாக கவனிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் இம்மூன்று நடவடிக்கைகளும் முதலாவதாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள்.இரண்டாவதாக வெளிவிவகார முன்னெடுப்புக்கள்.சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்றதையும் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் அது தனியோட்டம்,ஒருங்கிணைந்த முயற்சி அல்ல. இனப்பிரச்சினை எனப்படுவது சாரம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினையே என்று அரசியல் அறிஞர்கள் கூறுவார்கள்.அதற்கு அனைத்துலக தீர்வுதான் உண்டு.அதன்படி பார்த்தால் அனைத்துலகத்தை கையாள்வதற்கு ஏதோ ஒரு பொறிமுறை வேண்டும். ஏதோ ஒரு வழி வரைபடம் வேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கொள்கையும் வெளிவிவகார கட்டமைப்பும் வேண்டும்.எனவே கடந்த ஆண்டில் ஜெனிவாவை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் கோரிக்கைகளை முன்வைக்கும் நடவடிக்கைகளை தொகுத்துப் பார்த்தால் அவை வெளிவிவகார நடவடிக்கைகள்தான். இந்த அடிப்படையில் இம்மூன்று வெளிவிவகார நடவடிக்கைகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம் முதலாவது முயற்சி மன்னாரைச் சேர்ந்த தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தலைவர் சிவகரனால் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஏனைய சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.இது கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அடைவு. இக்கடிதம் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே தமிழ் மக்களின் பிரச்சினையை கொண்டு போக வேண்டும் என்ற மிகத் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. அம்முதலாவது கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் இரு கடிதங்களை அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.ஆனால் ஐநா தீர்மானத்தின் பூச்சியவரைபு வெளியிடப்பட்டதும் கூட்டமைப்பு மேற்கு நாடுகளுடன் இணைந்து தீர்மானத்தை இறுதியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.இதனால் ஒருங்கிணைப்பு முயற்சிகள் குலைந்தன.குறைந்தபட்சம் எனைய இரண்டு கட்சிகளையாவது ஒருங்கிணைக்கக்கூட முடியவில்லை.ஏனென்றால் 13வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியையும் ஒரே நிலைப்பாட்டிற்குக் கொண்டுவர முடியவில்லை.இது முதலாவது முயற்சி. இரண்டாவது முயற்சி,கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரை யொட்டி ஐந்து கட்சிகள் அனுப்பிய கடிதம். இவ்வொருங்கிணைப்பு முயற்சியை டெலோ இயக்கம் முன்னெடுத்தது.தமிழரசுக் கட்சி அதை ஆதரிக்கவில்லை. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணையவில்லை. மூன்றாவது முயற்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைப்பது.இதுவும் டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.இது முன்னைய ஒருங்கிணைப்பு முயற்சியின் அடுத்த கட்டம்.இந்த முயற்சியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை.தமிழரசுக்கட்சி தொடக்கத்தில் ஒத்துழைக்கவில்லை. எனினும் பின்னர் ஒத்துழைத்தது.இடையில் சுமந்திரன் தலைமையிலான ஓரணி அமெரிக்காவுக்கும் சென்றது.இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் முழு வெற்றி பெறவில்லை. மேற்கண்ட மூன்று நடவடிக்கைகளையும் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் விடயங்களை தமிழ் மக்கள் கற்றுக் கொள்ளலாம்.",www.battinatham.com_17824,Tamil,Positive,Discriminative,News "சிலி நாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் தலைவரான இவரின் வெற்றி தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் போக்கின் ஒரு காட்டியாக உள்ளது. 2010 முதலே இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் இடதுசாரிகள் அல்லது இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் போக்கு தென்படுகின்றது. சில நாடுகளில், இக் காலப் பகுதிகளில் இடதுசாரிகள் தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம், இடதுசாரிகளை நோக்கிய மக்களின் விருப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நாடான பிரேசிலில் அடுத்த ஆண்டு அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் கூட தற்போதைய அரசுத் தலைவர் ஜாயர் பொல்சொனாரோ தோற்கடிக்கப்பட்டு, இடதுசாரித் தொழிற்சங்கத் தலைவரும், முன்னைநாள் அரசுத் தலைவருமான லூலா டா சில்வா வெற்றிபெறும் வாய்ப்பே உள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் வெளிவந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. சிலியில் நடைபெற்ற தேர்தலின் முதல் சுற்றில் கப்ரியேல் போரிக், இரண்டாம் சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோசோ அன்ரோனியோ காஸ்ற்றை விடவும் இரண்டு விழுக்காடு வாக்குகளைக் குறைவாகவே பெற்றிருந்தார். இருந்தும் இரண்டாவது சுற்றில் அவரை விடவும் 12 விழுக்காடு வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றிருப்பது நோக்கத்தக்கது. அது மாத்திரமன்றி, முதல் சுற்றுத் தேர்தலில் வாக்களித்திருந்த மக்களை விடவும் 1.2 மில்லியன் மக்கள் இரண்டாவது சுற்றில் அதிகமாக வாக்களித்திருந்தமை சொல்லும் சேதி கவனத்தில் கொள்ளத்தக்கது. 1973இல் சல்வடோர் அலெண்டே தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவினதும், இராணுவத்தினதும் துணையுடன் ஆட்சியைப் பிடித்த சர்வாதிகாரியான அகஸ்டஸ் பினாசே தலைமையில் 1990 வரை நீடித்த சர்வாதிகார ஆட்சியும், அக் காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும் இன்னமும் மக்கள் மனதில் நீங்காத நினைவாக உள்ள நிலையில், அவரின் ஆட்சியை வெளிப்படையாகவே ஆதரித்துப் பரப்புரைகளை மேற்கொண்ட காஸ்ற் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு பெரும்பாலான மக்கள் வந்திருந்தமையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. பினாசேயின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமது தலையில் தாமே மண்ணை வாரிக் கொட்டுவதற்கு ஒப்பானது என்பதை அவர்கள் நெஞ்சில் நிறுத்தி வாக்களித்து, காஸ்ற் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டத்தைத் தோற்கடித்திருக்கின்றார்கள். இதேவேளை, தேர்தல் வெற்றியின் பின்னர் நடப்பு அரசுத் தலைவராக உள்ள செபஸ்ரியான் பினேராவைச் சந்திக்கச் சென்ற போரிக், தனது அரசியல் வழிகாட்டியும், சர்வாதிகாரி பினாசேவின் படைகளால் படுகொலை செய்யப்பட்டவருமான முன்னைநாள் அரசுத் தலைவர் சல்வடோர் அலெண்டேயின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் அறிவிப்பு விடுத்துள்ளார். தேர்தல் ஜனநாயகத்தின் ஊடாக சோசலிச ஆட்சியை உருவாக்கும் மாதிரியை அறிமுகம் செய்த அலெண்டேயின் கனவு மூன்று வருடங்களிலேயே சிதைக்கப்பட்டு விட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு சர்வாதிகாரி பினாசேயால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிந்திருந்தது. ஆனால், எப்போதும் வரலாற்றில் இருந்து பாடம் கற்கும் இடதுசாரிகளால் தென் அமெரிக்காவில் தொடர்ச்சியாக அரசாங்கங்களைக் கைப்பற்ற முடிகின்றது என்றால் அது அலெண்டேயின் கனவு நனவாகி வருவதையே குறித்து நிற்கின்றது. கம்யூனிச கியூபா, அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் 60 வருடங்களைக் கடந்தும் தாக்குப்பிடித்து நிற்கின்றது. பின்னாளில் ஹியூகோ சாவெஸ் தலைமையில் உருவான வெனிசுவேலா அரசாங்கம், சாவெஸின் மரணத்தின் பின்னர் நிக்கலஸ் மடுரோ தலைமையில் நெருப்பாற்றில் குளித்தபடியே தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமையைப் பார்க்க முடிகின்றது. பொலிவியாவில் ஈவோ மொரலஸ் தலைமையில் உருவான அரசாங்கம் ஒரு குறுகிய நெருக்கடியைச் சந்தித்த போதிலும் தற்போது அதிலிருந்து மீண்டு முன்னைய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் அடிக்கத் தொடங்கிய இடதுசாரி அலை, 2003இல் ஹியூகோ சாவெஸின் மறைவைத் தொடர்ந்து ஓரளவு தடுமாறத் தொடங்கிய போதிலும். 2018இல் மெக்சிகோ தேர்தலில் அன்ட்றியஸ் மனுவல் லொபஸ் ஒப்ராடொர் பெற்ற வெற்றியின் பின்னால் தொடர்ச்சியாக இந்தப் பிராந்தியத்தில் இடதுசாரிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் கிட்டும் போக்கு துரிதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. நடப்பு வருடத்தில், அண்மையில் ஹொன்டுராஸில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான ஸியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, நிக்கரகுவாவில் ஏலவே மூன்று தடவைகள் அரசுத் தலைவராகப் பதவி வகித்த டானியல் ஒர்ட்டேகா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். பெரு அரசுத் தலைவர் தேர்தலில், பெட்ரோ காஸ்ரில்லோ வெற்றி பெற்றுள்ளார். அரசியல் நோக்கர்களால் 'செம்மஞ்சள் அலை' என வர்ணிக்கப்படும் இந்தப் போக்கு தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் நிலவுவது அசாதாரணமான ஒரு போக்கல்ல. பிரித்தானிய சாம்ராச்சியத்திடம் இருந்து சுதந்திரம் கோரிப் போராடிய வரலாற்றைத் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும், சுதந்திரத்தின் பின்னான அமெரிக்கா ஏனைய நாடுகளை அடிமைப்படுத்தும் போக்கையே கொண்டிருக்கின்றது. தனது ஏகாதிபத்தியக் கொள்கைகளை நிறைவேற்ற எத்தகைய எல்லைக்கும் செல்வதற்கு அமெரிக்கா தயங்கியதில்லை, யாருடனும் கைகோர்க்கவும் பின்வாங்கியதில்லை. அமெரிக்க ஆட்சியாளர்களின் இத்தகைய போக்கு தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மிகக் குறைவான நண்பர்களையும் மிக அதிகமான எதிரிகளையும் உருவாக்கியுள்ளது, தொடர்ந்தும் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது. அமெரிக்காவின் நண்பர்களாக விளங்குபவர்கள் மனித உரிமைகளைக் காலடியில் போட்டு மிதிப்பவர்களாகவும், சொந்த நாட்டு மக்களைக் காட்டிக் கொடுப்பவர்களாகவுமே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இதனால் அவர்கள் மக்களின் வெறுப்புக்கு உரியவர்களாக விளங்குகின்றனர். இந்நிலையில், 'இழப்பதற்கு எதுவுமே இல்லாத' மக்கள் கூட்டத்தை புரட்சிகரக் கோட்பாடுகள் பற்றிக் கொள்வது ஆச்சரியமான விடயமல்ல. உலகெங்கும் புரட்சியாளர்களின் ஆகர்ச புருசர்களாக விளங்கும் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகியோரின் செல்வாக்கு இந்தப் பிராந்தியத்தில் அளவு கடந்ததாக உள்ளது. அவர்களது புகழை அழித்துவிட அல்லது அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சாமானிய மக்களோடு அவர்களை மென்மேலும் நெருக்கமாக ஆக்கிக்கொண்டே செல்கிறது. தக்கென பிழைக்கும் என்பது இயங்கியல். தங்கள் வாழ்க்கையைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் மக்களின் போராட்டங்களும் முடிவின்றித் தொடர்பவையே. சில வேளைகளில் பின்னடைவைச் சந்தித்தாலும், இறுதியில் மக்கள் வெற்றியைப் பெற்றே தீருவர். தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் தற்போது அடிக்கும் 'செம்மஞ்சள் அலை' மக்களின் அனைத்துப் பிரச்சைனைகளுக்குமான தீர்வாக அமையாது போனாலும், தீர்வை நோக்கிய பயணத்தில் ஒரு படிநிலையாக அமையக் கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.",www.battinatham.com_17825,Not relevant,None,None,News "உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழுவே கூடித் தீர்மானிக்கும் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17827,Tamil,Neutral,Non-Discriminative,News "நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி பேலியகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேலியகொட ரயில் வீதி குருகுல வித்தியாலத்திற்கு அருகில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை களனி – பட்டிய சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17828,Not relevant,None,None,News "இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.",www.battinatham.com_17830,Not relevant,None,None,News "அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இடைக்கால வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 18,000 முதல் 20,000 வரையிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதேவேளை புதிய சுற்றறிக்கை மூலம், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என பொது நிர்வாக அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.",www.battinatham.com_17831,Not relevant,None,None,News "இந்திய அரசின் உதவியுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மூட்டை உரத்தினை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய கடன் வசதியின் கீழ், ஓமானிலிருந்து யூரியா உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் உரத்தை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்ற போதிலும், கூடிய விரைவில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17832,Not relevant,None,None,News "மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ, திருமணமான ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால், அந்த கிரீடத்தை திருப்பித் தர நேரிட்டதாக ஜப்பானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் பிறந்த ஜப்பானிய நாட்டவரான கரோலினா ஷினோ திருமணமான மருத்துவருடன் உறவு வைத்திருந்தார். அழகுப் போட்டி அமைப்பாளர்களிடம் பொய் அந்த தகவலை மறைத்து அழகுப் போட்டி அமைப்பாளர்களிடம் பொய் கூறியது தெரியவந்துள்ளது. இருப்பினும், கரோலினா ஷினோ, மருத்துவருக்கு திருமணம் ஆனது தெரியாமல் டேட்டிங் செய்ததாக கூறியுள்ளார்.",www.battinatham.com_17833,Not relevant,None,None,News "ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட ரமழான் பண்டிகை மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசேட விடுமுறைக்கு அனுமதி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தகுதியான முஸ்லிம் அதிகாரிகளுக்கு பண்டிகை முற்பணம் வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.",www.battinatham.com_17835,Muslim,Positive,Non-Discriminative,News "களுத்துறையில் தாயுடன் தொடர்பை பேணிய நபரால் பதின்ம வயது இரு மகள்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 9 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரிகள் வன்புனர்வு கைது செய்யப்பட்டவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்ற நிலையில், சிறுமிகளின் தாய் வேரொரு நபருடன் தொடர்பை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சுகயீனம் காரணமாக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தாயுடன் தொடர்பை பேணிய நபரே இரு சிறுமிகளையும் அவர்களின் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.",www.battinatham.com_17836,Women,Negative,Discriminative,News "மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை ஓய்ந்த நிலையில், நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி, கோவில்பொரதீவு, பெரியபோரதீவு, பழுகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் நிலைகளை அண்டி நடமாடிவரும் முதலைகள், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை பிடித்துச் செல்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு வாவியில் காணப்பட்ட முதலைகள், வெள்ள நீரோடு, சிறு குளங்களுக்கும் புகுந்துள்ளன. எனவே மக்களை அவதானமாகச் செயற்படுமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.",www.battinatham.com_17837,Not relevant,None,None,News "நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள் இலங்கையில் அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள் வேலை இழப்பு வழமை போன்று ஆடை உற்பத்தி கோரிக்கை இல்லாமை, அமெரிக்க பொருளாதார நெருக்கடி, இலங்கையின் நிதி நெருக்கடியினால் டொலரின் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் இலங்கை ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர்கள் மூடப்படுவது வழமையான விடயமாகியுள்ளது. தொழிற்சாலைகள்",www.battinatham.com_17838,Not relevant,None,None,News "இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு 4 பேர் இலுத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பகுதியில் நிலவிய பதற்ற சூழலினால் A9 மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நீர்த்தாரை பிரயோகத்தை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17839,Tamil,Negative,Discriminative,News "கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும. அனுராதபுரம் மற்றும் ஹமபாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் பிராந்தியங்களில் திருகோணமலை தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மாத்தறை தொடக்கம் காலி, கொழும்பு ஊடாக சிலாபம் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். கலாநிதி மொஹமட் சாலிஹீன், சிரேஸ்ட வானிலை அதிகாரி",www.battinatham.com_17841,Not relevant,None,None,News "அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் இருந்து 22 கிலோகிராம் நிறை கொண்ட விலைமதிப்பற்ற இரத்தினக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளே நீர் குமிழிகள் இருப்பதால் குறித்த இரத்தினக்கல் சிறப்பு வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குறித்த இரத்தினக்கல்லின் உரிமையாளர் அதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் அதனை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.",www.battinatham.com_17842,Not relevant,None,None,News "கொழும்பு – இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.",www.battinatham.com_17843,Not relevant,None,None,News "நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மேல் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் பிராந்தியங்களில் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். கலாநிதி மொஹமட் சாலிஹீன், சிரேஸ்ட வானிலை அதிகாரி",www.battinatham.com_17844,Not relevant,None,None,News "யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட குரு முதல்வரும், வணபிதா றோசான் அடிகளாரும் நல்லூர் கந்தனை பார்வையிட சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று கந்தனை தரிசித்திருந்தனர்.",www.battinatham.com_17845,Not relevant,None,None,News "அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தின் அளவுகோல் இதற்கமை ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.9 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17846,Not relevant,None,None,News "இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார். இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் அதிபர் மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.",www.battinatham.com_17847,Tamil,Positive,Non-Discriminative,News "முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை கடந்த 31 ஆம் திகதி தனது 95ஆவது வயதில் அவர் இயற்கை எய்தியிருந்தார். இதற்கமைய திருத்தந்தையின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. எனவே திருதந்தையின் மறைவுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நாளை (05.01.2023) தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின், போப்பாக பதவியேற்றவர் 16-ம் பெனடிக்ட். இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் திகதி பிறந்தார். ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிய இவர் கடந்த 1945-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் இவர், ஜெர்மனியில் இறையியல் பாடம் கற்பித்தார். கடந்த 1977-ம் ஆண்டு இவர் முனிச் நகரின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். அடுத்த 3 மாதத்தில் இவரை கார்டினலாக பாப்பரசர் 6-ம் பால் நியமித்தார். முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப் பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். பாதிரியார்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போது, அந்த தவறுகளுக்காக இவர் மன்னிப்பு கேட்டார். ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த 16-ம் பெனடிக்ட் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார். தவறு செய்தவர்கள் மீது இவர் நடவடிக்கை எடுக்காததால், இவரது தலைமை குறித்தும் அப்போது விமர்சிக்கப்பட்டது.",www.battinatham.com_17848,Not relevant,None,None,News "பழைய முறையிலேயே எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துக் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17849,Not relevant,None,None,News "கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் இந்தியாவின் மதுரை நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம். 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ்-321 நியோ ரக விமானமாகும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானம் பழுது பார்க்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.",www.battinatham.com_17850,Not relevant,None,None,News "தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள விசேட அதிரடி படையினர் தொடர்ச்சியான பல தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன் தலைமையில் உணர்வெழுச்சியுடள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.",www.battinatham.com_17851,Tamil,Positive,Non-Discriminative,News "மாவீரர்களின் கனவான சுதந்திரமும்,இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசின் உருவாக்கம் என்பது அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால் அனைத்துலக அரங்கில் வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து இத்தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தமதுயிரை ஈகம் செய்த நமது வீரமறவர்களின் நினைவுகளை நாம் நமது இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கும் மாவீரர் நாள். தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் அடைந்தவர்களாய், தமது தாயகப்பூமியில் சிங்களத்தின் இனவழிப்புக் குறித்த அச்சம் அற்றவர்களாக, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றில் இன்புற வாழவேண்டும் என்ற கனவுடன் களமாடி வீரச்சாவடைந்த நமது தேசப்புதல்வர்களின் நினைவு நாள். நமது சிறிய தமிழீழத் தேசத்தினை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தி, நமது தேசத்தின் சுதந்திர வேட்கையை தமது வீரத்தாலும், ஈகத்தாலும் வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற உத்தமர்களின் திருநாள். மாவீர்கள் தமிழீழ மக்களின் மூச்செங்கிலும் நிறைந்துள்ளார்கள். தமிழீழ மண்ணெங்கும் விதைந்துள்ளார்கள். தமிழீழ கடலெங்கும், வான்பரப்பெங்கும் நீக்கமறப் பரந்துள்ளார்கள். தமிழீழ தேசத்தின் காவல் வீரர்களாய், நமது தேசத்தினை எதிரிகள் எவரும் அடிமை கொண்டு விடாதவாறு சுதந்திரக் கனலை மூட்டி விட்டவர்களாய் எம்முடன் அவர்கள் இறுகப் பிணைந்துள்ளார்கள். தமது வீரர்களை வழிபடும் மரபினைக் கொண்ட தமிழ் மக்கள் இன்று நமது வீரர்களைத் தாம் தமது வாழ்வில் கண்ட தெய்வங்களாக உருவகித்து வழிபடுகின்றனர். சங்ககால மரபு கண்ட நடுகல் வழிபாட்டுக்கு சமகால எடுத்துக்காட்டாக நமது தமிழ் மக்கள் மேற்கொள்ளும் மாவீரர் வழிபாடு அமைகிறது. மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய நாளில் நாம் மாவீரர்களின் கனவுகளை நம் மனதில் இருத்தி, அவர்தம் கனவுகளை நனவாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நம் மனதிலிருத்த வேண்டியது மிக அவசியமானதாகும். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நமது தேசத்துக்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களை இன்றைய மாவீரர் நாளில் வணங்கி அவர்கள் நம் தேசத்துக்காக செய்த பணிக்கு, ஈகத்துக்கு வணக்கமும் நன்றியும் தெரிவிக்கும் நாளாக மட்டும் இன்றைய நாளை நாம் அணுகக்கூடாது. மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு செய்யும் வணக்கத்துடன் நமது தேசத்துக்கான, நமது மாவீரர்களுக்கான கடமைகளை நாம் ஆற்றி விட்டோம் எனத் திருப்தி அடையவும் முடியாது. 2 ஆடி அமாவாசை நாளில் தந்தையினையும், சித்திரை பௌர்ணமியில் அம்மாவையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்பதுபோல், மாவீரர் நாளில் மாவீரர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டும் நாம் இந்நாளைக் கருதி விடக்கூடாது. நாம் மாவீரர்களை வணங்குவது, போற்றுவது ஒரு சடங்கு வழிப்பட்ட நடைமுறையாக மட்டும் குறுகி விடக்கூடாது. மாறாக மாவீரர் கனவுகளை நனவாக்குவது குறித்த சிந்தனையையும் செயற்பாட்டையும் கூர்மையடைச் செய்யும் நாளாக மாவீரர் நாளை நாம் நமக்குள் வரித்துக் கொள்ள வேண்டும். மாவீரர் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை நமது மாவீரர்கள் நமது தலைமுறையிடம் விட்டுச் சென்றுள்ளார்கள் என்ற பொறுப்புணர்வுடன் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என்ற உள்ளுணர்வை மாவீரர் நாள் நமக்குள் ஏற்படுத்த வேண்டும். இன்றைய நாளில் நாம் மாவீரர்களுக்கான சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தும் போது மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவோம் என நமக்குள் நாமே உறுதி பூண்டு கொள்வோம். இந்த உறுதியுடன், உலகில் தமிழ் மக்கள் வாழும் இடமெங்கும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மக்களுடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலைசாய்த்து நமது மாவீரர்களுக்கு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களது ஈகம் என்றும் வீண் போகாது. இவர்கள் ஏற்றி வைத்த விடுதலைத் தீ எமது தேசத்தை விடுவிக்கும். ஈழமணித் திருநாடு சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும். தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17852,Tamil,Positive,Non-Discriminative,News "மாவீரர் நாளுக்காக தமிழர்கள் ஏற்றியிருந்த சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளையும் பதாகைகளையும் பொலிஸார் கிழித்தெறிந்துள்ளனர். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை அறுத்தெறிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து சுடுவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். முல்லைத்தீவு நகர கடற்கரையில் உயிரிழந்த போராளிகளை நினைவு கூறும் பாடல்களை ஒலிபரப்பினால் அவர்களை கைது செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.",www.battinatham.com_17853,Tamil,Negative,Discriminative,News "ஆயுதப் போராட்டத்தை கைவிட்டால் சமாதானத்தைப் பெற்றுத்தருவதாக சர்வதேச நாடுகள் உறுதியளித்த போதிலும் இதுவரை காலமும் அது நடக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், யுத்தத்திற்கு பின்னரும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் இன்னல்கள் தொடர்பிலும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போரின் போது விசாரணை என்ற பெயரில் வெள்ளை வானில் கடத்தப்பட்டோர் அனைவருக்கும் என்ன ஆனது என கண்ணீர் வடிக்கும் தாய்மார் எவரிடத்திலும் பதிலில்லை. இயன்றளவும் தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை திணித்து தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ மண்ணில் இல்லா இனமாக ஆக்குவதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. 'மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி'. ஒற்றுமை ஒன்றே எமது மாவீரர்கள் கனவை நிறைவேற்ற நமக்கு வைத்திருக்கும் ஒரு வழி என்பதை உணர்ந்து தாயக விடுதலை புனித இலட்சியத்திற்காக அனைவரும் கைகோர்த்து மாவீரர்கள் எமக்கு அளித்த ஆன்ம பலத்தோடு பயணிக்க வேண்டும். மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்! “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளான எம் மாவீரர் தெய்வங்களுக்கு எமது வீர வணக்கம்” என தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதேபோலொரு அறிக்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளதுடன், அதில் மாவீரர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.",www.battinatham.com_17854,Tamil,Neutral,Discriminative,News "தமிழ் மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் நிகழ்வுகள் சற்றுமுன் ஆரம்பமானது. முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர்ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடரேற்றும் நிகழ்வுடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன. மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் இடங்களின் பதிவுகள் வருமாற எள்ளங்குளம் மாவீரா் துயிலுமில்லம் யாழ்.வடமராட்சி - எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் அச்சுறுத்தல்களை தாண்டி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரா்களுக்கான அஞ்சலி செலுத்தியுள்ளனா். வழக்கம்போல் 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகைச் சுடாினை மேஜா் சோதியா (சோதியா படையணி) அவா்களுடைய தாயாா் ஏற்றிவைத்தாா். தொடா்ந்து மாவீரா்களுக்கான பாடல் ஒலிக்க ஈகையோருக்கான ஈகைச் சுடா்கள் எற்றப்பட்டு கண்ணீா் மல்க பூக்கள் சொாிந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு கிழக்கில் இம்முறை 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில், அந்த இடங்களில் மாவீரர் பெற்றோர்கள் - உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள உட்பட ஏராளமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். வழமைபோலவே இலங்கை பாதுகாப்புத் தரப்பின் அடாவடிகளும் ஒடுக்குமுறைகளும் ஆங்காங்கே இடம்பெற்ற போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி மக்கள் தமது தேசிய கடமையை நிறைவேற்றி வருகின்றனர். உலகப் பரப்பின் நேரவலையத்தின் அடிப்படையில் ஏற்கனவே பசுபிக் பிராந்திய நாடுகளான நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நிகழ்வுகள் உணர்வுபூர்வமான இடம்பெற்றுள்ளன. தாயக பகுதிகளில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும் இடம்பெறவுள்ளன.",www.battinatham.com_17855,Tamil,Negative,Discriminative,News "அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச தொலைத்தொடர்பு நிலைய ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.தொலைத் தொடர்பு நிலையத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும் இந் நிறுவனத்தை ஏன் தனியாருக்கு வழங்க வேண்டும் என கேட்டு இந் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையில் வருமானம் ஈட்டும் தொலைத் தொடர்பு நிலையமானது கடந்த கொரேனாக்காலங்களிலும் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் தங்கள் கடமைகளை மேற்கொண்டு மக்களுக்கு சேவையினை வழங்கி வந்தார்கள் ஆனால் இந் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதன் மூலம் பாரிய இழப்பினை காரியாலய உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் சந்திக்க நேரிடும் அதனால் இந் நிறுவனத்தை தனியாருக்க வழங்குவதை நிறுத்துமாறு தொலைத் தொடர்பு நிலைய நிறுவன ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.",www.battinatham.com_17856,Not relevant,None,None,News "2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9 சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார். கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார். நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு 518,245 பரீட்சார்த்திகள் முகம்கொடுத்தனர். அவர்களில் 407,785 பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,460 தனியார் விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17857,Women,Negative,Discriminative,News "ஐ.நா. மூலம் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம். ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்கான தேவை அப்படியே தான் இருக்கிறது. அது தான் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வும் கூட. உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் கனவும், தாகமும் கூட தனித்தமிழ் ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான். இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் தமிழீழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன. தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தங்களின் நாட்டை தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதன்படி ஐ.நா. மூலம் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.",www.battinatham.com_17858,Tamil,Neutral,Non-Discriminative,News "நாட்டில் இன்று (26) சனிக்கிழமை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.",www.battinatham.com_17859,Not relevant,None,None,News "2021ம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியுள்ளது. 2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.",www.battinatham.com_17860,Not relevant,None,None,News "தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. முன்னதாக குறித்த கூட்டம் கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது. எனினும் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, தமிழ் கட்சிகள் குறித்த கூட்டத்தினை புறக்கணித்தன. இந்த நிலையில், சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னரே இன்றைய தினம் சந்திக்க தீர்மானித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.",www.battinatham.com_17861,Tamil,Positive,Non-Discriminative,News "இலங்கைக்கு 2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிலிருந்து 33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்நடைச் சபையை கோப் குழு முன்னிலையில் அழைத்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும் பதினைந்தாயிரம் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக நான்கு வருடங்களுக்கு முன்னர் முற்பணமாக 11.01 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும், ஆனால் இது வரையில் ஒரு கறவை மாடு கூட நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.",www.battinatham.com_17862,Not relevant,None,None,News "வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (24)வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள் தான் இராணுவத்திலும், பாதுகாப்பு தரப்பிலும் சேவையாற்றுகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அவதானம் செலுத்துமாறும், அதற்கு கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள். கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார். அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார். இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார். நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்று பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை. எனக் குறிப்பிட்டுள்ளார்.",www.battinatham.com_17863,Tamil,Negative,Non-Discriminative,News "(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தினால் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே, பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த இரண்டாண்டு காலமாக நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளையும், அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிகளையும் எதிர்க்கொண்டது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தை காட்டிலும் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கடந்த ஆண்டு இரட்டை இலக்கத்தில் காணப்பட்ட உணவு மற்றும் உணவு அல்லாத பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழில், விவசாயத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் முன்னேற்றமடைந்துள்ளன. விவசாயத்துறைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாய விளைச்சாலை இரட்டிப்பாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேசிய விவசாயத்துறையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வெளிப்படைத்தன்மையுடனான செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அஸ்வெசும நலன்புரித் திட்டம் வினைத்திறகான முறையில் செயற்படுத்தப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையிலும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் தீர்மானங்களுக்கும்,செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஒருசில காரணிகளை மாத்திரம் வரையறுத்துக் கொண்டு பொருளாதார பாதிப்பை அளவிட முடியாது.பூகோள காரணிகள் பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணியாக அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச சேவையாளர்கள் எவரையும் சேவையில் இருந்து நீக்கவில்லை. முறையான முகாமைத்துவத்துடன் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் முதல் கொடுப்பனவுகளை முழுமையான அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளோம். அதேபோல் ஓய்வூதியம் பெறுநர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சவால்கள் அதிகமாக காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சவால்களை வெற்றிக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன். இளைஞர், யுவதிகளின் நலன் கருதி விசேட செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தொழிற்றுறை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறைக்கு பொருத்தமான பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் வகையில் 'புதிய மத்திய வங்கி சட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த மாற்றத்துக்கு மத்தியில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் நிலை மீது சர்வதேசம் தற்போது நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டு மக்கள் வழங்கியுள்ள மக்களாணையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும். ஆகவே பொருளாதார மீட்சிக்கு எடுக்கும் தீர்மானங்களுக்கு பாராளுமன்றம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.",www.virakesari.lk_17408,Not relevant,None,None,News "(எம்.மனோசித்ரா) இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர். தொழில்நுட்ப ஆய்வுகள், தேவையான சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பொறிமுறையை தீர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேக குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் உள்ள எண்ணெய் எண்ணெய் தாங்கி, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.",www.virakesari.lk_17409,Not relevant,None,None,News "யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு ""உறுதி உறுதிப் பத்திரம் வழங்கல்"" நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.",www.virakesari.lk_17410,Not relevant,None,None,News "வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் வெள்ளிக்கிழமை (09) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.",www.virakesari.lk_17411,Not relevant,None,None,News "(நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த சாதனைமிகு இரட்டைச் சதத்தின் உதவியுடன் 42 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் சார்பாகவும் 6ஆவது விக்கெட்டில் இணைப்பாட்ட சாதனை நிலைநாட்டப்பட்டபோதிலும் இலங்கையின் வெற்றியை அவர்களால் தடுக்கமுடியாமல் போனது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களைக் குவித்தது. பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 210 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக முதலாவது இரட்டைச் சதத்தை விளாசியவர் என்ற சாதனையைப் படைத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டைச் சதம் குவித்த 10ஆவது வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார். சச்சின் டெண்டுல்கார்தான் முதன் முதலில் சரவ்தேச ஒருநாள் கிரிக்கேட் போட்டியில் இரட்டைச் சதம் குவித்தவர். அவரைத் தொடர்ந்து விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கேல், மார்ட்டின் கப்டில், பக்கார் ஸமான், இஷான் கிஷான், ஷுப்மான் கில், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அவர்களுக்கு அடுத்து பெத்தும் நிஸ்ஸன்கவும் இதே வரிசையில் இரட்டைச் சதம் குவித்து அசத்தினர். ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார். அத்துடன் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார். அவிஷ்க பெர்னாண்டோவுடன் 158 பந்துகளில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த பெத்தும் நிஸ்ஸன்க, 3ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் மேலும் 120 ஓட்டங்களை சதீர சமரவிக்ரவுடன் பகிர்ந்தார். அவிஷ்க பெர்னாண்டோ 88 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றனர். அணித் தலைவர் குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறி 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். சரித் அசலன்க 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் பரீத் அஹ்மத் 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் 5 விக்கெட்களை வெறும் 55 ஓட்டங்களுக்கு இழந்த ஆப்கானிஸ்தான் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அஸமத்துல்லா ஓமர்ஸாய், மூத்த அனுபசாலி மொஹமத் நபி ஆகிய இருவரும அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 242 ஓட்டங்களைக் பகிர்ந்து இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர். மொஹமத் நபி தனது 2ஆவது சதத்தைக் குவித்ததுடன் அஸமத்துல்லா ஓமர்ஸாய் கன்னிச் சதத்தைப் பெற்றார். சகல நாடுகளுக்கும் எதிராக ஆப்கானிஸ்தானின் அவர்கள் இருவரும் அதிசிறந்த இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும். அத்துடன் ஆப்கானிஸ்தானின் 6ஆவது விக்கெட்டுக்கான அதி சிறந்த இணைப்பாட்டமாகவும் இது அமைந்தது. மொஹமத் நபியின் விக்கெட்டை ப்ரமோத் மதுஷான் வீழ்த்தியதன் மூலம் இணைப்பாட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராமில் கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 256 ஓட்டங்களே ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த இணைப்பாட்டமாகும். மொஹமத் நபி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 130 பந்துகளில் 15 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 136 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். மொஹமத் நபிக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 115 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 149 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமலிருந்தார். பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.",www.virakesari.lk_17412,Not relevant,None,None,News "(நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான கத்தார், கிண்ணத்தை தக்கவைக்க முயற்சிக்கவுள்ளது. மறுபுறத்தில் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ள ஜோர்தான் முதல் முயற்சியிலேயே கிண்ணத்தை வென்ற வரலாறு படைக்க எண்ணியுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்றும் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது. கத்தார் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர்கள் இடமிருந்து வலமாக: அல்மோயிஸ் அலி, அக்ரம் அலி, ஹசன் அல் ஹைதோஸ் ஏனெனில் ஆசிய கண்டத்தில் முதலாவது மகுடத்தை ஜோர்தானுக்கு பெற்றுக்கொடுக்க பயிற்றுநர் ஹீசெய்ன் அம்மூடா எதிர்பார்த்துள்ளார். அதேவேளை, கத்தார் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதன் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் திகழ்கிறார். அத்துடன் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து 2 தடவைகள் சம்பியனான அணிகள் பட்டியலில் ஐந்தாவது நாடாக இணைய கத்தார் முயற்சிக்கவுள்ளது. கத்தார் அணியினர் ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் 16 அணிகள் சுற்று என அழைக்கப்படும் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பலஸ்தீனத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் உஸ்பெகிஸ்தானை 1 (3) - 1 (2) என்ற பெனல்டி முறையிலும் அரை இறுதியில் ஈரானை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கத்தார் வெற்றிகொண்டிருந்தது. முன்னோடி கால் இறுதிப் போட்டியில் ஈராக்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தானை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்திலும் அரை இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது. ஜோர்தான் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர் இடமிருந்து வலமாக யஸான் அல் நய்மாத், மூசா அல் தமாரி, யஸான் அல் அராப் ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்திற்கு முன்னர் கத்தாருடன் விளையாடிய சிநேகபூர் போட்டியில் ஜோர்தன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், நடப்பு சம்பியன் கத்தாரை அதன் சொந்த மண்ணில் குறிப்பாக அதன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றிகொள்வது இலகுவானதல்ல என ஜோர்தான் பயிற்றுநர் அம்மூட்டா தெரிவித்தார். ஜோர்தான் அணியினர் இதேவேளை, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள கத்தார், சிறந்த நிலையில் இருக்கிறது. இம் முறை இறுதிப் போட்டியில் தனது அணி அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என கத்தார் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் நம்பிக்கை வெளியிட்டார்.",www.virakesari.lk_17413,Not relevant,None,None,News "(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகிறது.பிரதான குற்றவாளி என பெயர் குறிப்பிடப்பட்ட அர்ஜூன மகேந்திரன் உட்பட 10 பேரை வழக்கில் இருந்து விடுவிக்க ஏன் விசேட கவனம் செலுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதியின் கொள்கை பிரடன உரை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் ' அவரை கடுமையாக விமர்சித்த பொதுஜன பெரமுனவினர் நாட்டுக்காக அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள போது ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏன் ஒத்துழைப்பு வழங்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஊழல் ஒழிப்புக்கு முன்னிலையானார்கள். ஊழல் ஒழிப்பு காரியாலயத்தின் பொறுப்புக்களை ஆனந்த பாலித்தவுக்கு வழங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார பரிந்துரைத்ததாக' குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை பிரகடன உரையில் குறிப்பிடவில்லை.ஆகவே ஜனாதிபதி ஆற்றிய உரையை ஏற்பதா,அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரை தொடர்பான அறிக்கையை ஏற்பதா என்பது தெரியவில்லை. ஜனாதிபதியின் கொள்கை உரையில் வீழ்ச்சியடைந்துள்ள விவசாயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.பல்வேறு காரணிகளினால் தேசிய பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய பிரதேசங்கள் தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. விவசாயிகளை மேம்படுத்தாமல் தேசிய விவசாயத்துறையை வலுப்படுத்த முடியாது. விவசாயிகளுக்கு பெரும் இடராக காட்டு யானைகள் தொல்லை காணப்படுகிறது.பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஒருவாரத்தில் இருவராவது காட்டு யானைகளால் தாக்கப்படுகிறார்கள். வனவளஜீவராசிகள் திணைக்களம் முறையாக செயற்படுவதில்லை.ஆகவே வனவள ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தேவையான வளங்களை வழங்கி இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஊழல் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மத்திய வங்கியின் ஊழல் மோசடியின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகளில் ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடி அந்த முயற்சியை தோற்கடித்துள்ளார்கள். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றன.அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான வழக்கை இரத்து செய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.",www.virakesari.lk_17414,Not relevant,None,None,News "(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்.தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.சந்தைப்படுத்தல் பொருளாதாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.வெகு விரைவில் சிறந்த திட்டங்களை வெளியிடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களினால் தேசிய பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளது.தொழிலின்மை தீவிரமடைந்துள்ளதுடன் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதாரத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது. பொருளாதார பாதிப்புக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள தீர்மானங்களினால் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருந்தாலும் ஏழ்மை இரட்டிப்படைந்துள்ளது.எதிர்பாராத வீழ்ச்சிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போராடுகிறார்கள். தற்போதைய ஸ்திரப்படுத்தல் தற்காலிகமானதாக உள்ளது.நிலையான பொருளாதார செயற்திட்டங்களை உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் இந்த ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலை என்பன மீண்டும் பலவீனமடையும், சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெறும். நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டுமாயின் போட்டித்தன்மையான சமூக சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை அமுல்படுத்த வேண்டும். பொருளாதார விவகாரத்தில் தனிப்பட்ட சுதந்திரம் இன்றியமையாததாகும். தொழிற்றுறை மற்றும் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாயின் பொருளாதார தனிமனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பணவீக்கம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை காணப்படும் போது பொருளாதார மீட்சிக்கான துறைசார் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமை பொருளாதார வீழ்ச்சிக்கான பிரதான காரணியாகும். வட்டி வீதம்,பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பன நிதி கொள்கையுடன் தொடர்புடையது,நிதி கொள்கை பிரச்சினைக்குரியதாகக் காணப்படும் போது வட்டி வீதம், பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பனவற்றை நிலையானதாகப் பேண முடியாது. மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களினால் நிதி ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதார ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் சந்தை பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருளாதார மீட்சிக்கான 20 திட்டங்களை முன்வைத்துள்ளார். 2022.ஆகஸ்ட் மாதமும்,2023 பெப்ரவரி மாதமும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான திட்டங்களை முன்வைத்தோம்.ஆனால் அரசியல் நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு அரசாங்கம் எமது யோசனைகளைக் கவனத்திற் கொள்ளவில்லை. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.பாரம்பரியமான எதிர்க்கட்சியாகச் செயற்படவில்லை.சந்தை பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய சிறந்த திட்டங்களை வெகுவிரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.",www.virakesari.lk_17415,Not relevant,None,None,News "தமக்கு முன்பிணை வழங்குமாறு உர நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இருவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதில் அரசாங்கத்தின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமைக்கு எதிரான விசாரணைகளின்போது பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என்ற அடிப்படையில் முன்பிணை வழங்குமாறு உர நிறுவன பணிப்பாளர்கள் இருவர் முன்வைத்த கோரிக்கையையே கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (09) நிராகரித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த அரசு உர மானியத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இவர்கள் இருவரும் இந்தக் கோரிக்கையை நீதிமன்றில் முன்வைத்தனர்.",www.virakesari.lk_17416,Not relevant,None,None,News "(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு அறிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் அரசாங்க நிதி பற்றி குழுவின் தலைவராக பதவி வகித்த ஹர்ஷ டி சில்வா,ஐந்தாவது கூட்டத்தொடர் ஆரம்பமானதை தொடர்ந்து குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான செஹான் சேமசிங்க, (வைத்தியர்) சீதா அரம்பேபொல,(கலாநிதி) சுரேன் ராகவன், அனுப பஸ்குவல், ஜோன்ஸ்டன் பர்னாந்து,சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்தன, விஜித ஹேரத்,மஹிந்தானந்த அலுத்கமகே,துமிந்த திசாநாயக்க, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, (கலாநிதி) நாலக கொடஹேவா,(கலாநிதி) ஹர்ஷ த சில்வா, நிமல் லான்சா,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், (வைத்தியர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, மயந்த திசாநாயக்க,ஹர்ஷண ராஜகருணா, யூ.கே. சுமித் உடுகும்புர, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட,இசுரு தொடங்கொட ,சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, சட்டத்தரணி மதுர விதானகே,எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.",www.virakesari.lk_17417,Not relevant,None,None,News """நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாக பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது. ""பிரச்சினைக்குரிய தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம்."" - எம்.ஏ.சுமந்திரன்",www.virakesari.lk_17418,Not relevant,None,None,News "இலங்கையில் பிரித்தானியர் காலத்திலிருந்து கஞ்சா தடைசெய்யப்பட்டுள்ளது. 1929ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் கட்டளைச்சட்டத்தின், திருத்தப்பட்ட வடிவமான 1984ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் சட்டத்தின் கீழ், கஞ்சா தொடர்பான குற்றங்கள் தண்டிக்கப்படுகின்றன. கஞ்சா போதைப்பொருளை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். இந்நிலையில்தான் இலங்கையில் கஞ்சா உத்தியோகபூர்வமாக பயிரிடப்படும் பேச்சு எழுந்து பல சர்ச்சைகளை உருவாக்கியது.",www.virakesari.lk_17419,Not relevant,None,None,News "ஜனாதிபதி ரணிலுக்கு அருகில் சென்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, 'சார். நீங்கள் வந்தது நல்லது. நீங்கள் வர மாட்டீர்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது' என கூறினார். 'பௌத்த தேரர்கள் என்னை அழைத்தனர். அவர்களின் அழைப்பை என்னால் நிராகரிக்க முடியாது. தேரர்கள் என்னை வர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேன்' என்று ஜனாதிபதி புன்னகையுடன் கூறினார்.",www.virakesari.lk_17420,Not relevant,None,None,News "முகப்பு ஒரு கோர விபத்தும் மக்களின் மன உணர்வுகளும் ஒரு கோர விபத்தும் மக்களின் மன உணர்வுகளும் நிசாந்த விபத்தில் பலியான சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அவருக்கு அடுத்ததாக வாக்குகளை பெற்றவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மரணச் செய்தி வெளியான கையோடு வேட்பாளர் பட்டியலில் அவருக்கு அடுத்தவராக இருப்பவரின் பெயரும் செய்திகளில் வந்துவிடுகிறது. இறுதிச்சடங்கு முடியும் வரையாவது அதைப் பற்றிய செய்தியை வெளியிடாமல் இருக்கும் ஒரு குறைந்தபட்ச கண்ணியத்தைக் கூட ஊடகப்பரப்பில் காண முடியவில்லை. சிறப்புக் கட்டுரை மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை! சிறப்புக் கட்டுரை சுமந்திரனின் உள்முக சிந்தனை சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா... சிறப்புக் கட்டுரை பொது வேட்பாளர் விடயத்தை கசிய விட்ட... சிறப்புக் கட்டுரை இறந்துபோனவர்களை உயிர்ப்பித்த ஏ.ஆர். ரஹ்மான் : ... சிறப்புக் கட்டுரை ஒரு கோர விபத்தும் மக்களின் மன... மேலும் வாசிக்க முக்கிய செய்திகள் தொடர்பான செய்திகள் கருத்து தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும் நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும் போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல் மேலும் வாசிக்க",www.virakesari.lk_17421,Not relevant,None,None,News ,www.virakesari.lk_17422,Not relevant,None,None,News "சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா...",www.virakesari.lk_17425,Not relevant,None,None,News "பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்வெளியாக ஆரம்பித்துள்ள நிலையில் பிரதான கட்சிகள்மத்தியில் கடும் போட்டி நிலவுவதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன வெளியாகியுள்ள 37 முடிவுகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை சுயாதீனவேட்பாளர்கள் 12இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் காணப்படுகின்ற நிலையில் கள்ளவாக்குகள் போடப்படுவதாகவும் தேர்தல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் இம்ரான்கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.",www.virakesari.lk_17429,Not relevant,None,None,News "(நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட முன்னைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களை இலங்கை குவித்தது. அந்த மொத்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக பதவானது. பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசி 10ஆவது வீரராக இரட்டைச் சதம் குவித்தார். பெத்தும் நிஸ்ஸன்க, 88 ஓட்டங்களைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோவுடன் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களையும் 44 ஓட்டங்களைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 3ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.",www.virakesari.lk_17430,Not relevant,None,None,News "(நெவில் அன்தனி) சிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யூசுப் கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி மிகவும் பழைமைவாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துக்கும் ப்ளக் ஸ்கொயா கழகத்துக்கும் இடையிலான 'ஏ' குழு போட்டியுடன் நாளை சனிக்கிழமை (10) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிறது. அப்போட்டியைத் தொடர்ந்து றினோன் கழகத்துக்கும் கொள்பிட்டி யுனைட்டட் கழகத்துக்கும் இடையிலான 'பி' குழு போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறும். யூசுப் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி தொடர்பாக சிட்டி லீக் தலைவர் ஆர். புவனேந்திரன் (மத்தியில்) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியபோது எடுக்கப்பட்ட படம். படத்தில் சிட்டி லீக் செயலாளர் அன்டன் ஜோய், போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷபீர் ரஹிம் ஆகியோரையும் பக்கத்தில் காணலாம். ஆர். புவனேந்திரன் தலைமை வகிக்கும் சிட்டி புட்போல் லீக் மூஏற்பாடு செய்துள்ள இந்த சுற்றுப் போட்டியில் 12 கழகங்களைச் சேர்ந்த 300 இளம் வீரர்கள் பங்குபற்றவுள்ளதுடன் அவர்கள் தத்தமது கழங்களின் வெற்றிக்காக முயற்சிக்கவுள்ளனர். 2023ஆம் ஆண்டுக்கான இந்த சுற்றுப் போட்டி சீரற்ற கால நிலை காரணமாக பிற்போடப்பட்டு இந்த வருடம் நடத்தப்படுவதாக சிட்டி புட்போல் லீக்கின் நீண்டகாலத் தலைவர் ஆர். புவனேந்திரன் தெரிவித்தார். இந்த வருடப் போட்டிக்கு கலம்போ எவ்.சி. கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும் வர்த்தக கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவருமான சய்ப் யூசுப் அனுசரணை வழங்குவதால் அவரது பெயரில் இந்த சுற்றப் போட்டி நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டிக்கு அனுசரணை வழங்கும் தொழில் அதிபர் சய்ப் யூசுவ் தொழில் அதிபரான சய்ப் யூசுப் கால்பந்தாட்டத்தில் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருகிறார். இளம் வீரர்களை ஊக்குவிப்பதில் அக்கறை செலுத்தி வரும் அவர் பல வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார். சில வருடங்களுக்கு இளம் யுவதிகளை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் கால்பந்தாட்ட அணியையும் உருவாக்கிய சய்ப் யூசுப், வட பகுதியைச் சேர்ந்த யுவதிகளையும் கலம்போ எவ்.சி. மகளிர் அணியில் இணைத்துக்கொண்டுள்ளார். புட்சால் உட்பட பல்வேறு கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்திவந்துள்ள யூசுப் போன்றவர்களின் சேவை கால்பந்தாட்டத்துக்கு மிகவும் அவசியம் எனவும் புவனேந்திரன் கூறினார். இது இவ்வாறிருக்க, ஞாயிற்றுக்கிழமை மேலும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யங் சில்வர் கழகத்துக்கும் கலம்போ சிட்டி எவ்.சி.க்கும் இடையிலான 'சி' குழு போட்டி பிற்பகல் 2 மணிக்கும் விக்டரி கழகத்துக்கும் மொரகஸ்முல்லை கழகத்துக்கும் இடையிலான போட்டி பிற்பகல் 4 மணிக்கும் ஆரம்பமாகும். (வைப்பகப் படம்) இந்த சுற்றுப் போட்டியில் பாடசாலை மாணவர்கள் விளையாடுவதால் கழகங்களின் பிரதிநிதிகள் ஒழுக்கங்களைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என சிட்டி லீக் தலைவர் புவனேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். போட்டிகள் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் போட்டி முடிவடைந்து 24 மணி நேரத்துக்குள் எழுத்துமூல ஆட்சேபனைகளை 3000 ரூபாய் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்துக்குள் வேறு லீக்குகளில் விளையாடிய வீரர்கள் சிட்டி லீக் போட்டிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த செயலாளர் அன்டன் ஜோய், விதிகளை மீறும் வகையில் யாராவது வீரர் விளையாடினால் அந்த அணி போட்டியிலிருந்து நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். சமகால தேசிய வீரர்கள், முன்னாள் தேசிய வீரர்கள் போட்டிகளை இலவசமாகக் கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவர். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என செயலாளர் கூறினார். சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்கள் இந்த சுற்றுப் போட்டியில் ப்ளக் ஸ்கொயா, கலம்போ எவ்.சி., சோண்டர்ஸ் (ஏ குழு), கொள்பிட்டி யுனைட்டட், நடப்பு சம்பியன் ஜாவா லேன், றினோன் (குழு பி), கலம்போ சிட்டி எவ்.சி., மாளிகாவத்தை யூத், யங் சில்வர் (குழு சி), குறே, மொரகஸ்முல்லை, விக்டரி (குழு டி) ஆகிய 12 கழகங்கள் பங்குபற்றுகின்றன. லீக் போட்டிகள் பெப்ரவரி 10, 11, 17, 24, 25, மார்ச் 2ஆம் திகதிகளிலும் கால் இறுதிப் போட்டிகள் மார்ச் 3, 6ஆம் திகதிகளிலும் அரை இறுதிகள் மார்ச் 7, 8ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி மார்ச் 10ஆம் திகதியும் நடைபெறும். லீக் மற்றும் கால் இறுதிப் போட்டிகள் 70 நிமிடங்களைக் கொண்டதாகவும் அரை இறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி என்பன 90 நிமிடங்களைக் கொண்டதாகவும் விளையாடப்படும் என போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷபீர் ரஹிம் தெரிவித்தார். லீக் சுற்று நிறைவடைந்ததும் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் 8 அணிகள் கால் இறுதிகளில் விளையாட தகுதி பெறும். இந்த சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு யூசுப் கிண்ணத்துடன் 150,000 ரூபாய் பணப்பரிசும் தங்கப் பதக்கங்களும் 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் 100,000 ரூபாய் பணப்பரிசும் வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்படும்.",www.virakesari.lk_17431,Not relevant,None,None,News "இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லாளர் நிய­மன விவ­கா­ரத்தில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த 27ஆம் திகதி இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­தி­யக்­கு­ழுக்­கூட்டம் திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்­றது. இதன்­போது பொதுச்­செ­ய­லாளர் பத­விக்­கான தெரிவு இடம்­பெற்­ற­போது சர்ச்­சைக்கு மத்­தியில் சண்­முகம் குக­தாசன் அந்தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்டார். அத்­துடன் சிரேஷ்ட உப­த­லை­வ­ராக சி.வி.கே. சிவ­ஞா­னமும் இணை பொரு­ளா­ளர்­க­ளாக ஞா, சிறி­நேசன், கன­க­ச­பா­பதி ஆகி­யோரும் துணைத்­த­லை­வர்­க­ளாக கே.வி. தவ­ராசா, சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், தவ­ராசா கலை­ய­ரசன், பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேந்­திரன், வைத்­தியர் சத்­தி­ய­லிங்கம் ஆகி­யோரும் இணைச்­செ­ய­லா­ளர்­க­ளாக திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா, திரு­மதி ரஞ்­சனி கன­க­ராஜா, எம். சர­வ­ண­பவன், இரா. சாணக்­கியன், சிவ­மோகன் ஆகி­யோரும் எம்.ஏ.சுமந்­திரன் உட்­பட 13 செயற்குழு உறுப்­பி­னர்­களும் தெரிவு செய்­யப்­பட்­டனர். ஆனாலும் மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் இடம்­பெற்ற இந்த தெரி­வுகள் தொடர்பில் முதல்நாள் நடைபெற்ற பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் ஆரா­யப்­பட்ட போது பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது. உறுப்­பி­னர்­க­ளி­டையே வாதப் பிர­தி­வா­தங்கள் அதி­க­ரித்து கைக­லப்பில் ஈடு­படும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தது. செய­லாளர் நிய­ம­னத்­துக்கு எதி­ராக எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. இத்­த­கைய சர்ச்சை எழுந்­த­தை­ய­டுத்து பொதுச்­செ­ய­லாளர் தெரி­வுக்­கான பகி­ரங்க வாக்­கெ­டுப்பு கோரப்­பட்­டது. இதற்கும் ஒரு­த­ரப்பு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. ஆனாலும் புதி­ய ­நிர்­வா­கத்­தி­ன­ருக்­கான அனு­ம­தியை கோரும் பிரே­ரணை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் சிறீ­த­ர­னினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் எட்டு மேல­திக வாக்­கு­க­ளினால் பிரே­ரணை அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. ஆனாலும் இந்த வாக்­கெ­டுப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று பெரு­ம­ளவா­ன­வர்கள் சர்ச்­சையை கிளப்­பியதைய­டுத்து தேசிய மாநாட்டை ஒத்­தி­வைப்­ப­தாக மூத்த தலைவர் மாவை சேனா­தி­ராஜா அறி­வித்­த­துடன் கூட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­ வந்­தி­ருந்தார். செய­லாளர் நிய­மன சர்ச்சை கார­ண­மாக மறுநாள் இடம்­பெ­ற­வி­ருந்த பொதுச்­ச­பை­கூட்டம் கால­வ­ரை­ய­றை­யின்றி ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் மத்­திய குழுக்­கூட்­டத்தில் ஆராய்ந்து முடிவு எடுக்­கப்­படும் என்று மாவை சேனா­தி­ராஜா அறி­வித்­தி­ருந்தார். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­விக்கு சண்­முகன் குக­தாசன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று அறி­வித்­துள்ள மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களின் பெரும்­பான்­மை­யான பொதுச்­சபை உறுப்­பி­னர்கள் அப்­ப­த­விக்கு மீள் தெரிவை செய்­வ­தற்கு வாக்­கெ­டுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இதே போன்றே தெரிவை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுமந்திரன் அணியினர் கோரிவருகின்றனர். இது குறித்து அவர் கடிதம் ஒன்றையும் கட்சியின் தலைவர் சிறிதரனுக்கு அனுப்பியுள்ளார். இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் நிர்­வா­கக்­குழு தெரி­வா­னது சர்ச்­சை­யின்றி ஒரு­மைப்­பாட்­டு­டனே இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றது. ஆனால் இம்­முறை அந்த தெரி­வா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சந்தி சிரிக்கும் நிலை­யையும் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. ஏற்­க­னவே கட்­சியின் தலைவர் தெரிவில் பெரும் போட்டா போட்டி இடம்­பெற்­றி­ருந்­தது. தலைவர் தெரி­வில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். சிறீ­தரன் ஆகி­யோ­ருக்­கி­டையில் கடும் போட்டி நில­வி­யி­ருந்­தது. தலைவர் தெரிவு விட­யத்தில் வாக்­கெ­டுப்­பின்றி பொது இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் ஒருவர் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்று மூத்த தலை­வர்­க­ளான இரா. சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா உட்­பட்ட பலரும் கோரிக்­கை­ வி­டுத்­தி­ருந்­தனர். ஆனாலும் இந்த ஆலோ­சனை பின்­பற்­றப்­ப­டாது தலைவர் பத­விக்கு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த வாக்­கெ­டுப்பில் சுமந்­திரன் எம்.பி.யை தோற்­க­டித்து சிறீ­தரன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வர­லாற்றில் பொது இணக்­கப்­பா­டின்றி முதல் தட­வை­யாக தலைவர் பத­விக்கு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இதன் தொடர்ச்­சி­யா­கவே கடந்த 27ஆம் திகதி மத்­திய செயற்­கு­ழுக்­கூட்­டத்தில் செய­லாளர் உட்­பட்ட நிர்­வா­கக்­கு­ழு­வுக்­கான தெரிவு இடம்­பெற்­றி­ருந்­தது. அதிலும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. வட­ மா­கா­ணத்தை சேர்ந்த சிறீ­தரன் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கிழக்கு மாகா­ணத்தை சேர்ந்த ஒரு­வரை செய­லா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும். என்ற விடயம் கருத்தில் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தை சேர்ந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா. சிறி­நே­சனை செய­லா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செயற்­கு­ழுவில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை சேர்ந்த குக­தா­சனை நிய­மிக்க வேண்டும் என்று சுமந்­திரன் தரப்­பினர் கோரிக்கை விடுத்­த­தை­ய­டுத்தே இந்த நிய­ம­னத்தில் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது. தற்­போது செய­லாளர் நிய­ம­னத்தை மீண்டும் மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் சர்ச்சை நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது. இந்த சர்ச்­சைக்கு முடிவு காணப்­பட்டு கட்சிக்குள் காணப்படும் உள்­மு­ரண்­பா­டுகளை களை­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெற்ற கட்­சி­யாக திகழ்ந்­தி­ருந்­தது. இந்­தக்­கட்­சியின் தலை­மை­யி­லேயே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது செயற்­பட்டு வந்­தது. 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட போது அதற்கு தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி தாய்க்­கட்­சி­யாக செயற்­பட்­டது. ஆனாலும் கூட்­ட­ணிக்குள் ஏற்­பட்ட சர்ச்­சையை அடுத்து ஆனந்த சங்­கரி கட்­சியின் சின்­னத்தை தன­தாக்­கிக்­கொண்டார். இத­னை­ய­டுத்து தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வீட்டு சின்­னத்தில் கூட்­ட­மைப்பு செயற்­ப­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. அன்­று­முதல் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு தமி­ழ­ரசு கட்­சியே தாய்க்­கட்­சி­யாக செயற்­பட்டு வந்­தது. இரா. சம்­பந்தன் தலை­மையில் செயற்­பட்ட தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு ­வ­ரப்­பட்­டதன் பின்னர் பிள­வு­களை சந்­தித்­தது. ஆனாலும் கூட்­ட­மைப்­பாக செயற்­பட்டு வந்­தி­ருந்­தது. கடந்த 2022ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தான்­தோன்­றித்­த­ன­மான செயற்­பாடு கார­ண­மாக கூட்­ட­மைப்பு பிள­வ­டைந்­தது. அதில் அங்கம் வகித்த ரெலோ, மற்றும் புளொட் ஆகிய கட்­சிகள் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணி­யாக மேலும் மூன்று கட்­சி­களை ஒன்­றி­ணைத்து செயற்­பட ஆரம்­பித்­தி­ருந்­தன. தமி­ழ­ர­சுக்­கட்சி தனித்து நின்­றது. தற்­போது அந்­தக்­கட்­சிக்குள் தலை­மைத்­துவப் போட்டி ஏற்­பட்டு உள் முரண்­பாடு அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கைக­லப்பு இடம்­பெறும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றது. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் தாய்­க்கட்­சி­யாக இருந்த தமி­ழ­ர­சுக்­கட்சி தற்­போது உள்­மு­ரண்­பாட்­டுக்குள் சிக்கி ஊச­லா­டு­கின்­றது. இந்த சர்ச்­சைக்கு முடிவு காணப்­பட வேண்டும். அத்­துடன் தமி­ழ­ர­சுக்­கட்­சியுடன் ஏனைய தமிழ்த் தேசியக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் புதிய தலை­வ­ராக சிறீ­தரன் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தமிழ்த் தேசியக் கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஓர­ணி­யாக செயற்­பட தயார் என்று அறி­வித்­தி­ருந்தார். அவ­ரது இந்த அறி­விப்­புக்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்த கூட்­டுக்­கட்­சி­களின் தலை­வர்கள் சாத­க­மான சமிக்­ஞையை வெளிக்­காட்­டி­யி­ருந்­தனர். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பை அர­சியல் கூட்­டுக்­கட்­சி­யாக பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பாக நான்கு கட்­சிகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்ட சம­யத்­திலும் கூட்­ட­மைப்பை பதிவு செய்­யு­மாறு கூட்­டுக்­கட்­சிகள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. ஆனால் அதற்கு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை செவிசாய்க்கவில்லை. அதன் காரணமாகவே பிரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டிருந்தன. தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. வெறும் சுயநல அரசியலை கருத்தில் கொண்டு கட்சிகள் மத்தியில் உள் முரண்பாடுகளை அதிகரிக்காது ஒற்றுமையுடன் பயணிப்பதற்கு சகல தரப்பும் முன்வரவேண்டும். இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் தலைமைத்துவப் போட்டிக்காக முரண்படும் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மூத்த தலைவர்களுக்கு மதிப்பளித்து அவர்களது ஆலோசனைகளுக்கு இணங்க செயற்படும் மனநிலை புதிய நிர்வாக குழுவினருக்கு ஏற்படவேண்டும். இதனைவிடுத்து நான்பெரிது, நீ பெரிது என முரண்படுவதனால் கட்சியின் கட்டுக்கோப்பு சீர்குலையுமே தவிர வேறெதுவும் இடம்பெறப்போவதில்லை. எனவே இனியாவது தமிழரசுக்கட்சியின் தலைமையும் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகளும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.",www.virakesari.lk_17432,Not relevant,None,None,News தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்­வு ­கா­ணப்­பட வேண்­டு­மானால் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் ஒன்­றி­ணைந்து ஓர­ணி­யாக செயற்­ப­டு­வது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். தமிழ் கட்­சிகள் பிரிந்து நின்று ஒன்­றுடன் ஒன்று முரண்­பட்­டுக்­கொண்டு நின்றால் தமிழ் மக்­களின் உரி­மை­களை வெல்­வது என்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகிவிடும்.,www.virakesari.lk_17433,Tamil,Neutral,Non-Discriminative,News "தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தமி­ழி­னத்தின் சாபக்­கே­டாகும். இவர்கள் இருக்கும் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமி­ழர்­க­ளுக்கு விமோ­சனம் கிடை­யது. நல்­லி­ணக்­கத்தை ஸ்தாபிப்­ப­தற்கு எடுக்கும் சகல முயற்­சி­க­ளுக்கும் இவர்கள் தடை­யாக உள்­ளார்கள். இலங்­கையில் சிங்­கள அரசு, தமிழ் அரசு என்று எது­வு­மில்லை. ஸ்ரீலங்கா அரசே இலங்­கையில் உள்­ளது என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­தி­ருந்தார். பாரா­ளு­மன்­றத்தில் உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­ மூ­லத்தை நீதி அமைச்சர் சமர்ப்­பித்த பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே இத்­த­கைய குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்தார். நீதி அமைச்­ச­ரது கருத்­தி­லி­ருந்து அர­சாங்­க­மா­னது நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முனை­வ­தா­கவும் அதற்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் மக்கள் தமது உரி­மைகள் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­ப­தற்­காக தொடர்ச்­சி­யாக போராடி வரு­கின்­றனர். நாடு சுதந்­திரம் பெற்­றதன் பின்னர் தமிழ் மித­வாதத் தலை­வர்கள் தமிழ் மக்­களின் உரி­மைகள் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­ப­தற்­காக அஹிம்­சா­வ­ழியில் போரா­டி­னார்கள். சிங்­களத் தலை­வர்­க­ளுடன் தமிழ்த் தலை­வர்கள் பல்­வேறு ஒப்­பந்­தங்­க­ளையும் உடன்­பா­டு­க­ளையும் கண்­டி­ருந்­தார்கள். தந்தை செல்­வ­நா­யகம் காலத்தில் பண்­டா–­செல்வா ஒப்­பந்தம், டட்லி– செல்வா ஒப்­பந்தம் என பல்­வேறு இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ருந்­தன. ஆனாலும் அந்த இணக்­கப்­பா­டுகள் எதுவும் உரிய வகையில் இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அஹிம்­சா­வ­ழியில் போரா­டிய தமிழ்த் தலை­வர்கள் தெற்கில் தாக்­கு­தல்­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­பட்­டனர். இவ்­வாறு ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டங்கள் தெற்கின் அரச தலை­வர்­க­ளினால் உதா­சீனம் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்தே அநீ­திக்கு எதி­ராக நீதி கோரி தமிழ் இளை­ஞர்கள் 80களின் முற்­ப­கு­தியில் ஆயுதம் ஏந்­த­வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.. வடக்கு, கிழக்கில் விடு­த­லைப்­பு­லிகள் பலம்­பெற்­றி­ருந்த காலப்­ப­கு­தியில் பல்­வேறு பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன. முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ரண­சிங்க பிரே­ம­தாச, சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க, முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரது ஆட்­சிக்­கா­லங்­களில் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 2001 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்க காலத்தில் நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யுடன் யுத்த நிறுத்த ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்டு பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதன் ஒரு கட்­ட­மாக ஒஸ்லோ பிர­க­டனம் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தது. ஒரு­மித்த நாட்­டுக்குள் சமஷ்டி தீர்வை அடிப்­ப­டை­யாக ஏற்கும் வகை­யி­லேயே இந்த பிர­க­டனம் கைச்­சாத்­தா­னது. ஆனாலும் இத்­த­கைய பேச்­சு­வார்த்­தை­களும் உரிய தீர்வை வழங்­கி­யி­ருக்­க­வில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனாலும் யுத்­தத்தை வெற்­றி­கொண்ட மம­தையில் அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு முன்­வ­ர­வில்லை. விடு­த­லைப்­பு­லி­களை அழித்த பின்னர் பேச்­சுக்கள் அவ­சியம் இல்லை என்ற நிலைப்­பாட்டில் அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ செயற்­பட்டு வந்தார். ஆனாலும் இந்­திய அர­சாங்­கத்தின் அழுத்தம் கார­ண­மாக 2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வரையில் அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றி­ருந்­தது. 16 சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் இதன்­போது இடம்­பெற்­றன. இந்த பேச்­சுக்­களில் பெரும் ஆர்­வத்­துடன் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர். இறுதி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது தொடர்பில் இந்தப் பேச்­சுக்­களில் அதிக அக்­கறை காண்­பிக்­கப்­பட்­டது. கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதிகள் தொடர்­பிலும் காணா­மல்­போனோர் விவ­காரம் குறித்தும் புனர்­வாழ்வு நிலை­யங்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் விப­ரங்­களை வெளிப்­ப­டுத்­து­வது குறித்தும் இந்தப் பேச்­சுக்­களில் அக்­கறை காண்­பிக்­கப்­பட்­டது. இவ்­வி­ட­யங்­களில் இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்ட போதிலும் அந்த இணக்­கப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த அன்­றைய அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை. இருந்தாலும் பொறு­மை­யுடன் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் இந்தப் பேச்­சுக்­களில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். பின்னர் அந்தப் பேச்­சு­வார்த்­தை­யி­லி­ருந்து அர­சாங்­கத்­த­ரப்­பா­னது வில­கிக்­கொண்­டது. அன்றும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்ற விட­யத்தில் அக்­க­றை­யு­டனும் விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் செயற்­பட்­டி­ருந்த போதிலும் அதனை அர­சாங்கம் கண்­டு­கொள்­ள­வில்லை. இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­ன­தை­ய­டுத்து அன்­றைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு அந்த இணக்­கப்­பாடு புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டு­மென்று தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யது. இதற்­கி­ணங்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் வழி­ ந­­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்டு அர­சியல் தீர்வு, தேர்தல் முறை மாற்றம் , புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான விடயம் என்­பன குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­து. இந்த கலந்­து­ரை­யா­டல்­களின் போது இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் பெரும் விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் பேச்­சுக்­களில் ஈடு­பட்­டனர். ஒரு­மித்த நாட்­டுக்குள் மாகா­ணங்­களின் அதி­காரம் மீளப்­பெற முடி­யாத வகை­யி­லான தீர்வை பெற்­றுக்­கொள்ளும் வகையில் இணக்­கப்­பா­டு­களும் எட்­டப்­பட்­டன. இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்ட போது ஏனைய அர­சி­யல்­கட்­சி­களின் தலை­வர்கள் அதனை கடு­மை­யாக விமர்­சித்து வந்­தனர். ஆனாலும் அந்த விமர்­ச­னங்­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது சம்­பந்தன் அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்ந்து ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யி­ருந்தார். 2016ஆம் ஆண்டு தைப்­பொங்­க­லுக்கு முன் தீர்வு கிடைக்கும் என்று அவர் நம்­பிக்கை வெளி­யிட்டார். அதன் பின்னர் தீபா­வ­ளிக்கு முன்னர் தீர்வை பெற்று விட முடியும் என்று அவர் கருத்து வெளி­யிட்டார். இவ்­வாறு பெரும் நம்­பிக்­கை­யுடன் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அன்று ஈடு­பட்­டி­ருந்­தது. ஆனால் தெற்கின் அர­சியல் சூழ்­நிலை கார­ண­மாக அந்த முயற்­சியும் இடை­ந­டுவில் கைவி­டப்­பட்­டது. இதே­போன்றே தற்­போது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சி­யிலும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­மைகள் அக்­கறை காட்டி வரு­கின்­றன. கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி 75 ஆவது சுதந்­திர தினத்தை இலங்கை கொண்­டா­டி­யது. அந்தத் தினத்­துக்கு முன்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வு­காண சக­லரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தி­ருந்தார். இந்த அழைப்­புக்கு ஏற்ப தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் ஜனா­தி­பதி ரணி­லுடன் கலந்­து­ரை­யா­டினர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை­பெற்ற சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்­திலும் கடந்த வருடம் ஜன­வரி மாதம் இடம்­பெற்ற சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்­திலும் தமிழ்த் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் பங்கேற்றிருந்தனர். 13ஆவது திருத்தச் சட்டத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்தி பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிவகுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைமைகள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த முடியாத சூழல் தொடர்ந்தும் நிலவி வருகின்றது. அரசில் தீர்வு காண்பதற்கு தயார் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார். அதற்கான நல்லிணக்க சமிக்ஞைகளை அவர் காண்பித்து வருகின்றார். ஆனால் யதார்த்த ரீதியில் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதுவரை காலமும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியக்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளன. தற்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளன. ஆனால் அதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும். இதனைவிடுத்து தமிழ்க் கட்சிகளின் தலைமை மீது குற்றம்சாட்டிவிட்டு தப்பித்துக்கொள்ள அரச தரப்பு முனையக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.",www.virakesari.lk_17434,Tamil,Neutral,Non-Discriminative,News "தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் இந்த விட­யங்கள் தொடர்பில் உரிய அக்­கறை காண்­பித்­தி­ருக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு மேலெ­ழுந்­துள்­ளது. இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. ஐ.நா. மனித உரிமை பேர­வையில் 2012ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு எதி­ராக தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்டு பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காண்­பிக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. ஆனாலும் கடந்த காலங்­களில் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் உரிய அக்­க­றை­யினை செலுத்­தி­யி­ருக்­க­வில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் ஓர­ளவு இணக்­கப்­பாட்­டினை தெரி­வித்­தி­ருந்த போதிலும் உரிய தீர்­வினை பெற்­றுக்­கொள்ளும் வகையில் அந்த செயற்­பாடும் அமைந்­தி­ருக்­க­வில்லை. நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­ட­துடன் நட்­ட­ ஈட்­டுக்­கான செயற்­றிட்­டமும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­பது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனாலும் 2019ஆம் ஆண்டு ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து இந்த நட­வ­டிக்­கை­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தன. தற்­போது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 48 வாக்­கு­களும் எதி­ராக 7 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்ட நிலையில் 41 மேல­திக வாக்­கு­களால் சட்­ட­மூலம் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­ல­கத்தை ஸ்தாபிக்கும் வகை­யி­லேயே இந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த சட்­ட­மூ­லத்­துக்கு தமிழ்த் தேசியக் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏழு பேரே எதிர்ப்பு தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இந்த சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்து உரை­யாற்­றிய நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­ ,இலங்­கையில் எவரும் இரண்டாம் தர பிர­ஜைகள் அல்ல. அனை­வரும் இலங்­கை­யர்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதே நல்­லி­ணக்க சட்­ட­மூ­லத்தின் பிர­தான எதிர்­பார்ப்­பாகும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். அத்­துடன் தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­லகம் என்­பது முக்­கி­ய­மா­னது. இது இன்று நேற்று ஆரம்­ப­மான பேசு­பொ­ரு­ளல்ல முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சியில் யுத்த சூழலில் போது இந்த அலு­வ­ல­கத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அப்­போது நிர்­வாக மட்­டத்தில் மாத்­திரம் அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. தற்­போது அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இதற்கு அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­ தெரி­வித்­தி­ருக்­கின்றார். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை காண்­ப­தற்கும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் வகை­யி­லுமே உண்மை மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்து வரு­கின்­றது. ஆனாலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் இந்த அலு­வ­லகம் தொடர்பில் தமது நம்­பிக்­கை­யீ­னத்தை தொடர்ச்­சி­யாக வெளிப்­ப­டுத்­தி ­வ­ரு­கின்­றனர். யுத்­தத்தின் வடுக்­க­ளாக காணப்­படும் காணா­மல்­போனோர் விவ­காரம், தொடர்பில் இன்­னமும் அர­சாங்கம் உரிய தீர்­வினை காண­வில்லை. காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நேர்ந்­தது என்­ப­தனை அறி­வ­தற்­காக மக்கள் தொடர்ச்­சி­யா­ன­ போ­ராட்­டங்­களை தற்­போதும் நடத்­தி ­வ­ரு­கின்­றனர். காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்ள போதிலும் அந்த அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் இது­வரை எந்­தப்­ப­யனும் ஏற்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. அடுத்த வரு­டத்­துக்குள் காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தில் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு தீர்வு வழங்­கப்­படும் என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­ பாரா­ளு­மன்­றத்தில் கடந்­த­வாரம் உறுதி வழங்­கி­யி­ருந்தார். ஆனால் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. இந்த நிலை­யில்தான் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பாதிப்­புக்­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் உண்மை மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தை அமைப்ப­தாக அர­சாங்கம் கூறு­கின்­றது. ஆனால் இந்த அலு­வ­ல­கத்தின் மூலம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடி­யுமா என்­பது தொடர்பில் பெரும் சந்­தே­க­மான நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் யுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் 2025ஆம் ஆண்­டாகும் போது தீர்வு வழங்­கப்­படும். இடம்­பெ­யர்ந்தோர் மற்றும் காணா­மல்­போ­ன­வர்­களின் பிரச்­சினை தொடர்­பாக அர­சியல் ரீதி­யி­லான தீர்­வுகள் காணப்­படும் என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார். கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற கொழும்பு இளைஞர் பெளத்த சங்­கத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். இதே­போன்றே கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­பதி செய­லக வளா­கத்தில் இடம்­பெற்ற சேர். பொன். அரு­ணாச்­ச­லத்தின் நூற்­றாண்டு நினை­வு­தின நிகழ்வில் பங்­கேற்ற ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சுதந்­தி­ர­மான தேசத்தை கட்­டி­யெ­ழுப்ப சேர்.பொன். அரு­ணா­ச­லத்தின் ‘‘இலங்­கையர்’’ என்ற எண்­ணக்­க­ருவை ‘‘ இலங்­கை­யர்­களின் தேவைகள் ’’ என்ற வகையில் மேம்­ப­டுத்த அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்றோம். அந்த வேலைத்­திட்­டத்தை பலப்­ப­டுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும் 2025க்குள் தீர்வு காண எதிர்­பார்க்­கின்றோம் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். சேர்.பொன் அரு­ணாசலம் தமிழ் சிங்­கள, முஸ்லிம் என்று அல்­லாமல் இலங்­கையர் என்ற எண்­ணக்­கரு தொடர்பில் அதிக நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். அந்தக் கொள்­கையை பின்­பற்­றிய டி.எஸ். சேனா­நாயக்க அனைத்து இனத்­த­வ­ரையும் மதத்­த­வ­ரையும் ஒன்­றி­ணைத்­துக்­கொண்டு நாட்டின் முன்­னேற்­றத்­துக்கு வழி வகுத்தார் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார். யுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் அடுத்­த­வ­ரு­டத்­துக்குள் தீர்­வு­கா­ணப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாகும். ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டுமா? அதற்­கான அர­சியல் சூழ்­நிலை எதிர்­கா­லத்தில் நில­வுமா? என்ற கேள்­விகள் தற்­போது எழு­கின்­றன. யுத்­தத்தின் கோரத்­தினால் தமிழ் மக்கள் பெரும் அழி­வு­களை சந்­தித்­தனர். உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் இழந்து அநா­த­ர­வாக்­கப்­பட்ட தமிழ் மக்கள் இன்றும் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு ­கோரி நிற்­கின்­றனர். காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணிகள் இன்­னமும் முழு­மைாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்ட ஆக்­கி­ரமிப்­புக்கள் தொடர்ந்து வரு­கின்­றன. மீள் குடி­யேற்றம் இன்­னமும் நிறை­வு­றுத்­தப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­திலும் முழு­மை­யான தீர்வு எட்­ட­வில்லை. யுத்­தப்­பா­திப்­புக்­குள்­ளான தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரம் இன்­னமும் முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இன்­னமும் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு யுத்­தத்தின் வடுக்­களைப் போக்­கு­வ­தற்கு அர­சாங்­க­மா­னது இத­ய­சுத்­தி­யுடன் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் யுத்­தத்­துக்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கும் அர­சி­யல்­தீர்வு காணும் விட­யத்தில் அக்­கறை செலுத்­தப்­பட வேண்டும். இவ்­வாறு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டால்தான் இலங்­கையர் என்ற மனப்­பாங்­குடன் சகல மக்­களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் நிலை ஏற்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார். பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்று உறுதிமொழியும் வழங்கி வருகின்றார். ஆனால் அவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான அரசியல் சூழ்நிலை தற்போது காணப்படுகின்றதா? என்று சிந்திக்கவேண்டியுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புவதாகவே தெரிகின்றது. ஆனால் அந்த அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை கொள்ளவில்லை. அவ்வாறாயின் எவ்வாறு பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெறும் பேச்சளவிலன்றி செயற்பாட்டளவில் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முயற்சிக்கவேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்கினால் மட்டுமே நாட்டில் நல்லிணக்கம் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.",www.virakesari.lk_17435,Tamil,Neutral,Non-Discriminative,News "அமரர் என். சண்முகதாசனின் 31ஆவது நினைவு தினம் (பெப்ரவரி 08) (சமுத்திரன்) 'பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு 1939 - 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அதன் பின்னர், நான் அதனின்று வழுவவேயில்லை' இந்த வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் சண்முகதாசன். இன்று அந்த நூலையும் அவருடைய மற்றைய அரசியல் எழுத்துக்களையும் வாசிப்பவர்கள் சண்முகதாசனின் அரசியல் வாழ்க்கை இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றுடன் மிகவும் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்வர். அவர் கொண்டிருந்த சர்வதேச அரசியல் தொடர்புகள் பற்றியும் பல தகவல்களை அந்த நூல் தருகிறது. பத்தொன்பது வயது பல்கலைக்கழக மாணவனான சண்முகதாசன் கம்யூனிஸ்டானபோது இலங்கையின் இடதுசாரி இயக்கம், நம்பிக்கை தரும் எழுச்சி மிகுந்த ஆரம்பகட்டத்தில் இருந்தது. ஆனால், அவர் 1993ஆம் ஆண்டு தனது 73 வயதில் மரணிக்கும்போது அவருடைய தலைமையில் உருவான கட்சியும் இயக்கமும் தொடர்ச்சியான பல உடைவுகளுக்குள்ளாகிச் சிதறுண்ட நிலையில் இருந்தது. அதைப்‍ போலவே நாட்டின் முழு இடதுசாரி இயக்கமும் சிதறுண்டு செல்வாக்கு இழந்த வண்ணமிருந்தது. அது ஒரு துன்பியல்கரமான நிலைவரம். சண்முகதாசன் மறைந்து 31 ஆண்டுகளாகின்றன என்று நண்பர் தனபாலசிங்கம் நினைவூட்டியபோது அவருடைய நூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு 2020ஆம் ஆண்டில் நான் பங்குபற்றிய இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அப்போது நான் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும் எழுப்பிய கேள்விகளும் அத்துடன் கூடவே மனதுக்கு வந்தன. ஒரு நீண்ட கட்டுரையை எழுதவேண்டும் போலிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு சில குறிப்புகளை மட்டுமே பதிவிட முடிகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மானிப்பாயில் ஜூலை 3, 1920 பிறந்த நாகலிங்கம் சண்முகதாசன் 1993 பெப்ரவரி 8ஆம் திகதி பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் காலமானார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் தனது மகளின் குடும்பத்துடன் தங்கியிருந்தார். சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த சண்முகதாசன் மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்று 1938 - 39இல் கொழும்பில் இருந்த பல்கலைக்கழக கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் வரலாற்றுத் துறையில் விசேட பட்டப்படிப்பை 1943ஆம் ஆண்டில் முடித்துக்கொண்டபோது அது இலங்கை பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் பெற்றிருந்தது. பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் இருந்து சண்முகதாசன் இடதுசாரி அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். விசேடமாக, பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அவர் பங்குபற்றினார். பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தில் மார்க்சிய லெனினிச நூல்களை நிறைய வாசித்தார். அந்த நாட்களில் அவருடைய அரசியல் வளர்ச்சி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுத் திரும்பிய மூன்று இளம் கம்யூனிஸ்டுகளுடன் கிடைத்த உறவினால் துரிதப்படுத்தப்பட்டது. பீட்டர் கெனமன், பொன்.கந்தையா, வைத்தியலிங்கம் ஆகியோரே அந்த மூவருமாவர். அவர்கள் இங்கிலாந்தில் மாணவர்களாக இருந்தபோது அந்த நாட்டில் எழுச்சி பெற்றுவந்த பாசிச எதிர்ப்பு மற்றும் சோசலிச அரசியலினால் ஆகர்சிக்கப்பட்டார்கள். பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்கள் இணைந்தார்கள். பல்கலைக்கழகத்தில் சண்முகதாசன் மாணவர் சங்கத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டு மேலும் பிரபலமானார். இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜ கட்சி 1935ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவந்தது. 1939 இறுதி - 1940 ஆரம்பத்தில் சமசமாஜ கட்சி பிளவடைந்தது. இதன் விளைவாக, 1943 ஜூலை 3 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. ஒரு தற்செயல் நிகழ்வாக அன்றைய தினமே சண்முகதாசனின் பிறந்ததினமாகவும் இருந்தது. அதே ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பரீட்சையை எழுதி முடித்ததும் உடனடியாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். அவர் சேர்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க தலைமையில் கட்சி உருவாக்கப்பட்டது. வைத்தியலிங்கம் கட்சியின் கோட்பாட்டாளரானார். பீட்டர் கெனமன், கந்தையா, கார்த்திகேசன் மற்றும் பல அறிவாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கட்சியின் முழுநேர ஊழியராவதற்கு முடிவெடுத்தது பற்றிய சண்முகதாசனின் பதிவு அவருடைய இளமைக்கால இலட்சியக் கனவையும் சோசலிசம் மீதான திடமான நம்பிக்கையையும் அறிந்துகொள்ள உதவுகிறது. பல்கலைக்கழக இறுதியாண்டுப் பரீட்சைக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக ஏற்கெனவே பட்டப்படிப்பை முடித்த ஒரு தோழரை சண்முகதாசன் சந்தித்தார். பல்கலைக்கழகத்துக்கு பின்னர் என்ன செய்வதாக உத்தேசம் என்று தனது தோழரிடம் சண்முகதாசன் கேட்டார். அதற்கு சண்முகதாசன் அரசியல் வேலை செய்யும் நோக்கம் இருப்பதால் ஒரு ஆசிரியத் தொழிலைச் செய்யப்போவதாக பதிலளிக்கிறார். அப்போது அந்த தோழர், ""அப்படியானால் கட்சியின் முழுநேர ஊழியரானால் என்ன"" என்று கேட்டார். வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று சண்முகதாசன் கேட்டார். வாழ்க்கைச் செலவுக்கு கட்சி மாதம் அறுபது ரூபா வழங்கும் என்றார் தோழர். அதையடுத்து அவர் கட்சியின் முழுநேர ஊழியராகும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவருடைய பெற்றோருக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது. பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களுக்கூடாக மகன் பல்கலைக்கழக பட்டதாரியாவதற்கு உதவிய பெற்றோர் அவர் நிருவாக சேவையில் அல்லது வேறொரு உயர்மட்ட அரச சேவையில் இணைந்து தன்னையும் குடும்பத்தையும் மேனிலைப்படுத்துவார் எனும் எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தனர். ஆனால் பட்டதாரி மகனோ அறுபது ரூபா ஊதியத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவை செய்வதற்கு முடிவெடுத்துவிட்டார். ஏமாற்றமடைந்த தாயார் மகனைப் பார்த்து 'உனது பிற்காலத்தில் நீ என்ன செய்வாய்? சுகவீனமுற்றால் என்ன செய்வாய்?' என்று கேட்டார். அதற்கு சண்முகதாசன் 'அப்போது நாம் சோசலிசத்தை அடைந்துவிடுவோம். ஆகவே, அது பிரச்சினை இல்லை' என்று தன்னம்பிக்கை ததும்ப பதிலளிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகி இரு வாரங்கள் மாத்திரமே கடந்த நிலையில், இறுதியாண்டு பரீட்சை எழுதியதும் கட்சியின் சேவையாளனாக மாறிய சண்முகதாசன் அன்று ஆரம்பித்த அந்த நீண்ட அரசியல் வாழ்க்கை கட்சியினதும் இலங்கை இடதுசாரி இயக்கத்தினதும் வரலாற்றுடன் அதன் எழுச்சியுடனும் வீழ்ச்சியுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. அதில் சில முக்கிய அம்சங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 1943 -1963 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் சண்முகதாசன் பங்காற்றினார். பிரதானமாக இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தை கட்டிவளர்த்ததுடன் திறன்மிக்க தொழிற்சங்க அமைப்பாளராகவும் தலைவராகவும் அவர் தன்னை வளர்த்துக்கொண்டார். அதேபோல் தொழிலாளர்களுக்கும் இளம் சந்ததியினருக்கும் கோட்பாட்டு ரீதியான அரசியல் அறிவூட்டும் செயற்பாடுகளிலும் முக்கிய பங்காற்றினார். 1947 பொது வேலைநிறுத்தம், 1953 ஹர்த்தால் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் அவர் தலைமைத்துவப் பங்களிப்பு செய்த தொழிற்சங்க அமைப்பு ஒரு முக்கிய சக்தியாக விளங்கியது. 1963ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் சார்பு என்றும் சீனச்சார்பு என்று இரண்டாக பிரிகிறது. நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்து மறைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு எதிராக அவருக்குப் பின் வந்த குருஷேவ் 1956ஆம் ஆண்டு முன்வைத்த 'தனிநபர் வழிபாடு' விமர்சனத்தை தொடர்ந்து உலக கம்யூனிஸ்ட் கட்சிகளில் இடம்பெற்ற உட்கட்சி விவாதங்கள் 1963ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் பகிரங்கமான பிளவாக உருவெடுத்தன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பு நிலைப்பாட்டை எடுத்து போராடிய சண்முகதாசன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, கட்சி இரண்டாக பிளவடைந்தது. விக்கிரமசிங்க, கெனமன், வைத்தியலிங்கம் மற்றும் ஆரம்பகாலத் தலைவர்கள் சோவியத் சார்புக் கட்சியின் முக்கிய தூண்களானார்கள். சண்முகதாசன் தலைமையில் மார்க்சிய -- லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. பாராளுமன்றப் பாதையூடாக சோசலிசம் எனும் கருத்தியலை நிராகரித்து மாவோயிச புரட்சிகரக் கட்சியாக அது அறியப்பட்டது. பிளவின்போது கட்சியின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பெரும் பகுதி சண்முகதாசனைப் பின்பற்றி புரட்சிகர அணியுடன் இணைந்தது. புதிய ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சி பற்றிய கதையாடல்கள் மீளுயிர் பெற்றன. சண்முகதாசன் தீவிரமாக செயற்பட்டார். வேறு பல வேலைகளுக்கு மத்தியிலும் அரசியல் வகுப்புகளை நடத்தினார். 1960களில் கட்சி மேற்கொண்ட பல முன்னெடுப்புகளில் இரண்டினை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி அரசியல்மயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த செங்கொடிச் சங்கத்தின் செயற்பாடுகள். மற்றையது, யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட அணிதிரட்டலும் போராட்டமும். இவை சந்தர்ப்பவாத பாராளுமன்ற தேர்தல் அரசியலின் ஆதிக்கத்துக்கு உள்ளாகிவிட்ட இலங்கையின் இடதுசாரி அரசியலுக்கு மாற்றாக ஒரு அணிதிரட்டல் போராட்ட மரபை மீளக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை தரும் முன்னெடுப்புகளாக அமைந்தன. ஆனால், குறுகிய காலத்தில் கட்சிக்குள் பிரச்சினைகள் வலுவடைவதற்கான அறிகுறிகள் பகிரங்கமாகின. ஒன்றுக்குப் பின் ஒன்றாக பிளவுகள் இடம்பெற்றன. புதிய கட்சிகளும் குழுக்களும் தோன்றின. இவற்றிடமிருந்து சண்முகதாசனின் தலைமை பற்றிய விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த பிளவுகளை பற்றி அவர் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். ஆனால், உண்மை என்னவெனில், அவர் தலைமை தாங்கிய கட்சி தொடர்ந்து பலவீனமடைந்தது. 1976ஆம் ஆண்டில் மாவோவின் மரணத்துக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள் சண்முகதாசனுக்கும் சீனக்கட்சிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிய உறவின் முடிவுக்கு காரணமாயின. ஆயினும், அவர் மாவோயிசத்தின் மீதான நம்பிக்கையில் இருந்து வழுவவில்லை. 1980களில் சர்வதேச மாவோயிச அமைப்புகளின் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த அமைப்புகள் அவரை ஒரு தலைவராக மதித்தன. ஆனால், இலங்கையில் தனது கட்சியின் தேய்வை அவரால் தடுக்க முடியவில்லை. நீண்ட காலமாக உலகின் பல்வேறு மட்டங்களில் மார்க்சியவாதிகள் மத்தியில் இருபதாம் நூற்றாண்டின் சோசலிசம் மற்றும் அதை அடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றிய விமர்சனங்களும் மீள்மதிப்பீடுகளும் இடம்பெற்று வருகின்றன. 21ஆம் நூற்றாண்டில் ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம் பற்றிய மீள்கற்பிதங்களை நோக்காகக் கொண்டே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விமர்சனப் பார்வையில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் மதிப்பீடு செய்யப்படும்போது சண்முகதாசனின் வகிபாகமும் மீள்மதிப்பீட்டுக்கு உள்ளாகும். அவருடைய பங்களிப்புகள் பற்றிய பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், தவிர்க்கமுடியாத ஒரு முடிவை முன்கூட்டியே சொல்லிவிடலாம். அதாவது சண்முகதாசன் இறுதி வரை சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியாக இருந்தார்.",www.virakesari.lk_17436,Not relevant,None,None,News "(ரமிந்து பெரேரா) குற்றங்களினுடைய குற்றம் சர்வதேச குற்றவியல் சட்டத்தில் இனப்படுகொலை மிகக் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இது 'குற்றங்களின் குற்றம்' என்று அழைக்கப்படுகிறது. நாஜி ஜெர்மனியால் ஆறு மில்லியன் யூதர்கள் அழிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராக, 1948இல் இனப்படுகொலை தொடர்பான பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரகடனத்தின் நோக்கமும் குறிக்கோளும் மீண்டும் அத்தகைய நிகழ்வு இடம்பெறாமல் தடுப்பதாகும். எனவே, இப்பிரகடனம் இனப்படுகொலையை 'தடுக்கவும் தண்டிக்கவும்' அரச தரப்பினர் செயற்பட வேண்டிய கடமையை குறிப்பிடுகிறது. பிரகடனத்தின் உறுப்புரை 8, இனப்படுகொலைச் செயல்களை தடுக்கவும் ஒடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தகுதி வாய்ந்த அமைப்புகளை எந்தவொரு திறத்துவ நாடும் அழைக்கலாம் என்று குறிப்பிடுகிறது. தென்னாபிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டும் இனப்படுகொலை பிரகடனத்தின் திறத்துவ நாடுகள் என்பதுடன், தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பிரகடனத்தின் மேற்கூறிய ஏற்பாடுகளை நம்பியுள்ளது. ஆனால், அந்த உத்தரவை ரஷ்யா ஏற்கவில்லை. கிழக்கு உக்ரேனில் வசிக்கும் ரஷ்ய இன மக்களுக்கு எதிராக உக்ரைன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டிய உக்ரேனிய சூழலில் இனப்படுகொலையின் வரைவிலக்கணத்தின் பிரயோகத்தை தெளிவுபடுத்துமாறு உக்ரைன் ICJயிடம் கோரிக்கை விடுத்ததால் அந்த சம்பவமும் இனப்படுகொலை பிரகடனத்தை உள்ளடக்கியது. இந்த சாத்தியமான பின்விளைவுகளை எதிர்பார்த்து, மேற்கத்திய நாடுகள் தென்னாபிரிக்காவின் இனப்படுகொலைக்கான கோரலை நிராகரிக்க ஏற்கனவே விரைந்துள்ளன. அமெரிக்கா இனப்படுகொலைக்கான கோரலை 'தகுதியற்றது' என்று அறிவித்துள்ள நிலையில், ஜேர்மனி இஸ்ரேலின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் தரப்பல்லாத வகையில் வழக்கில் தலையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கிடையில், உலகளாவிய தெற்கிலிருந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த நாடுகள் மற்றும் பொலிவியா, கொலம்பியா மற்றும் பிரேசில் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகள் என பல நாடுகள் தென்னாபிரிக்காவின் தலையீட்டுக்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளன. வாதங்கள் மற்றும் எதிர்வாதங்கள் காஸா பகுதியில் 23,000க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்ற, 85 சதவீத மக்களின் இடப்பெயர்வுக்கு காரணமான கண்மூடித்தனமான குண்டுவெடிப்பு, மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படும்போது மருத்துவ வசதிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை காஸாவில் இனப்படுகொலை நிலைமையை விவரிப்பதற்கு தென்னாபிரிக்கா கொண்டுவந்த உண்மைகளில் உள்ளடங்கும். குற்றத்தை நிரூபிப்பதற்கு, இனப்படுகொலை நோக்கம் இருந்தமையை நிரூபிக்க வேண்டும். தென்னாபிரிக்கா பாலஸ்தீனத்தை ஒரு தேசியக் குழுவாக அழிக்கும் நோக்கத்தைக் குறிக்கும் பிரதமர் உட்பட இஸ்ரேலிய உயர் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளை நம்பியுள்ளது. உதாரணமாக, 13 ஒக்டோபர் 2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இஸ்ரேல் எரிசக்தி அமைச்சர் கூறுகையில்: ""காஸாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம். அவர்கள் உலகை விட்டு வெளியேறும் வரை ஒரு சொட்டு நீர் அல்லது ஒரு மின்கலம் கூட அவர்களுக்கு கிடைக்காது. இந்த வகையான அறிக்கைகளுக்கு இஸ்ரேலின் எதிர் சமர்ப்பிப்பு என்னவென்றால், அவை 'எழுந்தமானமான அறிக்கைகள்' என்பதுடன் அவற்றில் சில சூழலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இனப்படுகொலை சம்பவங்களில் சவாலான பகுதி, உள்நோக்கினை நிரூபிப்பதாகும். ஏனெனில், செயலை மேற்கொள்ளும் ஒரு கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட குழுவை அழிக்கும் குறிப்பான நோக்கத்தை தொடர்புடைய அரசு கொண்டிருந்தது என்பதை நிரூபிப்பது இலகுவானதல்ல. ஒரு அரசின் செயல்களில் இருந்து நோக்கினை ஊகிக்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பின் பிரதான முன்மாதிரி என்னவென்றால், அது ஐக்கிய நாடுகளின் சாசனத்தால் நன்கு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையான தற்காப்புக்காக செயற்படுகிறது என்பதாகும். தற்காப்பு எனும் வாதம் இரண்டு காரணங்களுக்காக பலவீனமான நிலையில் உள்ளது. முதலாவதாக, சட்டபூர்வமான தற்காப்பு என்பது இனப்படுகொலையை அனுமதிக்கும் அளவிற்கு நீடிக்காது. இனப்படுகொலையை தடைசெய்வது சர்வதேச சட்டத்தில் ஒரு முடிவான விழுமியமாக கருதப்படுகிறது. எனவே, தடை முழுமையானது தடையிலிருந்து எந்த அவமதிப்பும் அனுமதிக்கப்படாது. வெறுமனே, தற்காப்பு என்ற பெயரில் இனப்படுகொலை செய்ய முடியாது. இரண்டாவதாக, பாலஸ்தீனம் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக இருப்பது தற்காப்பு வாதத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான வினாவினை எழுப்புகிறது. சர்வதேச சட்டத்தின் கீழ், அரசாங்கங்கள் மற்றைய அரசாங்கங்களுக்கு எதிராக தற்காப்பை பயன்படுத்துகின்றன. 1967 போருக்குப் பிறகு, பாலஸ்தீனம் இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக கருதப்படுகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நிலையை மறுத்தாலும், குறிப்பாக 2006இல் காசாவில் இருந்து வெளியேறியதில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச அமைப்புகள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்தியாக இருப்பதாக பலமுறை கூறியுள்ளன. மனிதாபிமானத்தின் எதிர்காலம் சர்வதேச அரசியலில் மனிதாபிமான வாதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் ஒரு குறிப்பிட்ட திருப்புமுனையை குறிப்பதால் தென்னாபிரிக்க வழக்கு குறிப்பிடத்தக்கதாகும். மற்றைய அரசாங்கங்களின் நடத்தையை கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு மனிதாபிமான வாதங்களை முன்வைப்பது 1990களுக்குப் பிறகு பொதுவான ஒன்றாகும். 1990களின் பிற்பகுதியில் யூகோஸ்லாவியா மீதான நேட்டோ குண்டுவெடிப்புகளில் இருந்து ஆரம்பித்து, மனிதாபிமானம் பெரும்பாலும் மேற்கத்திய மேலாதிக்க கும்பலால் அவர்களின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றில், 'குற்றம்சாட்டப்பட்டவர்கள்' முன்னர் காலனித்துவ நாடுகளான உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் எப்பொழுதும் ஐரோப்பியர் அல்லாத மக்களை 'நாகரிகமானவர்கள்' ஆக்குவதற்கு ஒரு நாகரிக நோக்கம் இருப்பதாக ஒரு காலத்தில் நினைத்த, அவர்கள் உலகளாவிய தெற்கில் உள்ள அரசாங்கங்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கிய முன்னைய காலனித்துவ எஜமானர்களாவர். மனிதாபிமானம் என்பது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான ஒரு முனை உலக ஒழுங்கின் சித்தாந்தமாக மாறியது. காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நிகழ்வுகள் வெளிவருவதையடுத்து, அலை ஓர் சுவாரஸ்யமான திருப்பத்தை எடுத்துள்ளது. இஸ்ரேலின் கொடூரமான நடத்தையை மேற்குலகம் வெட்கமின்றி பாதுகாக்கும். அதேவேளை, உலகளாவிய தெற்கில் இருந்து - ஈரான் முதல் சீனா வரை தென்னாபிரிக்கா முதல் பிரேசில் வரையிலான நாடுகள் படுகொலை செய்யப்படுபவர்களுக்காக முன்வந்துள்ளன. மற்ற கருவிகளுக்கிடையில், இஸ்ரேலின் தவறான செயல்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச சட்டமும் பயன்படுத்தப்பட்டது. முரண்பாடாக, இதுவரை உலகளாவிய தெற்கில் உள்ள பழுப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் மக்களுக்கு மனிதாபிமானத்தின் நற்பண்புகளை போதித்த அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது சாத்தியமான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களின் குற்றவாளியான இஸ்ரேலை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. காஸாவுக்குப் பிறகு, மேற்கத்திய மனிதாபிமானத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் படைகள் தலையிட்ட அட்டூழியங்கள் காரணமாக மேற்கத்திய மனிதாபிமானத்தின் வேண்டுகோள் எந்த வகையிலாவது வீழ்ச்சியடைந்துள்ளது. இஸ்ரேலின் கொடூரமான குற்றங்களை பரந்த பகலில் பாதுகாத்த பிறகு, மீண்டும் மனித உரிமை மொழியை பேசவும், மற்ற நாடுகளை நோக்கி வினா எழுப்பவும் மேற்கு கூட்டமைப்புக்கு தார்மீக நிலைப்பாடு இருக்குமா? இந்த வினாக்களுக்கான பதில்கள் எதுவாக இருந்தாலும், தென்னாபிரிக்கா ஒரு சிறந்த தலையீட்டைச் செய்துள்ளதாக தோன்றுவதுடன், இது உரிய அங்கீகாரத்துக்கு தகுதியான தலையீடாகும்.",www.virakesari.lk_17438,Not relevant,None,None,News "முகப்பு மக்களிடமிருந்து அந்நியப்படும் அரசாங்கம் மக்களிடமிருந்து அந்நியப்படும் அரசாங்கம் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளையும் இசையையும் நடனங்களையும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் காண முடியவில்லை. அதற்கு பதிலாக இராணுவப் பிரிவுகளின் நிகழ்ச்சிகளையே காணக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மைக் கலாசாரத்தின் ஒரு அடையாளமாக பொன்னிறத்திலான சிங்க ஊர்தி வீதியில் இழுத்துவரப்பட்டது. நாட்டின் பல்வகைமையின் மூலைக்கல்லான அரசியல் சமுதாயத்தின் வளத்தையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. இன, மத சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட நாட்டின் எதிரணி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. அரசாங்கம் பெருமளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருவதை சுதந்திர தின நிகழ்வு அம்பலப்படுத்தியது. அரசாங்கத்தின் பலத்தை வெளிப்படுத்துவதாக பாதுகாப்பு படைகள் மீது அது கொண்டிருக்கும் கட்டுப்பாடு மாத்திரமே விளங்குகிறது. சிறப்புக் கட்டுரை மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை! சிறப்புக் கட்டுரை சுமந்திரனின் உள்முக சிந்தனை சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா... சிறப்புக் கட்டுரை பொது வேட்பாளர் விடயத்தை கசிய விட்ட... சிறப்புக் கட்டுரை இறந்துபோனவர்களை உயிர்ப்பித்த ஏ.ஆர். ரஹ்மான் : ... சிறப்புக் கட்டுரை ஒரு கோர விபத்தும் மக்களின் மன... மேலும் வாசிக்க முக்கிய செய்திகள் தொடர்பான செய்திகள் கருத்து தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும் நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும் போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல் மேலும் வாசிக்க",www.virakesari.lk_17439,Not relevant,None,None,News "சிறப்புக் கட்டுரை மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை! சிறப்புக் கட்டுரை சுமந்திரனின் உள்முக சிந்தனை சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா... சிறப்புக் கட்டுரை பொது வேட்பாளர் விடயத்தை கசிய விட்ட... சிறப்புக் கட்டுரை இறந்துபோனவர்களை உயிர்ப்பித்த ஏ.ஆர். ரஹ்மான் : ... சிறப்புக் கட்டுரை ஒரு கோர விபத்தும் மக்களின் மன... மேலும் வாசிக்க",www.virakesari.lk_17440,Not relevant,None,None,News "(எஸ். தியாகு) இலங்கையில் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 550 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பொன்று கிட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆட்சேர்ப்பானது, வெளிப்படைத்தன்மையின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும், இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல், மௌனத்தை கடைப்பிடிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் முயற்சிகளையடுத்து, இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள 550 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கமைய, சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 250 தாதியர்கள், 100 இரசாயன பரிசோதகர்கள், 200 தாதிய உதவியாளர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 03.01.2023 திகதியிடப்பட்ட கடித பரிமாற்றங்களுக்கமைய, அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான மேற்படி பணியிடங்கள் பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால், குறித்த கடித பரிமாற்றத்தின் பின்னர், அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறித்த பணியிடங்களுக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக பின்பற்றப்பட்ட முறைமை, தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விபரக்கோவை உள்ளிட்ட எந்த விதமான தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. கட்டுரையாளரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, சுகாதார அமைச்சில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயம் சம்பந்தமாக தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் பிறிதொரு அதிகாரம் மிக்கவர்களை நோக்கி விரல் நீட்டிச் செல்லும் நிலைமையே நீடித்தது. இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் குறித்த வெளிநாட்டுப் பணியிடங்கள் மற்றும் அதற்காக பணிக்கமர்த்தப்பட்டவர்களின் பெயர் விபரங்களை கோரியபோதும், அவர்களிடத்திலும் அதுபற்றிய எந்தவொரு தகவலும் காணப்படவில்லை என்றே பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில், ""தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற்கொண்டு சில சர்வதேச நாடுகள் எமக்கு உதவிகளை செய்யும் விதமாக வேலைவாய்ப்புகளை இலவசமாக பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளன. ஆனால், அதை பயன்படுத்தி தனிப்பட்ட சிலர் தங்களுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்தாக திரைமறைவில் செயற்பட்டு வருகின்றனர்"" என சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். ""குறிப்பாக, சுகாதாரத் திணைக்களத்தின் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை சுகாதார பணியாளர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தி, அந்த வாய்ப்புக்களை முறையற்ற விதத்தில் கையாண்டு, அதனை ஒரு வியாபாரமாக மாற்றி நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது தொடர்பாக எமது சங்கத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன"" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அநுராதரபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையொன்றில் பணியாற்றும் தாதியான வத்சலா குருசிங்ஹ கூறுகையில், அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளமை தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்தன. நாமும் அதற்கு விண்ணப்பிக்க முயற்சித்தோம். ஆனால், முறையான தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக, கடந்த பல வருடங்களாகவே இவ்வாறான வேலைவாய்ப்புகள் தகுதியானவர்களுக்கு கிடைப்பதில்லை. அவை அனைத்தும் கொழும்பில் இருக்கின்ற உயர் அதிகாரிகளின் பரிந்துரை மற்றும் பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார். இவ்விடயத்தை வெளிப்படுத்தியமைக்காக தான் சேவைக்காலத்தில் பழிவாங்கப்படலாம் என்றும் கூறுகின்ற அவர், மோசடிகளை அம்பலமாக்குவதில் தான் அச்சத்துடன் பின்னிற்கப் போவதில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தம் நிலைமைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். கண்டியை சேர்ந்த வைத்தியர் லோகநாதன் முகுந்தன் கூறுகையில், நான் இந்த விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகள் பலரிடமும் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் 'இவ்விவகாரம் சம்பந்தமாக பெரிதாய் அலட்டிக்கொள்ள வேண்டாம்' என்றே அறிவுறுத்துகின்றார்கள். ஆகவே, வெளிநாட்டில் பணியாற்றுவதற்கான பணியிடங்கள் தொடர்பில் இரகசியமான செயற்பாடுகள் காணப்படுகின்றன என்றே கருத வேண்டியுள்ளது. அதனால்தான் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்துகிறார்கள் என தெரிவித்தார். இந்த மூவரின் கூற்றுப்படி, அமெரிக்காவில் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இரகசியமாக நிறைவுக்கு வந்துள்ளமை தெளிவாகிறது. அத்துடன், இவ்விடயம் திட்டமிட்ட வகையிலேயே மறைக்கப்படுகிறது என்பதும் உறுதியாகிறது. இந்நிலையில், அம்பாறை மாவட்ட வைத்தியசாலையொன்றில் இரசாயன பரிசோதகராக கடமையாற்றும் ஜே.எம்.ரிஸ்வான் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சற்றே வித்தியாசமானதாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் தனக்கு கிடைக்கின்றபோது, தான் அதற்காக விண்ணப்பித்து ஏமாற்றமடைந்ததாகவும், இவ்விடயத்தில் அதிகார வர்க்கத்தினரின் கரங்களே ஓங்கியிருக்கிறது என்பதை தன் அனுபவத்தில் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ""வெளிநாட்டில் பணியாற்றுவதற்கான வாய்ப்பினை பெறுவதற்காக விண்ணப்பிக்க முயற்சித்த அனுபவம் எனக்குள்ளது. அந்த விண்ணப்பத்தில் அரசியல் பின்புலத்துடனான பரிந்துரை முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தகையதொரு பரிந்துரையை பெற அப்போது என்னால் முடியவில்லை. அதனாலேயே நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை இழந்தேன். எதிர்பார்ப்பால் ஏமாற்றமே எஞ்சியது"" என்று அவர் கூறினார். அத்துடன், ""உரியவாறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தாலும், என் போன்றவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது மிகவும் அரிதானதே. இதனால் திறமையான பலர், தங்கள் தொழிலையே இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகின்றனர். இங்கு திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை"" என்றும் அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார். அதேவேளை பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரியொருவர் கூறுகையில், நான் சேவையில் இருந்த காலத்திலும் இவ்வாறான நிலைமையே இருந்தது. அன்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் வருகின்றபோது, அமைச்சருடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் அவருடைய சிபாரிசின் பேரில் விண்ணப்பிப்பார்கள். அதேபோல் சுகாதார அமைச்சின் அதிகாரிகளினது நன்மதிப்பை பெற்றவர்கள் அல்லது அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குபவர்கள் உள்ளிட்டவர்களுக்கே முதன்மைத் ஸ்தானம் வழங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படும். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை என்பது என்னை பொறுத்தவரையில், புதிய விடயமொன்றல்ல. மேலும், தற்பொழுது வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருந்துகளையே விற்பனை செய்வதாக தகவல்கள் உள்ளன. ஆகவே, அதன் அடுத்த பரிமாணமாக, இவ்வாறான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் விற்பனை செய்யப்படாவிட்டால், அதுதான் புதுமையாக விடயம்' என்றார். மேலும், இவை தொடர்பாக ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான சமன்த திசாநாயக்க கூறுகையில், வெளிநாடுகளிலான வேலைவாய்ப்புகள் அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கின்றபோது அதனை முறையாக கையாள வேண்டுமெனில், கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையை மீண்டும் அமுலாக்குவது அத்தியாவசியமாகிறது. குறித்த வேலைவாய்ப்புக்கள் பற்றிய விபரங்கள், அதற்கான தகுதிகள் உள்ளிட்ட அனைத்தும் வர்த்தமாணி மூலம் அறிவிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளில் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும். அதன் பின்னர் முறையான துறைசார் நிபுணத்துவப் பரீட்சைகள் நடைபெற்று, பின்பு நேர்முகத் தேர்வின் இறுதியில் பெறப்படும் புள்ளிகளுக்கமைய தெரிவுகள் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், இந்த செயன்முறை பின்பற்றப்படாத பட்சத்தில், வெளிநாடுகளில் இலங்கை அரச சேவை ஊழியர்களுக்களின் பணித்தரம் தாழ்த்தப்பட்டுவிடும். அதனால், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிக்கமர்த்தப்படும் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். இது சரிந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தினை மேலும் பாதிப்பதாகவே அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.",www.virakesari.lk_17441,Not relevant,None,None,News "பாலநாதன் சதீஸ் வவுனியா நகரசபையினர் சரியான முறையில் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதி கணிக்கப்பட்டு அவற்றினை நிலையான சொத்துப்பதிவேட்டில் சேர்க்கவில்லை என தொடர்ச்சியாக கணக்காய்வு திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியிருந்தும் மீள்மதிப்பீடு செய்து சொத்து பதிவேட்டில் பதியப்படவில்லை இதனால் சபையினர் தமக்கு கிடைக்க வேண்டிய பல கோடி வருமானத்தினை இழந்துள்ளனர். நகரசபை கட்டளை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரசபையினருக்கும் என சில கடமைகள் , பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை தமது எல்லைக்குட்பட்ட நகரிற்கு வழங்குவது சபையினரின் கடமையாகும். சபையினருக்கென காணி கட்டடங்கள், இயந்திர பொறி உபகரணங்கள், வாகனங்கள் , தளபாட பொருத்துக்கள், கட்டமைப்புக்கள், நூலக புத்தகங்கள் எனபல நிலையான சொத்துக்கள் அதிகம் காணப்படுகின்றது. இவ் சொத்துக்கள் மூலம் சபையினர் பல கோடி வருமானங்களை பெற்று அதனை குறித்த நகரின் அபிவிருத்திக்கு பயன்படுத்துகின்றனர். அதே போன்று வவுனியா நகரசபையினருக்கென பல நிலையான சொத்துக்கள் காணப்படுகின்றது. எனவே நகரசபையினர் தமக்கு வழங்கப்பட்ட கடமையின் நிமித்தம் நமது நிலையான சொத்துக்களான காணி கட்டடங்களுக்குரிய பெறுமதியினை சரியாக கணிப்பிடுவதன் மூலம் வருடத்திற்கு வருடம் அதிக இலாபத்தினை பெற்றுக்கொள்ள முடியும். அந்தவகையில் சபையினருக்கு சொந்தமாக இருக்கும் நிலையான ஆதனங்களுக்கு 5 வருடங்களுக்கு ஒரு தடவை அதன் பெறுமதி கணிக்கப்பட்டு அதற்கேற்பவே சபையினர் வருமானத்தினை பெற்று வருவது வழமையானதாகும். ஆனால் சபையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காணிகளுக்கான மீள் மதிப்பீட்டினை மேற்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக 2020ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் சபையின் பயன்பாட்டில் உள்ள 40 காணிகளுக்கு 10வருடங்களுக்கு மேலாக பெறுமதியிடப்பட்டு கணக்குகளிற்கு கொண்டுவரப்படாமையால் மொத்த சொத்துக்களின் பெறுமதியானது நிதி கூற்றுக்களில் குறைத்து காட்டப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி சபையின் அனைத்து சொத்துக்களின் பெறுமதிகள் குறிப்பிடப்பட்டு கணக்குகளில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் சபையின் பயன்பாட்டில் உள்ள 40 காணிகளில் 15 காணிகள் பாராதீனப்படுத்தப்பட்டுள்ளது ஏனையவற்றை பாராதீனப்படுத்த வவுனியா பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தோம் எனினும் இதுவரை இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பதிலளித்திருந்தார்கள். அதுமட்டுமன்றி அதே ஆண்டு வெளிவந்த கணக்கறிக்கையில் வீதங்கள் மற்றும் ஆதனவரி நிலுவைகளின் கூட்டுமொத்தம் ரூபா 38,195,296 இனை அறவிடுவதற்கு கடந்த 1 தொடக்கம் 5 வருடங்களாக சபையினால் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிராமை அவதானிக்கப்பட்டதுடன் 7 வருடங்களுக்கு மேலாக ஆதனவரி அறவீடு மற்றும் நிலுவைகளின் சரியான தன்மையினை திருப்திகரமாக ஏற்று உறுதிப்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டி வீதங்கள் மற்றும் ஆதனவரி நிலுவைகளை அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் ஆதன மீள் மதிப்பீடும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் நிலுவைகளை அறவிடுவதற்கு நடுகட்டு உத்தியோகத்தர்களுக்கு நிலுவை பட்டியல்கள் வழங்கப்பட்டு அறவீடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் பல நடமாடும் சேவைகளும் மேற்கொள்ளப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துகின்றேன் என பதி்ல் வழங்கியிருந்தார். அத்தோடு குறித்த அறிக்கையில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நகரசபையினரால் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதனங்களுக்கான ஆதன மீள் மதிப்பீடு செய்யப்பட்டு ஆதன வரியினை அறவிட ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி ஆதனங்கள் மீள் மதிப்பீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள் அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதனங்களின் ஆதனமீள் மதிப்பீடு மேற்கொள்வதற்காக வரிமதிப்பீட்டு திணைக்களத்திற்கு பல முறை கடிதம் அனுப்பியும் இதுவரை அவர்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பதிலளித்திருந்தார்கள். இது தொடர்பாக கட்டுரையாளனால் 2022 ஆம் ஆண்டு சபையினருக்கு சொந்தமான காணிகளின் பெறுமதி எவ்வளவு? இறுதியாக மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டு எவ்வளவு என தகவலறியும் உரிமைசட்டம் மூலம் கோரப்பட்டதற்கு நகரசபைக்கு சொந்தமான காணிகளுக்கான மதிப்பீடு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்படவில்லை என பதிலளித்திருக்கின்றார்கள். இவை ஒருபுறமிருக்க 2023 ஆம் ஆண்டு கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பின்வருமாறு வினவப்பட்டது. நகரசபையின் கீழ் எவ்வகையான சொத்துக்கள் நிலையான சொத்துக்களாகும்? அதன் பெறுமதி எவ்வளவு? நிலையான சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் எவ்வளவு? மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றதா? அதன் விபரம்? மீள் மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லையாயின் அதற்கான காரணம் ? என வினவப்பட்டதற்கு காணி கட்டடம், இயந்திர உபகரணங்கள், நூலக புத்தகங்கள், வாகனம், தளபாடம், பொருத்துக்கள் என்பனவே நிலையான சொத்துக்கள் எனவும், 2022 ஆம் ஆண்டு 1,230,409,969 ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருக்கின்றது எனவும் இவற்றின் மூலம் 2020ஆம் ஆண்டு 2,811,058. 53 ரூபா வருமானமும் 2021 ஆம் ஆண்டு 4,951,465 ரூபாவும், 2022 இல் 5,800,742 ரூபாவும் வருமானமாக கிடைத்திருக்கின்றது எனவும் ஆதன மீள் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் மிக எளிமையாக இருவரிகளில் பதிலளித்திருக்கின்றார்கள் . ஆகவே கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையினையும், கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சபையினர் சோலைவரி அறவிடப்படுகின்றது, ஆதன மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றது என கூறினாலும் அதற்கான தகுந்த ஆதாரங்களை கட்டுரையாளனுக்கு வழங்கவில்லை. அத்தோடு கடந்த வருடம் 2022 காணிகளுக்கான மீள் மதிப்பீடு, ஆதன மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை என கட்டுரையாளனுக்கு தகவலறியும் உரிமை சட்டத்தில் பதிலளித்திருக்கின்றார்கள். அத்தோடு 10 வருடங்களுக்கு மேலாக காணிகளுக்கான மீள் மதிப்பீடு செய்யாமலும் 47ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமலும் நிலையான சொத்துக்களின் பெறுமதியினை கணக்கிடாது அசண்டையினமாக விட்டிருக்கின்றார்கள். ஆகவே சபையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஆதன மீள் மதிப்பீட்டை மேற்கொள்ளவி்ல்லை என்பதும் இதனால் சபையினருக்கு கிடைக்க வேண்டிய பல கோடி வருமானத்தினை இழந்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது. சபையினர் தம்மிடம் இருக்கும் நிலையான சொத்து விபரங்களையும், மீள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் பெறுமதிகளையும் நிலையான சொத்து பதிவேட்டில் பதியப்பட்டு அரச சொத்துக்களை பத்திரப்படுத்துவது சபையினரின் பிரதான கடமையாகும். ஆனால் சபையினர் அந்த கடமையிலிருந்து சற்று விலகியே இருக்கின்றார்கள். இது தொடர்பாக தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளனவா? பதியப்பட்டிருப்பின் அதன் விபரம் பதிவேட்டில் பதியப்படவில்லையாயின் அதற்கான காரணம்? புதிதாக நிலையான சொத்துக்கள் கிடைக்கப்பெறின் அவை நிலையான சொத்து பதிவேட்டில் பதியப்படுகின்றனவா? அவ்வாறாயின் அதன் விபரம்? என கட்டுரையாளனால் வினவப்பட்டதற்கு வவுனியா நகரசபையினர் பதிவேட்டில் பதியப்படுகின்றது எனவும், நகரசபை அலுவலகத்தில் பதவிநிலை உத்தியோகத்தர் முன்னிலையில் பார்வையிட முடியும் எனவும், புதிதாக சேரும் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் இருக்கின்றது என மிக நூதனமான முறையில் சுருக்கமாக பதிலளித்திருக்கின்றார்கள். அது ஒருபுறமிருக்க 2019 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த கணக்கறிக்கையில் ரூபா 33,124,563 பெறுமதியான 2 கணக்கு விடயங்களுக்குரிய நிலையான சொத்துப்பதிவேடுகள் சமர்ப்பிக்கப்படாமையால் கணக்காய்வின் போது அவற்றை திருப்திகரமாக உறுதிப்படுத்த முடியாதிருந்தது என சுட்டிக்காட்டி நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கபடாதிருந்த கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் தளபாடம், பொருத்துக்கள் மற்றும் இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியன இதுவரை காணி இருப்பு பதிவேட்டின் வடிவில் பெறுமதிகளின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்தது தற்போது அவை சொத்து முகாமைத்துவத்திற்கமைய அவை தனித்தனி பதிவேடுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றது என பதிலளித்திருந்தார். 2020 ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த விரிவான முகாமைத்துவ அறிக்கையில் ரூபா 626,776,162 பெறுமதியான மூன்று கணக்கு விடயங்களுக்குரிய நிலையான சொத்து பதிவேடுகள் சமர்ப்பிக்கப்படாமையால் கணக்காய்வின் போது அவற்றை திருப்திகரமாக உறுதி செய்ய முடியாதிருந்தது. என சுட்டிக்காட்டி நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் தங்களால் குறிப்பிடப்பட்டுள்ள ரூபா 626,776,162 ஆனது காணி கட்டடங்கள் தொடர்பானதாகும். நகரசபைக்குரித்தான காணிகளை மதிப்பீடு செய்யப்படுதல் தாெடர்பாக பிரதேச செயலாளர், நில அளவை திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பதிலளித்திருந்தார். அதே ஆண்டு வெளிவந்த குறித்த கணக்கறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி கூற்றுக்களின் பிரகாரம் சபைக்குரிய 50 காணி மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. காணி மற்றும் கட்டிடங்களுக்கான பதிவேடும் சபையினரால் முறையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை என சுட்டி காட்டப்பட்டு காணி மற்றும் கட்டிடங்கள் மெய்மையாய்வு செய்யப்பட்டு சபைக்கு சொந்தமான அவ்வாறான சொத்துக்கள் தொடர்பிலான உரிமை உறுதிப்படுத்தல் வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தரால் பதில் ஏதும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதேபோன்று 2021ஆம் ஆண்டு இறுதியாக வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தினரின் பொழிப்பு அறிக்கையில் நிலையான சொத்து பதிவேட்டின் பிரகாரம் 2021 டிசம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட இயந்திர உபகரணங்களின் பெறுமதி ரூபா 1,765,000 ஆல் குறைத்து நிதிக்கூற்றுக்களால் காட்டப்பட்டிருந்தது. என சுட்டிக்காட்டி சொத்துக்களின் பெறுமதிகள் சரியாக நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டது. அதற்கு 2022இல் சீர் செய்யப்படும் என சபையினர் கருத்துரை வழங்கியிருந்தார்கள். கணக்காய்வு திணைக்களத்தின் சுட்டிக்காட்டுக்கள் ஒரு புறமிருக்க கட்டுரையாளனால் சபையினரிடம் தகவலறியும் உரிமைசட்டம் மூலம் கேட்கப்பட்டதற்கு நிலையான சொத்துக்கள் பதிவேடில் பதியப்படுகின்றது. அதற்கான மீள் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது என கூறினாலும் சபையினர் கட்டுரையாளனுக்கு ஆதார பூர்வமாக நிருபிக்கவில்லை. ஆகவே தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும் கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களையும் தொகுத்து நோக்கும் போது குறித்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கணக்காய்வு திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியிருந்தும் வவுனியா நகரசபையினர் சரியான முறையில் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதி கணிக்கப்பட்டு அவற்றினை நிலையான சொத்துப்பதிவேட்டில் சேர்க்கவில்லை. இதனால் சபையினர் தமக்கு கிடைக்க வேண்டிய பல கோடி வருமானத்தினை இழந்துள்ளனர்.",www.virakesari.lk_17442,Not relevant,None,None,News "(எஸ்.தியாகு, நுவரெலியா) இலங்கையில் தற்பொழுது மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறியிருப்பது மின்சாரமாகும். எரிவாயு அல்லது சூரியகலங்கள் மூலம் மின்சாரத்தை பெறும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கம் திண்டாடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கடந்த காலங்களில் இலங்கையில் உயிர்வாயு மூலம் மின்சாரத்தையும் ஏனைய உப உற்பத்திகளையும் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது கேள்விக்குறியே. கொரோனா நெருக்கடிகளுக்கு முன்னதாக இத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், இப்போது நாமும், பரீட்சை காலத்தில் எமது பிள்ளைகளும் இருளில் சிக்கித் தவிக்க வேண்டியிருந்திருக்காது. இவ்வாறான ஒரு திட்டம் 2015ஆம் ஆண்டு ஹட்டன் நகரில், ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பங்களிப்புடனும், மத்திய மாகாண வீதி அபிவிருத்தி போக்குவரத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் முழுமையான நிதி ஒதுக்கீட்டுடனும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் எந்த விதமான பயனுமின்றி தற்போது ஹட்டன் நகரின் பல குப்பைமேடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இதுபோன்ற முறையான திட்டமிடல் இல்லாத திட்டங்களாலேயே எங்களது நாடு பொருளாதாரத்தில் பின்னடைவினை சந்தித்துள்ளது என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்காக செலவிடப்பட்ட நிதி, 19 இலட்சத்து 64 ஆயிரத்து 375 ரூபாய் என மத்திய மாகாண கணக்காய்வு அறிக்கை கூறுகிறது. இந்த திட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் என்ன? பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார் யார்? இவ்வாறான கேள்விகள் மாத்திரமே எஞ்சியுள்ளன. முன்னாள் நகரபிதாவின் கருத்து இது தொடர்பாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார் கூறுகையில், நான் 2015ஆம் ஆண்டு 'நகரபிதா'வாக இருந்த காலகட்டத்திலேயே மத்திய மாகாண மின்சக்தி எரிபொருள் அமைச்சின் ஊடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பாக எங்களை கண்டி, மாத்தளை போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று உயிர்வாயு உற்பத்தி, அதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. கள விஜயமும் இடம்பெற்றன. அதன் பின்னரே இந்த திட்டமானது ஹட்டன், டிக்கோயா நகரசபையில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களிலேயே ஹட்டன் – டிக்கோயா நகரசபை கலைக்கப்பட்டு, அதன் முழு பொறுப்பும் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு இந்த திட்டம் தொடர்பான முழு பொறுப்பும் அன்றைய ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் செயலாளர் உட்பட அதிகாரிகளின் வசமானது என்றார். முன்னாள் செயலாளரின் விளக்கம் இத்திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு மேற்படி நகரசபையின் செயலாளராக பணியாற்றிய எஸ்.பிரியதர்ஷினி கூறுகையில், இந்த திட்டத்தை பொறுத்தவரையில் நாம் இதற்கான இடத்தை பெற்றுக் கொடுத்தோம். அதை தவிர, நாம் வேறு எந்த விதத்திலும் இந்த திட்டத்தில் தலையீடு செய்யவோ அல்லது வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கவோ இல்லை. அனைத்து செயற்பாடுகளையும் மத்திய மாகாண எரிபொருள் மின்சக்தி அமைச்சே முன்னெடுத்தது என தெரிவிக்கும் அவர், தெரிவுசெய்யப்பட்ட இடம் பொருத்தமற்றது. பலர் கூறுவதற்கு சில அரசியல் பிரதிநிதிகளே காரணம் என்கிறார். அத்துடன் சில அரசியல் பிரதிநிதிகள், தங்களுடைய அரசியல் இலாபத்துக்காக இந்த இடத்தை தவறான இடமாக அல்லது பொருத்தமற்ற இடமாக காண்பிப்பதற்கு முயற்சி செய்தார்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார். தொழில்நுட்ப உத்தியோகத்தரின் கருத்து இது தொடர்பாக 2015ஆம் ஆண்டு நகரசபையில் கடமையாற்றிய தொழில்நுட்ப அதிகாரி நதீரவிடம் கேட்டபோது, இந்த திட்டத்தை பொறுத்தவரையில், அனைத்து செயற்பாடுகளும் செயலாளர் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. நான் எந்த இடத்திலும் இதில் சம்பந்தப்படவில்லை என்றார். மத்திய மாகாண அமைச்சின் அதிகாரிகள் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி போக்குவரத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் அதிகாரிகள் பலரிடம் இது தொடர்பில் வினவியபோது, இது தொடர்பான எவ்வித கோவையும் தங்களிடம் இல்லை என தெரிவிக்கின்றனர். அதேவேளை இது தொடர்பான கோவைகள் ஹட்டன் – டிக்கோயா நகரசபையிலும் இல்லை என்பதும் முக்கிய விடயமாகிறது. கணக்காய்வு அறிக்கை 2015ஆம் ஆண்டு மத்திய மாகாண வீதி அபிவிருத்தி போக்குவரத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் நிதி ஏற்பாடுகளில் ரூபாய் 19,64,375 செலவில் நிர்மாணிக்கப்பட்ட உயிரியல் வாயு உற்பத்தி செயற்றிட்டமானது முறையான ஆய்வொன்று மேற்கொள்ளப்படாமல் நிர்மாணிக்கப்பட்ட காரணத்தாலும், அத்திட்டம் செயற்படும் நிலையில் காணப்படாமையினாலும் கைவிடப்பட்டிருந்தது என 2020ஆம் ஆண்டு மத்திய மாகாண கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு சபையின் கருத்துரையாக பின்னர் பதிலளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு எவ்வாறான பதில் வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் இல்லை. அதேவேளை கணக்காய்வை மேற்கொண்ட குழுவினர் தங்களுடைய பரிந்துரையாக சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைகளையும் செய்திருக்கிறது. இவையனைத்தும் அறிக்கைக்கு மாத்திரமே மட்டுப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம் இதுவரை ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மொத்தத்தில் 19,64,375 ரூபாய்க்கு ஒரு சதமேனும் பயனில்லை என்பதே இறுதி முடிவு. இதற்காக செலவிடப்பட்ட காலம், நேரம், ஏனைய செலவினங்கள் அனைத்துக்கும் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. இவ்வாறு மக்களின் வரிப்பணத்தால் முன்னெடுக்கப்பட்ட எத்தனையோ திட்டங்கள் பயன் தராமல் இருக்கின்றன என்பது ஆய்வுக்குரியதொன்று. ஓய்வு நிலை அரச அதிகாரியின் கருத்து பொதுவாக ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதனை முன்மொழிந்தவர் அனைத்துக்கும் பொறுப்பு கூற வேண்டியுள்ளது. அது வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதற்கான பொறுப்பை குறித்த நபர்களே ஏற்க வேண்டும். அதேவேளை குறித்த திட்டம் அதிகாரிகள் மட்டத்தில் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாக இருந்தால், அதற்கான பொறுப்பை அந்த அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இலங்கையில் இதுவரை எங்கேயும் அப்படியான ஒரு நடைமுறையை காணமுடியவில்லை. எனவே நாங்களும் எதிர்காலத்தில் அதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்கிறார், அரசாங்கத்தின் பல்வேறு உயர் பதவிகளை ஏற்று கடமையாற்றி, தற்போது ஓய்வு பெற்றுள்ள பரமேஸ்வரன் என்பவர். விசேட சட்டம் அவசியம் இவ்வாறான திட்டங்கள் தோல்வியடைகின்ற போது இதற்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. எனவே, இதற்கென விசேட சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறான திட்டங்கள் தோல்வியடைந்தால், அதற்காக செலவிடப்பட்ட தொகையை அதிகாரிகளிடம் இருந்து அறவிடுவார்கள் அல்லது அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை கறுப்பு பட்டியல் இடுவார்கள். இதுபோன்ற பல ஏற்பாடுகள் இருக்கின்றன. எனவே, இவ்வாறான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது என்ற விடயத்தை சுட்டிக்காட்டுகிறார், பிரபல சட்டத்தரணி சுபைர். ஏனெனில், இந்த நிதியானது மக்களின் வரிப்பணத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, அதற்கு பதில் கூற வேண்டிய தார்மீக பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்கிறார் அவர். எதிர்காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு இவ்வாறான நடைமுறைகளை கடைப்பிடித்து அதன் ஊடாக செயற்படுத்த முடியுமாக இருந்தால், அது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். குறிப்பாக, கடந்த காலங்களில் இவ்வாறு நாம் செயற்பட்டிருந்தால், இன்றைய பொருளாதார பின்னடைவை நாம் சந்தித்திருக்க மாட்டோம் என்பதே உண்மை.",www.virakesari.lk_17443,Not relevant,None,None,News "2023-10-22 13:23:25 இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை நடத்திய 'நவராத்திரி விழா' கடந்த வியாழக்கிழமை (19) காலை குமாரதுங்க முனிதாஸ ஒலிபரப்பு கலையகத்தில் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்ஸன் சமரசிங்க தலைமையில் ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் ஏ.மகேந்திரன் நெறியாள்கையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார், 'வீரகேசரி' நிறுவன பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்த நிகழ்வில் பூஜை வைபவத்தையும், மங்கள விளக்கேற்றலையும், நடனம், பாட்டு, இசைக்கச்சேரி நிகழ்வுகளையும், பார்வையாளர்களையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்) சிறப்புக் கட்டுரை மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை! சிறப்புக் கட்டுரை சுமந்திரனின் உள்முக சிந்தனை சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா... சிறப்புக் கட்டுரை பொது வேட்பாளர் விடயத்தை கசிய விட்ட... சிறப்புக் கட்டுரை இறந்துபோனவர்களை உயிர்ப்பித்த ஏ.ஆர். ரஹ்மான் : ... சிறப்புக் கட்டுரை ஒரு கோர விபத்தும் மக்களின் மன... மேலும் வாசிக்க",www.virakesari.lk_17444,Not relevant,None,None,News "(பாலநாதன் சதீஸ்) சுகாதார தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் உரிய முறையில் மேற்பார்வையுடன் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது வரையறுக்கப்பட்ட நியதியாக நகரசபை நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்றபோதும், வவுனியா நகரசபையில் அவ்விதமான பின்பற்றலொன்று காணப்படாத நிலையே நீடிக்கிறது. தொழிற்பயிற்சிகள் ஒழுங்கான முறையில் வழங்கப்படுவதில்லை. அதேபோன்று மருத்துவ பரிசோதனையும் வருடந்தோறும் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. உண்மையில், மருத்துவ பரிசோதனையும் தொழிற்பயிற்சியும் கட்டாயமானது. அவற்றை எமக்கு வழங்க வேண்டும். ஆனால், அவை கிடைப்பதில்லை என்று வவுனியா நகரசபையின் கீழ் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதார தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பின்வருமாறு வினவப்பட்டது. நகரசபை தொழிலாளர்கள் (சுகாதார தொழிலாளர்கள்) எத்தனை பேர், அவர்களுக்கு சரியான முறையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றனவா? வழங்கப்பட்டிருப்பின், அதன் முழுமையான விபரம், காப்புறுதி வழங்கப்பட்டால், அது எவ்வகையான காப்புறுதி, அதன் விபரம் போன்றவை தொடர்பாக கேட்டதற்கு, வவுனியா நகரசபையில் நிரந்தரமாக 51 சுகாதார தொழிலாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 19 சுகாதார தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். காலத்துக்கு காலம் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. அரசினால் வழங்கப்படும் அக்ரஹாரா காப்புறுதி வழங்கப்படுகிறது என இரு வரிகளில் பதில் கூறியிருக்கின்றனர். வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பத்து வட்டாரங்களிலும் நகரினை சுத்திகரிக்கும் பணியில் நிரந்தரமாக 51 பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில், 19 சுகாதார தொழிலாளர்கள் என மொத்தமாக 71 நகரசபை சுகாதார தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் திறந்தவெளிகளில் வீசப்பட்டிருக்கும் உணவுக் கழிவுகளையும் ப்ளாஸ்டிக் கழிவுகளையும் குழந்தைகளின் மலங்களையும் மாதவிடாய் துவாய்களையும் ஏனைய கழிவுகளையும் அகற்றி நகரினை சுத்தப்படுத்துகின்றனர். சுகாதார தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புக் கவசமும் அணியாமல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதும், அவர்களுக்கு எவ்விதமான வாய்ப்புகள், சவால்கள் இருக்கின்றன என்பதை பற்றி ஓரிருவரை தவிர ஏனையவர்கள் அறியாமலேயே தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது கட்டுரையாளர் கள விஜயம் செய்து, சுகாதார தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை அவதானித்தபோது தெரியவந்துள்ளது. இவ்வாறு நகரினை சுத்தப்படுத்தி, புதுமையாக அலங்கரிக்கும் சுகாதார தொழிலாளர்களுக்கு ஊதியம், கடன் தொகை, மருத்துவ பரிசோதனை, தொழிற்பயிற்சி என்பவற்றை காலத்துக்கு தகுந்தாற்போல் வழங்குவது நகரசபையினரின் தலையாய கடமையாகும். அந்த வகையில் நகரசபை சுகாதார பணியாளர்களுக்கு காலத்துக்கு காலம் தொழிற்பயிற்சி வழங்குவது அவசியமாகும். குப்பைகளை சரியான முறையில் எவ்வாறு அகற்றுவது? உபகரணங்களை எவ்வாறு கையாள்வது? எவ்வாறு குப்பைகளை தரம் பிரிப்பது? குப்பைகளை எவ்வாறு எரியூட்டுவது? குப்பைகளை எவ்வாறு அசேதன பசளையாக மாற்றுவது? இவை குறித்து அவர்களுக்கான தொழிற்பயிற்சியினை வழங்குவதும் அதே போன்று சுகாதார தொழிலாளர்களுக்கான காப்புறுதிகளை வழங்குவதும் சபையினரின் கடமையாகும். வருடந்தோறும் தொழிலாளர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுவதாக சபையினர், தகவலறியும் உரிமை சட்டத்தில் பதிலளித்திருந்தார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், குப்பைகள் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு, அந்த குப்பைகள் வகைப்படுத்தி சேகரிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் குப்பைகளை வெவ்வேறாக தரம் பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பதிலளித்திருந்தார். அதே ஆண்டு வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தினரின் பொழிப்பு அறிக்கையில், சபையினர் குப்பைகளை கொட்டும் இடங்களுக்கு கொண்டு வரப்படுகின்ற குப்பைகளை வகைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, குப்பைகளை வகைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதை அறியத் தருகிறேன் என பதிலளித்திருந்தார். 2020ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள். இதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என பதிலளித்திருந்தார். ஆகவே, சபையினரிடம் இருந்து தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும், கணக்காய்வு திணைக்களத்தினரது அறிக்கையினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சபையினர் வருடா வருடம் சுகாதார தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என கூறியிருக்கின்றனர். ஆனால், 2020ஆம் ஆண்டு வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில், கழிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அது ஒருபுறமிருக்க, 2019ஆம் ஆண்டு அறிக்கையில் குப்பைகள் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்டு தரம் பிரிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதுமட்டுமன்றி, சுகாதார தொழிலாளர்கள் நான்கு பேர் 2019ஆம் ஆண்டு கொள்கலன் சுத்திகரிப்பின்போது உயிரிழந்துள்ளனர். இவற்றை தொகுத்து பார்க்கும்போது சுகாதார தொழிலாளர்களுக்கு சரியான முறையில் தொழிற்பயிற்சி வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. கட்டுரையாளரால் தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக பின்வருமாறு வினவப்பட்டதற்கு சுகாதார தொழிலாளர்களுக்கு வருடாவருடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றதா? மேற்கொள்ளப்படுவதாயின், எப்போதிருந்து? அதன் விபரம்? மேற்கொள்ளப்படவில்லையாயின், அதற்கான காரணம் என்ன என்பன பற்றி கேட்கப்பட்டது. கொரோனா காலமான 2020க்கு பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என இரு வரிகளில் பதிலளித்திருந்தார்கள். சுகாதார தொழிலாளர்களுக்கு சபையினரால் வருடாவருடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபடும் போது கிருமித்தொற்றுக்கு இலக்காவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனால் சபையினரின் கீழுள்ள சுகாதார தொழிலாளர்களுக்கு வருடாவருடம் மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்யவேண்டிய பொறுப்பு சபையையே சாரும். ஆனால், சபையினரால் அவ்வாறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றே கூறலாம். எடுத்துக்காட்டாக, 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், சுகாதார தொழிலாளர்கள் வருடாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, சுகாதார தொழிலாளர்கள் வருடாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் மருத்துவ பரிசோதனை நடத்த ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என பதிலளித்திருந்தார். ஆகவே, தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும், கணக்காய்வு திணைக்களத்தினரது அறிக்கையினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில் சுகாதார தொழிலாளர்கள் வருடாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், தகவலறியும் உரிமை சட்டம் மூலம் வழங்கப்பட்ட தகவலில் 2020ஆம் ஆண்டு கொரோனாவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என கூறியிருக்கின்றனர். இரண்டையும் வைத்து பார்க்கும்போது சபையினர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கட்டுரையாளருக்கு வழங்கியமை வெளிப்படையாவதோடு, மருத்துவ பரிசோதனையையும் சரியாக மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.",www.virakesari.lk_17445,Not relevant,None,None,News "விஜய் ரிவி மூலம் புகழ்பெற்ற நடிகர் புகழ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'மிஸ்டர். ஜூ கீப்பர்' எனும் திரைப்படத்தின் ஓடியோவை நடிகர் சூரி வெளியிட்டார். ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், விஜய் ரிவி மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ' மிஸ்டர். ஜூ கீப்பர்'. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் படமாளிகைகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சூரி சிறப்பு அதிதியாக பங்குபற்றினார். இயக்குநர் சுரேஷ் பேசுகையில்,“ இந்தப்படம் எந்த ஆபாசமும் இல்லாத ஒரு ஃபீல் குட் மூவி. உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.’ என்றார். நடிகர் புகழ் பேசுகையில்,“இயக்குநர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். யுவன் சார் மியூசிக் என்றார். அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, அம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரினுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.",www.virakesari.lk_17447,Not relevant,None,None,News "‘அயோத்தி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமாரின் சந்தை மதிப்பு மீண்டும் அதிகரித்திருக்கிறது. இன்றும் கிராமத்து நாயகனாக வலம் வரும் சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ப்ரீடம்’ என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இரண்டு வித போஸ்டர்களாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார், ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீபிரசாத், கன்னட நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப் மற்றும் மலையாள முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளனர். ‘கழுகு’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக தயாராகும் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ‘ஜெய் பீம்’ புகழ் நடிகை லிஜோமோள் ஜோஸ் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பீரியட் காலகட்ட படமாக தயாராகும் இந்த படத்தை விஜயா கணபதிஸ் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் டைட்டிலுடன் ‘ஓகஸ்ட் 14’ என இணைக்கப்பட்டிருப்பதால், இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்திற்கு முந்தைய நாள் நடைபெற்ற நிகழ்வின் உணர்வுபூர்வமான தொகுப்பாக படம் இருக்கும் என அவதானிக்கப்படுகிறது. இதில் சசிகுமாரின் அழுத்தமான தோற்றமும், நாயகி லிஜோவின் அர்த்தமுள்ள பார்வையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் வெளியாவதால், இதன் மூலம் பான் இந்திய நடிகராக சசிகுமார் உயர்கிறார். ‘கழுகு’ படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றியைத் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் சத்யசிவா, சசிகுமாருடன் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த ‘ப்ரீடம்’ வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.",www.virakesari.lk_17448,Not relevant,None,None,News "தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன், சென்னையிலுள்ள நேரு திறந்தவெளி மைதானத்தில் எதிர்வரும் பெப்வரி 10 ஆம் திகதியன்று மாலை ‘நீயே ஒளி’ எனும் பெயரில் நேரலையான இசைநிகழ்ச்சியொன்றை ஒருங்கிணைத்திருக்கிறார். இந்நிகழ்வில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பங்குபற்றவிருக்கிறார்கள். புதுமையான பாணியில் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் நாராயணனுடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும், நடன கலைஞர்களும் பங்குபற்றுகிறார்கள். அதனால் இசை ரசிகர்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அண்மையில் சென்னை புறநகரில் நடைபெற்ற ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றுவதற்காக நுழைவு சீட்டு வைத்திருந்தும், ரசிகர்கள் உள்ளே செல்லமுடியாமல் கடும் நெரிசலும், நெருக்கடியும் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். பிறகு விழாவை ஒருங்கிணைத்திருந்த நிறுவனம் ரசிகர்களுக்கு அவர்களுடைய கட்டணத்தை திருப்பியளித்ததும் நினைவிருக்கலாம். இந்நிலையில் ‘நீயே ஒளி’ இசைநிகழ்ச்சியை நடத்தும் சந்தோஷ் நாராயணன் பேசுகையில்,“ சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். மேலும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது ஒரு கிரீன் கான்செர்ட். இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் என பலர் கலந்துகொள்கிறார்கள். கான்செர்ட்டின் கிராஃப் கூட எமோஷனலாக இருக்கும். ஒரு திரைப்படம் போல் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த கான்செர்ட் நடக்கும். இது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு 500 ரூபாய் டிக்கட் எட்டாயிரம் டிக்கட் வரை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதற்கான விற்பனையிலும் வெளிப்படையான அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கிறோம். அதனால் அனைத்த தரப்பு ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்” என்றார்.",www.virakesari.lk_17449,Not relevant,None,None,News "அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை விலை உயர்வதன் காரணமாக, நாட்டின் சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலைமையானது, அதிகாரபூர்வ நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, கறுப்புச் சந்தை போட்டியாளர்களுக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அது மாத்திரமன்றி, பயன்படுத்திய வாகன வணிகத்திலிருந்து, அதிகாரபூர்வ நிறுவனங்கள் முழுமையாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால், அத்தகைய நிறுவனங்களிடமிருந்து முன்பு பெற்ற வருமான வரியைக் கூட அரசாங்கம் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. CMTAஇன் தலைவர் சாரக பெரேரா மற்றும் CMTAஇன் சிரேஷ்ட பிரதித் தலைவர் விரான் டி சொய்சா.",www.virakesari.lk_17450,Not relevant,None,None,News "சமீப காலமாக கடும் வரட்சியால் வாழ்க்கையை முன்னெடுக்க முடியாமல் தவிக்கும் வடபுல விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சம்பத் வங்கி முன்னின்று செயல்பட்டுள்ளது. “வாவிக்கு உயிரளிப்போம்” என்ற தனது சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வவுனியா கிடாச்சூரி குளத்தை புனரமைப்புச் செய்து விவசாயப் பயிர்களை பயிரிடத் தேவையான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளிடம் அதனை கையளித்து வைத்துள்ளது. இந்நிகழ்வில், சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அயோத்யா இத்தவெல பெரேரா, விற்பனை மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுக்கான சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் திரு. தாரக ரன்வல, பிரதம மனிதவள அதிகாரி கலாநிதி லலித் வேரகொட, கிளை வங்கிச்சேவை உதவிப் பொது முகாமையாளர் திரு. ஜனக ஜயசூரிய, வவுனியா மாவட்டத்தின் விவசாய அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. ஏ.எச்.எம்.எல். அபேரத்ன, துணை ஆணையாளர் திரு. பி.தேவரதன் உட்பட அரச அதிகாரிகள், கண்ணகி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் பலரும் கலந்துகொண்டனர். குறைந்த வளங்களின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்குவதற்கு வியர்வை சிந்தும் வடமாகாண விவசாயிகள், இந்நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய உணவுகளான மிளகாய், உப்பு, உருளைக்கிழங்கு போன்றவற்றை வழங்கி விவசாயப் பொருளாதாரத்திற்கு வலுவான உதவிகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் உள்நாட்டு தன்னிறைவு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் பயிர்களை அறுவடை செய்து மக்களின் பசியைப் போக்க வியர்வை சிந்தும் வட மாகாணத்திலுள்ள வவுனியா விவசாயிகளின் தேவைகளை அறிந்துகொண்ட சம்பத் வங்கி கிடாச்சூரி குளத்தின் புனரமைப்புக்கு நடவடிக்கை எடுத்தது. அத்துடன் வாவிக்கு உயிரளிப்போம் என்ற திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் முதலாவது நீர்ப்பாசனத் திட்டமாக இது மாறியுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக 20வது நீர்ப்பாசன புனரமைப்புத் திட்டமாகவும் மாறியுள்ளது. தமது பெரும்போகம் மற்றும் சிறுபோகம் பயிர்ச்செய்கைகளுக்கு எவ்வளவோ முயற்சிகள் மற்றும் தேவைகள் இருந்தபோதிலும், ஈச்சங்குளம் விவசாயிகள் பரந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள கிடாச்சூரி ஏரியைப் பார்த்து பெருமூச்சு விட வேண்டியிருந்தது. ஆண்டுக்கு ஒரு பருவத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்த அவர்கள், தங்கள் கண்ணகி விவசாயிகள் சங்கத்தின் கீழ் இக்குளத்தை புனரமைக்க பல்வேறு நிறுவனங்களின் உதவியை நாடினர். அதன்படி, அவர்கள் சம்பத் வங்கியின் “வாவிக்கு உயிரளிப்போம்” திட்டத்தின் மூலமாக உதவியைப் பெறுவதிலும் தங்கள் ஆர்வத்தை செலுத்தினர். வவுனியா, ஈச்சங்குளம், கிடாச்சூரி குளத்தை புனரமைப்பதற்கான வளங்கள், “வாவிக்கு உயிரளிப்போம்” என்ற சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன், இலங்கையில் அழிவடைந்து வருகின்ற விவசாய கலாசாரத்தை நிலைநிறுத்தி, நீர்ப்பாசன வசதியுடன் அதற்கு புத்துயிர் அளிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி தேவையான நடவடிக்கைகளை வங்கி முன்னெடுத்தது. வட மாகாணத்தில் சுமார் 290 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறும் 185 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியளிக்கும் கிடாச்சூரி குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் பாழடைந்து விவசாயிகள் விவசாயப் பணிகளைச் சரியாக மேற்கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர். குளத்தின் இரண்டு பிரதான மதகுகள் பழுதடைந்ததால், குளத்துக்கு தண்ணீர் வருவதற்கான கட்டமைப்பு இல்லை. எனவேதான் வவுனியா ஈச்சங்குளம் விவசாயிகளுக்கு நம்பிக்கைக் கரம் நீட்டி மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட கிடாச்சூரி குளத்தை முறையான நீர்ப்பாசன வசதி கொண்டதாக மாற்றும் பொறுப்பை சம்பத் வங்கி ஏற்றுக்கொண்டது. அதன்படி, குளத்தின் இரண்டு பிரதான மதகுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, நீர் கசிவு சீரமைக்கப்பட்டு, நீர்வழி கால்வாய் புதுப்பிக்கப்பட்டு, குளத்தின் மற்ற அனைத்து தேவைகளையும் கவனிக்கும் பணியை சம்பத் வங்கி ஆரம்பித்து, விவசாயிகளுக்கு முறையான நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி தந்தது. மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்குரூபவ் வவுனியா மாவட்ட விவசாய அபிவிருத்தி திணைக்களம் தொழிநுட்ப பங்களிப்பை வழங்கியமையும் விசேட அம்சமாகும். வாவிகளுக்கு உயிரளிப்போம் என்பதன் கீழ் 20 ஆவது நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வவுனியா கிடாச்சூரி குளத்தின் சமூக நலன்புரித் திட்ட முயற்சியை சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அயோத்யா இத்தவெல பெரேரா அவர்கள் ரூடவ்ச்சங்குளம் கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து சிறப்பித்ததுடன்ரூபவ் நிகழ்வில் உரையாற்றும் போது, “சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் கிடாச்சூரி குளத்தின் புனரமைப்புப் பணிகளை மிக விரைவாக முடித்து வட மாகாண விவசாயிகளுக்கு முறையான நீர்ப்பாசன முறையை வழங்க முடிந்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது வவுனியா ஈச்சங்குளம் விவசாயிகள் இரு பருவங்களிலும் பயிர்ச் செய்கையை சிரமமின்றி மேற்கொள்ளலாம். இது அவர்களுக்கும் நாட்டுக்கும் ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என சம்பத் வங்கி நம்புகிறது. சம்பத் வங்கியானது வட மாகாண விவசாயிகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் என்பதை இந்த தருணத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இறுதியாக, இத்திட்டம் வெற்றியடைய பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருந்த அனைத்து அரச அதிகாரிகள், அலுவலர்கள், கண்ணகி விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து கிராம மக்களுக்கும் சம்பத் வங்கியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். சம்பத் வங்கி சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் “வாவிகளுக்கு உயிரளிப்போம்” என்ற சமூக நலன்புரித் திட்டத்தை ஆரம்பித்ததுடன், வறட்சியான பிரதேசங்களில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, விவசாயத்தின் மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளை மீட்டெடுப்பதே அதன் குறிக்கோள். குறிப்பாக, நீர்த்தேக்க முறைமைகளை புனரமைப்பதன் மூலம் பெரும்போகம் மற்றும் சிறுபோகம் ஆகிய இரண்டு போகங்களுக்கும் தேவையான நீரை வழங்குவதால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவதுடன் கிராமிய பொருளாதார அபிவிருத்தியும் மேம்படுத்தப்படும். மேலும், சுற்றுச்சூழல் ரீதியாக குளங்களை முறையாக பேணிப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவமும் இங்கு கவனிக்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு இணங்க இத்திட்டத்தின் மூலம் விவசாயத் தொழில், விவசாய வணிகம் மட்டுமன்றி பல்வேறு வாழ்வாதாரங்களும் சாதகமான பலன்கள் கிட்டுகின்றன. சம்பத் வங்கியானது இலங்கை மக்களின் இதயங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு 100% உள்நாட்டு வங்கியாகும். 1987இல் ஸ்தாபிக்கப்பட்ட சம்பத் வங்கி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிதி நிறுவனமாக மாறியுள்ளது மற்றும் அதன் தொடர்ச்சியான புத்தாக்க நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வணிகம் காரணமாக இன்றும் சந்தையில் முன்னணியில் உள்ளது. ",www.virakesari.lk_17451,Not relevant,None,None,News "மேலும் இந்த வெளியீட்டு நிகழ்வானது இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கும் பெண் ஆளுமைகள் கலந்துகொண்ட ஒரு கவர்ச்சியான நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வில் உமாரியா சின்ஹவன்ச போன்ற புகழ்பெற்ற பாடகியும் அடங்குகின்றார். அவருடன் இலங்கை பெஷன் மற்றும் மொடலிங் துறையில் ஒரு சின்னமான ரொஷேன் டயஸ், பிரபல அழகுக்கலை நிபுணரும் தொழில்முனைவோருமான ஹாசினி குணசேகர உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். நவீன இலங்கைப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதில் சுயமரியாதை, நம்பிக்கை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மையமாக இக்கலந்துரையாடல் அமைந்தது. இந்நிகழ்வானது, Veetஇன் பிரபல தன்மையின் முக்கிய அம்சத்தை கோடிட்டுக் காட்டியது. குறிப்பாக வெறுமனே முடியை அகற்றும் ஒரு பொருளாக இருப்பதன் அர்ப்பணிப்பைக் கடந்து, நவீன பெண்ணை அவளது பயணத்தின் துணையாக மேம்படுத்துவதற்கான ஒரு அம்சமாக விளங்குகின்றது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.",www.virakesari.lk_17452,Not relevant,None,None,News "இன்றைய நாள் : 30.12.2023 சோபகிருது வருடம் மார்கழி மாதம் 14ஆம் நாள் சனிக்கிழமை. ஆயிலியம் நட்சத்திரம் பி.இ. 05.57 வரை. நேரங்கள் அபர திருதியை திதி : மு.ப. 09.49 வரை ராகுகாலம் : 09.29 - 10.59 வரை சுபநேரம் : 03.29 - 04.59 வரை எமகண்டம் : 01.59 - 03.29 வரை குளிகை காலம் : 06.29 - 07.59 வரை * மரண யோகம் 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... மேடம் : தடை, தாமதம் இடபம் : சஞ்சலம், யோசனை மிதுனம் : நன்மை, சிறப்பு கடகம் : அன்பு, ஆதரவு சிம்மம் : பிரச்சினை, சிக்கல் கன்னி : நஷ்டம், யோசனை துலாம் : ஆச்சரியம், அதிர்ஷ்டம் விருச்சிகம் : வெற்றி, இலாபம் தனுசு : தடை, தாமதம் மகரம் : இழுபறி, சிக்கல் கும்பம் : அன்பு, ஆதரவு மீனம் : பக்தி, அமைதி * அதிர்ஷ்ட எண்கள் : 03, 05, 01 * பொருந்தாத எண்கள் : 08, 09, 04 * அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், நீலம் (கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு)",www.virakesari.lk_17453,Not relevant,None,None,News "அதிக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், புகை, மதுப் பழக்கம், அதிக கொழுப்பு, மன அழுத்தம்... இவை தவிர, மாதவிடாய்க்குப் பின்னர் ஏற்படும் ஹோர்மோன் கோளாறுகளும் காரணமாக உள்ளது. உடல் பிரச்சினைகள் தவிர வேறு காரணங்கள் இதய நோய் பரம்பரையாக ஏற்படலாம். இதற்கு வயோதிகமும் ஒரு காரணம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் இளம் வயதினருக்கும் இதயநோய் சமீப காலத்தில் வருவது அதிகரித்து உள்ளது. இரத்த அழுத்தமும் இதயமும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள இரத்த நாளங்களில் வேறுபாடு நிகழ்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், உடலின் முக்கிய நாளங்களில் வெடிப்பு, ஆகியவை நிகழ்கின்றன. இவை உயிருக்கு ஆபத்தாக முடியலாம். இதய கோளாறு அறிகுறிகள் ஆண்களிடமிருந்து மாறுபட்டதா? மாரடைப்புக்கான அறிகுறிகள் சில சமயம் பெண்களிடம் மாறுபட்டு தெரியலாம். இலேசான வலி, வயிறு தொடர்பான உபாதைகள் என்று இருக்கும். மார்பு அல்லது வயிறு தொடர்பான பிரச்சினை என்று நினைத்து மருத்துவ ஆலோசனை பெறாமல் போகலாம். இதயக் கோளாறு இருந்தால் கர்ப்பம் தரிக்கலாமா? இதயத்தில் எந்த மாதிரியான கோளாறு என்பதை முறையான மருத்துவ பரிசோதனையில் அறிந்து, மருத்துவரின் ஆலோசனையை இந்த விடயத்தில் பின்பற்றுவது பாதுகாப்பானது. இதய நோய் உள்ள பாலூட்டும் பெண்கள் செய்ய வேண்டியது ஒரு சில மருந்துகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது பற்றி அவர்களின் மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற வேண்டியது அவசியம். பெண்களுக்கான சிகிச்சை முறையில் வேறுபாடு உள்ளதா? பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைதான் பெண்களுக்கும். இரத்த நாளங்கள் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருந்தால் சிகிச்சை வேறுபடும். இதய கோளாறு வருவதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? நீரிழிவு, கொழுப்பு, உப்பு மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் தினமும் அரை மணிநேரம் நடைப்பயிற்சி அல்லது ஜொக்கிங் அல்லது நீச்சல் பயிற்சி செய்வதும் இதயத்துக்கு நல்லது. மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம். எந்த வயதில் இதய நோய் பாதிப்பு ஏற்படும்? எந்த வயதிலும் பெண்களுக்கு இதய நோய்கள் வரலாம். பெண்களை மட்டும் பாதிக்கும் இதயப் பிரச்சினைகள் என்ன? கர்ப்ப காலங்களில் வரும் இதய நோய்கள்தான் பெண்களை மட்டும் பாதிப்பவை.",www.virakesari.lk_17454,Not relevant,None,None,News "மெனோபாஸ் வயது என்பது 50தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹோர்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்துப் பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 50களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பொப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பது நல்லது. மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹோர்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும். ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தவறில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். பத்து பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிடுகிறது. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது. அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவ ரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது. இந்தக் காலத்தில் கால தாமதமான திருமணம் காரணமாக நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விடயங்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்த்து வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விடயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.",www.virakesari.lk_17455,Women,Neutral,Non-Discriminative,News "இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து, பிறகு தானாகவே சரியாகிவிடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது. எவை எல்லாம் சாதாரணமானவை? * வீக்கம் * மென்மையாதல் * வலி * எரிச்சல் * மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்? * கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும். * கஃபைன் உள்ள கோப்பி, டீ, சொக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்கவும். * மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும். * மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும். * உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக்கொள்ளவும். எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது? * மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்... * மார்பகங்களிலிருந்து திரவமோ, இரத்தமோ கசிந்தால்... * உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசெளகரியத்தை உணர்ந்தால்... * தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்... * மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்... * மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்... * மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்... இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக இது தொடர்பான மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது. வாழ்வியல் மாற்றங்களும் அவசியம் * மார்பகங்களில் வலியோ வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதை தவிர்க்கவும். * மருத்துவரின் ஆலோசனையின் பேரில் விற்றமின் மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். * நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும். சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் * வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ் * பசலைக்கீரை * ஒலிவ் * சோளம் * கெரட் * வாழைப்பழம் * பழுப்பரிசி * அவகோடா",www.virakesari.lk_17456,Not relevant,None,None,News "புகைப்படத்தை பார்த்தவுடன் ""என்ன அழகு எத்தனை அழகு......"" என்று பாடத் தோன்றுகிறதா? இது என்ன பூந்தோட்டம், எந்த ஊரில் உள்ளது என பல கேள்விகள் மனதில் எழுகின்றனவா? இது வியட்நாமிலுள்ள ஊதுபத்தி தயாரிக்கும் கிராமத்தில் எடுத்த புகைப்படம். அந்த கிராமத்தில் ஏதோ ஒரு பூந்தோட்டத்தை கமராவில் க்ளிக் செய்திருக்கிறார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. வியட்நாமில் டெட் என அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக டாங் தி ஹோவா கிராமவாசிகள் மூன்று தலைமுறையாக ஊதுபத்தி குச்சிகளை தயாரித்து வருகிறார்கள். இவர்கள் வழமையாக ஊதுபத்தி குச்சிகளுக்கு கருஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு சாயங்களை பூசுவார்கள். ஆனால், தற்போது ஹோவா மற்றும் குவாங் ஃபூ கா ஊதுபத்தி தயாரிக்கும் கிராமவாசிகள் மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிற சாயங்களை ஊதுபத்தி குச்சிகளுக்குப் பூசுவதை காண முடிகிறது. பல வண்ணங்களை கொண்ட நூற்றுக்கணக்கான அழகிய ஊதுபத்தி குச்சிகள் கட்டு கட்டாக ஒரு கோவிலின் முன் வியட்நாமிய வரைபடத்தின் வடிவில் வெய்யிலில் உலர வைக்கப்பட்டுள்ள காட்சியும் இங்கே கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊதுபத்தி குச்சிகள் அடுக்கப்பட்டுள்ள விதம் பார்ப்போரின் கண்களை கவர்ந்திழுக்கின்றன. இதனை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த ஊதுபத்தி குச்சிகளோடு செல்ஃபி எடுப்பதற்காக கிராமவாசிகள் பணத்தை வசூலிக்கிறார்கள். இவ்வாறு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகள் ஒரு ‍செல்ஃபிக்கு 2 அமெரிக்க டொலர் வரை கிராமவாசிகளுக்கு வழங்க வேண்டுமாம். 20 ஊதுபத்தி குச்சிகள் கொண்ட ஒரு பக்கற்றின் விலை வியட்நாம் மதிப்பில் 50 சதம் ஆகும். இந்த ஊதுபத்தி குச்சியின் பரந்த தோற்றத்தை உயரமான இடத்தில் இருந்து பார்வையிட அருகிலுள்ள வீடொன்றில் உலோக படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஊதுபத்தி குச்சிகளின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.",www.virakesari.lk_17457,Not relevant,None,None,News "அயோத்தி ராமர் கோயிலில் இன்று (22) இடம்பெறும் கும்பாபிஷேகத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் திருவுருவப் படம் ஒளிர்வதோடு, ராமர் கொடிகளை ஏந்தி பக்தர்கள் குவிந்துள்ளனர். அயோத்தி ராம் மந்திரில் பிரான் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நிகழ்கிறது. இதனை அனுஷ்டிக்கும் விதமாக இந்தியர்கள் பலர் நியூயோர்க்கில் உற்சாகமாக காவி நிற ராமர் கொடிகளை ஏந்தி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.",www.virakesari.lk_17458,Not relevant,None,None,News "இன்றைய திகதியில் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளும், உயர்கல்வி கற்கும் மாணவ மாணவிகளும் திடீரென்று அவர்களது நடத்தையில் பாரிய மாற்றம் ஏற்படுவதால் அவர்களுடைய பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள். போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் இணையதள வசதி மற்றும் இணைய சூழல் அதிகரித்துவிட்ட தருணத்தில் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டல் அதிகரித்திருப்பதால் இது 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் மனநிலையை பாதிக்கிறது என்றும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றோர்களும், இளம் சிறார்களும் சிறுமிகளும் பெறவில்லை என்றும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய சூழலில் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் அதன் அவசியம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. இணைய வழி தொழில்நுட்பத்தால் உலகம் சிறியதாகி விட்டாலும், பல புதிய வடிவிலான மனநல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இணையதள வசதி அதிகரித்துவிட்டதாலும், பிறந்து மூன்று மாதமான பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரின் கைகளிலும் செல்ஃபோன் எனப்படும் கைபேசி இருப்பதாலும் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கிறது. பாடசாலையில் பயிலும் சிறார்களும் சிறுமிகளும் பாடசாலையிலிருந்து இல்லம் திரும்பியவுடன் சீரூடையைக் கூட களையாமல் உடனடியாக செல்ஃபோனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, இணையத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்குகிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு இணைய பக்கத்தை அல்லது சமூக வலைத்தள பக்கத்தை இயக்கி தன்னைப் பற்றிய பிம்பத்தையும், தன்னை பற்றி மற்றவர்களின் விமர்சனத்தையும் ஆர்வத்துடன் காணத் தொடங்குகிறார்கள். இந்தத் தருணத்தில் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது. இணைய வழி மிரட்டல் என்பது மற்றவர்களை துன்புறுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் மனதளவில் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டு, அதிலிருந்து மீள தெரியாமல் தவிக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது. சைபர் புல்லிங் என்பது தற்போதைய சூழலில் பொதுவானதாகிவிட்டது. யாரையும் எந்த ஒரு சூழலையும் துணிவுடன் கையாண்டு அவர்களை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இதனுடைய தீவிரத் தன்மை தெரியாமல் ஏதோ ஒரு உந்துதலில் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதனால் எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளாகும் நபர்கள் மனதளவில் சீர்குலைந்து சோர்வடைகிறார்கள்.‌ குறிப்பாக, உருவ கேலி, கடுமையான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தை குறிப்பிடலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, இது தவறு என்றாலும், எம்முடைய இளம் தலைமுறையினர் பலரும் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். முதலில் சைபர் புல்லிங் என்பதன் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது முற்றிலும் மற்றவர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இது ஒருவரின் உள நலத்தையும், மன அமைதியையும் சிதைக்கிறது.‌ அவர்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இதனால் சமூகத்துடனும் மற்றவர்களுடனும் இயல்பாக பழகுவதில் தடையும் இடைவெளியும் உண்டாகிறது. இது அவர்களின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, அவர்களை முற்றிலும் முடக்குகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களின் நாளாந்த பழக்கவழக்க நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடான நடவடிக்கைகளை துல்லியமாக அவதானித்து, அவர்களிடம் இது தொடர்பாக எச்சரிக்கைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்ல தொடங்கும்போது 'குட் டச்', 'பேட் டச்' என்பதனை பற்றி விரிவாகவும் எளிமையாகவும் விளக்குவதைப் போல், குழந்தைகள் வளர்ச்சி அடைந்த பிறகு அதாவது 10 வயதை கடந்த பிறகு, அவர்களிடம் சைபர் புல்லிங் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மற்றவர்களின் சுய ஒழுக்கத்தையும், நற்பெயருக்கும் களங்கும் விளைவிக்கும் இத்தகைய இணையவழி மிரட்டல் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும். மேலும், இணையத்தில் ஒரு தவறான கருத்தை பதிவிட்டால் அது எவ்வாறு காட்டுத்தீ போல் பரவி, குறிப்பிட்ட அந்த நபரின் மனதையும், அவரின் சமூக அந்தஸ்தை நிலைகுலைய வைக்கிறது என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், உங்கள் பிள்ளைகள் இணைய வழி பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவரைப் பற்றிய சுய விபரங்களையும், தனிப்பட்ட பிரத்யேக தகவல்களையும் ஒன்லைனில் பகிரக்கூடாது என கற்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு உங்கள் வீட்டு முகவரி, உங்களது செல்ஃபோன் எண் போன்றவற்றை பதிவிடக்கூடாது. இது இணையவழி மிரட்டல்காரர்களுக்கு வழிவகுத்துவிடும். பிறகு உங்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஒன்லைனில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட விடயங்களை பற்றியும் தனிப்பட்ட விடயங்களை பற்றியும் இணையவழியில் விவாதிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இவை கூட இணையவழி மிரட்டல்காரர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடும். அதே தருணத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுடைய கடவுச்சொல்லையும் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இணையத்தில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்தும், கருத்துகள் குறித்தும் எவை நல்லவை? எவை தவறானவை? எவை தவறான உள்நோக்கத்தை கொண்டவை? என்று விடயத்தை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் நீங்கள் தொடர்ந்து உங்கள் பிள்ளைகளுடன் விவாதித்து, பயிற்சியளித்து மேற்கொள்ளும்போது, உங்களது பிள்ளைகள் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டலால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அதையும் கடந்து அவர்கள் பாதிக்கப்பட்டால், அதிலிருந்து அவர்களால் எளிதில் மீண்டும் வர முடியும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். டொக்டர் காமினி தொகுப்பு அனுஷா.",www.virakesari.lk_17459,Not relevant,None,None,News "கோபக்காரர்களை பற்றி நபிகள் நாயகம் என்ன சொல்கிறார் தெரியுமா? கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்குபவனே வலிமை வாய்ந்தவன். கோபம் கொள்பவனை இறைவன் விரும்ப மாட்டான். கோபம் ஷைத்தானின் வெளிப்பாடாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும். எனவே, கோபம் வந்தால் 'ஒளு' (தண்ணீரால் சுத்தம் செய்தல்) செய்துகொள்ள வேண்டும். கோபக்காரரான ஒருவர் நபிகள் நாயகத்திடம் ''எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்'' என கேட்டார். அதற்கு அவர், ''கோபம் கொள்ளாதீர். அதுவே உம்மை பலவித தீங்குகளில் இருந்து காப்பாற்றும்'' என பதிலளித்தார்.",www.virakesari.lk_17460,Muslim,Positive,Non-Discriminative,News "கிறிஸ்தவ நற்சிந்தனைகள் * நீயும் நல்லவன் தான். சூழலுக்காக விலை போகாதே. * நினைத்தது நிறைவேற உள்ளத்தில் வலிமையும் உறுதியும் அவசியம். * உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை சூழும். * என்னை பாதுகாப்பாக இருக்கச் செய்பவர் ஆண்டவரே. * கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. * சொல்லும் செயலும் நன்றாக இருக்க எதிலும் கவனமாக இருங்கள். * ஆடம்பரம் என்பது உயரே பறக்கும் பட்டம். ஆரம்பித்த இடத்துக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பும். எவ்வளவு பெரிய புத்திசாலியானாலும், சில நேரங்களில் தடுமாறுவார். * ஆண்டவனை செபிப்பது இருக்கட்டும், முதலில் தாய், தந்தையை, ஆசிரியரை, கணவனை, மனைவியை, வழிகாட்டியை, நண்பரை நேசியுங்கள். உண்மையாய் இருங்கள். இரக்கமாயிருங்கள்!",www.virakesari.lk_17461,Not relevant,None,None,News "சிறப்புக் கட்டுரை மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை! சிறப்புக் கட்டுரை சுமந்திரனின் உள்முக சிந்தனை சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா... சிறப்புக் கட்டுரை பொது வேட்பாளர் விடயத்தை கசிய விட்ட... சிறப்புக் கட்டுரை இறந்துபோனவர்களை உயிர்ப்பித்த ஏ.ஆர். ரஹ்மான் : ... சிறப்புக் கட்டுரை ஒரு கோர விபத்தும் மக்களின் மன... மேலும் வாசிக்க",www.virakesari.lk_17462,Not relevant,None,None,News "சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா...",www.virakesari.lk_17463,Not relevant,None,None,News "(மா. உஷாநந்தினி) படங்கள் : ஜே. சுஜீவகுமார் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக நீதவான் சசி மஹேந்திரன் கலந்துகொண்டார். மேலும், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் அக்ஷராத்மானந்த ஜி மகராஜ், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன், சைவ மங்கையர் கழகத்தின் தலைவர் மாலா சபாரட்ணம், சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வருகை தந்தனர். இதன்போது, நீதவான் பாலசிங்கம் சசி மஹேந்திரன், பேராசிரியர் சாவித்ரி குணசேகர, பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, சட்டத்தரணி நிரஞ்சன் அருள்பிரகாசம், அம்பிகை போர்மன், காயத்ரி மனோகரன் ஆகியோர் உரையாற்றினர். சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி வேலணையை பிறப்பிடமாக கொண்ட மறைந்த சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி 2ஆம் உலக மகா யுத்த காலத்தில் 1936ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரையான 11 வருடங்கள் இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக விளங்கிய ஒரே தமிழர் என்கிற பெருமைக்குரியவர் ஆவார். அந்த காலப்பகுதியில் இவர் இலங்கையின் முதல் பிரஜையாகவும் விளங்கினார். இவர் தேசாபிமானி, நாட்டின் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த மாமனிதர், ஆன்மிகவாதி, மிகச் சிறந்த சமூக பற்றாளர், தமிழ் நேசர், வழக்கறிஞர் முதலான அடையாளங்களை கொண்டவர். 1936ஆம் ஆண்டு துரைசுவாமி 6ஆம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னரால் அழைக்கப்பட்டு, பிரித்தானியா சென்றார். அங்கு அவர், மன்னரால் 'சேர்' பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். யோகேந்திரா துரைசுவாமி இவர் 1979ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக கடமைகளை ஆரம்பித்தார். மக்கள் சேவையை தனது வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த இவர், சமூக நலன் கருதி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டபோது, களத்தில் துணிந்து நின்று பல்வேறு அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டார். பிற்காலத்தில், தீக்கிரையான யாழ் நூலகம் மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என்கிற நோக்கிலும் யோகேந்திரா துரைசுவாமி முனைப்புடன் செயற்பட்டார். விருந்தினர் பகிர்வு நூல் வெளியீட்டு நிகழ்வில் நீதவான் சசி மகேந்திரன் தனது உரையில், ""விலைமதிப்பற்ற இந்த இரண்டு வரலாற்று நூல்களும் நாட்டின் கடந்த காலத்தை மாத்திரம் எடுத்துரைக்காமல், ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்கும் விதமாக அமைந்துள்ளமை அரிதான விடயமாகும். நாட்டில் நீதி, சமத்துவம், சமாதானம் நிலைபெற சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி, யோகேந்திரா துரைசுவாமி ஆகிய இருவரதும் கண்ணியத்துடன், அர்ப்பணிப்புடனான பங்களிப்பை நாம் போற்றுகிறோம்"" என தெரிவித்தார். ""வைத்தியலிங்கம் துரைசுவாமி ஒரு சிறந்த அரசியல் பிரமுகர், உன்னதமான தலைவர், நல்ல மனிதர், தனக்கென ஒரு அரசியல் கெளரவத்தை சம்பாதித்தவர்"" என்றார், பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம. யோகேந்திரா துரைசுவாமியின் பொதுச் சேவைகள் குறித்தும் அவர் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்திய விதம் குறித்தும் உரையாற்றிய பேராசிரியர் சாவித்திரி குணசேகர, தீக்கிரையான யாழ். பொது நூலகத்தை மீள கட்டியெழுப்ப யோகேந்திரா துரைசுவாமி முன்நின்று உழைத்ததாகவும் குறிப்பிட்டார். ""தமிழினத்துக்கென ஒரு தேசத்தை பிரித்தெடுக்கும் நோக்கம் தந்தைக்கும் மகனுக்கும் இருந்ததில்லை"" - சிவானந்தினி துரைசுவாமி நிகழ்வின்போது நூலாசிரியர் சிவானந்தினி துரைசுவாமி, ""நான் எழுதிய சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமியின் வாழ்க்கைச் சரிதை, அவரது 150ஆவது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது. அதைப்போலவே அவருடைய மகன் யோகேந்திரா துரைசுவாமியின் சரிதையையும் எழுதி வெளியிட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்"" என கூறினார். தொடர்ந்து, அவர் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில், ""எனது மாமனாரை பற்றி எண்ணற்ற விடயங்களை சொல்லுமளவுக்கு அவரை அதிகமாக பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. நான் திருமணம் முடித்துச் சென்றதையடுத்து, துரைசுவாமி ஐயா மறைந்துவிட்டார். அதனால் அவரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், நான் அவரைப் பற்றி எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்தன. சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி பற்றிய ஊடகக் குறிப்புகளுடன் கோர்க்கப்பட்ட (தொகுக்கப்பட்ட) அல்பத்தினை துணையாகக் கொண்டு அவரது வரலாற்றை எழுதக்கூடியதாக இருந்தது. அத்தோடு என் மாமனாரது கொள்கையை ஒத்த என் கணவரின் எண்ணம், சொல், செயல்களை பார்த்தும் நான் சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமியை பற்றி அறிந்துகொண்டேன். சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தில் அரசியலில் ஈடுபட்டார். இலங்கை அரசாங்க சபையின் உறுப்பினராக விளங்கினார். அரச சபையில் சபாநாயகர் பதவி வகித்த ஒரே ஒரு தமிழர் இவரே. அரசியலில் ஈடுபட்டு தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனை இவருக்குள் இருந்தும், பிரிவுகளற்ற இலங்கையை - எல்லா இனங்களும் சுமுகமாக வாழக்கூடிய, எல்லா வித வசதிகள், வளர்ச்சிகளுடனான படித்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றே பாடுபட்டார். சிங்களம், தமிழ், பறங்கியர், இஸ்லாம் என எல்லா இன மக்களும் ஒன்று சேர்ந்து, ஒருவருக்‍கொருவர் ஆறுதலாக, சுமுகமாக வாழ வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. அந்த கொள்கையையே அவரது மகனும் கொண்டிருந்தார். தேசத்தை பிரித்து, தமிழினத்துக்கென தனியாக ஒரு தேசத்தை பிரித்தெடுக்க வேண்டும் என்ற நோக்கம் தந்தை, மகன் இருவருக்கும் இருந்ததில்லை. ஒரு நாடு, ஒரே தேசத்து மக்களாக அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இருவரின் பெரும் நோக்கு. 'தந்தையைத்தான் நான் பின்பற்றுவேன், அவருடைய கொள்கைகளே எனது கொள்கைகள்' என்கிற உன்னத நோக்கத்துடன் தான் எனது கணவர் யோகேந்திரா துரைசுவாமி அரசியலில் பிரவேசித்தார் என்றார். மேலும், அவர், ""இளம் சமுதாயத்தை கட்டியெழுப்பவும் வட மாகாணத்துக்கு செழிப்பூட்டவும் எனது கணவர், அவரது பதவிக் காலத்தில் பல நலத்திட்டங்களை வகுத்து, அவற்றை செயற்படுத்தி வந்தார். ஆனால், யுத்தத்தில் முக்கால்வாசி சொத்துக்கள் அழிந்து போய்விட்டன. இருப்பிடங்கள் ஷெல் வெடிப்புகளால் தரைமட்டமாயின. தேவையின்றி நாம் யுத்தத்தில் அகப்பட்டதால் தமிழ் இனம்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இன்னும் பல்வேறு விதங்களில் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் இந்த யுத்தமே தேவையில்லாத ஒரு நிகழ்வுதான்"" என வேதனையோடு கூறினார்.",www.virakesari.lk_17464,Not relevant,None,None,News "அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா இன்று திங்கட்கிழமை (22) பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது. அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு உரையாற்றிய அவர், சன்னியாசிகள், பக்தர்களை அயோத்திக்கு வரவேற்கிறேன். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல புதிய காலச்சக்கரத்தின் துவக்கம். 1,000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். ராமர் கோயில் திறப்பு மூலம் அடிமை மனநிலைக்கு முடிவுகட்டியுள்ளோம். நமது தியாகத்தில் சில குறைபாடுகள் இருந்தன. குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன். நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 11 நாள் விரதத்தின் போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டேன். பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார்; ராமர் வருகைக்காக அயோத்தி பல காலம் காத்திருந்தது. இந்தியா இன்றுதான் தீபாவளியை கொண்டாடுகிறது. ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.",www.virakesari.lk_17465,Not relevant,None,None,News "தஞ்சாவூர் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் ‍பெப்ரவரி 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன் பூர்வாங்க கிரியைகளில் முக்கிய அம்சமாக, காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்த சங்கிரணம், தருமை ஆதீன 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் சிவாச்சாரியார்களினால் 108 நாதஸ்வரங்கள், 108 தவில்கள், 4 குதிரைகள், காளைகள், ஒட்டகம் முன்செல்ல, வேதாகமம், தேவாரங்களை பாடசாலை மாணவர்கள் பாராயணம் செய்ய, மூன்று யானைகள் புனித நீரை சுமந்து வீதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில். போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாக திகழ்வது திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில். ஆலய அமைவிடம் : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது. புராண வரலாறு : அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும் முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது. இதேபோல இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரை சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார். மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின் கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக இத்தலத்தின் இறைவன் விளங்கியதால் ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார். ஆலய அமைப்பு : கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம். ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசாலமானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும். இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளி வீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகிறார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின்னர், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள். அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும் திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவ மூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார். சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்திகளின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர். பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம் நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. கம்பகரேஸ்வரர் தர்மசவர்த்தினி சரபேஸ்வரர் : தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக இரண்யன் பெற்ற வரத்தின்படி, மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகா விஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அதற்குச் செவிமடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்க ஆணையிட்டார். வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டு கால்கள், சிங்க முகம், நரி வால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தியும் சரபேஸ்வரர்தான். இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனை பற்றியும் அமைந்துள்ளது. எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகிறார். தொன்மைச் சிறப்பு: இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907ஆம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி, இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வட நாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை கி.பி. 1178ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முக மண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்த கோவிலை நிர்மாணித்ததை கல்வெட்டு செய்தியொன்று குறிப்பிடுகிறது. இது தவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்துக்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது. சரபேஸ்வரர் வழிபாடு : எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆலய தலமரம் வில்வம். தலத்தீர்த்தம் நிறைய இருந்தாலும், சரபேஸ்வரர் தீர்த்தம் பிரதானமாக அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்-ஆளுகைக்குட்பட்ட ஆலயங்களுள் திருபுவனம் அமைந்துள்ளது. கம்பகரேஸ்வர சுவாமியின் திருவருள் அனைவருக்கும் பெருவருளாக கிடைக்க பிரார்த்தனை செய்வோம். தொகுப்பு : சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் (தலைவர், இந்து குருமார் அமைப்பு)",www.virakesari.lk_17466,Not relevant,None,None,News "தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா,தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் ஓளிக்கடவுளான சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. தைத்திருநாளாகிய தைப்பொங்கல் விழாவை கடைபிடிக்கும் தமிழர்கள், தைத்திங்கள் முதலாம் நாள் புத்தரிசியினால் பொங்கல் பொங்கி விவசாயத்திற்கு கண் கண்ட தெய்வமாக அருள் பாலிக்கும் சூரிய பகவானுக்கு முதலில் படைத்து தன் நன்றியை வெளிப்படுத்தும் தொன்மை மிக்க திருநாளாக கொண்டாடுகின்றனர்.இதை ""சூர்யப்பொங்கல்""எனவும் அழைப்பது வழக்கம். மஞ்சள் தோரணங்கள் கட்டி, புதுப் பானையில்,புத்தரிசியிட்டு, பொங்கல் பொங்கி, கரும்பு பழங்களுடன் கொண்டாடப்படும் பொங்கல் விழா கமத்தொழில் புரிவோர்களின் தெய்வாம்சம் நிறைந்த பண்டிகையாகும். ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் சுபமுகூர்த்த நேரத்தில் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கொடிவகைக் காய்கறிகள் குறிப்பாக அவரை, புடலை, கத்திரியுடன், வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்..... தமிழர் தேசிய விழா பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. இலங்கை, இந்தியாவிலுள்ள சில கிருஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிர்க்கும் வழக்கத்தையும் கடைபிடிக்கின்றனர். உழவர் திருநாளாக, தமிழர் விழாவாக, கொண்டாடப்படும் தைப்பொங்கல் இந்திர விழாவாகவும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைக்கும் கால் நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் தைப்பொங்கல் அமைகின்றது. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். பொங்கல் வைக்கும் முறை தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர். நான்கு நாள் திருவிழா பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும். போகிப் பண்டிகை.... போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ காப்புக்கட்டு நடைபெறும். போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையாளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விட்டு புதியனவைகளை வாங்கி இல்லத்தை செழிப்பாக்குதல் வழக்கமாகும். ஒரு பண்டிகையாக போகியை கொண்டாடுவது தொன்மை நிறைந்ததாகவும். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் வரை கொண்டாடப்படுன்கிறது. மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில்,ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்கின்றனர். அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர். விலங்குகளுக்கு நன்றி செலுத்தும் திருநாள்.... மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் மாடுகளை நீராட்டி கொம்புகளுக்கு பட்டுச்சாத்தி,கழுத்துக்கு மலர் மாலை அணிவித்து,மணிகள் கட்டித் தொங்க விட்டு அழகு பரார்த்து விலங்குகளை விலங்குகளாக காணாமல் தெய்வத்துக்கு நிகராக போற்றும் மகோன்னத விழாவாக மாட்டுப்பொங்கலை கொண்டாடும் வழக்கம் தமிழர் நாகரிகத்தின் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலாக நிகழும் கலாசாரம் மிக்க நிகழ்வாகும். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு(பசு) நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். காணும் பொங்கல்... இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாளில் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது. பொங்கலையொட்டிய பிற விழாக்கள்..... வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கிராந்தி எனவும் ஷங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கிராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை கோலாகலமாக காெண்டாடுவர். சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்..... “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை “”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என கலித்தொகை சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றி பாடப்பட்டுள்ளது.தமிழர் நாகரிகத்திற்கு கட்டியம் கூறும் விதமாக தைப்பொங்கல் விழாவின் சிறப்புகள் காணப்படுகின்றது.பொங்கல் விழாவையொட்டி நடைபெறுகின்ற மஞ்சு விரட்டு என்ற ""காளை விரட்டு"",அல்லது ""ஏறு தழுவல்""என அழைக்கப்படும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குதல் போன்ற வீர விளையாட்டுகள் தமிழரின் தொன்மை நிறைந்த் வீரகலாசாரத்தையும்,பறைசாற்றும் வகையில் காணப்படுவது தமிழர்களின் வீரப்பிரதாபங்களை இவ்வகிலத்திற்கு காட்டும் சிறப்புகளை உள்ளடக்கியதாகும். தமிழகத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர் ,பாலமேடு, சூரியூர்,அலங்காநத்தம், தம்மம்பட்டி,கூலமேடு, காரிமங்கலம்,நார்த்தாமலை போன்ற நகர்களில் கோலாகலமாக ""ஜல்லிக்கட்டு""நிகழ்வு இடம்பெறுவது வழக்கம். நகரங்களை விட கிராமங்களில் தைப்பொங்கல் தொன்று தொட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது நிறைந்த கலாசாரம் கொண்ட விழாவாகும்.தைப்பொங்கல் விழாவின் பூரண உரிமையுடையவர்கள் ஏர் பூட்டி,வயல் வெளிகளில் கமம் செய்து,தரணிக்கே உணவை வழங்கும் கடவுடளுக்கு நிகராக போற்றப்படும் விவசாயிகளே...! ""தைபிறந்தால் வழிபிறக்கும் நம் தேசமும் சிறக்கட்டும்"" ""அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்"" ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை",www.virakesari.lk_17467,Tamil,Positive,Non-Discriminative,News "இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 04ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா வருகை தந்திருந்தார். நிகழ்வின் முதல் அம்சமாக, நான்கு தேசிய இனத்தவர்களும் வரவேற்க, பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய இசை வாத்தியங்களுடனான அணிவகுப்புகளோடு செந்தில் தொண்டமான் அழைத்து வரப்பட்டார். அதனை தொடர்ந்து கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, முப்படையினர், பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள், அமைச்சின் செயலாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.",www.virakesari.lk_17468,Not relevant,None,None,News "உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய சேவை சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறித்த நடமாடும் வைத்திய சேவையினை ஏற்பாடு செய்திருந்தது. பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர், உதவி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததுடன் குறித்த நோய் தொடர்பாக வைத்திய ஆலோசனைகளையும் வழங்கினர்.",www.virakesari.lk_17469,Not relevant,None,None,News "(சரண்யா பிரதாப்) ""எங்கள் செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த 15,000க்கும் அதிகமான சேவைகளால் 5.9 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் உள்ளூர் லயன்ஸ் கழகங்கள் காரணமாக 5.9 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். அந்த லயன்ஸ் கழகங்களின் உறுப்பினர்கள் மில்லியன்கணக்கான மணித்தியாலங்களை தொண்டர் சேவைகளுக்காக வழங்கியுள்ளனர் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் கலாநிதி பட்டி ஹில் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை (பெப். 01) கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் லயன்ஸ் கழகத்தின் (இலங்கை) ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே கலாநிதி பட்டி ஹில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவர் மகேந்திர அமரசூரிய, கழகத்தின் பணிப்பாளர் மகேஷ் பஷ்கல் மற்றும் கழகத்தின் மாவட்டம் 306இன் தலைவர் இந்திர கௌசல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 105வது சர்வதேச மாநாட்டில் கழகத்தின் தலைவராக கனடாவைச் சேர்ந்தவரான கலாநிதி பட்டி ஹில் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச சட்ட ஆலோசனை அமைப்பொன்றின் தலைவராகவும் பணிபுரியும் பட்டி ஹில் சிறந்த கல்விமான். உளவியலாளராக 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்ட இவர், பல மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். 1990 முதல் எட்மன்டன் ஹொஸ்ட் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினராக பணியாற்றிவரும் இவர், தனது கழகத்தில் பல பதவிகளை வகித்துள்ளார். லயன்ஸ் கழகத்துக்கான அவரது சேவைக்காக பட்டி ஹில் இன்டர்நெஷனல் ப்ரசிடென்ட் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். நல்லெண்ண தூதுவர் விருது வழங்கியும் பட்டி ஹில் கௌரவிக்கப்பட்டுள்ளார். லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு, அவர் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராகவும் சமூக அமைப்புகளில் இணைந்தும் செயற்பட்டுள்ளார். அவர் இலங்கையில் குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றியதாவது, ""எமது பணிகளில் காணக்கூடிய முக்கியமான விடயம் என்னவென்றால், எங்களது சேவைக்குரிய பகுதிகள் எங்கள் சமூகங்களுடன் எங்கள் தேசத்துடன் தொடர்புகொள்வதாகும். இலங்கையில் லயன்ஸ் கழக தொண்டர்களாகிய எங்களின் சர்வதேச செயற்பாடுகளின் வரலாறு குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன். சுனாமி இயற்கை அனர்த்தம் இலங்கையை தாக்கியபோது உலகெங்கும் உள்ள லயன்ஸ் கழகங்கள் இலங்கைக்கு வழங்கிய நிதி குறித்து பேசப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் உள்ளூர் லயன்ஸ் கழகத்தினரும் சர்வதேச லயன்ஸ் கழகத்தினரும் லியோ கழகத்தினரும் இலங்கையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்தும் முதலீடு செய்துவந்துள்ளனர். இலங்கையில் 18,000க்கும் மேற்பட்ட லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் அவர்கள் தங்கள் சமூகத்துக்கு சேவையாற்றுகின்றனர். இளைஞர்கள் அமைப்பான லியோ கழகத்தில் 21,000 பேர் உள்ளனர். அவர்கள் தங்கள் சமூகங்களுக்கு சேவையாற்றுவதுடன் தலைமைத்துவ திறன்களை, தொழில் வாழ்க்கையினை மேம்படுத்துவதற்கான திறனை கற்றுக்கொள்கின்றனர். எங்கள் சர்வதேச மன்றம் இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. இதனை உள்நாட்டு லயன்ஸ் கழகங்களின் தலைமைத்துவத்துக்கான திட்ட நன்கொடையாக வழங்குகின்றோம். கடந்த பத்து வருடங்களில் இலங்கையில் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களுக்காக 95 வகையான நன்கொடைகளை வழங்கியுள்ளோம். அவசர சூழ்நிலைகளின் போதான நிவாரணங்களுக்காக 50 வகையான நன்கொடைகளை வழங்கியுள்ளோம். மேலும், சமூக நலன்களுக்காக முன்கூட்டிய முதலீடுகள் இடம்பெற்றுள்ளன. நீரிழிவு கல்வி மற்றும் சிகிச்சைக்காக இலங்கைக்கு இரண்டு பெரும் நிதியுதவிகளை செய்துள்ளோம். இலங்கையில் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான திட்டமொன்றை உருவாக்குவதற்கும் லயன்ஸ் கழகம் உள்நாட்டு மருத்துவ சுகாதார தொழிற்துறையினருடன் இணைந்து செயற்படுகிறது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்துக்கு உதவுவதற்கான 3 விதமான நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர்களை பாதிக்கும் புற்றுநோய், அவர்களின் குடும்பங்களை பாதிக்கிறது. இவ்வாறான குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் சென்று வருவதற்கு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். அது சிகிச்சைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு அருகிலேயே தங்குவதற்கான நிலையங்களை அமைப்பதற்கான உதவிகளை இலங்கையில் உள்ள லயன்ஸ் கழகத்தினரும் சர்வதேச லயன்ஸ் கழகத்தினரும் இணைந்து வழங்குகின்றனர். இதன் மூலம் உள்ளூர் லயன்ஸ் கழகங்களும் சர்வதேச லயன்ஸ் கழகங்களும் நோயிலிருந்து மீள்வதற்கு உதவுவதுடன் பாதிக்கப்பட்ட பிள்ளையின் உடல்நலனுக்கு மாத்திரமன்றி முழு குடும்பத்தின் நலன்களுக்கும் உதவுகின்றன. அத்தோடு, கண்பார்வை குறித்த சிகிச்சை நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் உள்ள லயன்ஸ் கழகத்தினர் அடிப்படை கண் பரிசோதனை மற்றும் சத்திர சிகிச்சை பராமரிப்புகள் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்கான நிலையங்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான உதவியை கோரியுள்ளனர். இதற்கான நிதி உதவித் திட்டங்கள் சர்வதேச லயன்ஸ் கழகத்திடம் உள்ளது. நாட்டில் கண்புரை நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சத்திர கிசிச்சைகள் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டோர் தங்கள் கண்பார்வையை மீளப்பெறவும் லயன்ஸ் கழகங்கள் உதவுகின்றன. நுண்கடன் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் அமைப்புக்கும் உள்ளூர் லயன்கள் உதவி வழங்குகின்றனர். அவர்களுக்கு வாழ்வில் வெற்றிபெறுவதற்கான உதவி தேவைப்படுகிறது. ஆகவே நுண்கடன் என்பது இலங்கையின் லயன்ஸ் கழகங்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கும் உதவியில் முக்கியமானது. புலமைப்பரிசில்கள், கணினிகள், கற்றல் உபகரணங்கள் போன்றனவும் வழங்கப்படுகின்றன. நான் கனடா நாட்டின் பிரஜை. எனது லயன்ஸ் கழகம் இங்குள்ள லயன்ஸ் கழகத்துடன் 20 வருடங்களுக்கு மேலான நட்புறவை கொண்டுள்ளது. வசதி வாய்ப்பற்ற சிறுவர்கள் தொடர்ந்தும் கல்வி பயில்வதை உறுதி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் உங்கள் சமூகத்தின் ஆக்கபூர்வமான பிரஜைகளாக அவர்கள் மாறுவதை உறுதி செய்வதற்காகவும் நாங்கள் இணைந்து செயற்படுகிறோம். உங்கள் உள்நாட்டு லயன்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த 15,000க்கும் அதிகமான சேவைகளால் 5.9 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் உள்ளூர் லயன்ஸ் கழகங்கள் காரணமாக 5.9 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். அந்த லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மில்லியன்கணக்கான மணித்தியாலங்களை தொண்டர் சேவைகளுக்காக வழங்கியுள்ளனர். எமது கழக உறுப்பினர்களின் நற்செயல்களால் எமது சமூகம் உதவி பெறுகிறது என்பதை முன்னர் எப்போதையும் விட கடந்த ஐந்து வருடங்களில் நாங்கள் உணர்ந்துள்ளோம். இவ்வாறான சூழ்நிலையில் மாற்றத்தின் முகவர்களாக மாறுங்கள் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அனைத்து சமூகத்தினரது தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக எமது இளைஞர்கள், முதியவர்கள், வாய்ப்பற்ற முயற்சியாளர்கள் தங்கள் முழுமையான சாத்தியப்பாடுகளை எட்டுவதற்காக மாற்றத்தின் முகவர்களாக மாறுங்கள். மேலும், கழகத்தினர் தற்போது இனங்கண்டுள்ள உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மக்கள் உணவு பாதுகாப்பை அடைவதை உறுதி செய்வதற்காக முன்னர் எப்போதையும் விட பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காவிட்டால் இளம் சமுதாயத்தினால் கற்றலில் ஈடுபட முடியாது. நோயினால் பீடிக்கப்பட்டால், ஆரோக்கியமாக தொழில்களில் ஈடுபட முடியாது. ஆகவே உணவுப் பாதுகாப்பின்மை நமது பிரதான சமூக பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்காக உள்நாட்டு லயன்ஸ் கழகங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில், இலங்கையில் இயங்கிவரும் லயன்ஸ் கழகங்களை பாராட்டுகிறேன்"" என தெரிவித்தார். (படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)",www.virakesari.lk_17470,Not relevant,None,None,News "பால்நிலை சமத்துவம் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், பொலிஸார், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பால்நிலை சமத்துவம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது 2022இல் 89 முறைப்பாடுகளும், 2023ஆம் ஆண்டில் 166 முறைப்பாடுகளும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெண்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளாக 2022ஆம் ஆண்டு 1175 முறைப்பாடுகளும், 2023ஆம் ஆண்டு 863 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குடும்ப வன்முறைகள் காரணமாக பல பெண்கள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அத்துடன், இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. போசாக்கற்ற நலிவடைந்த சிறுவர்கள் காணப்படுவதுடன், அவர்களுக்கான போசாக்கு மாத்திரைகளை விட ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.",www.virakesari.lk_17471,Women,Neutral,Non-Discriminative,News "வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரணையின் கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கடந்த வியாழக்கிழமை (01), நேற்று வெள்ளிக்கிழமையும் (02) ஆகிய இரு தினங்கள் யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் முடிவில், யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமாரினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.",www.virakesari.lk_17472,Not relevant,None,None,News "பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கான கலாசார சமூகத்தின் ஒத்துழைப்புடன் கலை அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த கலை விழா நேற்று (03) முதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை மாத்தறை கோட்டையில் நடைபெறுகிறது. காலி சாகித்திய விழாவின் பின்னர், வருடத்தின் ஆரம்பத்தில் மாத்தறையின் தென் கரையோரப் பகுதிகளில் கலை விழா நடத்தப்படுவது இலங்கையருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் கிடைக்கும் தனித்துவமான அனுபவமாகும். இதன்போது கலை, ஆக்கம், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்கள், சமூக சந்தைகள் உள்ளிட்ட பல கலாச்சார அம்சங்கள் இங்கு இடம்பெறும். இதன் முக்கிய நிகழ்ச்சியானது, கலைஞரும் தொல்லியல் ஆய்வாளருமான பேராசிரியர் ஜகத் வீரசிங்க மற்றும் இசைக்கலைஞரும் கல்வியாளருமான கலாநிதி சுமுதி சுரவீர ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது. பிரதீப் சந்திரசிறி, பிரியந்தி அனுஷா, பீரி ரஹ்மான், ஹேமா ஷிரோனி, மாத்தறை பால பொதுப்பிட்டிய மற்றும் அனுர கிரிஷாந்த உட்பட 12 கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினால் முன்வைக்கப்படும் மற்றும் பேராசிரியர் ஜகத் வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாத்தறையைச் சேர்ந்த 8 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மேலதிக சமூகக் கலை நிகழ்ச்சியும் இதில் உள்ளடங்கும். டிக்கட் விநியோகிக்கப்படும் இசை நிகழ்ச்சியைத் தவிர, மாத்தறை கலை விழாவின் ஏனைய அனைத்து நிகழ்ச்சிகளையும் இலவசமாக கண்டுகளிக்கலாம். கலை விழாவைக் காண வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபட்டார். மாத்தறை கலை விழாவில் பங்கேற்றதன் பின்னர், நில்வலா கங்கைக்கு அருகில் உள்ள பூங்காவின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாத்தறை அபிவிருத்தித் திட்டத்தையும் பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணா கொடிதுவக்கு, நிபுன ரணவக்க, முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கயான் சஞ்சீவ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.",www.virakesari.lk_17473,Not relevant,None,None,News "சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா...",www.virakesari.lk_17474,Not relevant,None,None,News "எம்மில் சிலருக்கு தோல் சிவந்து காணப்படும். சிலருக்கு வயிற்றுபோக்குடன் கூடிய தாகமும், மயக்கம் மற்றும் நடுக்கமும் ஏற்படக்கூடும். சிலருக்கு தோலில் வெடிப்பு ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய கட்டிகள் பாதிப்பற்ற கட்டிகளாகவும், புற்றுநோய் கட்டிகளாகவும் மாறக்கூடும். இதற்கு தற்போது முழுமையாக நிவாரணமளிக்கும் சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். நியூரோஎண்டோகிரைன் கட்டி என்பது நியூரோஎண்டோகிரைன் எனும் சிறப்பு உயிரணுக்களில் உருவாகும் கட்டியாகும். இந்த செல்கள், நரம்பு செல்கள் மற்றும் ஹோர்மோன்களை உற்பத்தி செய்யக்கூடியவை. இதில் கட்டிகள் ஏற்படுவது அரிதானது. அதிலும் சிலருக்கு பினைன் எனப்படும் புற்றுநோயாக மாறாத கட்டியாகவும் ஏற்படக்கூடும். சிலருக்கும் மட்டும் இவை புற்றுநோய் கட்டியாக மாறும். இவை நுரையீரல், சிறுகுடல், மலக்குடல், கணையம் போன்ற உறுப்புகளில் பாதிப்பை உண்டாக்குகிறது. இத்தகைய கட்டிகள் ஏற்பட்டால், நியூரோஎண்டோகிரைன் செல்கள் வழக்கத்தை விட கூடுதலான ஹோர்மோன்களை உற்பத்தி செய்யவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும். எந்த உறுப்பில் கட்டிகள் ஏற்படுகிறதோ.. அதைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறுபடும். சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுபோக்கு, உயர் குருதி அழுத்தம், அதீத சோர்வு, வயிற்று வலி, பாதம் மற்றும் கணுக்காலில் வீக்கம், சமச்சீரற்ற இரத்த சர்க்கரை அளவு, திடீரென்று எடை குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்,, உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும். இதன் போது நியூரோஎண்டோகிரைன் செல்கள் உற்பத்தி செய்யும் அதிகப்படியான ஹோர்மோனுக்கான பிரத்யேக பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, செல் பயாப்சி போன்ற பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். புற்றுநோயல்லாத கட்டி என்றால், அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி முழுமையான நிவாரணமளிப்பர். புற்றுநோய் கட்டியாக மாறியிருந்தால் சத்திர சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு தெரபி, டார்கெட்டட் தெரபி போன்ற சிகிச்சைகளின் மூலம் நிவாரணமளிப்பர். டொக்டர் ஆனந்தராஜா தொகுப்பு அனுஷா.",www.virakesari.lk_17475,Not relevant,None,None,News "உலகளவில் ஒரு மில்லியன் மக்களின் பத்து நபருக்கு நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் எனும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய கடுமையான தோல் உரியும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இத்தகைய பாதிப்பு ஆண்களை விட பெண்களை அதிகளவில் பாதிப்பதாகவும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் என்பது மிக அரிதாக ஏற்படக்கூடிய பாதிப்பாகும். நாம் உட்கொள்ளும் சில வலி நிவாரணி மருந்துகளின் பக்கவிளைவு காரணமாக தோலில் எதிர்வினை நடைபெற்று, தோல் உரியத் தொடங்கும். குறிப்பாக தோலின் மேற்பரப்பு பகுதியில் முப்பது சதவீதற்கும் மேற்பட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தி, சளி சவ்வு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும்.இது அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடும். தோலில் வலி, தலைவலி, காய்ச்சல், இருமல், கண்கள் எரிச்சல், தோல் பகுதியில் சிவப்பு வண்ணத்தில் வேனற்கட்டிகள் உண்டாகுதல், நாக்கு மற்றும் முகம் வீக்கம், தோலில் உரிதல் நடைபெறுவதால் எரிச்சல், கொப்புளங்கள், வாய், கண்கள் போன்ற பகுதிகளில் புண், வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.. உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும். இதன்போது மருத்துவர்கள் தோல் திசு பரிசோதனை, உரிந்த தோல்கள் ஆகியவற்றை பரிசோதித்து, பாதிப்பின் தன்மைக்கேற்ப நீங்கள் உட்கொண்டிருக்கும் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிப்பார்கள். பிறகு பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணமளிப்பார்கள். குறிப்பாக தோலிற்கு ஊட்டச்சத்து வழங்கும் திரவ வடிவிலான சிகிச்சை, நோய் தொற்றை அகற்றுவதற்காக நரம்புகளின் ஊடாக பிரத்யேக மருந்துகளை செலுத்தும் சிகிச்சை, வலி நிவாரணி, கண்ணிற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, சீரான சுவாசத்திற்குரிய பிரத்யேக சிகிச்சை போன்றவற்றை வழங்கி நிவாரணம் அளிப்பர். டொக்டர் தீப்தி தொகுப்பு அனுஷா.",www.virakesari.lk_17476,Not relevant,None,None,News "எம்முடைய உடலில் உள்ள குருதியில் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் எம்முடைய நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு வெள்ளையணுக்கள் பாரியளவில் பங்களிப்பு செய்கின்றன. இந்த வெள்ளையணுக்களில் நியூட்ரோபில் என்பவை அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. நியூட்ரோபீனியா பாதிப்பு இருக்கும்போது உங்களுடைய வாய், தொண்டை மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள சாதாரண பக்டீரியாக்கள் கூட உங்களுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும். இதனால் மருத்துவர்கள் நியூட்ரோபீனியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு முதலில் சிகிச்சையளித்து நிவாரணம் வழங்குவார்கள். உங்களுடைய குருதியில் நியூட்ரோபில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை உடனடியாக கண்டறிய இயலாது. உங்களுக்கு ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தருணத்தில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனையின்போது தான் இதனை கண்டறிவார்கள். இதன் எண்ணிக்கையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், இதற்கு பல முறை பிரத்யேகமான இரத்த பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்வார்கள். புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு கீமோதெரபி சிகிச்சையை மேற்கொண்டவர்கள், அத்தகைய சிகிச்சையின் போது புற்றுநோய் செல்களுடன் சில ஆரோக்கியமான குருதி செல்களும் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணத்தால் நியூட்ரோபீனியா பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு கதிர்வீச்சு சிகிச்சையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகும். இதைத் தவிர்த்து தைரொய்ட் பிரச்சினைக்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்பவர்களுக்கும் இதன் பக்கவிளைவு காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிக்கன்பொக்ஸ் எனும் சின்னம்மை, அம்மை, ஹெபடைடிஸ் ஏ, பி, சி தொற்று பாதிப்பு, ஹெச்ஐவி தொற்று பாதிப்பு, ஓட்டோஇம்யூன் டிஸீஸ், எலும்பு மச்சை தொற்று பாதிப்பு ஆகியவற்றின் காரணமாகவும் நியூட்ரோபீனியா பாதிப்பு ஏற்படலாம். வேறு சிலருக்கு விற்றமின் பி12 குறைபாட்டின் காரணமாகவும் இவை உண்டாகலாம். சோர்வு, அதீத காய்ச்சல், குளிர், அடிவயிற்றுப் பகுதியில் வலி, வேனற்கட்டி, இருமல், சுவாசிப்பதில் இடையூறு, தொண்டையில் புண் அல்லது வலி அல்லது அசௌகரியம், சிறுநீர் வெளியேறும்போது வலி அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் தெரிவித்து அதற்கு அவர்கள் பரிந்துரைக்கும் பிரத்தியேக குருதி பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். நான்கு வாரங்களுக்கு பிறகும் இதன் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லையென்றால், மருத்துவர்கள் பிரத்தியேக மருந்தியல் சிகிச்சையை அளித்து இதன் எண்ணிக்கையை வெள்ளையணுக்களில் அதிகரிக்கச் செய்வர். சிலருக்கு விலையுயர்ந்த நவீன சிகிச்சையின் மூலம் எலும்பு மச்சையில் தூண்டலை ஏற்படுத்தி, அடர்த்தியும் வீரியமும் மிக்க வெள்ளையணுக்களை உற்பத்தி செய்து, நியூட்ரோபீனியா பாதிப்புக்கு நிவாரணமளிப்பர். - டொக்டர் ஸ்ரீதேவி தொகுப்பு : அனுஷா",www.virakesari.lk_17477,Not relevant,None,None,News "நாற்பது வயதிற்கு மேற்பட்ட லட்சம் நபரில் பத்து பேருக்கு பேஜெட் டிஸீஸ் எனப்படும் எலும்பு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் இதுவரை ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பாதிப்பு மரபு வழி மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. எலும்பின் வளர்ச்சியின் போது ஏற்படும் சமச்சீரற்றத்தன்மை காரணமாக, ஆரோக்கியமற்ற முறையில் எலும்பு உருவாவதை இது குறிக்கிறது. இதனால் எலும்பு முறிவடைவதற்கும், சமநிலையற்ற எலும்பு உருவாவதற்கும் காரணமாகிறது. சிலருக்கு அசாதாரணமான முறையில் எலும்பு வளர்ச்சியடைந்து இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் உங்களின் உடலில் ஏற்படும் இயல்பான மறுசுழற்சியின் போது, புதிய எலும்பு திசு படிப்படியாக உருவாகி, பழைய எலும்பு திசுவினை மாற்றியமைக்கிறது. இதனால் மண்டையோடு, இடுப்பு, கால், முதுகெலும்பு ஆகிய பகுதிகளிலுள்ள எலும்புகள் பலவீனமடைவதற்கும், அவை எதிர்பாராமல் முறிவதற்கும் காரணமாகிறது. இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அவர்களுக்கு குணமாகும் காலகட்டம் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். மூட்டு வலி, எலும்பில் வலி, தோலில் நிறமாற்றம், மூட்டுகள் வீக்கம், இடுப்பு வலி, முதுகெலும்பு பகுதியிலுள்ள நரம்புகளில் வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல், பசியின்மை காது கேளாமை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே எலும்பு மருத்துவ நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும். இதன் போது பிரத்யேக இரத்த பரிசோதனை, எக்ஸ் ரே, போன் ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இந்த பரிசோதனைகளின் முடிவில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வீரியத்தை துல்லியமாக அவதானிப்பர். பிரத்யேக மருந்தியல் சிகிச்சையின் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை அளிப்பர். பிறகு சத்திர சிகிச்சைகளின் மூலம் முறிவடைந்திருக்கும் எலும்பை சீராக்குவர். சிலருக்கு பாதிப்பட்டிற்கும் எலும்புகள், மூட்டுகளில் மாற்று சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவர். சிலருக்கு முதுகெலும்பு பகுதியிலுள்ள எலும்புளுடன் தொடர்புடைய நரம்புகளில் உண்டாகியிருக்கும் அழுத்தத்தை பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவர். டொக்டர் ராஜ்கண்ணா தொகுப்பு அனுஷா.",www.virakesari.lk_17478,Not relevant,None,None,News "சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா...",www.virakesari.lk_17479,Not relevant,None,None,News "மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இன்று வெள்ளிக்கிழமை (9) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் இந்த மகப்பேற்று சிகிச்சை பிரிவு புனரமைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன், மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதிகள், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் இ.ஜே.புஸ்பகாந்தன் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மகப்பேற்று சிகிச்சை பிரிவு புனரமைப்பு பணிகளின்போது பல்வேறு வகையிலும் உதவியவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.",www.virakesari.lk_17480,Not relevant,None,None,News "சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா...",www.virakesari.lk_17481,Not relevant,None,None,News "எழுத்தாளர் சுபாஷினி பிரணவனின் 'வங்கூழ்' கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (09) மாலை 5 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர் ரபீந்திரமோகன் தலைமையில் நிகழவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இந்த நிகழ்வில் நூலின் முன்னிலைப் பிரதியை சூரிப்பிள்ளைபாலசிங்கமும், முதல் பிரதியை குகன் மோட்டர்ஸ் குகதாசனும் பெற்றுக்கொள்வர்.",www.virakesari.lk_17482,Not relevant,None,None,News "பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா (07) திருமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் திணைக்கள பணிப்பாளருமான ச.நவநீதன் தலைமையில் நிகழ்த்தப்பட்ட இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாண பணிப்பாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 'எண்ணம்போல் வாழ்க்கை' இலக்கிய மன்றத்தின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலக்கிய மன்றத்தின் தலைவர் எழுத்தாளர் கனக. தீபகாந்தன் வரவேற்புரை ஆற்றினார். “கொத்துவேலி” நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை சமூக சேவைத் திணைக்கள மாகாண பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதனும், நூல் பற்றிய சிறப்பு நயவுரையை ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா.இரத்தினசிங்கமும் வழங்கினர். சிவபாதசுந்தரம் சுதாகரனின் “நீலையூர் சுதா” எனும் புனைபெயருடன் கிராமிய மணங்கமழும் வகையில் நாட்டுப்புற வாழ்கை, நிகழ்கால நாட்டு நடப்புக்கள் முதலான விடயங்களை உள்ளடக்கி, ஜனரஞ்சகமான படைப்பாக “கொத்துவேலி” நூல் தொகுக்கப்பட்டுள்ளது. லலிதா சுதாகரனால் “கிடுகு வீடு” எனும் தலைப்பிலும் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்ட “நீலையூர் சுதா” பல ஆலய இறுவட்டுகளுக்காக பாடல்களையும் எழுதியுள்ளார். அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையின் விவசாயக் கிராமமான பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட “கொத்துவேலி” நூலாசிரியரான பைந்தமிழ் சுடர் சுதாகரன் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.",www.virakesari.lk_17483,Not relevant,None,None,News "ஹட்டன் ரோட்டரக்ட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட உயர்தர மாணவர்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை (10) கொட்டகலை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக பாடத் தெரிவுகள், தொழில்முறை மற்றும் சுயதொழில் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவுள்ளன. கருத்தரங்கின் வளவாளர்களாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நைட்டா, தொண்டமான் தொழில்பயிற்சி நிலையம், நோர்வூட் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றின் வளவாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.",www.virakesari.lk_17484,Not relevant,None,None,News "யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வு நேற்று (01) யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் வருகை தந்திருந்தார். இதன்போது விழா மேடையில் ஓடிச், கதகளி, சத்தியா, மணிப்புரி ஆகிய நடனங்கள் ஆடப்பட்டன. இதில் தமிழ் அரசியல்வாதிகள், ஆன்மிக தலைவர்கள், பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், கலைஞர்கள், இந்திய தூதரக அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.",www.virakesari.lk_17485,Not relevant,None,None,News "முகப்பு யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய தேர்த் திருவிழா யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய தேர்த் திருவிழா யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (08) காலை நடைபெற்றது. சிறப்புக் கட்டுரை மக்களின் உயிர்களோடு விளையாடிய மகிந்தவின் செல்லப்பிள்ளை! சிறப்புக் கட்டுரை சுமந்திரனின் உள்முக சிந்தனை சிறப்புக் கட்டுரை டயானா கமகே, பந்துல முரண்பாட்டில் கஞ்சா... சிறப்புக் கட்டுரை பொது வேட்பாளர் விடயத்தை கசிய விட்ட... சிறப்புக் கட்டுரை இறந்துபோனவர்களை உயிர்ப்பித்த ஏ.ஆர். ரஹ்மான் : ... சிறப்புக் கட்டுரை ஒரு கோர விபத்தும் மக்களின் மன... மேலும் வாசிக்க முக்கிய செய்திகள் தொடர்பான செய்திகள் கருத்து தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும் நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும் போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல் மேலும் வாசிக்க",www.virakesari.lk_17486,Not relevant,None,None,News