text
stringlengths
0
612k
sent_token
sequence
மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் 19 மார்ச் 19437 அக்டோபர் 2020 மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார். அண்டார்டிக் ஓசோன் துளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் குளோரோபுளோரோகார்பன் வாயுக்களால் பூமியின் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததற்காக 1995 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். மெக்சிகோவில் பிறந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் விஞ்ஞானி எனவும் மெக்சிகோவில் பிறந்து நோபல் விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரது வாழ்க்கையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இர்வின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான் டியாகோ போன்றவற்றில் வளிமண்டல அறிவியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பதவிகளை வகித்தார். மெக்சிகோ நகரத்தில் உள்ள ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியோ மோலினா மையத்தின் இயக்குநராகவும் இருந்தார். மோலினா மெக்சிகோவின் அதிபர் என்ரிக் பெனா நீட்டோவின் காலநிலை கொள்கை ஆலோசகராக இருந்தார். 7 அக்டோபர் 2020 அன்று மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் மோலினா மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தது. மோலினா 7 அக்டோபர் 2020 அன்று மாரடைப்பு காரணமாக 77 வயதில் இறந்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் 8 1995 " " . பகுப்புநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள் பகுப்பு2020 இறப்புகள் பகுப்பு1943 பிறப்புகள்
[ "மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் 19 மார்ச் 19437 அக்டோபர் 2020 மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார்.", "அண்டார்டிக் ஓசோன் துளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.", "மேலும் குளோரோபுளோரோகார்பன் வாயுக்களால் பூமியின் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததற்காக 1995 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.", "மெக்சிகோவில் பிறந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் விஞ்ஞானி எனவும் மெக்சிகோவில் பிறந்து நோபல் விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.", "இவரது வாழ்க்கையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இர்வின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான் டியாகோ போன்றவற்றில் வளிமண்டல அறிவியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பதவிகளை வகித்தார்.", "மெக்சிகோ நகரத்தில் உள்ள ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியோ மோலினா மையத்தின் இயக்குநராகவும் இருந்தார்.", "மோலினா மெக்சிகோவின் அதிபர் என்ரிக் பெனா நீட்டோவின் காலநிலை கொள்கை ஆலோசகராக இருந்தார்.", "7 அக்டோபர் 2020 அன்று மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் மோலினா மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தது.", "மோலினா 7 அக்டோபர் 2020 அன்று மாரடைப்பு காரணமாக 77 வயதில் இறந்தார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் 8 1995 \" \" .", "பகுப்புநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள் பகுப்பு2020 இறப்புகள் பகுப்பு1943 பிறப்புகள்" ]
மான் வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி மான் என்பது முருகன் திருமகள் மற்றும் சந்திரனின் வாகனம் ஆகும். வாகன தத்துவம் கலைமான் கொற்றவையான துர்க்கைக்கு வாகனமாக இருக்கிறது. பாய்ந்து வரும் கலைமானைக் கொற்றவை வாகனமாகக் கொண்டிருப்பதால் அவள் பாய்கலைப் பாவை என்றும் கலையதூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறாள். மானை சிவபெருமான் இடது கரத்தில் ஏந்தியுள்ளார். அதனால் அவருக்கு மானேந்தி அப்பர் என்பது பெயராயிற்று. கோயில்களில் உலா நாட்கள் மருங்கூர்இரவிபுதூர் ஆபத்துகாத்த நங்கை அம்மன். காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் போது மான் வாகனத்தில் முருகன் உலா வருகிறார். ...?19374 வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு உற்சவத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள் மனோரஞ்சித பூ மல்லிப்பூ மாலை அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தங்க மான் வாகனத்தில் உலா வருகிறார். மேற்கோள்கள் இவற்றையும் காண்க அதிகார நந்தி வாகனம் படக்காட்சியகம் வெளி இணைப்புகள் பகுப்புசிவ வாகனங்கள்
[ "மான் வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.", "இந்து சமய புராணங்களிபடி மான் என்பது முருகன் திருமகள் மற்றும் சந்திரனின் வாகனம் ஆகும்.", "வாகன தத்துவம் கலைமான் கொற்றவையான துர்க்கைக்கு வாகனமாக இருக்கிறது.", "பாய்ந்து வரும் கலைமானைக் கொற்றவை வாகனமாகக் கொண்டிருப்பதால் அவள் பாய்கலைப் பாவை என்றும் கலையதூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.", "மானை சிவபெருமான் இடது கரத்தில் ஏந்தியுள்ளார்.", "அதனால் அவருக்கு மானேந்தி அப்பர் என்பது பெயராயிற்று.", "கோயில்களில் உலா நாட்கள் மருங்கூர்இரவிபுதூர் ஆபத்துகாத்த நங்கை அம்மன்.", "காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் போது மான் வாகனத்தில் முருகன் உலா வருகிறார்.", "...?19374 வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு உற்சவத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள் மனோரஞ்சித பூ மல்லிப்பூ மாலை அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தங்க மான் வாகனத்தில் உலா வருகிறார்.", "மேற்கோள்கள் இவற்றையும் காண்க அதிகார நந்தி வாகனம் படக்காட்சியகம் வெளி இணைப்புகள் பகுப்புசிவ வாகனங்கள்" ]
பாவனா கவுர் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் தில்லியின் ஏழாவது சட்டமன்றத்தில் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி பாவ்னா கவுர் தனது கல்வியைத் தில்லியிலும் ரோத்தக்கிலும் முடித்தார். இவர் இளங்கலை மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டங்களைப் பெற்றுள்ளார். அரசியல் வாழ்க்கை 1997ஆம் ஆண்டு மது விகார் பகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகுதி உறுப்பினராக இருந்தார். பாவனா கவுர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர். இவர் 2013 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 26.79 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். 2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் பாஜகவின் தரம் தேவ் சோலங்கியை 30849 வாக்குகள் 20.90 வித்தியாசத்தில் தோற்கடித்தார். தில்லியின் ஆறாவது சட்டப் பேரவையில் இவர் சட்டமன்ற உறுப்பினரானார். 2020 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் 20152020 20152020க்கு இடையில் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6வது டெல்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் 2020 தற்போது 2020 முதல் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7வது தில்லி சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார். தில்லி சட்டப் பேரவையின் குழு ஒதுக்கீடுகள் உறுப்பினர் 20222023 பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் 20222023 அரசாங்க முயற்சிகளுக்கான குழு தேர்தல் செயல்திறன் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பாவனா கவுர் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் தில்லியின் ஏழாவது சட்டமன்றத்தில் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி பாவ்னா கவுர் தனது கல்வியைத் தில்லியிலும் ரோத்தக்கிலும் முடித்தார்.", "இவர் இளங்கலை மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டங்களைப் பெற்றுள்ளார்.", "அரசியல் வாழ்க்கை 1997ஆம் ஆண்டு மது விகார் பகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகுதி உறுப்பினராக இருந்தார்.", "பாவனா கவுர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்.", "இவர் 2013 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 26.79 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.", "2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் பாஜகவின் தரம் தேவ் சோலங்கியை 30849 வாக்குகள் 20.90 வித்தியாசத்தில் தோற்கடித்தார்.", "தில்லியின் ஆறாவது சட்டப் பேரவையில் இவர் சட்டமன்ற உறுப்பினரானார்.", "2020 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "சட்டமன்ற உறுப்பினர் 20152020 20152020க்கு இடையில் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6வது டெல்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "சட்டமன்ற உறுப்பினர் 2020 தற்போது 2020 முதல் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7வது தில்லி சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.", "தில்லி சட்டப் பேரவையின் குழு ஒதுக்கீடுகள் உறுப்பினர் 20222023 பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் 20222023 அரசாங்க முயற்சிகளுக்கான குழு தேர்தல் செயல்திறன் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கமலிகா குகா தாகுர்தா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் முஜே சாந்த் சாஹியே மூலம் அறிமுகமானார். கியுங்கி சாஸ் பி கபி பஹு தி மூலம் வெற்றி கண்டார். விஷ்ணு புராணத்தில் தொலைக்காட்சித் தொடர் சுமித்ராவாகவும் நடித்தார். நாகினியில் இவர் கோயிலில் வசிக்கும் மா காளியை வழிபடும் மற்றும் நாகினை மகாநாக்ராணி சிவாங்கியின் சிவன்யா தாய் அகற்றுவதற்கான திட்டங்களை உருவாக்கும் குரு மாவின் பாத்திரத்தில் நடிக்கிறார். தாகுர்தா 2014ல் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். ஈவ் என்சுலர் எழுதிய தொடரான எமோஷனல் கிரியேச்சரில் ஒரு பகுதியாக இருந்தார். தொலைக்காட்சி தொடர்கள் திவ்யாவாக முஜே சாந்த் சாஹியே பா பாஹு அவுர் பேபியில் அனிசின் அம்மாவாக கசுதி கியுங்கி சாஸ் பி கபி பஹு தியில் காயத்ரி ஜம்னாதாசு விராணி விஷ்ணு புராணத்தில் தொலைக்காட்சித் தொடர் சுமித்ராவாக க்யா ஹட்சா க்யா ஹகீகத்தில் கரம் அப்னா அப்னாவில் தேவிகாவாக கஸ்தூரியில் காயத்ரி தேவ் பாலிகா வடுவில் பிரமிளாவாக யஹான் மெயின் கர் கர் கேலியில் தேஜஸ்வினியாக ஜில்மில் சிதாரோன் கா ஆங்கன் ஹோகாவில் ஜிந்தகியில் வந்திதா சிறீனிவாசு ஏக் ஹசினா தியில் தொலைக்காட்சித் தொடர் பாயல் மற்றும் நித்யாவின் அம்மாவாக மஹாரக்ஷக்கில் தேவி மீனாவாக லபோனியின் தமயந்தியின் தாயாக ஜோதா அக்பர் நாகினில் குரு மா மகாமாயா "சூனியக்காரி"யாக சசுரல் சிமர் காவில் யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹையில் குருமாவாக காமினியாக சந்தோஷி மா துர்காவில் ஜோக்மாயாவாக மாதா கி சாயா அதாலத்தில் அத்தியாயம் 144 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமேற்கு வங்காள நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
[ "கமலிகா குகா தாகுர்தா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "இவர் முஜே சாந்த் சாஹியே மூலம் அறிமுகமானார்.", "கியுங்கி சாஸ் பி கபி பஹு தி மூலம் வெற்றி கண்டார்.", "விஷ்ணு புராணத்தில் தொலைக்காட்சித் தொடர் சுமித்ராவாகவும் நடித்தார்.", "நாகினியில் இவர் கோயிலில் வசிக்கும் மா காளியை வழிபடும் மற்றும் நாகினை மகாநாக்ராணி சிவாங்கியின் சிவன்யா தாய் அகற்றுவதற்கான திட்டங்களை உருவாக்கும் குரு மாவின் பாத்திரத்தில் நடிக்கிறார்.", "தாகுர்தா 2014ல் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.", "ஈவ் என்சுலர் எழுதிய தொடரான எமோஷனல் கிரியேச்சரில் ஒரு பகுதியாக இருந்தார்.", "தொலைக்காட்சி தொடர்கள் திவ்யாவாக முஜே சாந்த் சாஹியே பா பாஹு அவுர் பேபியில் அனிசின் அம்மாவாக கசுதி கியுங்கி சாஸ் பி கபி பஹு தியில் காயத்ரி ஜம்னாதாசு விராணி விஷ்ணு புராணத்தில் தொலைக்காட்சித் தொடர் சுமித்ராவாக க்யா ஹட்சா க்யா ஹகீகத்தில் கரம் அப்னா அப்னாவில் தேவிகாவாக கஸ்தூரியில் காயத்ரி தேவ் பாலிகா வடுவில் பிரமிளாவாக யஹான் மெயின் கர் கர் கேலியில் தேஜஸ்வினியாக ஜில்மில் சிதாரோன் கா ஆங்கன் ஹோகாவில் ஜிந்தகியில் வந்திதா சிறீனிவாசு ஏக் ஹசினா தியில் தொலைக்காட்சித் தொடர் பாயல் மற்றும் நித்யாவின் அம்மாவாக மஹாரக்ஷக்கில் தேவி மீனாவாக லபோனியின் தமயந்தியின் தாயாக ஜோதா அக்பர் நாகினில் குரு மா மகாமாயா \"சூனியக்காரி\"யாக சசுரல் சிமர் காவில் யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹையில் குருமாவாக காமினியாக சந்தோஷி மா துர்காவில் ஜோக்மாயாவாக மாதா கி சாயா அதாலத்தில் அத்தியாயம் 144 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமேற்கு வங்காள நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்" ]
வட இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட கீதா சிங் இளம்வயதிலேயே தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் குடியேறியுள்ளார். திரைப்படத்துறை மீதான ஆர்வத்தினால் தெலுங்கு மொழியை திறம்பட கற்று மறைந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இ. வீ. வெ சத்யநாராயணனால் தயாரிக்கப்பட்ட எவாடி கோல வாடிடி 2005 என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமாயுள்ளார். முதல் படத்திலேயே தனது நகைச்சுவை நடிப்பினால் பரவலாக அறியப்பட்ட இவர் அதை தொடர்ந்து அல்லரி நரேஷ் நடித்த கிடகிதலு 2006 திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானார். இவ்விரு படங்களையும் சத்யநாராயணா இயக்கி தயாரித்துள்ளார். கீதா சிங் பதினெட்டு ஆண்டுகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கலைஞராக ஐம்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிரம்மானந்தம் அலி வேணு மாதவ் தர்மவரப்பு சுப்பிரமணியம் மற்றும் கொண்டவலச லட்சுமண ராவ் போன்ற பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இவருக்கான வெளியையும் உருவாக்கியுள்ளார். இவர் தனது அண்ணனின் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர்களில் ஒரு மகன் சாலை விபத்தில் இறந்த பின்னர் திரை வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். திரைப்படவியல் ஏவாடி கோலா வாடி 2005 கிடாக்கிதாலு 2006 பிரேமாபிஷேகம் 2008 சசிரேகா பரிணயம் 2009 ஊஹா சித்திரம் 2009 மொண்டி மொகல்லு பென்கி பெல்லாலு 2009 மொகுடு காவல் 2009 இலக்கு 2009 மல்லி மல்லி 2009 ராம்பாபு காடி பெல்லம் 2010 ஆகாச ராமண்ணா 2010 ராம்தேவ் 2010 விஷம் 2011 பப்லு 2011 நாக்கு ஓ லவ்ரூந்தி 2011 பில்லா டோரிகிதே பெல்லி 2011 அமயக்குடு 2011 தெலுகம்மயி 2011 சீமா தபகை 2011 சிவப்பு 2012 தூல் 2012 லக்கி 2012 நீலவேணி 2013 ஒன்பதுலே குரு 2013 தமிழ் ராயலசீமா எக்ஸ்பிரஸ் 2013 கெவ்வு கெக்கா 2013 பொட்டுக்காடு 2013 சங்கராபரணம் 2015 சரினோடு 2016 கல்யாண வைபோகம் 2016 ஈடோ ரகம் ஆதோ ரகம் 2016 தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ. பிஎல் 2019 மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதெலுங்கு நகைச்சுவையாளர்கள் பகுப்புதெலுங்கு நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள்
[ "வட இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட கீதா சிங் இளம்வயதிலேயே தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் குடியேறியுள்ளார்.", "திரைப்படத்துறை மீதான ஆர்வத்தினால் தெலுங்கு மொழியை திறம்பட கற்று மறைந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இ.", "வீ.", "வெ சத்யநாராயணனால் தயாரிக்கப்பட்ட எவாடி கோல வாடிடி 2005 என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமாயுள்ளார்.", "முதல் படத்திலேயே தனது நகைச்சுவை நடிப்பினால் பரவலாக அறியப்பட்ட இவர் அதை தொடர்ந்து அல்லரி நரேஷ் நடித்த கிடகிதலு 2006 திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானார்.", "இவ்விரு படங்களையும் சத்யநாராயணா இயக்கி தயாரித்துள்ளார்.", "கீதா சிங் பதினெட்டு ஆண்டுகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கலைஞராக ஐம்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.", "பிரம்மானந்தம் அலி வேணு மாதவ் தர்மவரப்பு சுப்பிரமணியம் மற்றும் கொண்டவலச லட்சுமண ராவ் போன்ற பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இவருக்கான வெளியையும் உருவாக்கியுள்ளார்.", "இவர் தனது அண்ணனின் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.", "அவர்களில் ஒரு மகன் சாலை விபத்தில் இறந்த பின்னர் திரை வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்.", "திரைப்படவியல் ஏவாடி கோலா வாடி 2005 கிடாக்கிதாலு 2006 பிரேமாபிஷேகம் 2008 சசிரேகா பரிணயம் 2009 ஊஹா சித்திரம் 2009 மொண்டி மொகல்லு பென்கி பெல்லாலு 2009 மொகுடு காவல் 2009 இலக்கு 2009 மல்லி மல்லி 2009 ராம்பாபு காடி பெல்லம் 2010 ஆகாச ராமண்ணா 2010 ராம்தேவ் 2010 விஷம் 2011 பப்லு 2011 நாக்கு ஓ லவ்ரூந்தி 2011 பில்லா டோரிகிதே பெல்லி 2011 அமயக்குடு 2011 தெலுகம்மயி 2011 சீமா தபகை 2011 சிவப்பு 2012 தூல் 2012 லக்கி 2012 நீலவேணி 2013 ஒன்பதுலே குரு 2013 தமிழ் ராயலசீமா எக்ஸ்பிரஸ் 2013 கெவ்வு கெக்கா 2013 பொட்டுக்காடு 2013 சங்கராபரணம் 2015 சரினோடு 2016 கல்யாண வைபோகம் 2016 ஈடோ ரகம் ஆதோ ரகம் 2016 தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.", "பிஎல் 2019 மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதெலுங்கு நகைச்சுவையாளர்கள் பகுப்புதெலுங்கு நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள்" ]
இரவதி அர்சே என்பவர் இந்திய நடிகையும் மற்றும் பின்னணி ஒலிக் கலைஞரும் ஆவார். அர்சே பல தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளார். இவர் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார். திரைப்படவியல் ஸ்பிலிட் வைட் ஓபன் 1999 ஹே ராம் ஹிந்தி 2000 ஷரரத் இந்தி 2002 குச் மீத்தா ஹோ ஜே இந்தி 2005 மித்யா 2008 ராத் கயி பாத் கயி? இந்தி 2009 நாங்கள் குடும்பம் இந்தி 2010 மிட்டல் மிட்டல் இந்தி 2010 மைக்கேல் 2011 கச்சா லிம்பூ இந்தி 2011 ஹேட் ஸ்டோரி ஹிந்தி 2012 அஸ்து மராத்தி திரைப்படம் 2015 கசவ் 2017 மராத்தி திரைப்படம் சிம்பா இந்தி 2018 ஆப்லா மனுஸ் மராத்தி திரைப்படம் 2018 டேக் கேர் குட் நைட் பாய் வ்யக்தி கி வள்ளி மராத்தி திரைப்படம் 2019 தட்கா திரைப்படம் இந்தி 2022 ஷம்ஷேரா இந்தி 2022 தொலைக்காட்சி டில் மில் கயே அச்சனக் 37 சால் பாத் டிவி தொடர் 2002 சாந்தி கபி கபி 1997 மிருத்யுதந்த் அங்கஹீ வாரிஸ் தன்ஹா சஞ்சீவனி சுரபி சோட்டா முஹ் அல்லது பாடி பாத் 1999 பின்னணி ஒலி தில் தோ பாகல் ஹையின் பிரெஞ்சு பதிப்பு மாதுரி தீட்சித்தின் குரல். கோல்டன் காம்பஸின் இந்தி பதிப்பு நிக்கோல் கிட்மேனின் குரல் . விருதுகள் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையான காசவ் ஜீ சித்ரா கௌரவ் விருதினை வென்றார் முதலாவது இந்திய தொலைக்காட்சி விருதுகளில் அன்காஹீக்காக சிறந்த நடிகையாக முன்னணி பாத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
[ "இரவதி அர்சே என்பவர் இந்திய நடிகையும் மற்றும் பின்னணி ஒலிக் கலைஞரும் ஆவார்.", "அர்சே பல தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளார்.", "இவர் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார்.", "திரைப்படவியல் ஸ்பிலிட் வைட் ஓபன் 1999 ஹே ராம் ஹிந்தி 2000 ஷரரத் இந்தி 2002 குச் மீத்தா ஹோ ஜே இந்தி 2005 மித்யா 2008 ராத் கயி பாத் கயி?", "இந்தி 2009 நாங்கள் குடும்பம் இந்தி 2010 மிட்டல் மிட்டல் இந்தி 2010 மைக்கேல் 2011 கச்சா லிம்பூ இந்தி 2011 ஹேட் ஸ்டோரி ஹிந்தி 2012 அஸ்து மராத்தி திரைப்படம் 2015 கசவ் 2017 மராத்தி திரைப்படம் சிம்பா இந்தி 2018 ஆப்லா மனுஸ் மராத்தி திரைப்படம் 2018 டேக் கேர் குட் நைட் பாய் வ்யக்தி கி வள்ளி மராத்தி திரைப்படம் 2019 தட்கா திரைப்படம் இந்தி 2022 ஷம்ஷேரா இந்தி 2022 தொலைக்காட்சி டில் மில் கயே அச்சனக் 37 சால் பாத் டிவி தொடர் 2002 சாந்தி கபி கபி 1997 மிருத்யுதந்த் அங்கஹீ வாரிஸ் தன்ஹா சஞ்சீவனி சுரபி சோட்டா முஹ் அல்லது பாடி பாத் 1999 பின்னணி ஒலி தில் தோ பாகல் ஹையின் பிரெஞ்சு பதிப்பு மாதுரி தீட்சித்தின் குரல்.", "கோல்டன் காம்பஸின் இந்தி பதிப்பு நிக்கோல் கிட்மேனின் குரல் .", "விருதுகள் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையான காசவ் ஜீ சித்ரா கௌரவ் விருதினை வென்றார் முதலாவது இந்திய தொலைக்காட்சி விருதுகளில் அன்காஹீக்காக சிறந்த நடிகையாக முன்னணி பாத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", "பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்" ]
ப்ரோனீதா சுவர்கியாரி இந்தியாவின் அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் இணையதள காணொளி கலைஞருமாவார். குடும்பமாக அஸ்ஸாமில் இருந்து குடிபெயர்ந்து தில்லியில் வசித்து வரும் இவர் ஜீ தொலைக்காட்சியில் வெளியான யதார்த்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் ஐந்தின் வெற்றியாளர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை ப்ரோனீதா சுவர்கியாரி அசாமில் உள்ள பக்சா போடோலாந்து பிராந்தியப் பகுதியைச் சேர்ந்தவர். இவரது குழந்தை பருவத்திலிருந்தே நடனத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதற்காக நாட்டுப்புற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய என எல்லா நடன வடிவங்களிலும் தொழில்ரீதியாகப் பயிற்சிகளை முறையாக பெற்றுள்ளார். முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் அவரது பதினைந்தாவது வயதிலேயே உள்ளூர் பிஹு விழாவில் நடனமாடி தொழில்முறை நடனத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தொழில்முறை நடனப் பயிற்சிக்காக டெல்லியில் உள்ள டான்ஸ் ஒர்க்ஸ் அகாடமியில் சேர்ந்து கதக் நடனத்தின் அடிப்படைகளையும் சூட்சுமங்களையும் காற்றுள்ள இவர் குருகிராமில் உள்ள கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸில் நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார். டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் இரண்டில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்று வெளியேற்றப்பட்ட ப்ரோனீதா அதற்காக மனம்வருந்தாமல் மேலும் தனது நடனத்திறமையை மேம்படுத்தி நடனக் கலைஞரான புனித் ஜெயேஷ் பதக்கின் புனிட் கே பாந்தர்ஸ் புனித்தின் சிறுத்தைகள் என்ற நடனக்குழுவின் மூலமாக டான்ஸ் இந்தியா டான்ஸ் ஐந்தாவது பாகத்தில் முதலிடம் பிடித்து வெற்றிவாகை சூடியுள்ளார். நடனத்தின் மீது அவருக்கு இருந்த பற்றும் ஆர்வமுமே இந்த வெற்றியை பெற்றுத்தந்தாக கூறியுள்ள இவர் "ஹோடோ பே பாஸ் தேரா நாம் ஹை" என்ற திரைப்படம் மூலம் திரையுலகிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. 23 ஜூன் 1996 அன்று பிறந்துள்ள இவர் 2016 ஆம் ஆண்டில் பாஞ்சோ என்ற படத்திலும் நடித்துள்ளார். நடிகை மாதுரி திட்சித்தை தனது முன்மாதிரியாக கொண்டுள்ள இவர் தன்னைப்போல ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நடனக்கலையை கற்றுக்கொடுப்பதிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை வடிவமைத்து சிறந்த நடன அமைப்பாளராகவும் இயக்குனராகவும் வேண்டுமெனெ கனவுகளைக் கொண்டுள்ளார். மேற்கோள்கள் பகுப்புகதக் நடனக் கலைஞர்கள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ப்ரோனீதா சுவர்கியாரி இந்தியாவின் அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் இணையதள காணொளி கலைஞருமாவார்.", "குடும்பமாக அஸ்ஸாமில் இருந்து குடிபெயர்ந்து தில்லியில் வசித்து வரும் இவர் ஜீ தொலைக்காட்சியில் வெளியான யதார்த்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் ஐந்தின் வெற்றியாளர் ஆவார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ப்ரோனீதா சுவர்கியாரி அசாமில் உள்ள பக்சா போடோலாந்து பிராந்தியப் பகுதியைச் சேர்ந்தவர்.", "இவரது குழந்தை பருவத்திலிருந்தே நடனத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதற்காக நாட்டுப்புற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய என எல்லா நடன வடிவங்களிலும் தொழில்ரீதியாகப் பயிற்சிகளை முறையாக பெற்றுள்ளார்.", "முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் அவரது பதினைந்தாவது வயதிலேயே உள்ளூர் பிஹு விழாவில் நடனமாடி தொழில்முறை நடனத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.", "2013 ஆம் ஆண்டு தொழில்முறை நடனப் பயிற்சிக்காக டெல்லியில் உள்ள டான்ஸ் ஒர்க்ஸ் அகாடமியில் சேர்ந்து கதக் நடனத்தின் அடிப்படைகளையும் சூட்சுமங்களையும் காற்றுள்ள இவர் குருகிராமில் உள்ள கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸில் நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார்.", "டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் இரண்டில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்று வெளியேற்றப்பட்ட ப்ரோனீதா அதற்காக மனம்வருந்தாமல் மேலும் தனது நடனத்திறமையை மேம்படுத்தி நடனக் கலைஞரான புனித் ஜெயேஷ் பதக்கின் புனிட் கே பாந்தர்ஸ் புனித்தின் சிறுத்தைகள் என்ற நடனக்குழுவின் மூலமாக டான்ஸ் இந்தியா டான்ஸ் ஐந்தாவது பாகத்தில் முதலிடம் பிடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.", "நடனத்தின் மீது அவருக்கு இருந்த பற்றும் ஆர்வமுமே இந்த வெற்றியை பெற்றுத்தந்தாக கூறியுள்ள இவர் \"ஹோடோ பே பாஸ் தேரா நாம் ஹை\" என்ற திரைப்படம் மூலம் திரையுலகிலும் அறிமுகம் கிடைத்துள்ளது.", "23 ஜூன் 1996 அன்று பிறந்துள்ள இவர் 2016 ஆம் ஆண்டில் பாஞ்சோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.", "நடிகை மாதுரி திட்சித்தை தனது முன்மாதிரியாக கொண்டுள்ள இவர் தன்னைப்போல ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நடனக்கலையை கற்றுக்கொடுப்பதிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை வடிவமைத்து சிறந்த நடன அமைப்பாளராகவும் இயக்குனராகவும் வேண்டுமெனெ கனவுகளைக் கொண்டுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புகதக் நடனக் கலைஞர்கள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
திவ்யா ராணா ஒரு முன்னாள் இந்தித் திரைப்படத்துறையின் நடிகையும் புகைப்படக்கலைஞரும் தொழிலதிபருமாவார். ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டுள்ளார். ராஜ் கபூரின் இளைய மகன் ராஜீவ் கபூர் அறிமுக நாயகனாக நடித்த ஏக் ஜான் ஹை ஹம் 1983 திரைப்படத்தில் திவ்யாவும் கதாநாயகியாக அறிமுகமாகி அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ஆனால் இப்படம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ராஜீவ் கபூர் மற்றும் மந்தாகினி இணைந்து நடித்த ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி 1985 திரைப்படத்திலும் திவ்யா இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும் முதல் கதாநாயகியான மந்தாகினி பிரபலமடைந்த அளவு திவ்யா பிரபலமாகவில்லை. ஆனாலும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் பதினோரு திரைப்படங்களில் திவ்யா நடித்துள்ளார். அவற்றில் வதன் கே ரக்வாலே ஏக் ஹி மக்ஸத் ஆஸ்மான் 1984 மா கசம் 1985 திரைப்படம் பரம் தரம் போன்றவை குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பசல் என்பவரைத் மணமுடித்துள்ள திவ்யா தனது திருமணத்திற்குப் பிறகு திரைப்படத்துறையை விட்டு முற்றிலுமாக விலகி சல்மா மானேகியா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் முற்றிலுமாக ஈடுபட்டுள்ளார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து கொண்டே பீங்கான் சிற்பங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ "திவ்யா ராணா ஒரு முன்னாள் இந்தித் திரைப்படத்துறையின் நடிகையும் புகைப்படக்கலைஞரும் தொழிலதிபருமாவார்.", "ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டுள்ளார்.", "ராஜ் கபூரின் இளைய மகன் ராஜீவ் கபூர் அறிமுக நாயகனாக நடித்த ஏக் ஜான் ஹை ஹம் 1983 திரைப்படத்தில் திவ்யாவும் கதாநாயகியாக அறிமுகமாகி அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.", "ஆனால் இப்படம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ராஜீவ் கபூர் மற்றும் மந்தாகினி இணைந்து நடித்த ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி 1985 திரைப்படத்திலும் திவ்யா இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும் முதல் கதாநாயகியான மந்தாகினி பிரபலமடைந்த அளவு திவ்யா பிரபலமாகவில்லை.", "ஆனாலும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் பதினோரு திரைப்படங்களில் திவ்யா நடித்துள்ளார்.", "அவற்றில் வதன் கே ரக்வாலே ஏக் ஹி மக்ஸத் ஆஸ்மான் 1984 மா கசம் 1985 திரைப்படம் பரம் தரம் போன்றவை குறிப்பிடத்தக்கது.", "மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பசல் என்பவரைத் மணமுடித்துள்ள திவ்யா தனது திருமணத்திற்குப் பிறகு திரைப்படத்துறையை விட்டு முற்றிலுமாக விலகி சல்மா மானேகியா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் முற்றிலுமாக ஈடுபட்டுள்ளார்.", "இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.", "தற்போது புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து கொண்டே பீங்கான் சிற்பங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
கிலெம்சுங்லா இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமாவைச் சேர்ந்த கல்வியாளரும் பேராசிரியையுமாவார். நாகாலாந்திலிருந்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ள இவருக்கு இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதும் 2014 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பதாக 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாகாலாந்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார் செப்டம்பர் 2012 முதல் அவர் ஓய்வு பெறும் வரை நாகாலாந்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நாட்டின் பிரபல கல்வியாளரான கிலெம்சுங்லா கோஹிமா கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து நாகாலாந்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளார். அவர் மாவட்ட கல்விப் பயிற்சி நிறுவனம் அரசு பாலிடெக்னிக் மற்றும் பின்னர் கோஹிமா கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.. மேற்கோள்கள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்பு1951 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " கிலெம்சுங்லா இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமாவைச் சேர்ந்த கல்வியாளரும் பேராசிரியையுமாவார்.", "நாகாலாந்திலிருந்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ள இவருக்கு இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதும் 2014 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.", "மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பதாக 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாகாலாந்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார் செப்டம்பர் 2012 முதல் அவர் ஓய்வு பெறும் வரை நாகாலாந்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.", "நாட்டின் பிரபல கல்வியாளரான கிலெம்சுங்லா கோஹிமா கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து நாகாலாந்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளார்.", "அவர் மாவட்ட கல்விப் பயிற்சி நிறுவனம் அரசு பாலிடெக்னிக் மற்றும் பின்னர் கோஹிமா கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.. மேற்கோள்கள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்பு1951 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அபிலாஷா பராக் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியாவார். சென்னை அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள இவர்2022ல் இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள போர் ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் தனது ஒரு வருடப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை பராக் ஹரியானாவை சேர்ந்த ஓய்வு பெற்ற கர்னல் எஸ் ஓம் சிங்கின் மகளாவார். டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் 2016 ஆம் ஆண்டில் தனது பொறியாளர் பட்டப்படிப்பை முடித்துள்ள அபிலாஷா இந்திய விமானப்படையில் பல்வேறு பெருமைகளையும் சாதனைகளையும் படைத்துள்ளார். செப்டம்பர் 2018 இல் ராணுவ விமானப் பாதுகாப்புப் படையில் பணியமர்த்தப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை பகுப்புஇந்திய வான்படை வீரர்கள்
[ "அபிலாஷா பராக் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியாவார்.", "சென்னை அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள இவர்2022ல் இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.", "மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள போர் ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் தனது ஒரு வருடப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை பராக் ஹரியானாவை சேர்ந்த ஓய்வு பெற்ற கர்னல் எஸ் ஓம் சிங்கின் மகளாவார்.", "டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் 2016 ஆம் ஆண்டில் தனது பொறியாளர் பட்டப்படிப்பை முடித்துள்ள அபிலாஷா இந்திய விமானப்படையில் பல்வேறு பெருமைகளையும் சாதனைகளையும் படைத்துள்ளார்.", "செப்டம்பர் 2018 இல் ராணுவ விமானப் பாதுகாப்புப் படையில் பணியமர்த்தப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை பகுப்புஇந்திய வான்படை வீரர்கள்" ]
அனுஷ்கா சிங் பிறப்பு 9 நவம்பர் 1964 இந்தியாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார். இந்தி திரைப்பட துறையில் வெளியான பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இந்தி குறும்படங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புமொழி வாரியாக தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ " அனுஷ்கா சிங் பிறப்பு 9 நவம்பர் 1964 இந்தியாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார்.", "இந்தி திரைப்பட துறையில் வெளியான பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இந்தி குறும்படங்களில் நடித்து வருகிறார்.", "தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புமொழி வாரியாக தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
கல்லாரல் சேற்றாரல் பேராரல் என்பது மாஸ்டசெம்பெலிடே குடும்பத்தைச் சேர்ந்த மாஸ்டசெம்பெலஸ் ஸ்கோபோலி 1777 பேரினத்தைச் சேர்ந்த ரேஃபின்ட் ஸ்பைனி ஈல்ஸ் இனமாகும் . இது இந்தியா வங்காளதேசம் பாக்கித்தான் இலங்கை தாய்லாந்து வியட்நாம் இந்தோனேசியா தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளில் உள்ள ஆற்று விலங்கினங்களுக்கு சொந்தமானது. இந்த இனம் 1800 ஆம் ஆண்டில் லாஸ்பீடால் என்பவரால் என விவரிக்கப்பட்டது. இந்த பிரபலமான மீன் வகைகளின் மற்ற பொதுவான பெயர்கள் மற்றும் போன்றவை ஆகும். இந்த இனம் பிரபலமான நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை மீனாக இருக்கிறது. மேலும் இது தன் பிறப்பிட நாடுகளில் உணவு மீனாக பயன்பாட்டில் உள்ளது. விளக்கம் இடது கல்லாரல் என்பது ஒரு பெரிய நீளமான மீன் ஆகும். இது இடுப்பு துடுப்புகள் இல்லாமல் பாம்பு போன்ற உடலைக் கொண்டுள்ளது. அதன் குத முதுகு துடுப்புகள் நீளமானவை. அவை வால் துடுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. முதுகுத் துடுப்புக்கு முன்னால் ஏராளமான முள்தொடர்கள் உள்ளன. இந்த மீன்களின் பின்புறம் அடர் பழுப்பு நிறத்திலும் தலை வெள்ளி பழுப்பு நிறத்திலும் இருக்கும். உடலின் நிறம் மங்கிய பழுப்பு நிறத்திலும் வயிறு லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலில் பழுப்பு நிற வட்ட வடிவக் குறிகள் இருக்கலாம். உடலில் ஒன்று முதல் மூன்று கரிய நீளமான ஜிக்ஜாக் கோடுகள் உள்ளன. அவை உடலின் மூன்றில் இரண்டு பங்குக்கு ஒரு தனித்துவமான வலைப்பின்னல் போன்ற வடிவத்துடன் இணைந்துள்ளன. கண்களில் பழுப்பு நிற கோடுகள் பக்கவாட்டில் செல்கின்றன. கல்லாரல் மீன்கள் அதன் இயற்கையான வாழிடத்தில் 36" 91 செமீ வரை வளர்கிறது. ஆனால் வளர்ப்பிடங்களில் பொதுவாக 20" 51 செ.மீ. நீளமே வளர்கிறது. விலாங்கு போன்ற தோற்றம் இருந்தபோதிலும் கல்லாரல் உண்மையான விலாங்காக கருதப்படுவதில்லை. வாழ்விடம் கல்லாரல்கள் என்பது இரவாடி மீன்கள் ஆகும். இவை உயர்நில நீரோடைகள் தாழ்நில ஈரநிலங்கள் அமைதியான நீர்ப் பகுதிகள் கடலோர சதுப்பு நிலங்களில் மணல் அல்லது பாறைகள் நிறைந்த ஆற்றுப்படுகைகள் மற்றும் கனமான தாவரங்களைக் கொண்ட ஆறுகளில் செழித்து வளரும். இவை வெப்பமண்டல கோடை மாதங்களிலும் வெள்ள காலங்களிலும் கால்வாய்கள் ஏரிகள் மற்றும் பிற வெள்ளம் பெருகும் பகுதிகளிலும் வசிக்கும். உணவு கல்லாரல் ஒரு இரவாடி ஊனுண்ணியாகும். பெந்திக் பூச்சி குடம்பிகள் மண்புழுக்கள் கரும்புழுக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சில தாவரப் பொருட்களைத் தீவனமாக உண்கின்றன . மீன் காட்சியகங்களில் வளர்க்கும்போது இவற்றிற்கு உயிருள்ள மீன்கள் தியூபிஃபெக்ஸ் புழுக்கள் உப்பு இறால்கள் கொசு குடம்பிகள் கிரில் மற்றும் கடல் மிதவைவாழிகள் போன்றவை நேரடி உணவாகத் தேவைப்படும். இனப்பெருக்கம் ஆண் மற்றும் பெண் கல்லாரல் மீன்கள் முதிர்ச்சியடையும் போது மட்டுமே வேறுபடுகின்றன. பொதுவாக ஆண் மீன்களை விட பெண் மீன்கள் குண்டாக இருக்கும். இயற்கை வாழிடத்தில் இவற்றின் கருவுறுதல் அதிகமாக இருந்தாலும் நீர்காட்சியகங்களில் வளர்க்கபட்ட நிலையில் வெற்றிகரமான இனப்பெருக்கத் முறைகள் எதுவும் இல்லை. குறிப்புகள் பகுப்புமீன்கள்
[ "கல்லாரல் சேற்றாரல் பேராரல் என்பது மாஸ்டசெம்பெலிடே குடும்பத்தைச் சேர்ந்த மாஸ்டசெம்பெலஸ் ஸ்கோபோலி 1777 பேரினத்தைச் சேர்ந்த ரேஃபின்ட் ஸ்பைனி ஈல்ஸ் இனமாகும் .", "இது இந்தியா வங்காளதேசம் பாக்கித்தான் இலங்கை தாய்லாந்து வியட்நாம் இந்தோனேசியா தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளில் உள்ள ஆற்று விலங்கினங்களுக்கு சொந்தமானது.", "இந்த இனம் 1800 ஆம் ஆண்டில் லாஸ்பீடால் என்பவரால் என விவரிக்கப்பட்டது.", "இந்த பிரபலமான மீன் வகைகளின் மற்ற பொதுவான பெயர்கள் மற்றும் போன்றவை ஆகும்.", "இந்த இனம் பிரபலமான நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை மீனாக இருக்கிறது.", "மேலும் இது தன் பிறப்பிட நாடுகளில் உணவு மீனாக பயன்பாட்டில் உள்ளது.", "விளக்கம் இடது கல்லாரல் என்பது ஒரு பெரிய நீளமான மீன் ஆகும்.", "இது இடுப்பு துடுப்புகள் இல்லாமல் பாம்பு போன்ற உடலைக் கொண்டுள்ளது.", "அதன் குத முதுகு துடுப்புகள் நீளமானவை.", "அவை வால் துடுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.", "முதுகுத் துடுப்புக்கு முன்னால் ஏராளமான முள்தொடர்கள் உள்ளன.", "இந்த மீன்களின் பின்புறம் அடர் பழுப்பு நிறத்திலும் தலை வெள்ளி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.", "உடலின் நிறம் மங்கிய பழுப்பு நிறத்திலும் வயிறு லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.", "உடலில் பழுப்பு நிற வட்ட வடிவக் குறிகள் இருக்கலாம்.", "உடலில் ஒன்று முதல் மூன்று கரிய நீளமான ஜிக்ஜாக் கோடுகள் உள்ளன.", "அவை உடலின் மூன்றில் இரண்டு பங்குக்கு ஒரு தனித்துவமான வலைப்பின்னல் போன்ற வடிவத்துடன் இணைந்துள்ளன.", "கண்களில் பழுப்பு நிற கோடுகள் பக்கவாட்டில் செல்கின்றன.", "கல்லாரல் மீன்கள் அதன் இயற்கையான வாழிடத்தில் 36\" 91 செமீ வரை வளர்கிறது.", "ஆனால் வளர்ப்பிடங்களில் பொதுவாக 20\" 51 செ.மீ.", "நீளமே வளர்கிறது.", "விலாங்கு போன்ற தோற்றம் இருந்தபோதிலும் கல்லாரல் உண்மையான விலாங்காக கருதப்படுவதில்லை.", "வாழ்விடம் கல்லாரல்கள் என்பது இரவாடி மீன்கள் ஆகும்.", "இவை உயர்நில நீரோடைகள் தாழ்நில ஈரநிலங்கள் அமைதியான நீர்ப் பகுதிகள் கடலோர சதுப்பு நிலங்களில் மணல் அல்லது பாறைகள் நிறைந்த ஆற்றுப்படுகைகள் மற்றும் கனமான தாவரங்களைக் கொண்ட ஆறுகளில் செழித்து வளரும்.", "இவை வெப்பமண்டல கோடை மாதங்களிலும் வெள்ள காலங்களிலும் கால்வாய்கள் ஏரிகள் மற்றும் பிற வெள்ளம் பெருகும் பகுதிகளிலும் வசிக்கும்.", "உணவு கல்லாரல் ஒரு இரவாடி ஊனுண்ணியாகும்.", "பெந்திக் பூச்சி குடம்பிகள் மண்புழுக்கள் கரும்புழுக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சில தாவரப் பொருட்களைத் தீவனமாக உண்கின்றன .", "மீன் காட்சியகங்களில் வளர்க்கும்போது இவற்றிற்கு உயிருள்ள மீன்கள் தியூபிஃபெக்ஸ் புழுக்கள் உப்பு இறால்கள் கொசு குடம்பிகள் கிரில் மற்றும் கடல் மிதவைவாழிகள் போன்றவை நேரடி உணவாகத் தேவைப்படும்.", "இனப்பெருக்கம் ஆண் மற்றும் பெண் கல்லாரல் மீன்கள் முதிர்ச்சியடையும் போது மட்டுமே வேறுபடுகின்றன.", "பொதுவாக ஆண் மீன்களை விட பெண் மீன்கள் குண்டாக இருக்கும்.", "இயற்கை வாழிடத்தில் இவற்றின் கருவுறுதல் அதிகமாக இருந்தாலும் நீர்காட்சியகங்களில் வளர்க்கபட்ட நிலையில் வெற்றிகரமான இனப்பெருக்கத் முறைகள் எதுவும் இல்லை.", "குறிப்புகள் பகுப்புமீன்கள்" ]
பெண்ணிய பெரும்பான்மை அறக்கட்டளை என்பது வர்ஜீனியாவின் ஆர்லிங்டன் கவுண்டியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் நோக்கம் அறப் போராட்டம் பெண்களின் சக்தி சமத்துவம் மற்றும் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுப்பதாகும். பெண்ணிய பெரும்பான்மை என்ற பெயர் 1986 நியூஸ்வீக் கேலப் பொதுக் கருத்துக் கணிப்பில் இருந்து வந்தது இதில் 56 சதவீத அமெரிக்கப் பெண்கள் பெண்ணியவாதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இதன் தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவரான எலினோர் ஸ்மீல் வாக்கெடுப்பின் முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பெயரைத் தேர்ந்தெடுத்தார் இது பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகள் என்பதைக் குறிக்கிறது. வரலாறு மற்றும் கட்டமைப்பு இந்த அறக்கட்டளை வரி விலக்கு பெற்றுள்ள இலாப நோக்கற்ற அமைப்பாக உள்ளது.மேலும் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பு மற்றும் எம்எஸ். இதழின் வெளியீட்டாளராக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளனர். 1987 இல் எலினோர் ஸ்மீல் பெக் யோர்கின் கேத்தரின் ஸ்பில்லர் டோனி கராபில்லோ மற்றும் ஜூடித் மெயூலி ஆகியோரால் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. இது வாசிங்டன் டி. சி. மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைமை இடமாக பெக் யார்க்கின் உள்ளது. இந்த அறக்கட்டளை 2001 இல் எம்.எஸ். பத்திரிகையின் வெளியீட்டாளராக ஆனது இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக மாறுவதற்கு இந்த பத்திரிகையை ஆதரித்தது. 1972 ஆம் ஆண்டு அரசியல் ஆர்வலரும் பெண்ணியவாதியுமான குளோரியா ஸ்டெய்னெம் இணைந்து நிறுவிய எம்.எஸ். பத்திரிகை அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள பெண்களின் நிலைமைகள் குறித்த கட்டுரைகளை வெளியிடுகிறது. மேலும் இது பெண்களால் தயாரிக்கப்பட்ட பெண்கள் இதழாகும் . இந்த அறக்கட்டளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெண்களின் உடல்நலம் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் தொடர்பான பல பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளது. தேசிய மருத்துவ அணுகல் திட்டம் பெண்களின் ஆரோக்கியத்திற்கான பிரச்சாரம் பெண்ணிய வளாகம் தேர்வுகள் வளாக தலைமைத்துவ திட்டம் உலகளாவிய இனப்பெருக்க உரிமைகள் பிரச்சாரம் ஆப்கான் பெண்கள் மற்றும் பெண்களுக்கான பிரச்சாரம் அவசர கருத்தடை முயற்சி பெண்கள் மற்றும் காவல்துறைக்கான தேசிய மையம் கல்வி சமபங்கு திட்டம் ராக் ஃபார் சாய்ஸ் நிறுவன காலவரிசை 198992 இன் போது இந்த அமைப்பு பெண்மைமயமாக்கல் பிரச்சாரத்தை நடத்தியது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களை பொது அலுவலகத்திற்குச் சேர்த்தது. இதன் விளைவாக 1992 இல் ஐக்கிய அமெரிக்கப் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இரட்டிப்பாக்கப்பட்டது. 1992 இல் அயோவா சம உரிமைகள் திருத்தத்திற்கான ஆதரவைப் பெற இந்த அமைப்பு உதவியது 1996 இல் கலிபோர்னியாவில் எதிர்ப்பு தலைகீழ் பாகுபாடு வாக்குச் சீட்டு நடவடிக்கையை எதிர்கொள்ள உதவியது. 2004 ஆம் ஆண்டில் பெண்ணியப் பெரும்பான்மையானது " மார்ச் ஃபார் வுமன்ஸ் லைவ்ஸ் " இன் ஐந்து முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தது இது இனப்பெருக்க உரிமைகளுக்கு ஆதரவாக 1.15 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களை வாஷிங்டன். டி.சி. க்கு அழைத்து வந்தது. 2006 ஆம் ஆண்டில் மிச்சிகனில் பாரபட்சத்திற்கு எதிரான வாக்குச்சீட்டு நடவடிக்கையை மிச்சிகன் சிவில் உரிமைகள் முன்முயற்சி இது 2006 இல் நிறைவேற்றப்பட்டது. மேலும் 2014 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது தெற்கு டகோட்டாவில் ஒரு மாநில கருக்கலைப்பு தடையை ரத்து செய்ய ஒரு வாக்குச் சீட்டு முயற்சியை நிறைவேற்ற இந்த அமைப்பு தோல்வியடைந்தது. 2013 ஆம் ஆண்டு மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் எஃப்எம்எஃப் அதன் 9வது வருடாந்திர தேசிய இளம் பெண்ணிய தலைமைத்துவ மாநாட்டை ஆர்லிங்டன் வர்ஜீனியாவில் நடத்தியது டோலோரஸ் ஹுர்டா தலைவர் டோலோரஸ் ஹுர்டா அறக்கட்டளைஇணை நிறுவனர் ஐக்கிய பண்ணை தொழிலாளர்கள் போன்ற பேச்சாளர்களுடன். மோர்கன் ரிச்சர்ட்சன் மோனிகா சிம்ப்சன் இவானா கோன்சலஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சான்றுகள் வெளி இணைப்புகள் . " " . பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புபெண்ணியவாதிகள்
[ "பெண்ணிய பெரும்பான்மை அறக்கட்டளை என்பது வர்ஜீனியாவின் ஆர்லிங்டன் கவுண்டியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.", "இதன் நோக்கம் அறப் போராட்டம் பெண்களின் சக்தி சமத்துவம் மற்றும் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுப்பதாகும்.", "பெண்ணிய பெரும்பான்மை என்ற பெயர் 1986 நியூஸ்வீக் கேலப் பொதுக் கருத்துக் கணிப்பில் இருந்து வந்தது இதில் 56 சதவீத அமெரிக்கப் பெண்கள் பெண்ணியவாதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.", "இதன் தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவரான எலினோர் ஸ்மீல் வாக்கெடுப்பின் முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பெயரைத் தேர்ந்தெடுத்தார் இது பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகள் என்பதைக் குறிக்கிறது.", "வரலாறு மற்றும் கட்டமைப்பு இந்த அறக்கட்டளை வரி விலக்கு பெற்றுள்ள இலாப நோக்கற்ற அமைப்பாக உள்ளது.மேலும் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பு மற்றும் எம்எஸ்.", "இதழின் வெளியீட்டாளராக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளனர்.", "1987 இல் எலினோர் ஸ்மீல் பெக் யோர்கின் கேத்தரின் ஸ்பில்லர் டோனி கராபில்லோ மற்றும் ஜூடித் மெயூலி ஆகியோரால் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது.", "இது வாசிங்டன் டி.", "சி.", "மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.", "இதன் தலைமை இடமாக பெக் யார்க்கின் உள்ளது.", "இந்த அறக்கட்டளை 2001 இல் எம்.எஸ்.", "பத்திரிகையின் வெளியீட்டாளராக ஆனது இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக மாறுவதற்கு இந்த பத்திரிகையை ஆதரித்தது.", "1972 ஆம் ஆண்டு அரசியல் ஆர்வலரும் பெண்ணியவாதியுமான குளோரியா ஸ்டெய்னெம் இணைந்து நிறுவிய எம்.எஸ்.", "பத்திரிகை அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள பெண்களின் நிலைமைகள் குறித்த கட்டுரைகளை வெளியிடுகிறது.", "மேலும் இது பெண்களால் தயாரிக்கப்பட்ட பெண்கள் இதழாகும் .", "இந்த அறக்கட்டளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெண்களின் உடல்நலம் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் தொடர்பான பல பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளது.", "தேசிய மருத்துவ அணுகல் திட்டம் பெண்களின் ஆரோக்கியத்திற்கான பிரச்சாரம் பெண்ணிய வளாகம் தேர்வுகள் வளாக தலைமைத்துவ திட்டம் உலகளாவிய இனப்பெருக்க உரிமைகள் பிரச்சாரம் ஆப்கான் பெண்கள் மற்றும் பெண்களுக்கான பிரச்சாரம் அவசர கருத்தடை முயற்சி பெண்கள் மற்றும் காவல்துறைக்கான தேசிய மையம் கல்வி சமபங்கு திட்டம் ராக் ஃபார் சாய்ஸ் நிறுவன காலவரிசை 198992 இன் போது இந்த அமைப்பு பெண்மைமயமாக்கல் பிரச்சாரத்தை நடத்தியது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களை பொது அலுவலகத்திற்குச் சேர்த்தது.", "இதன் விளைவாக 1992 இல் ஐக்கிய அமெரிக்கப் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இரட்டிப்பாக்கப்பட்டது.", "1992 இல் அயோவா சம உரிமைகள் திருத்தத்திற்கான ஆதரவைப் பெற இந்த அமைப்பு உதவியது 1996 இல் கலிபோர்னியாவில் எதிர்ப்பு தலைகீழ் பாகுபாடு வாக்குச் சீட்டு நடவடிக்கையை எதிர்கொள்ள உதவியது.", "2004 ஆம் ஆண்டில் பெண்ணியப் பெரும்பான்மையானது \" மார்ச் ஃபார் வுமன்ஸ் லைவ்ஸ் \" இன் ஐந்து முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தது இது இனப்பெருக்க உரிமைகளுக்கு ஆதரவாக 1.15 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களை வாஷிங்டன்.", "டி.சி.", "க்கு அழைத்து வந்தது.", "2006 ஆம் ஆண்டில் மிச்சிகனில் பாரபட்சத்திற்கு எதிரான வாக்குச்சீட்டு நடவடிக்கையை மிச்சிகன் சிவில் உரிமைகள் முன்முயற்சி இது 2006 இல் நிறைவேற்றப்பட்டது.", "மேலும் 2014 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது தெற்கு டகோட்டாவில் ஒரு மாநில கருக்கலைப்பு தடையை ரத்து செய்ய ஒரு வாக்குச் சீட்டு முயற்சியை நிறைவேற்ற இந்த அமைப்பு தோல்வியடைந்தது.", "2013 ஆம் ஆண்டு மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் எஃப்எம்எஃப் அதன் 9வது வருடாந்திர தேசிய இளம் பெண்ணிய தலைமைத்துவ மாநாட்டை ஆர்லிங்டன் வர்ஜீனியாவில் நடத்தியது டோலோரஸ் ஹுர்டா தலைவர் டோலோரஸ் ஹுர்டா அறக்கட்டளைஇணை நிறுவனர் ஐக்கிய பண்ணை தொழிலாளர்கள் போன்ற பேச்சாளர்களுடன்.", "மோர்கன் ரிச்சர்ட்சன் மோனிகா சிம்ப்சன் இவானா கோன்சலஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் . \"", "\" .", "பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புபெண்ணியவாதிகள்" ]
தேயுடா அல்லது தேயுடா கேல் என்பது நேபாள நாட்டுப்புற நடனத்தின் ஒரு வகையாகும். இது நேபாளத்தின் தூரமேற்கு பிரதேசம் மற்றும் கர்னாலி மாகாணங்களிலும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் குமாவுன் பிரிவிலும் நிகழ்த்தப்படுகிறது. இது கௌரா போன்ற பல்வேறு பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது. ஒருவரது கைகளை ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரு வட்டமாக நின்றுகொண்டு டியூடா பாடல்களைப் பாடி நடனம் ஆடுகின்றனர். இது கர்னாலி மாகாணத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. டெய்லேக் கலிகோட் சூம்லா அச்சாம் பஜாங் டோட்டி டடேல்துரா பைத்தடி பாசூரா மற்றும் தார்ச்சுலா போன்ற பாடல்களில் தேயுடா பாடல்கள் மிகவும் பிரபலமானவை . இது ஆண் மற்றும் பெண் குழுவால் பாடப்படுகிறது. இது கௌர பர்வா போன்ற விருந்துகள் மற்றும் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது. சொற்பிறப்பியல் மற்றும் வரலாறு தேயுடா என்ற வார்த்தைக்கு சாய்ந்த அல்லது வளைந்த என்று பொருள். நடனத்தின் போது கால்கள் சாய்ந்த விதத்தில் நகர்த்தப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. நடனத்தின் போது பாடப்படும் பாடல் ஒரு பறவையின் பெயரால் நயாவுலி என்றும் அழைக்கப்படுகிறது. ஜாஜர்கோட் மாவட்டத்தில் இந்த நடனம் தாச்சா என்று அழைக்கப்படுகிறது. இந்த நடன வடிவம் சூம்லா மாவட்டத்தின் சிஞ்சா பள்ளத்தாக்கில் உள்ள பழமையான கச மல்ல இராச்சியத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. நடனம் பின்னர் பள்ளத்தாக்கின் அண்டை பகுதிகளில் பரவியது. ஆண்களும் பெண்களும் ஒரு குழுவை உருவாக்கி ஒரு வட்டத்தில் நடனமாடும்போது கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். எந்த இசைக்கருவியும் இல்லாமல் பாடல் பாடப்படுகிறது. தொலைதூரமேற்கு மற்றும் மத்தியமேற்கு பகுதிகளில் பேசப்படுகின்ற காஸ் மொழியில் தேயுடா பாடல்கள் உள்ளன. பாடலின் வசனம் ஆண்பெண் குழுவின் கேள்விக்கும் எதிர் குழுவின் பதிலுக்கும் இடையில் மாறி மாறி வருகிறது. தாடி பாக்கா ரட்டேரி ஹட்கேயுலி மற்றும் தாமரி போன்ற பல துணை வகைகள் தேயுடாவில் உள்ளன. பாடல் தேயுடா நடனப் பாடல் நாட்டுப்புற வசனத்தில் பாடப்படுகிறது. எழுத்தின் கட்டமைப்பைப் பொறுத்தவரை இது ஒரு வரிசையில் 14 எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது பாடப்படும் பாடல்கள் அரசியல் சமூகம் உள்நாட்டு காதல் போன்ற பல்வேறு வகைகளாக உள்ளது. பாடல் வரிகள் பாடல் மற்றும் தாள இயற்கையில் உள்ளன. சில பாடல் வரிகளில் கடந்த காலத்தில் நேபாள மக்களின் வீரம் பற்றிய விளக்கம் போன்ற வரலாற்று கூறுகளும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சான்றுகள் பகுப்புநேபாள பண்பாடு பகுப்புநாட்டுப்புறவியல்
[ "தேயுடா அல்லது தேயுடா கேல் என்பது நேபாள நாட்டுப்புற நடனத்தின் ஒரு வகையாகும்.", "இது நேபாளத்தின் தூரமேற்கு பிரதேசம் மற்றும் கர்னாலி மாகாணங்களிலும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் குமாவுன் பிரிவிலும் நிகழ்த்தப்படுகிறது.", "இது கௌரா போன்ற பல்வேறு பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது.", "ஒருவரது கைகளை ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரு வட்டமாக நின்றுகொண்டு டியூடா பாடல்களைப் பாடி நடனம் ஆடுகின்றனர்.", "இது கர்னாலி மாகாணத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.", "டெய்லேக் கலிகோட் சூம்லா அச்சாம் பஜாங் டோட்டி டடேல்துரா பைத்தடி பாசூரா மற்றும் தார்ச்சுலா போன்ற பாடல்களில் தேயுடா பாடல்கள் மிகவும் பிரபலமானவை .", "இது ஆண் மற்றும் பெண் குழுவால் பாடப்படுகிறது.", "இது கௌர பர்வா போன்ற விருந்துகள் மற்றும் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது.", "சொற்பிறப்பியல் மற்றும் வரலாறு தேயுடா என்ற வார்த்தைக்கு சாய்ந்த அல்லது வளைந்த என்று பொருள்.", "நடனத்தின் போது கால்கள் சாய்ந்த விதத்தில் நகர்த்தப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.", "நடனத்தின் போது பாடப்படும் பாடல் ஒரு பறவையின் பெயரால் நயாவுலி என்றும் அழைக்கப்படுகிறது.", "ஜாஜர்கோட் மாவட்டத்தில் இந்த நடனம் தாச்சா என்று அழைக்கப்படுகிறது.", "இந்த நடன வடிவம் சூம்லா மாவட்டத்தின் சிஞ்சா பள்ளத்தாக்கில் உள்ள பழமையான கச மல்ல இராச்சியத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.", "நடனம் பின்னர் பள்ளத்தாக்கின் அண்டை பகுதிகளில் பரவியது.", "ஆண்களும் பெண்களும் ஒரு குழுவை உருவாக்கி ஒரு வட்டத்தில் நடனமாடும்போது கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள்.", "எந்த இசைக்கருவியும் இல்லாமல் பாடல் பாடப்படுகிறது.", "தொலைதூரமேற்கு மற்றும் மத்தியமேற்கு பகுதிகளில் பேசப்படுகின்ற காஸ் மொழியில் தேயுடா பாடல்கள் உள்ளன.", "பாடலின் வசனம் ஆண்பெண் குழுவின் கேள்விக்கும் எதிர் குழுவின் பதிலுக்கும் இடையில் மாறி மாறி வருகிறது.", "தாடி பாக்கா ரட்டேரி ஹட்கேயுலி மற்றும் தாமரி போன்ற பல துணை வகைகள் தேயுடாவில் உள்ளன.", "பாடல் தேயுடா நடனப் பாடல் நாட்டுப்புற வசனத்தில் பாடப்படுகிறது.", "எழுத்தின் கட்டமைப்பைப் பொறுத்தவரை இது ஒரு வரிசையில் 14 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.", "இந்நிகழ்ச்சியின் போது பாடப்படும் பாடல்கள் அரசியல் சமூகம் உள்நாட்டு காதல் போன்ற பல்வேறு வகைகளாக உள்ளது.", "பாடல் வரிகள் பாடல் மற்றும் தாள இயற்கையில் உள்ளன.", "சில பாடல் வரிகளில் கடந்த காலத்தில் நேபாள மக்களின் வீரம் பற்றிய விளக்கம் போன்ற வரலாற்று கூறுகளும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.", "சான்றுகள் பகுப்புநேபாள பண்பாடு பகுப்புநாட்டுப்புறவியல்" ]
கண்ட பேரண்ட பட்சி வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இதனை இருதலைப் புள் வாகனம் என்றும் அழைக்கலாம். இந்து சமய புராணங்களிபடி திருமாலின் வாகனம் ஆகும். வாகன தத்துவம் திருமால் இரணியன் எனும் அரக்கனை கொல்ல நரசிம்ம வடிவெடுத்து அழித்தார். சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் உக்கிரம் குறையாமல் பலரை கொன்றார். அதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட நரசிம்மரை அழிக்க சரபம் எனும் பறவையாக வடிவெடுத்து அழித்தார். 300சரப மூர்த்தியின் ஓவியம் சரபேசுவரர் எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் மிகக்கூரிய நகங்களும் உடலின் இருபுறங்களில் இறக்கைகளும் சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும் கருடனைப் போன்ற மூக்கும் யானையைப் போன்ற கண்களும் கோரப் பற்களும் யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.சிவபெருமானின் சரப வடிவினை சரபேஸ்வரர் என வழிபடுகின்றனர். சைவ வைணவ தர்க்க மோதல்களால் சரபேஸ்வரை அழிக்க திருமால் இருதலை புள்ளாக வடிவெடுத்து சரபேஸ்வரருடன் சண்டையிட்டு வென்றதாக நூல்களில் எழுதப்பட்டன. இருதலை புள்ளானது கரிய உடலும் இரண்டு தலைகளும் அலகுகளில் பற்கள் கொண்ட பெரிய பறவையாக சித்தரிக்கப்படுகிறது. யானையையே அலகால் தூக்கிச் சென்று உண்ணும் அளவிற்கு பெரிய அளவிலான பறவையாகவும் வலிமையான பறவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் உலா நாட்கள் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசாமி பங்குனி திருவிழா ஆறாம் நாள் திருவிழாவில் கண்ட பேரண்ட பட்சி வாகனத்தில் உலா வருகிறார். மேற்கோள்கள் இவற்றையும் காண்க அதிகார நந்தி வாகனம் படக்காட்சியகம் வெளி இணைப்புகள் பகுப்புஇந்துக் கடவுள் வாகனங்கள்
[ "கண்ட பேரண்ட பட்சி வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.", "இதனை இருதலைப் புள் வாகனம் என்றும் அழைக்கலாம்.", "இந்து சமய புராணங்களிபடி திருமாலின் வாகனம் ஆகும்.", "வாகன தத்துவம் திருமால் இரணியன் எனும் அரக்கனை கொல்ல நரசிம்ம வடிவெடுத்து அழித்தார்.", "சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் உக்கிரம் குறையாமல் பலரை கொன்றார்.", "அதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட நரசிம்மரை அழிக்க சரபம் எனும் பறவையாக வடிவெடுத்து அழித்தார்.", "300சரப மூர்த்தியின் ஓவியம் சரபேசுவரர் எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் மிகக்கூரிய நகங்களும் உடலின் இருபுறங்களில் இறக்கைகளும் சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும் கருடனைப் போன்ற மூக்கும் யானையைப் போன்ற கண்களும் கோரப் பற்களும் யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.சிவபெருமானின் சரப வடிவினை சரபேஸ்வரர் என வழிபடுகின்றனர்.", "சைவ வைணவ தர்க்க மோதல்களால் சரபேஸ்வரை அழிக்க திருமால் இருதலை புள்ளாக வடிவெடுத்து சரபேஸ்வரருடன் சண்டையிட்டு வென்றதாக நூல்களில் எழுதப்பட்டன.", "இருதலை புள்ளானது கரிய உடலும் இரண்டு தலைகளும் அலகுகளில் பற்கள் கொண்ட பெரிய பறவையாக சித்தரிக்கப்படுகிறது.", "யானையையே அலகால் தூக்கிச் சென்று உண்ணும் அளவிற்கு பெரிய அளவிலான பறவையாகவும் வலிமையான பறவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.", "கோயில்களில் உலா நாட்கள் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசாமி பங்குனி திருவிழா ஆறாம் நாள் திருவிழாவில் கண்ட பேரண்ட பட்சி வாகனத்தில் உலா வருகிறார்.", "மேற்கோள்கள் இவற்றையும் காண்க அதிகார நந்தி வாகனம் படக்காட்சியகம் வெளி இணைப்புகள் பகுப்புஇந்துக் கடவுள் வாகனங்கள்" ]
மடிக்கேரி தசரா என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள மடிக்கேரி நகரில் கொண்டாடப்படுகிறது. இதற்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மடிகேரி தசரா என்பது பத்து நாள் கொண்டாட்டமாகும் இது 4 கரகங்கள் மற்றும் 10 மண்டபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சூரர்களால் தெய்வம் அசுரர்களை கொன்றதை சித்தரிக்கிறது. மடிகேரி தசராவுக்கான ஏற்பாடுகள் 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். இந்த கொண்டாட்டத்திற்கான பெரும்பகுதி தொகை குடகு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது . இந்த 10 மண்டப அமைப்பாளார்களின் குழுவிலும் 50 முதல் 100 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு மண்டபமும் 8 முதல் 15 அடி உயரமுள்ள சிலைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு விளக்குப் பலகையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபம் கட்டுவதற்கு 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது. வரலாறு மடிகேரி மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. அப்போது மடிகேரி மன்னர் மாரியம்மன் திருவிழாவை தொடங்க முடிவு செய்தார். அப்போதிலிருந்து மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. மகாளய அமாவாசைக்கு மறுநாள் திருவிழா தொடங்குகிறது. எனவே தசரா நான்கு கரகங்களுடன் தொடங்குகிறது. மைசூரு தசராவுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது மிகப் பிரபலமான தசரா விழா இதுவாகும். மடிக்கேரி தசராவில் கரகா இந்த ஊரில் 4 மாரியம்மன் கோவில்கள் உள்ளன அவை முறையே தண்டின மாரியம்மன் காஞ்சி காமாட்சியம்மன் குண்டூருமோட்டே ஸ்ரீ சவுட்டி மாரியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் ஆகும். இந்த மாரியம்மன் கோயில்கள் ஒவ்வொன்றிலும் நவராத்திரியின் முதல் நாளில் தொடங்கும் கரகம் உள்ளது. இந்த நான்கு கரகங்களும் நகரத்தின் "சக்தி தேவதைகளை" குறிக்கின்றன. அனைத்து கோவில்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த 10 நாட்களில் மடிகேரி முழுவதும் அழகாக காட்சியளிக்கும். கரகம் என்றால் குடம் போன்ற ஒரு பாத்திரத்தில் அரிசி 9 வகையான நவ தானியங்கள் புனித நீர் நிரப்பப்படுகிறது. இதை விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் தலைமேல் வைக்கப்ப்ட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த கரகங்கள் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டுகின்றது. இந்த கரகங்கள் தசராவின் 5 நாட்களுக்கு மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வலம் வரும் . மேலும் இவை மடிகேரியில் வாழும் பக்தர்களால் அர்ப்பணிக்கப்படுகின்றன. சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புகருநாடக விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள்
[ "மடிக்கேரி தசரா என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள மடிக்கேரி நகரில் கொண்டாடப்படுகிறது.", "இதற்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.", "மடிகேரி தசரா என்பது பத்து நாள் கொண்டாட்டமாகும் இது 4 கரகங்கள் மற்றும் 10 மண்டபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.", "இது சூரர்களால் தெய்வம் அசுரர்களை கொன்றதை சித்தரிக்கிறது.", "மடிகேரி தசராவுக்கான ஏற்பாடுகள் 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.", "இந்த கொண்டாட்டத்திற்கான பெரும்பகுதி தொகை குடகு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது .", "இந்த 10 மண்டப அமைப்பாளார்களின் குழுவிலும் 50 முதல் 100 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.", "ஒவ்வொரு மண்டபமும் 8 முதல் 15 அடி உயரமுள்ள சிலைகளைக் கொண்டுள்ளது.", "இது ஒரு விளக்குப் பலகையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.", "மண்டபம் கட்டுவதற்கு 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.", "வரலாறு மடிகேரி மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.", "அப்போது மடிகேரி மன்னர் மாரியம்மன் திருவிழாவை தொடங்க முடிவு செய்தார்.", "அப்போதிலிருந்து மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.", "மகாளய அமாவாசைக்கு மறுநாள் திருவிழா தொடங்குகிறது.", "எனவே தசரா நான்கு கரகங்களுடன் தொடங்குகிறது.", "மைசூரு தசராவுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது மிகப் பிரபலமான தசரா விழா இதுவாகும்.", "மடிக்கேரி தசராவில் கரகா இந்த ஊரில் 4 மாரியம்மன் கோவில்கள் உள்ளன அவை முறையே தண்டின மாரியம்மன் காஞ்சி காமாட்சியம்மன் குண்டூருமோட்டே ஸ்ரீ சவுட்டி மாரியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் ஆகும்.", "இந்த மாரியம்மன் கோயில்கள் ஒவ்வொன்றிலும் நவராத்திரியின் முதல் நாளில் தொடங்கும் கரகம் உள்ளது.", "இந்த நான்கு கரகங்களும் நகரத்தின் \"சக்தி தேவதைகளை\" குறிக்கின்றன.", "அனைத்து கோவில்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த 10 நாட்களில் மடிகேரி முழுவதும் அழகாக காட்சியளிக்கும்.", "கரகம் என்றால் குடம் போன்ற ஒரு பாத்திரத்தில் அரிசி 9 வகையான நவ தானியங்கள் புனித நீர் நிரப்பப்படுகிறது.", "இதை விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் தலைமேல் வைக்கப்ப்ட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.", "இந்த கரகங்கள் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டுகின்றது.", "இந்த கரகங்கள் தசராவின் 5 நாட்களுக்கு மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வலம் வரும் .", "மேலும் இவை மடிகேரியில் வாழும் பக்தர்களால் அர்ப்பணிக்கப்படுகின்றன.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புகருநாடக விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள்" ]
ஹேமா சீனிவாசன் பிறப்பு 1959 இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் பரிமாற்ற இயற்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றவருமாவார். தற்போது மிசோரி பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஹேமா 1975 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் தேசிய அறிவியல் திறமையாளராக இருந்துள்ளார். முன்னதாக பம்பாய் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றுள்ள இவர் 1978 ஆம் ஆண்டு கணிதத்திற்கான கியா பரிசையும் 1982 ஆம் ஆண்டு இந்தியானா பல்கலைக்கழகம் ப்ளூமிங்டனில் இருந்து முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். 1986 ஆம் ஆண்டுபிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் ஆய்வையும் முடித்துள்ளார். சில நியமனத் தீர்மானங்களில் பெருக்கல் கட்டமைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரது முனைவர் ஆய்வு கட்டுரையானது டேவிட் புக்ஸ்பாம் ஆல் கவனிக்கப்பட்டு மேற்பார்வையிட்டுள்ளது. 1986 ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் வருகை பேராசிரியராகவும் 1988 ஆண்டு முதல் 1989 ஆண்டு வரை பர்டூ பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்த பிறகு 1989 ஆண்டில் மிசோரி பல்கலைக்கழகத்தில் கணித பாடப்பிரிவில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். மேலும் தற்போது கணித மாணவர் பிரிவில் பெண்களுக்கான சங்கத்தின் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வருகிறார். "இயற்கணித மற்றும் இயற்கணித வடிவவியலுக்கான பங்களிப்புகள் வழிகாட்டுதல் மற்றும் கணித சமூகத்திற்கான சேவைக்காக" தேர்ந்தெடுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் உறுப்பினராகவும் ஹேமா இருந்து வருகிறார். மேற்கோள்கள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள்
[ "ஹேமா சீனிவாசன் பிறப்பு 1959 இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் பரிமாற்ற இயற்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றவருமாவார்.", "தற்போது மிசோரி பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.", "ஹேமா 1975 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் தேசிய அறிவியல் திறமையாளராக இருந்துள்ளார்.", "முன்னதாக பம்பாய் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றுள்ள இவர் 1978 ஆம் ஆண்டு கணிதத்திற்கான கியா பரிசையும் 1982 ஆம் ஆண்டு இந்தியானா பல்கலைக்கழகம் ப்ளூமிங்டனில் இருந்து முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.", "1986 ஆம் ஆண்டுபிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் ஆய்வையும் முடித்துள்ளார்.", "சில நியமனத் தீர்மானங்களில் பெருக்கல் கட்டமைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரது முனைவர் ஆய்வு கட்டுரையானது டேவிட் புக்ஸ்பாம் ஆல் கவனிக்கப்பட்டு மேற்பார்வையிட்டுள்ளது.", "1986 ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் வருகை பேராசிரியராகவும் 1988 ஆண்டு முதல் 1989 ஆண்டு வரை பர்டூ பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்த பிறகு 1989 ஆண்டில் மிசோரி பல்கலைக்கழகத்தில் கணித பாடப்பிரிவில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார்.", "மேலும் தற்போது கணித மாணவர் பிரிவில் பெண்களுக்கான சங்கத்தின் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.", "\"இயற்கணித மற்றும் இயற்கணித வடிவவியலுக்கான பங்களிப்புகள் வழிகாட்டுதல் மற்றும் கணித சமூகத்திற்கான சேவைக்காக\" தேர்ந்தெடுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் உறுப்பினராகவும் ஹேமா இருந்து வருகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள்" ]
மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்25 மே 1868 9 ஏப்ரல் 1941 இந்திய பார்சி மருத்துவரும் ஸ்காட்டிஷ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் ஆசிய பெண்ணுமாவார். ஆரம்ப கால வாழ்க்கை மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல் 25 மே 1868 ஆண்டில் தற்போது மும்பை என அழைக்கப்படும் பம்பாயில் பார்சி வழக்கறிஞரான அர்தேசிர் ஃப்ரம்ஜி வக்கீலின் மகளாகப பிறந்தவர் பம்பாய் வில்சன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியையும் வில்சன் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் பயின்று 1888 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார் அக்காலத்தில் இத்தகைய படிப்பு முறையில் பயின்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் இவரே. மருத்துவக் கல்வி பம்பாயில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் படித்த பிறகு ஆர்தேசிர் பெண்களுக்கான லண்டன் மருத்துவப் பள்ளியில் மருத்துவ கல்வி பயில்வதற்காக சேர்ந்துள்ளார் 1893 ஆம் ஆண்டில் அவர் கிளாஸ்கோவிலுள்ள குயின் மார்கரெட் கல்லூரியில் சேர்ந்து பயின்றுள்ளார் 1897 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி மருத்துவ அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார் இதன் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். தொடர்ந்து கிளாஸ்கோவில் இரண்டு வருட முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார். மருத்துவ பயிற்சி ஆர்தேசிர் பம்பாயில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காமா மருத்துவமனை பம்பாயின் பைகுல்லாவில் உள்ள பிளேக் மருத்துவமனை குமு ஜாஃபர் சுலேமான் மருந்தகம் கபடோயாஸ் அத்துடன் பிற மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் போன்றவைகளில் மருத்துவ பணியாற்றியுள்ளார்.. மார்ச் 1927 ஆம் ஆண்டில் ஏடனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தில் மருத்துவராக பணியாற்ற சென்ற அவர் பின்னர் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இறப்பு உடல்நலக் குறைவால் ஆர்தேசிர் 1941 ஆம் ஆண்டில் இந்தியாவின் பம்பாய்க்குத் திரும்பினார். ஆனால் ஏப்ரல் 9 1941 அன்று உடல்நலம் சரியாகமலே மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு1941 இறப்புகள் பகுப்பு1868 பிறப்புகள் பகுப்புமருத்துவர்கள் பகுப்புஇந்தியப் பெண் மருத்துவர்கள் பகுப்புஇந்திய மருத்துவர்கள்
[ " மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்25 மே 1868 9 ஏப்ரல் 1941 இந்திய பார்சி மருத்துவரும் ஸ்காட்டிஷ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் ஆசிய பெண்ணுமாவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல் 25 மே 1868 ஆண்டில் தற்போது மும்பை என அழைக்கப்படும் பம்பாயில் பார்சி வழக்கறிஞரான அர்தேசிர் ஃப்ரம்ஜி வக்கீலின் மகளாகப பிறந்தவர் பம்பாய் வில்சன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியையும் வில்சன் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் பயின்று 1888 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார் அக்காலத்தில் இத்தகைய படிப்பு முறையில் பயின்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் இவரே.", "மருத்துவக் கல்வி பம்பாயில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் படித்த பிறகு ஆர்தேசிர் பெண்களுக்கான லண்டன் மருத்துவப் பள்ளியில் மருத்துவ கல்வி பயில்வதற்காக சேர்ந்துள்ளார் 1893 ஆம் ஆண்டில் அவர் கிளாஸ்கோவிலுள்ள குயின் மார்கரெட் கல்லூரியில் சேர்ந்து பயின்றுள்ளார் 1897 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி மருத்துவ அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார் இதன் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.", "தொடர்ந்து கிளாஸ்கோவில் இரண்டு வருட முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார்.", "மருத்துவ பயிற்சி ஆர்தேசிர் பம்பாயில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காமா மருத்துவமனை பம்பாயின் பைகுல்லாவில் உள்ள பிளேக் மருத்துவமனை குமு ஜாஃபர் சுலேமான் மருந்தகம் கபடோயாஸ் அத்துடன் பிற மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் போன்றவைகளில் மருத்துவ பணியாற்றியுள்ளார்.. மார்ச் 1927 ஆம் ஆண்டில் ஏடனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தில் மருத்துவராக பணியாற்ற சென்ற அவர் பின்னர் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.", "இறப்பு உடல்நலக் குறைவால் ஆர்தேசிர் 1941 ஆம் ஆண்டில் இந்தியாவின் பம்பாய்க்குத் திரும்பினார்.", "ஆனால் ஏப்ரல் 9 1941 அன்று உடல்நலம் சரியாகமலே மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு1941 இறப்புகள் பகுப்பு1868 பிறப்புகள் பகுப்புமருத்துவர்கள் பகுப்புஇந்தியப் பெண் மருத்துவர்கள் பகுப்புஇந்திய மருத்துவர்கள்" ]
பாலித் தீவில் இந்து சமயம் இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் வாழும் பெரும்பான்மையான பாலி மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். பாலி மக்களின் நம்பிக்கைகளில் உள்ளூர் ஆன்மிகம் பித்ருபோஜனம் அல்லது பித்ருபட்சம் என்று அழைக்கப்படும் அவர்களின் இறந்த மூதாதையர்களின் வழிபாடு மற்றும் புத்த போதிசத்வர்கள் வழிபாடுகளும அடங்கும். இந்தோனேசியாவில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்களாக இருப்பினும் அதன் பாலித் தீவில் வாழும் பாலி மக்களில் 83 பாலி இந்துக்கள் ஆவார். வரலாறு கிபி 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து பாலிக்கு இந்து சமயம் வந்தது. பாலி சுமத்திரா மற்றும் ஜாவாவில் புழங்கிய பௌத்த சமயத்தை இந்து சமயம் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டது. 14ம் நூற்றாண்டில் இஸ்லாம் சுமத்திரா மற்றும் ஜாவா தீவுகளில் பரவிய போது இந்து சமயத்தினர் இசுலாமிற்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். இருப்பினும் பாலியின் தனித்துவமான இந்துப் பண்பாட்டின் அடையாளத்தின் காரணமாக பாலித் தீவில் இந்து சமயம் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் பாலிக்கு அருகிலுள்ள சிறிய தீவுகளிலும் இந்து சமயம் பின்பற்றப்படுகிறது. மேலும் இந்துக்கள் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் இன்றளவும் ஜாவாவில் காணப்படுகிறது. அடிப்படை நம்பிக்கைகள் பாலித் தீவு இந்து சமயத்தின் அடிப்படை நம்பிக்கை தருமம் எனப்படும் உலகில் ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கையாகும். இந்த ஒழுங்கை அழிக்கும் சக்தியே அதர்மம். இந்த இரண்டு சக்திகளையும் ஒன்றோடொன்று ஒத்திசைத்து மறுபிறப்பு என்ற முடிவில்லாத சுழற்சியிலிருந்து முக்தி நிலைக்கு பரமபதம் தப்பிப்பதுதான் குறிக்கோள். பாலித் தீவு இந்து சமயம் பிரபஞ்சத்தை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறது. உயர்ந்த இடம் சொர்க்கம். இங்குதான் தேவர்கள் வசிக்கிறார்கள். அடுத்தது மனிதர்கள் வாழும் பூமி. இதற்குக் கீழே நரகம் என்ற இடம் உள்ளது. அரக்கர்கள் இங்கு வாழ்கின்றனர். பூமியில் உள்ள மக்களின் தவறுகளுக்கு பாவங்களுக்கு அவர்களின் ஆன்மா தண்டிக்கப்படுகிறது. இந்த மூன்று நிலைகளை மனித உடலிலும் பாலியில் காணப்படும் கோயில்களிலும் காணலாம். தலை உடல் கால்கள். கடவுள்கள் இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் பிரம்மாவைத் தவிர பாலி இந்துக்களுக்கு தனித்துவமான பல உள்ளூர் தெய்வங்களை வணங்குகின்றனர். சங் ஹியாங் விதி பாலி இந்துக்களால் மட்டுமே வழிபடப்படும் தெய்வம். பாரம்பரிய பாலி இந்து சமயத்தின்படி அச்சந்தியா அல்லது சங் ஹியாங் விதி பிரம்மாவின் கருத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. பாலி இந்து மதத்தின் ஏகத்துவம் இந்தோனேசிய அரசின் முதல் கொள்கையான பஞ்சசீலத்துடன் தொடர்புடையது. கோவில்கள் மற்றும் வீடுகளுக்கு முன்னால் காணப்படும் பத்மாசன கூடாரத்தின் மேல் உள்ள காலி இருக்கை சங் ஹியாங் விதி வாசாவுக்கானது. பாலி இந்து சமயத்தின்படி சங் ஹியாங் வாசா விதி பல வடிவங்களைக் கொண்டுள்ளது. தேவிஸ்ரீ போன்ற தானியங்களின் அரிசி தெய்வங்கள் மலை தெய்வங்கள் மற்றும் கடல் ஏரி போன்றவற்றின் தெய்வங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. பூசாரிகள் பாலி இந்து சமயத்தில் பூசாரிகள் மூன்று நிலைகளில் உள்ளனர்பிராமண உயர் பூசாரிகள் மற்றும் பூசாரிகள் பெமங்கு மற்றும் விளக்கு பூசாரிகள் பலியான். சமயச் சடங்குகள் பாலி இந்து சமயத்தில் பஞ்ச மகாயக்ஞம் எனும் ஐந்து முக்கியச் சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பாலி இந்து சமயத்தினர் ஆகம இந்து தர்மம் ஆகம தீர்த்தம். ஆகமமம் என்பது பாலியின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் இந்து சமயத்தின் வடிவங்களாகும். இது குறிப்பாக பாலித் தீவில் வசிக்கும் பாலி மக்களுடன் தொடர்புடையது. மேலும் உள்ளூர் மூதாதையர் வழிபாடு மற்றும் போதிசத்துவர்களுக்கான மரியாதை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து வழிபாட்டின் ஒரு தனித்துவமான வடிவத்தை பிரதிபலிக்கிறது. தொல்லியல் ஜாவா மற்றும் மேற்கு இந்தோனேசிய தீவுகளில் அகழ்வாராய்ச்சியின் போது பழங்கால கோவில்கள் மற்றும் 8ம் நூற்றாண்டின் காங்கல் கல்வெட்டு சிவலிங்கம் பார்வதி விநாயகர் விஷ்ணு மற்றும் பிரம்மா சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. கிபி 414ல் இலங்கையிலிருந்து சீனாவிற்குத் திரும்பிய ஃபா ஹியன் பற்றிய பண்டைய சீனப் பதிவுகள் ஜாவாவில் இந்து சமயத்தின் இரண்டு பிரிவுகளைக் குறிப்பிடுகின்றது.6 அதே சமயம் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஆவணங்கள் சைலேந்ந்திர வம்சத்தின் மன்னர் சஞ்சயன் ஆண்ட இந்து இராச்சியத்தை ஹோலிங் என்று குறிப்பிடுகின்றது. கிபி 1400ல் இந்தோனேசிய தீவுகளில் உள்ள இராஜ்ஜியங்களை வணிக கடலோடிகளான அரபு முஸ்லீம் படைகளால் தாக்கப்பட்டன. இந்தோனேசியா தீவுகள் 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் அரபு சுல்தான்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. வடக்கு சுமத்ரா ஆச்சே தெற்கு சுமத்ரா மேற்கு மற்றும் மத்திய ஜாவா மற்றும் தெற்கு போர்னியோவில் கலிமந்தன் நான்கு மாறுபட்ட மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சுல்தான்கள் தோன்றினர். தொடர் வன்முறைகளால் இந்தோனேசியாவின் பல தீவுகளில் இந்துபௌத்த இராஜ்ஜியங்கள் மற்றும் சமூகங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது. சுல்தான்களிடமிருந்து தப்பிய இந்துக்களும் பௌத்தர்களும் பாதுகாப்பான தீவுகளில் சமூகங்களாக புலம்பெயர்ந்தனர். மேற்கு ஜாவாவின் இந்துக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் பாலி தீவு மற்றும் அண்டை சிறிய தீவுகளுக்கு சென்றனர். இதனால் பாலி இந்து சமயம் தொடங்கியது. சமய மோதல்கள் மற்றும் சுல்தான்களுக்கு இடையேயான போரின் இந்த சகாப்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்த போது புதிய அதிகார மையங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த போது ஐரோப்பிய காலனித்துவம் வந்தது. 1602ல் இந்தோனேசிய தீவுக்கூட்டங்கள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்தின் கீழ் சென்றது. டச்சு காலனித்துவப் பேரரசு மதங்களுக்கு இடையிலான மோதலைத் தடுக்க உதவியது. மேலும் இந்தோனேசியாவின் பண்டைய இந்துபௌத்த கலாச்சார அடித்தளங்களை குறிப்பாக ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் மேற்குத் தீவுகளில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாக்கும் செயல்முறையை மெதுவாகத் தொடங்கியது. டச்சு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதும் இந்தோனேசியாவின் 1945 அரசியலமைப்பின் பிரிவு 29 அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்தது. பாலித் தீவு இந்துக்கள் இந்து மதத்தின் நான்கு வேதம் உபநிடதம் புராணங்கள் இதிகாசம் அடிப்படைக் கொள்கைகளை உருவாக்க உதவுவதற்காக பாலி மற்றும் இந்தியா இடையே மாணவர் மற்றும் கலாச்சார பரிமாற்ற முயற்சிகளைத் தொடங்கினர். குறிப்பாக பாலித் தீவில் 1950களின் நடுப்பகுதியில் அரசியல் சுயநிர்ணய இயக்கம் 1958 ஆம் ஆண்டின் கூட்டுக் கோரிக்கைக்கு வழிவகுத்தது. இது இந்தோனேசிய அரசாங்கம் பாலி இந்து சமயத்தை அங்கீகரிக்கக் கோரியது. பாலித் தீவு இந்தோனேசியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே பகுதியாக மாறியது. முக்கிய நம்பிக்கைகள் பாலி மக்களின் கலைகள் மற்றும் சடங்குகளுடன் இந்து சமயத்தின் பல அடிப்படை நம்பிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. சமகாலத்தில் பாலியில் உள்ள இந்து சமயம் அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய மத அமைச்சகத்தால் ஆகம இந்து தர்மம் என்று குறிப்பிடப்படுகிறது. வேதம் உபநிடதம் தீர்த்தம் மற்றும் மும்மூர்த்திகள் பிரம்மா விஷ்ணு மற்றும் சிவன் பாலி இந்து சமயத்தின் ஆணி வேராகும். இந்தியாவைப் போலவே பாலியிலும் இந்து சமயம் நெகிழ்வுத்தன்மையுடன் பல்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளது. இது பல இந்திய ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கியது. இந்திய புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் புனைவுகள் மற்றும் தொன்மங்களை போற்றுகிறது. மூதாதையர் வழிபாடு போற்றப்படுகிறது. மிருக பலியில்லாத சமயச் சடங்குகள் கொண்டுள்ளனர். இந்தோனேசியப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் இந்து சமயத்தை ஒரு உன்னதமான வாழும் முறையாக விவரிக்கிறது. பாலித் தீவு இந்துக்கள் நாள்தோறும் மூன்று முறை கட்டாயப் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். மேலும் இந்து மதம் சில பொதுவான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. அவை இஸ்லாத்தின் ஒரு பகுதிக்கு இணையானவை. இந்து தர்மத்தில் காணப்படும் புனித நூல்களான வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் பாலித்தீவு இந்து சமயத்தின் ஆழமான நம்பிக்கை ஆகும்.27 இராமயணம் நடன நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. இந்தியாவைப் போலவே இந்தோனேசியாவின் பாலி இந்து சமயம் ஆன்மீகத்தின் நான்கு பாதைகளான பக்தி யோகம் ஞான யோகம் அறிவின் பாதை கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் தியானத்தின் பாதை. பக்தி மார்க்கம் பாலியில் பெரும் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. இதேபோல் இந்தியய இந்துக்களைப் போலவே பாலித் தீவு இந்துக்களும் மனித வாழ்க்கையின் நான்கு சரியான இலக்குகளான அறம் பொருள் இன்பம் மற்றும் வீடுபேறு எனும் நான்கு புருஷார்த்தங்களை நம்புகிறார்கள்.. பிறப்பு மற்றும் வாழ்க்கை கருவுற்றது முதல் மரணம் வரை வாழ்க்கை தொடர்பான மொத்தம் பதின்மூன்று சடங்குகள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் நான்கு கூறுகள் கொண்டது தீய ஆவிகளை விரட்டுவது புனித நீரால் சுத்திகரித்தல் மற்றும் பிரார்த்தனை. இந்த சடங்குகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பிறப்பு பருவமடைதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கின்றன. புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மூதாதையரின் ஆன்மாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது மற்றும் அதன் வாழ்க்கையின் முதல் 42 நாட்களுக்கு கடவுளாக கருதப்படுகிறது. இருப்பினும் மகப்பேறு பெற்ற தாய் தூய்மையற்றவராக கருதப்படுகிறார். மேலும் இந்த காலகட்டத்தில் பெண்கள் எந்த சமயச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. மரணம் மற்றும் மறுபிறப்பு மரணச் சடங்குகள் மூலம் இறந்த மனிதனின் ஆன்மா விடுவிக்கப்பட்டு இறுதியில் மறுபிறவி எடுக்கப்படுகிறது. ஆன்மா அதை முழுவதுமாக விட்டுவிடுவதற்கு முன்பு உடலை எரிக்கப்படுகிறது. திருவிழாக்கள் கலுங்கனும் குனிங்கனும் மிக முக்கியமான திருவிழா கலுங்கன் தீபாவளி தொடர்பானது இது அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியின் கொண்டாட்டமாகும். இது பாலி பாவுகோன் நாட்காட்டியின்படி 210ம் நாளில் வருகிறது. பாரம்பரியத்தின்படி இறந்தவர்களின் ஆவிகள் சொர்க்கத்திலிருந்து இறங்கி பத்து நாட்களுக்குப் பிறகு குனிங்கனில் திரும்புகின்றது. நெய்பி நெய்பி அல்லது அமைதி நாள். நெய்பி திருவிழா வழக்கமாக மார்ச் மாதத்தில் வருகிறது. மற்ற பண்டிகைகள் பாவுகோன் நாட்காட்டியின் கடைசி நாளான வடுகுனுங் கற்றலின் தெய்வமான சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது புத்தகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும் படிக்க அனுமதி இல்லை. ஆண்டின் நான்காவது நாள் பேகர்வேசி என்று அழைக்கப்படுகிறது.. பாலி கடவுள்கள் கோயில்கள் அசிந்தியன் தனா லாட் கோயில் பெசாகி கோயில் பாலி புரா கோவா லாவா கோயில் இதனையும் காண்க இந்தோனேசியாவில் இந்து சமயம் பாலி மக்கள் பாலி நடனம் தங் அயாங் நிரர்த்தா ஆன்மீகக் கவிஞர் மேற்கோள்கள் மேலும் படிக்க பகுப்புஇந்து சமயம் பகுப்புபாலி பகுப்புஇந்தோனேசியா பகுப்புஇந்தோனேசியாவில் இந்து சமயம்
[ "பாலித் தீவில் இந்து சமயம் இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் வாழும் பெரும்பான்மையான பாலி மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.", "பாலி மக்களின் நம்பிக்கைகளில் உள்ளூர் ஆன்மிகம் பித்ருபோஜனம் அல்லது பித்ருபட்சம் என்று அழைக்கப்படும் அவர்களின் இறந்த மூதாதையர்களின் வழிபாடு மற்றும் புத்த போதிசத்வர்கள் வழிபாடுகளும அடங்கும்.", "இந்தோனேசியாவில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்களாக இருப்பினும் அதன் பாலித் தீவில் வாழும் பாலி மக்களில் 83 பாலி இந்துக்கள் ஆவார்.", "வரலாறு கிபி 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து பாலிக்கு இந்து சமயம் வந்தது.", "பாலி சுமத்திரா மற்றும் ஜாவாவில் புழங்கிய பௌத்த சமயத்தை இந்து சமயம் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டது.", "14ம் நூற்றாண்டில் இஸ்லாம் சுமத்திரா மற்றும் ஜாவா தீவுகளில் பரவிய போது இந்து சமயத்தினர் இசுலாமிற்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்.", "இருப்பினும் பாலியின் தனித்துவமான இந்துப் பண்பாட்டின் அடையாளத்தின் காரணமாக பாலித் தீவில் இந்து சமயம் ஆதிக்கம் செலுத்தியது.", "மேலும் பாலிக்கு அருகிலுள்ள சிறிய தீவுகளிலும் இந்து சமயம் பின்பற்றப்படுகிறது.", "மேலும் இந்துக்கள் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் இன்றளவும் ஜாவாவில் காணப்படுகிறது.", "அடிப்படை நம்பிக்கைகள் பாலித் தீவு இந்து சமயத்தின் அடிப்படை நம்பிக்கை தருமம் எனப்படும் உலகில் ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கையாகும்.", "இந்த ஒழுங்கை அழிக்கும் சக்தியே அதர்மம்.", "இந்த இரண்டு சக்திகளையும் ஒன்றோடொன்று ஒத்திசைத்து மறுபிறப்பு என்ற முடிவில்லாத சுழற்சியிலிருந்து முக்தி நிலைக்கு பரமபதம் தப்பிப்பதுதான் குறிக்கோள்.", "பாலித் தீவு இந்து சமயம் பிரபஞ்சத்தை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறது.", "உயர்ந்த இடம் சொர்க்கம்.", "இங்குதான் தேவர்கள் வசிக்கிறார்கள்.", "அடுத்தது மனிதர்கள் வாழும் பூமி.", "இதற்குக் கீழே நரகம் என்ற இடம் உள்ளது.", "அரக்கர்கள் இங்கு வாழ்கின்றனர்.", "பூமியில் உள்ள மக்களின் தவறுகளுக்கு பாவங்களுக்கு அவர்களின் ஆன்மா தண்டிக்கப்படுகிறது.", "இந்த மூன்று நிலைகளை மனித உடலிலும் பாலியில் காணப்படும் கோயில்களிலும் காணலாம்.", "தலை உடல் கால்கள்.", "கடவுள்கள் இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் பிரம்மாவைத் தவிர பாலி இந்துக்களுக்கு தனித்துவமான பல உள்ளூர் தெய்வங்களை வணங்குகின்றனர்.", "சங் ஹியாங் விதி பாலி இந்துக்களால் மட்டுமே வழிபடப்படும் தெய்வம்.", "பாரம்பரிய பாலி இந்து சமயத்தின்படி அச்சந்தியா அல்லது சங் ஹியாங் விதி பிரம்மாவின் கருத்துடன் நெருக்கமாக தொடர்புடையது.", "பாலி இந்து மதத்தின் ஏகத்துவம் இந்தோனேசிய அரசின் முதல் கொள்கையான பஞ்சசீலத்துடன் தொடர்புடையது.", "கோவில்கள் மற்றும் வீடுகளுக்கு முன்னால் காணப்படும் பத்மாசன கூடாரத்தின் மேல் உள்ள காலி இருக்கை சங் ஹியாங் விதி வாசாவுக்கானது.", "பாலி இந்து சமயத்தின்படி சங் ஹியாங் வாசா விதி பல வடிவங்களைக் கொண்டுள்ளது.", "தேவிஸ்ரீ போன்ற தானியங்களின் அரிசி தெய்வங்கள் மலை தெய்வங்கள் மற்றும் கடல் ஏரி போன்றவற்றின் தெய்வங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.", "பூசாரிகள் பாலி இந்து சமயத்தில் பூசாரிகள் மூன்று நிலைகளில் உள்ளனர்பிராமண உயர் பூசாரிகள் மற்றும் பூசாரிகள் பெமங்கு மற்றும் விளக்கு பூசாரிகள் பலியான்.", "சமயச் சடங்குகள் பாலி இந்து சமயத்தில் பஞ்ச மகாயக்ஞம் எனும் ஐந்து முக்கியச் சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகிறது.", "பாலி இந்து சமயத்தினர் ஆகம இந்து தர்மம் ஆகம தீர்த்தம்.", "ஆகமமம் என்பது பாலியின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் இந்து சமயத்தின் வடிவங்களாகும்.", "இது குறிப்பாக பாலித் தீவில் வசிக்கும் பாலி மக்களுடன் தொடர்புடையது.", "மேலும் உள்ளூர் மூதாதையர் வழிபாடு மற்றும் போதிசத்துவர்களுக்கான மரியாதை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து வழிபாட்டின் ஒரு தனித்துவமான வடிவத்தை பிரதிபலிக்கிறது.", "தொல்லியல் ஜாவா மற்றும் மேற்கு இந்தோனேசிய தீவுகளில் அகழ்வாராய்ச்சியின் போது பழங்கால கோவில்கள் மற்றும் 8ம் நூற்றாண்டின் காங்கல் கல்வெட்டு சிவலிங்கம் பார்வதி விநாயகர் விஷ்ணு மற்றும் பிரம்மா சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.", "கிபி 414ல் இலங்கையிலிருந்து சீனாவிற்குத் திரும்பிய ஃபா ஹியன் பற்றிய பண்டைய சீனப் பதிவுகள் ஜாவாவில் இந்து சமயத்தின் இரண்டு பிரிவுகளைக் குறிப்பிடுகின்றது.6 அதே சமயம் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஆவணங்கள் சைலேந்ந்திர வம்சத்தின் மன்னர் சஞ்சயன் ஆண்ட இந்து இராச்சியத்தை ஹோலிங் என்று குறிப்பிடுகின்றது.", "கிபி 1400ல் இந்தோனேசிய தீவுகளில் உள்ள இராஜ்ஜியங்களை வணிக கடலோடிகளான அரபு முஸ்லீம் படைகளால் தாக்கப்பட்டன.", "இந்தோனேசியா தீவுகள் 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் அரபு சுல்தான்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.", "வடக்கு சுமத்ரா ஆச்சே தெற்கு சுமத்ரா மேற்கு மற்றும் மத்திய ஜாவா மற்றும் தெற்கு போர்னியோவில் கலிமந்தன் நான்கு மாறுபட்ட மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சுல்தான்கள் தோன்றினர்.", "தொடர் வன்முறைகளால் இந்தோனேசியாவின் பல தீவுகளில் இந்துபௌத்த இராஜ்ஜியங்கள் மற்றும் சமூகங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.", "சுல்தான்களிடமிருந்து தப்பிய இந்துக்களும் பௌத்தர்களும் பாதுகாப்பான தீவுகளில் சமூகங்களாக புலம்பெயர்ந்தனர்.", "மேற்கு ஜாவாவின் இந்துக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் பாலி தீவு மற்றும் அண்டை சிறிய தீவுகளுக்கு சென்றனர்.", "இதனால் பாலி இந்து சமயம் தொடங்கியது.", "சமய மோதல்கள் மற்றும் சுல்தான்களுக்கு இடையேயான போரின் இந்த சகாப்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்த போது புதிய அதிகார மையங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த போது ஐரோப்பிய காலனித்துவம் வந்தது.", "1602ல் இந்தோனேசிய தீவுக்கூட்டங்கள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்தின் கீழ் சென்றது.", "டச்சு காலனித்துவப் பேரரசு மதங்களுக்கு இடையிலான மோதலைத் தடுக்க உதவியது.", "மேலும் இந்தோனேசியாவின் பண்டைய இந்துபௌத்த கலாச்சார அடித்தளங்களை குறிப்பாக ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் மேற்குத் தீவுகளில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாக்கும் செயல்முறையை மெதுவாகத் தொடங்கியது.", "டச்சு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதும் இந்தோனேசியாவின் 1945 அரசியலமைப்பின் பிரிவு 29 அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்தது.", "பாலித் தீவு இந்துக்கள் இந்து மதத்தின் நான்கு வேதம் உபநிடதம் புராணங்கள் இதிகாசம் அடிப்படைக் கொள்கைகளை உருவாக்க உதவுவதற்காக பாலி மற்றும் இந்தியா இடையே மாணவர் மற்றும் கலாச்சார பரிமாற்ற முயற்சிகளைத் தொடங்கினர்.", "குறிப்பாக பாலித் தீவில் 1950களின் நடுப்பகுதியில் அரசியல் சுயநிர்ணய இயக்கம் 1958 ஆம் ஆண்டின் கூட்டுக் கோரிக்கைக்கு வழிவகுத்தது.", "இது இந்தோனேசிய அரசாங்கம் பாலி இந்து சமயத்தை அங்கீகரிக்கக் கோரியது.", "பாலித் தீவு இந்தோனேசியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே பகுதியாக மாறியது.", "முக்கிய நம்பிக்கைகள் பாலி மக்களின் கலைகள் மற்றும் சடங்குகளுடன் இந்து சமயத்தின் பல அடிப்படை நம்பிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.", "சமகாலத்தில் பாலியில் உள்ள இந்து சமயம் அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய மத அமைச்சகத்தால் ஆகம இந்து தர்மம் என்று குறிப்பிடப்படுகிறது.", "வேதம் உபநிடதம் தீர்த்தம் மற்றும் மும்மூர்த்திகள் பிரம்மா விஷ்ணு மற்றும் சிவன் பாலி இந்து சமயத்தின் ஆணி வேராகும்.", "இந்தியாவைப் போலவே பாலியிலும் இந்து சமயம் நெகிழ்வுத்தன்மையுடன் பல்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளது.", "இது பல இந்திய ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கியது.", "இந்திய புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் புனைவுகள் மற்றும் தொன்மங்களை போற்றுகிறது.", "மூதாதையர் வழிபாடு போற்றப்படுகிறது.", "மிருக பலியில்லாத சமயச் சடங்குகள் கொண்டுள்ளனர்.", "இந்தோனேசியப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் இந்து சமயத்தை ஒரு உன்னதமான வாழும் முறையாக விவரிக்கிறது.", "பாலித் தீவு இந்துக்கள் நாள்தோறும் மூன்று முறை கட்டாயப் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள்.", "மேலும் இந்து மதம் சில பொதுவான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது.", "அவை இஸ்லாத்தின் ஒரு பகுதிக்கு இணையானவை.", "இந்து தர்மத்தில் காணப்படும் புனித நூல்களான வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் பாலித்தீவு இந்து சமயத்தின் ஆழமான நம்பிக்கை ஆகும்.27 இராமயணம் நடன நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படுகிறது.", "இந்தியாவைப் போலவே இந்தோனேசியாவின் பாலி இந்து சமயம் ஆன்மீகத்தின் நான்கு பாதைகளான பக்தி யோகம் ஞான யோகம் அறிவின் பாதை கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் தியானத்தின் பாதை.", "பக்தி மார்க்கம் பாலியில் பெரும் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.", "இதேபோல் இந்தியய இந்துக்களைப் போலவே பாலித் தீவு இந்துக்களும் மனித வாழ்க்கையின் நான்கு சரியான இலக்குகளான அறம் பொருள் இன்பம் மற்றும் வீடுபேறு எனும் நான்கு புருஷார்த்தங்களை நம்புகிறார்கள்.. பிறப்பு மற்றும் வாழ்க்கை கருவுற்றது முதல் மரணம் வரை வாழ்க்கை தொடர்பான மொத்தம் பதின்மூன்று சடங்குகள் உள்ளது.", "அவை ஒவ்வொன்றிலும் நான்கு கூறுகள் கொண்டது தீய ஆவிகளை விரட்டுவது புனித நீரால் சுத்திகரித்தல் மற்றும் பிரார்த்தனை.", "இந்த சடங்குகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பிறப்பு பருவமடைதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கின்றன.", "புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மூதாதையரின் ஆன்மாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது மற்றும் அதன் வாழ்க்கையின் முதல் 42 நாட்களுக்கு கடவுளாக கருதப்படுகிறது.", "இருப்பினும் மகப்பேறு பெற்ற தாய் தூய்மையற்றவராக கருதப்படுகிறார்.", "மேலும் இந்த காலகட்டத்தில் பெண்கள் எந்த சமயச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.", "மரணம் மற்றும் மறுபிறப்பு மரணச் சடங்குகள் மூலம் இறந்த மனிதனின் ஆன்மா விடுவிக்கப்பட்டு இறுதியில் மறுபிறவி எடுக்கப்படுகிறது.", "ஆன்மா அதை முழுவதுமாக விட்டுவிடுவதற்கு முன்பு உடலை எரிக்கப்படுகிறது.", "திருவிழாக்கள் கலுங்கனும் குனிங்கனும் மிக முக்கியமான திருவிழா கலுங்கன் தீபாவளி தொடர்பானது இது அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.", "இது பாலி பாவுகோன் நாட்காட்டியின்படி 210ம் நாளில் வருகிறது.", "பாரம்பரியத்தின்படி இறந்தவர்களின் ஆவிகள் சொர்க்கத்திலிருந்து இறங்கி பத்து நாட்களுக்குப் பிறகு குனிங்கனில் திரும்புகின்றது.", "நெய்பி நெய்பி அல்லது அமைதி நாள்.", "நெய்பி திருவிழா வழக்கமாக மார்ச் மாதத்தில் வருகிறது.", "மற்ற பண்டிகைகள் பாவுகோன் நாட்காட்டியின் கடைசி நாளான வடுகுனுங் கற்றலின் தெய்வமான சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.", "இது புத்தகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும் படிக்க அனுமதி இல்லை.", "ஆண்டின் நான்காவது நாள் பேகர்வேசி என்று அழைக்கப்படுகிறது.. பாலி கடவுள்கள் கோயில்கள் அசிந்தியன் தனா லாட் கோயில் பெசாகி கோயில் பாலி புரா கோவா லாவா கோயில் இதனையும் காண்க இந்தோனேசியாவில் இந்து சமயம் பாலி மக்கள் பாலி நடனம் தங் அயாங் நிரர்த்தா ஆன்மீகக் கவிஞர் மேற்கோள்கள் மேலும் படிக்க பகுப்புஇந்து சமயம் பகுப்புபாலி பகுப்புஇந்தோனேசியா பகுப்புஇந்தோனேசியாவில் இந்து சமயம்" ]
லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி 192728 10 நவம்பர் 2018 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த குணச்சித்திர நடிகையாவார். மலையாளத் திரைப்படத்துறையில் குணசித்திர நடிப்புக்காக பெரிதும் அறியப்பட்ட இவர் ஹரிஹரனின் பஞ்சாக்னி ஜி அரவிந்தனின் வஸ்துஹாரா கமலின் ஈ புழையும் கடன்னு ஷாஜி என் கருணின் பிறவி மற்றும் சத்யன் அந்திகாட்டின் தூவல் கொட்டாரம் போன்ற திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்காக லெட்சுமி பரவலாக அறியப்பட்டுள்ளார்.1996 ஆம் ஆண்டு மஞ்சு வாரியர் நடித்த ஈ புழையும் கடன்னு என்ற பிரபல திரைப்படத்திலும் நடித்துள்ளார் வாழ்க்கை 1986 ஆம் ஆண்டு வெளியான ஹரிஹரனின் பஞ்சாக்னி என்ற திரைப்படம் லெட்சுமியின் மலையாளத் திரைப்படத்துறையில் முதல் அறிமுகப்படமாகும். இதில் இவர் சுதந்திரப்போராட்ட வீரராக நடித்துள்ளார். அதற்க்கு முன்னதாக 1970 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற கன்னட திரைப்படமான குலிசுரா லட்சுமியின் முதல் படமாகும். தொடர்ந்து ஆனந்த பத்ரம் களியூஞ்சல் பொந்தன் மட பட்டாபிஷேகம் விஸ்மயா தும்பது பிறவி தூவல் கொட்டாரம் வஸ்துஹாரா விஸ்மயம் மற்றும் மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்தார். அவர் கன்னட திரைப்படமான சன்ஸ்காரா மணிரத்னத்தின் தமிழ் திரைப்படமான கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் சந்தோஷ் சிவனின் மழைக்கு முன் என்ற இந்தி திரைப்படத்திலும் பாட்டி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1928 ஆம் ஆண்டு கோழிக்கோடு சாலப்புரத்தில் முல்லசேரி கோவிந்தமேனனுக்கும் செமலத் தேவகியம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் லட்சுமி கிருஷ்ண மூர்த்தி. நாடகம் கதகளி மற்றும் நடனம் போன்ற கலைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த லட்சுமி சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். 1950 ஆம் ஆண்டு கோழிக்கோடு ஆகாஷ்வானியில் நாடகக்கலைஞர் மற்றும் அறிவிப்பாளராக சேர்ந்து அனைத்திந்திய வானொலியில் அதிகாரியாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை மணந்துள்ளார் திருமணத்திற்கு பிறகுசில காலம் டெல்லி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் செய்தி தொகுப்பாளராகவும் முதல் மலையாள செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் சில காலம் சென்னையிலும் அமெரிக்காவிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.. இவரது தொண்ணூற்றோராவது வயதில் 10 நவம்பர் 2018 அன்று வயது காரணமாக மரணமடைந்துள்ளார். திரைப்படவியல் பஞ்சாக்னி 1986 மலையாளத்தில் அறிமுகமான படம் தனியாவர்த்தனம் 1987 பிறவி 1989 அக்ஷரம் 1990 குறும்படம் வஸ்துஹாரா 1991 பொந்தன்மட 1994 சாகரம் சாக்ஷி 1994 விஷ்ணு 1994 சாக்ஷ்யம் 1995 ஈ புழையும் கடன்னு 1996 உத்யானபாலகன் 1996 தூவல்கொட்டாரம் 1996 கலியூஞ்சல் 1997 விஸ்மயம் 1998 இளமுற தம்புரான் 1998 ஆரம் ஜாலகம் 2001 காக்கே காக்கே கூடாதே 2002 கன்னத்தில் முத்தமிட்டல் 2002 தமிழ் சித்திரகூடம் 2003 கதவசேஷன் 2004 விஸ்மயத்தும்பது 2004 மாணிக்யன் 2005 அனந்தபத்ரம் 2005 மழைக்கு முன் 2007 ஆங்கிலம் மழைக்கு முன் 2008 மலையாளம் அந்திபொன்வெட்டம் 2008 கேசு 2009 மல்லு சிங் 2012 ஒலிச் சேர்க்கை பி.எஸ்.சரோஜாவுக்கு அம்மா 1952. தொலைக்காட்சி தொடர்கள் நாலுகெட்டு மானசி ஆலிப்பழம் பெண்ணுரிமை மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகேரள நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்புஇந்திய நடிகைகள்
[ "லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி 192728 10 நவம்பர் 2018 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த குணச்சித்திர நடிகையாவார்.", "மலையாளத் திரைப்படத்துறையில் குணசித்திர நடிப்புக்காக பெரிதும் அறியப்பட்ட இவர் ஹரிஹரனின் பஞ்சாக்னி ஜி அரவிந்தனின் வஸ்துஹாரா கமலின் ஈ புழையும் கடன்னு ஷாஜி என் கருணின் பிறவி மற்றும் சத்யன் அந்திகாட்டின் தூவல் கொட்டாரம் போன்ற திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்காக லெட்சுமி பரவலாக அறியப்பட்டுள்ளார்.1996 ஆம் ஆண்டு மஞ்சு வாரியர் நடித்த ஈ புழையும் கடன்னு என்ற பிரபல திரைப்படத்திலும் நடித்துள்ளார் வாழ்க்கை 1986 ஆம் ஆண்டு வெளியான ஹரிஹரனின் பஞ்சாக்னி என்ற திரைப்படம் லெட்சுமியின் மலையாளத் திரைப்படத்துறையில் முதல் அறிமுகப்படமாகும்.", "இதில் இவர் சுதந்திரப்போராட்ட வீரராக நடித்துள்ளார்.", "அதற்க்கு முன்னதாக 1970 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற கன்னட திரைப்படமான குலிசுரா லட்சுமியின் முதல் படமாகும்.", "தொடர்ந்து ஆனந்த பத்ரம் களியூஞ்சல் பொந்தன் மட பட்டாபிஷேகம் விஸ்மயா தும்பது பிறவி தூவல் கொட்டாரம் வஸ்துஹாரா விஸ்மயம் மற்றும் மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்தார்.", "அவர் கன்னட திரைப்படமான சன்ஸ்காரா மணிரத்னத்தின் தமிழ் திரைப்படமான கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் சந்தோஷ் சிவனின் மழைக்கு முன் என்ற இந்தி திரைப்படத்திலும் பாட்டி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.", "1928 ஆம் ஆண்டு கோழிக்கோடு சாலப்புரத்தில் முல்லசேரி கோவிந்தமேனனுக்கும் செமலத் தேவகியம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் லட்சுமி கிருஷ்ண மூர்த்தி.", "நாடகம் கதகளி மற்றும் நடனம் போன்ற கலைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த லட்சுமி சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.", "1950 ஆம் ஆண்டு கோழிக்கோடு ஆகாஷ்வானியில் நாடகக்கலைஞர் மற்றும் அறிவிப்பாளராக சேர்ந்து அனைத்திந்திய வானொலியில் அதிகாரியாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை மணந்துள்ளார் திருமணத்திற்கு பிறகுசில காலம் டெல்லி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் செய்தி தொகுப்பாளராகவும் முதல் மலையாள செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.", "பின்னர் சில காலம் சென்னையிலும் அமெரிக்காவிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.. இவரது தொண்ணூற்றோராவது வயதில் 10 நவம்பர் 2018 அன்று வயது காரணமாக மரணமடைந்துள்ளார்.", "திரைப்படவியல் பஞ்சாக்னி 1986 மலையாளத்தில் அறிமுகமான படம் தனியாவர்த்தனம் 1987 பிறவி 1989 அக்ஷரம் 1990 குறும்படம் வஸ்துஹாரா 1991 பொந்தன்மட 1994 சாகரம் சாக்ஷி 1994 விஷ்ணு 1994 சாக்ஷ்யம் 1995 ஈ புழையும் கடன்னு 1996 உத்யானபாலகன் 1996 தூவல்கொட்டாரம் 1996 கலியூஞ்சல் 1997 விஸ்மயம் 1998 இளமுற தம்புரான் 1998 ஆரம் ஜாலகம் 2001 காக்கே காக்கே கூடாதே 2002 கன்னத்தில் முத்தமிட்டல் 2002 தமிழ் சித்திரகூடம் 2003 கதவசேஷன் 2004 விஸ்மயத்தும்பது 2004 மாணிக்யன் 2005 அனந்தபத்ரம் 2005 மழைக்கு முன் 2007 ஆங்கிலம் மழைக்கு முன் 2008 மலையாளம் அந்திபொன்வெட்டம் 2008 கேசு 2009 மல்லு சிங் 2012 ஒலிச் சேர்க்கை பி.எஸ்.சரோஜாவுக்கு அம்மா 1952.", "தொலைக்காட்சி தொடர்கள் நாலுகெட்டு மானசி ஆலிப்பழம் பெண்ணுரிமை மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகேரள நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்புஇந்திய நடிகைகள்" ]
நிப்பாணி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 1 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புகர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புபெளகாவி மாவட்டம்
[ "நிப்பாணி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது.", "சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 1 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புகர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புபெளகாவி மாவட்டம்" ]
பர்சா சாட்டர்ஜி இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் இந்தித் திரைப்படத்துறையின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வரும் நடிகையாவார். இஷ்க் கா ரங் சஃபேத் ஆப் கே ஆ ஜானே சே கஹானி கர் கர் கி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மேலும் பாரிஸ்டர் பாபு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடித்துள்ள தொடர் மற்றும் படங்களின் பட்டியல் ரச்னாவாக இஷ்க் கா ரங் சஃபேத் மாயா சீனிவாசனாக ஆப் கே ஆ ஜேன் சே ஷிவாங்கி இஷான் கவுலாக கஹானி கர் கர் கி ஜெயா சர்மாவாக உதான் பாரிஸ்டர் பாபு தேவோலினா ஜாதவ்வாக நீலி சத்ரி வாலே சித்தியா கர் என்ன மக்கள் வசந்த மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புநடிகைகள்
[ " பர்சா சாட்டர்ஜி இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் இந்தித் திரைப்படத்துறையின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வரும் நடிகையாவார்.", "இஷ்க் கா ரங் சஃபேத் ஆப் கே ஆ ஜானே சே கஹானி கர் கர் கி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மேலும் பாரிஸ்டர் பாபு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.", "நடித்துள்ள தொடர் மற்றும் படங்களின் பட்டியல் ரச்னாவாக இஷ்க் கா ரங் சஃபேத் மாயா சீனிவாசனாக ஆப் கே ஆ ஜேன் சே ஷிவாங்கி இஷான் கவுலாக கஹானி கர் கர் கி ஜெயா சர்மாவாக உதான் பாரிஸ்டர் பாபு தேவோலினா ஜாதவ்வாக நீலி சத்ரி வாலே சித்தியா கர் என்ன மக்கள் வசந்த மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புநடிகைகள்" ]
பி.கே.திரேசியா 12 மார்ச் 1924 18 நவம்பர் 1981 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண் கட்டடப் பொறியாளராவார். ஆசியாவிலேயே ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறியியலராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையையும் உடையவராவார்.. ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி 1924 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எடத்திருத்தியில் பக்தியுள்ள சிரிய கத்தோலிக்க குடும்பத்தில் காக்கப்பன் குஞ்சாலிச்சி என்ற பெற்றோருக்கு ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் திரேசியா. காட்டூரில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். தொடர்ந்து தனது மகள் பொறியியல் பட்டப்படிப்பைப் படிக்க வேண்டும் என்ற இவரது தந்தையின் கனவை நிறைவேறும் பொருட்டு கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சக பெண் பொறியாளர்களான அய்யாலசோமயாஜுலா லலிதா மற்றும் லீலாம்மா கோஷி ஆகியோருடன் குடிசார் பொறியியல் படித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் காரணமாக அவரது பட்டப்படிப்பு மூன்றரை ஆண்டுகளாக சுருக்கப்பட்டதைத் தொடர்ந்து 1944 ஆம் ஆண்டில் இம்மூவரும் இந்தியாவின் முதல் மூன்று பெண் பொறியாளர்களாக பட்டம் பெற்றனர் பொறியியலராக வாழ்க்கை பொறியாளர் பட்டம் பெற்ற பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த கொச்சி இராச்சியத்தின் பொதுப்பணி ஆணையத்தில் பிரிவு அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்துள்ள திரேசியா முலகுன்னத்துகாவு டிபி சானடோரியத்தின் உதவிக் கட்டுமானப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 1956 ஆம் ஆண்டில் நிர்வாக பொறியாளரான திரேசியா அதன்பொருட்டு எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்து அங்கே ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் 1966 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சாலைகள் மற்றும் கட்டிடங்களின் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 1971 ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் தலைமைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் தலைமைப் பொறியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்ர். எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறியாளராக இருந்து திறம்பட மேலாண்மை செய்து வந்த திரேசியா மொத்தமாக முப்பத்துநான்கு ஆண்டுகள் கேரள பொதுப்பணித்துறையில் பணியாற்றிய பிறகு 1979 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றுள்ளார். ஓய்வுக்கு பின்னர் தாஜ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிறுவன ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பொறியியலாளர்கள் பகுப்புகேரள நபர்கள் பகுப்பு1981 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள் பகுப்புபெண் பொறியியலாளர்கள்
[ "பி.கே.திரேசியா 12 மார்ச் 1924 18 நவம்பர் 1981 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண் கட்டடப் பொறியாளராவார்.", "ஆசியாவிலேயே ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறியியலராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையையும் உடையவராவார்.. ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி 1924 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எடத்திருத்தியில் பக்தியுள்ள சிரிய கத்தோலிக்க குடும்பத்தில் காக்கப்பன் குஞ்சாலிச்சி என்ற பெற்றோருக்கு ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் திரேசியா.", "காட்டூரில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார்.", "தொடர்ந்து தனது மகள் பொறியியல் பட்டப்படிப்பைப் படிக்க வேண்டும் என்ற இவரது தந்தையின் கனவை நிறைவேறும் பொருட்டு கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சக பெண் பொறியாளர்களான அய்யாலசோமயாஜுலா லலிதா மற்றும் லீலாம்மா கோஷி ஆகியோருடன் குடிசார் பொறியியல் படித்துள்ளார்.", "இரண்டாம் உலகப் போரின் காரணமாக அவரது பட்டப்படிப்பு மூன்றரை ஆண்டுகளாக சுருக்கப்பட்டதைத் தொடர்ந்து 1944 ஆம் ஆண்டில் இம்மூவரும் இந்தியாவின் முதல் மூன்று பெண் பொறியாளர்களாக பட்டம் பெற்றனர் பொறியியலராக வாழ்க்கை பொறியாளர் பட்டம் பெற்ற பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த கொச்சி இராச்சியத்தின் பொதுப்பணி ஆணையத்தில் பிரிவு அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்துள்ள திரேசியா முலகுன்னத்துகாவு டிபி சானடோரியத்தின் உதவிக் கட்டுமானப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.", "1956 ஆம் ஆண்டில் நிர்வாக பொறியாளரான திரேசியா அதன்பொருட்டு எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்து அங்கே ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.", "பின்னர் 1966 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சாலைகள் மற்றும் கட்டிடங்களின் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.", "1971 ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் தலைமைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.", "இதன்மூலம் நாட்டின் முதல் பெண் தலைமைப் பொறியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்ர்.", "எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறியாளராக இருந்து திறம்பட மேலாண்மை செய்து வந்த திரேசியா மொத்தமாக முப்பத்துநான்கு ஆண்டுகள் கேரள பொதுப்பணித்துறையில் பணியாற்றிய பிறகு 1979 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றுள்ளார்.", "ஓய்வுக்கு பின்னர் தாஜ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிறுவன ஆலோசகராக பணிபுரிந்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பொறியியலாளர்கள் பகுப்புகேரள நபர்கள் பகுப்பு1981 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள் பகுப்புபெண் பொறியியலாளர்கள்" ]
மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். பாலினச் சமனிலை குடும்ப மேம்பாடு மற்றும் அக்கறையுள்ள சமுதாயம் ஆகிய இலக்குகளை அடையும் நோக்கத்தில் இந்த அமைச்சு செயல்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை மற்றும் பெய்ஜிங் பிரகடனம் ஆகியவற்றுக்கும் இந்த அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது. பொறுப்பு துறைகள் சமூக நலன் குழந்தைகள் பெண்கள் குடும்பம் சமூகம் வயது முதிர்ந்தோர் ஆதரவற்றவர்கள் வீடு இல்லாதவர்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஊறு குறைந்தவர்கள் பின்னணி பெண்களுக்கான நான்காவது உலக மாநாடு 1995ஆம் ஆண்டில் பெய்ஜிங் சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் அவை ஏற்பாடு செய்தது. உலகளாவிய நிலையில் பெண்களின் தகுதியை உலக நாடுகளில் அமைச்சரவை அளவில் உயர்த்த வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் அவையின் விருப்பமாகும். அந்த வகையில் மலேசியாவிலும் ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டது. அப்போது அந்த அமைச்சு மலேசியப் பிரதமரின் அமைச்சகத்தில் ஒரு துறையாக இருந்தது. மகளிர் விவகார அமைச்சு பெண்கள் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு 17 சனவரி 2001இல் மகளிர் விவகார அமைச்சு எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. சரிசாத் அப்துல் சலீல் என்பவர் அமைச்சராகப் பதவி ஏற்றார். பெண்களின் வளர்ச்சியில் மட்டுமே அந்த அமைச்சு கவனம் செலுத்தியது. 15 பிப்ரவரி 2001 அன்று அமைச்சின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது. குடும்ப மேம்பாட்டுத் துறை எனும் புதிய துறை சேர்க்கப்பட்டது மேலும் அமைச்சகத்தின் பெயர் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு என்றும் மாற்றப்பட்டது. வான் அசிசா வான் இசுமாயில் 2004ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சமூக நலன் எனும் புதிய திணைக்களம் சேர்க்கப்பட்டது. இந்த அமைச்சின் தற்போதைய பெயரான மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எனும் பெயர் 27 மார்ச் 2004இல் வைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் 14வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசிய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் பாக்காத்தான் ராக்யாட் மே 21 2018இல் மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். திணைக்களங்கள் சமூக நலத்துறை 1946 தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் 1966 மகளிர் மேம்பாட்டுத் துறை 1975 மலேசிய சமூக கழகம் 2001 ஆலோசகர்கள் குழு 2004 அமைப்பு அமைச்சர் துணை அமைச்சர் இரண்டாவது துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் தேசிய முக்கிய முடிவு பகுதி பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு சட்டப் பிரிவு ஆலோசகர்கள் வாரியச் செயலகம் உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் செயல்பாடுகள் தகவல் மேலாண்மை பிரிவு அபிவிருத்தி பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு கணக்கு பிரிவு மனித வள மேலாண்மை பிரிவு கணக்கு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் உத்திசார் கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு பன்னாட்டு உறவுகள் பிரிவு உத்திசார் ஒத்துழைப்பு பிரிவு கூட்டரசு துறைகள் சமூக நலத்துறை மகளிர் மேம்பாட்டுத் துறை கூட்டரசு நிறுவனங்கள் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் மகளிர் அணிசேரா அதிகாரமளிப்பு இயக்க நிறுவனம் மலேசிய சமூக நிறுவனம் மலேசிய தேசிய நல அறக்கட்டளை ஆலோசகர்கள் வாரியம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் நிறுவனங்கள் துறைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் உள்ளது. முயற்சிகள் உத்திகள் பாலினம் குடும்பம் மற்றும் சமூகங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல் செயல்படுத்துதல் அரசு நிறுவனங்கள் தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மக்களிடையே நேர்மறையான குடும்ப விழுமியங்களை ஏற்படுத்துதல் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பெண்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய சட்டங்களைப் பரிந்துரைத்தல் பாலினம் மக்கள் தொகை குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு பற்றிய ஆய்வு மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வது திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துதல் இலக்குத் திட்டங்களைத் திட்டமிடுதல் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஒருங்கிணைந்த சமூக தரவுத் தளத்தை உருவாக்கி வலுப்படுத்துதல் திறன் மற்றும் அறிவின் அளவை அதிகரிப்பது இலக்குக் குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பது அவர்களின் பங்கேற்பதைச் செயல்படுத்துதல் இலக்கு குழுக்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் பன்முகப்படுத்தல் தகவல் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிர்வதற்கு வசதியாக தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தொடர்புகளை வலுப்படுத்துதல் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்கு பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பொறிமுறையை நிறுவுதல் பெண்கள் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அதிகரித்தல் பெண்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களைப் பரப்புதல். கொள்கைகள் தேசிய சமூகக் கொள்கை பெண்கள் மீதான தேசியக் கொள்கை தேசிய சமூக நலக் கொள்கை முதியோருக்கான தேசியக் கொள்கை சான்றுகள் மேலும் காண்க குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா
[ "மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.", "பாலினச் சமனிலை குடும்ப மேம்பாடு மற்றும் அக்கறையுள்ள சமுதாயம் ஆகிய இலக்குகளை அடையும் நோக்கத்தில் இந்த அமைச்சு செயல்படுகின்றது.", "ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை மற்றும் பெய்ஜிங் பிரகடனம் ஆகியவற்றுக்கும் இந்த அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது.", "பொறுப்பு துறைகள் சமூக நலன் குழந்தைகள் பெண்கள் குடும்பம் சமூகம் வயது முதிர்ந்தோர் ஆதரவற்றவர்கள் வீடு இல்லாதவர்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஊறு குறைந்தவர்கள் பின்னணி பெண்களுக்கான நான்காவது உலக மாநாடு 1995ஆம் ஆண்டில் பெய்ஜிங் சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.", "அந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் அவை ஏற்பாடு செய்தது.", "உலகளாவிய நிலையில் பெண்களின் தகுதியை உலக நாடுகளில் அமைச்சரவை அளவில் உயர்த்த வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் அவையின் விருப்பமாகும்.", "அந்த வகையில் மலேசியாவிலும் ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டது.", "அப்போது அந்த அமைச்சு மலேசியப் பிரதமரின் அமைச்சகத்தில் ஒரு துறையாக இருந்தது.", "மகளிர் விவகார அமைச்சு பெண்கள் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு 17 சனவரி 2001இல் மகளிர் விவகார அமைச்சு எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.", "சரிசாத் அப்துல் சலீல் என்பவர் அமைச்சராகப் பதவி ஏற்றார்.", "பெண்களின் வளர்ச்சியில் மட்டுமே அந்த அமைச்சு கவனம் செலுத்தியது.", "15 பிப்ரவரி 2001 அன்று அமைச்சின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது.", "குடும்ப மேம்பாட்டுத் துறை எனும் புதிய துறை சேர்க்கப்பட்டது மேலும் அமைச்சகத்தின் பெயர் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு என்றும் மாற்றப்பட்டது.", "வான் அசிசா வான் இசுமாயில் 2004ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு மேலும் விரிவுபடுத்தப்பட்டது.", "சமூக நலன் எனும் புதிய திணைக்களம் சேர்க்கப்பட்டது.", "இந்த அமைச்சின் தற்போதைய பெயரான மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எனும் பெயர் 27 மார்ச் 2004இல் வைக்கப்பட்டது.", "2018ஆம் ஆண்டில் 14வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசிய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் பாக்காத்தான் ராக்யாட் மே 21 2018இல் மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.", "திணைக்களங்கள் சமூக நலத்துறை 1946 தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் 1966 மகளிர் மேம்பாட்டுத் துறை 1975 மலேசிய சமூக கழகம் 2001 ஆலோசகர்கள் குழு 2004 அமைப்பு அமைச்சர் துணை அமைச்சர் இரண்டாவது துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் தேசிய முக்கிய முடிவு பகுதி பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு சட்டப் பிரிவு ஆலோசகர்கள் வாரியச் செயலகம் உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் செயல்பாடுகள் தகவல் மேலாண்மை பிரிவு அபிவிருத்தி பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு கணக்கு பிரிவு மனித வள மேலாண்மை பிரிவு கணக்கு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் உத்திசார் கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு பன்னாட்டு உறவுகள் பிரிவு உத்திசார் ஒத்துழைப்பு பிரிவு கூட்டரசு துறைகள் சமூக நலத்துறை மகளிர் மேம்பாட்டுத் துறை கூட்டரசு நிறுவனங்கள் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் மகளிர் அணிசேரா அதிகாரமளிப்பு இயக்க நிறுவனம் மலேசிய சமூக நிறுவனம் மலேசிய தேசிய நல அறக்கட்டளை ஆலோசகர்கள் வாரியம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் நிறுவனங்கள் துறைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் உள்ளது.", "முயற்சிகள் உத்திகள் பாலினம் குடும்பம் மற்றும் சமூகங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல் செயல்படுத்துதல் அரசு நிறுவனங்கள் தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மக்களிடையே நேர்மறையான குடும்ப விழுமியங்களை ஏற்படுத்துதல் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பெண்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய சட்டங்களைப் பரிந்துரைத்தல் பாலினம் மக்கள் தொகை குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு பற்றிய ஆய்வு மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வது திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துதல் இலக்குத் திட்டங்களைத் திட்டமிடுதல் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஒருங்கிணைந்த சமூக தரவுத் தளத்தை உருவாக்கி வலுப்படுத்துதல் திறன் மற்றும் அறிவின் அளவை அதிகரிப்பது இலக்குக் குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பது அவர்களின் பங்கேற்பதைச் செயல்படுத்துதல் இலக்கு குழுக்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் பன்முகப்படுத்தல் தகவல் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிர்வதற்கு வசதியாக தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தொடர்புகளை வலுப்படுத்துதல் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்கு பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பொறிமுறையை நிறுவுதல் பெண்கள் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அதிகரித்தல் பெண்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களைப் பரப்புதல்.", "கொள்கைகள் தேசிய சமூகக் கொள்கை பெண்கள் மீதான தேசியக் கொள்கை தேசிய சமூக நலக் கொள்கை முதியோருக்கான தேசியக் கொள்கை சான்றுகள் மேலும் காண்க குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா" ]
மேக்னா வெங்கட் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டிய நடனக் கலைஞரும் நடன அமைப்பாளரும் நடன ஆசிரியையுமாவார். தற்போது பெங்களுருவில் நிருத்ய நாதம் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த ஸ்ரீ அடையார் கே லக்ஷ்மணிடம் சிஷ்யையாக இருந்து சென்னையில் பதினோரு ஆண்டுகள் நடன பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் பல இடங்களில் மேக்னா நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவர் நட நீரஜனத்தின் வழக்கமான நடன கலைஞராவர். சாய் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய உலக நடன தின கொண்டாட்டங்களில் பங்கேற்று பரதநாட்டியம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் குழுமப்பட்ட நடனக் கலைஞரும் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞருமாவார். இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவினால் பாடத்திட்டங்களை தயாரிக்க உதவும் பேராசிரியர் குழுவின் பட்டியளிப்பட்டுள்ள நடன விரிவுரையாராகவும் உள்ளார் சுயசரிதை மேக்னா ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார் ஆனால் அவரது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக அவரது குடும்பம் இருபது ஆண்டுகளாக தமிழகத்தின் ராணிப்பேட்டையில் வசித்து வந்துள்ளனர். பதினோராவது வயதிலேயே இவரது நடன வாழ்க்கை தொடங்கியுள்ளது. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் செய்து வருகிறார். ஆரம்பத்தில் சில வருடங்கள் பெருநிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர் பின்னர் அதை துறந்துவிட்டு முழு நேரமாக நடனத் துறைக்கு வந்துள்ளார். "தி தியரி ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் ஜூனியர் சீனியர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் கர்நாடக மாநில தேர்வு வாரியத்தினால் அரசு நாட்டியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடபுத்தகமாக பரிந்துரைக்கப்படுகிறது. நார்வேயில் நடந்த 70வது இந்திய சுதந்திர தின கொண்டாடத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாடியதை தனது பெருமையாக நினைக்கும் இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று பாரத நாட்டியமாடி வந்துள்ளார். மேலும் அரசு கலைவிழாக்கள் இந்து மத விழாக்களிலும் நடனமாடி வருகிறார். விருதுகள் "நிருத்ய சிரோமணி" கொலகட்டா "நாட்டிய செம்மல்" டிரினிட்டி கலை விழா சென்னை "நிருத்ய கௌமுதி" எலுரு "மயூர ரத்னா" பெங்களூரு "நாட்ய பாரதி" விசாகப்பட்டினம் "நிருத்ய பிரியே" விஜயவாடா போன்ற பல விருதுகளை இவரது நாட்டிய திறமையின் காரணமாக பெற்றுள்ளார் மேக்னா. மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புபரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " மேக்னா வெங்கட் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டிய நடனக் கலைஞரும் நடன அமைப்பாளரும் நடன ஆசிரியையுமாவார்.", "தற்போது பெங்களுருவில் நிருத்ய நாதம் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.", "பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த ஸ்ரீ அடையார் கே லக்ஷ்மணிடம் சிஷ்யையாக இருந்து சென்னையில் பதினோரு ஆண்டுகள் நடன பயிற்சி பெற்றுள்ளார்.", "மேலும் இந்தியாவின் பல இடங்களில் மேக்னா நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.", "அவர் நட நீரஜனத்தின் வழக்கமான நடன கலைஞராவர்.", "சாய் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய உலக நடன தின கொண்டாட்டங்களில் பங்கேற்று பரதநாட்டியம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.", "இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் குழுமப்பட்ட நடனக் கலைஞரும் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞருமாவார்.", "இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவினால் பாடத்திட்டங்களை தயாரிக்க உதவும் பேராசிரியர் குழுவின் பட்டியளிப்பட்டுள்ள நடன விரிவுரையாராகவும் உள்ளார் சுயசரிதை மேக்னா ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார் ஆனால் அவரது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக அவரது குடும்பம் இருபது ஆண்டுகளாக தமிழகத்தின் ராணிப்பேட்டையில் வசித்து வந்துள்ளனர்.", "பதினோராவது வயதிலேயே இவரது நடன வாழ்க்கை தொடங்கியுள்ளது.", "பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் செய்து வருகிறார்.", "ஆரம்பத்தில் சில வருடங்கள் பெருநிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர் பின்னர் அதை துறந்துவிட்டு முழு நேரமாக நடனத் துறைக்கு வந்துள்ளார்.", "\"தி தியரி ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் ஜூனியர் சீனியர்\" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.", "இப்புத்தகம் கர்நாடக மாநில தேர்வு வாரியத்தினால் அரசு நாட்டியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடபுத்தகமாக பரிந்துரைக்கப்படுகிறது.", "நார்வேயில் நடந்த 70வது இந்திய சுதந்திர தின கொண்டாடத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாடியதை தனது பெருமையாக நினைக்கும் இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று பாரத நாட்டியமாடி வந்துள்ளார்.", "மேலும் அரசு கலைவிழாக்கள் இந்து மத விழாக்களிலும் நடனமாடி வருகிறார்.", "விருதுகள் \"நிருத்ய சிரோமணி\" கொலகட்டா \"நாட்டிய செம்மல்\" டிரினிட்டி கலை விழா சென்னை \"நிருத்ய கௌமுதி\" எலுரு \"மயூர ரத்னா\" பெங்களூரு \"நாட்ய பாரதி\" விசாகப்பட்டினம் \"நிருத்ய பிரியே\" விஜயவாடா போன்ற பல விருதுகளை இவரது நாட்டிய திறமையின் காரணமாக பெற்றுள்ளார் மேக்னா.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புபரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பிளெஸ்ஸி குரியன் இந்தியாவின் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர்நடிகையும் தொலைக்காட்சி நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் விளம்பர நடிகையுமாவார். டெல்லியில் பிறந்துள்ள இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலே நடித்து வருகிறார். கைரளி வீ தொலைக்காட்சியில் வெளியான எக்ஸ் ஃபேக்டரில் தோன்றியதற்காக மிகவும் கவனிக்கப்பட இவர் கப்பா டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். ஏசியாநெட்டில் டேஸ்ட் டைம் குக்கரி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் பல்வேறு பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். திரைப்படவியல் தொலைக்காட்சி தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஒருருச்சிமேளம் சீசன் 1 ஏசியாநெட் எக்ஸ் காரணி கைரளி டிவி நல்ல வாழ்க்கை ரோஸ்பவுல் சுவை நேரம் ஏசியாநெட் கேரளாவின் சுவை அமிர்தா டிவி உங்களைப் பார்க்க உணவு கப்பா டிவி சால்ட் அண்ட் பெப்பர் கௌமுதி டிவி பிரபல தொகுப்பாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 ஏசியாநெட் விஸ்மயாராவு ஜீ கேரளா குறிப்புகள் பகுப்பு1991 பிறப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகேரள நடிகைகள்
[ " பிளெஸ்ஸி குரியன் இந்தியாவின் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர்நடிகையும் தொலைக்காட்சி நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் விளம்பர நடிகையுமாவார்.", "டெல்லியில் பிறந்துள்ள இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலே நடித்து வருகிறார்.", "கைரளி வீ தொலைக்காட்சியில் வெளியான எக்ஸ் ஃபேக்டரில் தோன்றியதற்காக மிகவும் கவனிக்கப்பட இவர் கப்பா டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.", "ஏசியாநெட்டில் டேஸ்ட் டைம் குக்கரி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் பல்வேறு பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.", "திரைப்படவியல் தொலைக்காட்சி தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஒருருச்சிமேளம் சீசன் 1 ஏசியாநெட் எக்ஸ் காரணி கைரளி டிவி நல்ல வாழ்க்கை ரோஸ்பவுல் சுவை நேரம் ஏசியாநெட் கேரளாவின் சுவை அமிர்தா டிவி உங்களைப் பார்க்க உணவு கப்பா டிவி சால்ட் அண்ட் பெப்பர் கௌமுதி டிவி பிரபல தொகுப்பாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 ஏசியாநெட் விஸ்மயாராவு ஜீ கேரளா குறிப்புகள் பகுப்பு1991 பிறப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகேரள நடிகைகள்" ]
கீதாஞ்சலி குல்கர்னி இந்தியாவின் மகாராட்டிரத்தின் மும்பையைச்சேர்ந்த திரைப்பட நடிகையும் நாடக நடிகையும் சமூக ஆர்வலருமாவார். இவர் பெரும்பாலும் மராத்தி திரைப்படங்களிலும் இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவரது அபார நடிப்பிற்க்காக மூன்று முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இவர் கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட நடிகரான அதுல் குல்கர்ணியின் மனவியுமாவார். பாராட்டுக்கள் திரைப்படவியல் 2004 ஆகா பாய் அர்ரேச்சா 2014 ராகினி எம்எம்எஸ் 2 2014 நீதிமன்றம் 2015 பி சே பிஎம் தக் 2016 ஹோட்டல் சால்வேஷன் 2018 தேர்வு நாள் டிவி தொடர் 2019 புகைப்படம் 2019 ஆனந்தி கோபால் 2019 பாம்பே ரோஸ் 2019 தற்போது குல்லாக் டிவி தொடர் சாந்தி மிஸ்ராவாக 2020 வேகலி வாட் 2020 தாஜ்மஹால் 1989 தொலைக்காட்சித் தொடர் சரிதா பெய்க் 2020 ஆபரேஷன் எம்பிபிஎஸ் டிவி தொடர் 2021 கர்கானிசஞ்சி வாரி 2021 தற்போது ஆர்யா டிவி தொடர் சுசீலா சேகர் 2022 இடைநிறுத்தப்படவில்லை நயா சஃபர் தொகுப்புத் தொடர் 2022 தாழ்மையான அரசியல்வாதியான நோக்ராஜ் திருமதி தலாலாக 2022 கோபால்ட் ப்ளூ சாரதா தீட்சித் 2022 குறைந்தபட்சம் 2022 ரங்பாஸ் தர் கி ராஜநீதி மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புபிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
[ " கீதாஞ்சலி குல்கர்னி இந்தியாவின் மகாராட்டிரத்தின் மும்பையைச்சேர்ந்த திரைப்பட நடிகையும் நாடக நடிகையும் சமூக ஆர்வலருமாவார்.", "இவர் பெரும்பாலும் மராத்தி திரைப்படங்களிலும் இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவரது அபார நடிப்பிற்க்காக மூன்று முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.", "மேலும் இவர் கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட நடிகரான அதுல் குல்கர்ணியின் மனவியுமாவார்.", "பாராட்டுக்கள் திரைப்படவியல் 2004 ஆகா பாய் அர்ரேச்சா 2014 ராகினி எம்எம்எஸ் 2 2014 நீதிமன்றம் 2015 பி சே பிஎம் தக் 2016 ஹோட்டல் சால்வேஷன் 2018 தேர்வு நாள் டிவி தொடர் 2019 புகைப்படம் 2019 ஆனந்தி கோபால் 2019 பாம்பே ரோஸ் 2019 தற்போது குல்லாக் டிவி தொடர் சாந்தி மிஸ்ராவாக 2020 வேகலி வாட் 2020 தாஜ்மஹால் 1989 தொலைக்காட்சித் தொடர் சரிதா பெய்க் 2020 ஆபரேஷன் எம்பிபிஎஸ் டிவி தொடர் 2021 கர்கானிசஞ்சி வாரி 2021 தற்போது ஆர்யா டிவி தொடர் சுசீலா சேகர் 2022 இடைநிறுத்தப்படவில்லை நயா சஃபர் தொகுப்புத் தொடர் 2022 தாழ்மையான அரசியல்வாதியான நோக்ராஜ் திருமதி தலாலாக 2022 கோபால்ட் ப்ளூ சாரதா தீட்சித் 2022 குறைந்தபட்சம் 2022 ரங்பாஸ் தர் கி ராஜநீதி மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புபிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்" ]
அல்லரி சுபாஷினி இயற்பெயர்திருமலா சுபாஷினி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நடிகையாவார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கை ஆந்திர மாநிலத்தின் பீமாவரத்தைச் சேர்ந்த இவர்பள்ளியில் படிக்கும் போதே தனது தந்தையை இழந்துள்ளார். அதனால் ஏழாம் வகுப்பு வரையே படித்துள்ளார். குடும்ப கஷ்டம் காரணமாக மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ள இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் அம்மா அக்கா போன்ற வேடங்களில் நடித்துவருகிறார். தொழில் சிந்தாமணி என்ற மேடை நாடக நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது இவரது நடிப்பைக் கண்ட நடிகர் சலபதி ராவ் அல்லரி என்ற புதிய படத்தைத் தயாரித்து வரும் தனது மகன் ரவிபாபுவை அணுகுமாறு இவரிடம் அறிவுறுத்தினார். அதன்படி அந்தப் படத்தில் இவருக்கு அம்மா வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் இவரது நடிப்பு அவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை தேடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து தனது இயற்பெயர் திருமலா என்பதை அல்லரி சுபாஷினி என்று மாற்றி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். கிருஷ்ண வம்சி இயக்கிய ஸ்ரீ ஆஞ்சநேயத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா என்டிஆர் நாகார்ஜுனா சிரஞ்சீவி ரஜினிகாந்த் போன்ற பிரபல ஆந்திர தமிழ்நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் இவர் தற்காலிகமாக நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ளார் திரைப்படவியல் அல்லரி 2002 சென்னகேசவ ரெட்டி 2002 ஈஸ்வர் 2002 ஸ்ரீ ஆஞ்சநேயம் 2004 காஞ்சனமாலா கேபிள் டிவி 2005 கிதகிதலு 2006 சத்யபாமா 2007 உணவக மேலாளராக நச்சாவுலே 2008 பெண்டு அப்பாராவ் ஆர்எம்பி 2009 அமராவதி 2009 பணம் பணம் அதிக பணம் 2011 ஆகாசமே ஹட்டு 2011 சுடிகாடு 2012 சூர்யா சூர்யா 2015 குண்டூர் டாக்கீஸ் 2016 பார்வதிபுரம் 2016 ரங்கநாயகி மேற்கோள்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புதெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " அல்லரி சுபாஷினி இயற்பெயர்திருமலா சுபாஷினி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நடிகையாவார்.", "தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ஆந்திர மாநிலத்தின் பீமாவரத்தைச் சேர்ந்த இவர்பள்ளியில் படிக்கும் போதே தனது தந்தையை இழந்துள்ளார்.", "அதனால் ஏழாம் வகுப்பு வரையே படித்துள்ளார்.", "குடும்ப கஷ்டம் காரணமாக மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்துள்ளது.", "சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ள இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் அம்மா அக்கா போன்ற வேடங்களில் நடித்துவருகிறார்.", "தொழில் சிந்தாமணி என்ற மேடை நாடக நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது இவரது நடிப்பைக் கண்ட நடிகர் சலபதி ராவ் அல்லரி என்ற புதிய படத்தைத் தயாரித்து வரும் தனது மகன் ரவிபாபுவை அணுகுமாறு இவரிடம் அறிவுறுத்தினார்.", "அதன்படி அந்தப் படத்தில் இவருக்கு அம்மா வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.", "அப்படத்தில் இவரது நடிப்பு அவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை தேடி கொடுத்தது.", "அதைத்தொடர்ந்து தனது இயற்பெயர் திருமலா என்பதை அல்லரி சுபாஷினி என்று மாற்றி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.", "கிருஷ்ண வம்சி இயக்கிய ஸ்ரீ ஆஞ்சநேயத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார்.", "பாலகிருஷ்ணா என்டிஆர் நாகார்ஜுனா சிரஞ்சீவி ரஜினிகாந்த் போன்ற பிரபல ஆந்திர தமிழ்நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.", "புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் இவர் தற்காலிகமாக நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ளார் திரைப்படவியல் அல்லரி 2002 சென்னகேசவ ரெட்டி 2002 ஈஸ்வர் 2002 ஸ்ரீ ஆஞ்சநேயம் 2004 காஞ்சனமாலா கேபிள் டிவி 2005 கிதகிதலு 2006 சத்யபாமா 2007 உணவக மேலாளராக நச்சாவுலே 2008 பெண்டு அப்பாராவ் ஆர்எம்பி 2009 அமராவதி 2009 பணம் பணம் அதிக பணம் 2011 ஆகாசமே ஹட்டு 2011 சுடிகாடு 2012 சூர்யா சூர்யா 2015 குண்டூர் டாக்கீஸ் 2016 பார்வதிபுரம் 2016 ரங்கநாயகி மேற்கோள்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புதெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சரிதா சிங் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தற்போதைய தலைவராக உள்ளார். சிங் தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் தில்லியின் ரோத்தாஸ் சட்டமன்றத் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார். சிங் ஒரு சமூக சேவகர். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி சரிதா சிங் அவதேஷ் குமார் சிங்கின் மகள் ஆவார். தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை படிப்பினை முடித்த பிறகு சரிதா சிங் சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார். பிப்ரவரி 2015ல் இவருக்கு 28 வயது. இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான ராம் நகரில் வசித்துவருகிறார். இவர் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை உள்ளடக்கிய பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த பூர்வாஞ்சலி ஆவார். அரசியல் சரிதா சிங் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தலைவர் ஆவார். பிப்ரவரி 2015ல் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தில்லியின் ஆறாவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் சிங்கும் ஒருவராவார். இவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்றது. சிங் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியில் 62209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்தர் மகாஜனை ஜிதேந்தர் குமார் 7874 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முகேஷ் ஹூடாவை 14000 வாக்குகள் வித்தியாசத்தில் மகாஜன் தோற்கடித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வடகிழக்கு தில்லியில் மாலையில் இவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிங்கின் காரை இரும்பு கம்பிகள் மற்றும் மரக் கட்டைகளால் தாக்கி சேதப்படுத்தினர். பூர்வாஞ்சலிலிருந்து குடியேறிய பெருமளவிலான மக்களைத் திருப்திப்படுத்த இவர் ஆம் ஆத்மி கட்சியால் களமிறக்கப்பட்டதாக தி இந்து குறிப்பிட்டது. பதவிகள் மேலும் பார்க்கவும் மேற்கோள்கள் சர்ச்சை ஆம் ஆத்மி எம்எல்ஏவின் இரண்டு வாக்காளர் அட்டை பகுப்பு1981 பிறப்புகள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புஇந்திய சமூகவியலாளர்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சரிதா சிங் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தற்போதைய தலைவராக உள்ளார்.", "சிங் தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.", "இவர் தில்லியின் ரோத்தாஸ் சட்டமன்றத் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "சிங் ஒரு சமூக சேவகர்.", "தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி சரிதா சிங் அவதேஷ் குமார் சிங்கின் மகள் ஆவார்.", "தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை படிப்பினை முடித்த பிறகு சரிதா சிங் சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.", "பிப்ரவரி 2015ல் இவருக்கு 28 வயது.", "இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான ராம் நகரில் வசித்துவருகிறார்.", "இவர் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை உள்ளடக்கிய பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த பூர்வாஞ்சலி ஆவார்.", "அரசியல் சரிதா சிங் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தலைவர் ஆவார்.", "பிப்ரவரி 2015ல் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தில்லியின் ஆறாவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் சிங்கும் ஒருவராவார்.", "இவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்.", "மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்றது.", "சிங் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியில் 62209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.", "இவர் பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்தர் மகாஜனை ஜிதேந்தர் குமார் 7874 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.", "2013ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முகேஷ் ஹூடாவை 14000 வாக்குகள் வித்தியாசத்தில் மகாஜன் தோற்கடித்தார்.", "தேர்தல் பிரச்சாரத்தின் போது வடகிழக்கு தில்லியில் மாலையில் இவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிங்கின் காரை இரும்பு கம்பிகள் மற்றும் மரக் கட்டைகளால் தாக்கி சேதப்படுத்தினர்.", "பூர்வாஞ்சலிலிருந்து குடியேறிய பெருமளவிலான மக்களைத் திருப்திப்படுத்த இவர் ஆம் ஆத்மி கட்சியால் களமிறக்கப்பட்டதாக தி இந்து குறிப்பிட்டது.", "பதவிகள் மேலும் பார்க்கவும் மேற்கோள்கள் சர்ச்சை ஆம் ஆத்மி எம்எல்ஏவின் இரண்டு வாக்காளர் அட்டை பகுப்பு1981 பிறப்புகள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புஇந்திய சமூகவியலாளர்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சாந்தா வசிஷ்டர் பிறப்பு 1926 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1950கள் மற்றும் 1960களில் இவர் தில்லி மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கல்வி வசிஷ்டர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவரது தந்தை எல்.டி. வசிஷ்டர் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். இவர் தனது மாணவ பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் தில்லி கிளையில் தீவிரமாக பணியாற்றினார். கிங்ஸ்வே அகதிகள் குழுவில் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இவர் கப்பா ஆல்பா தீட்டா சேவையகத்தின் வெளிநாட்டு மாணவர் உதவித்தொகை மூலம் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியைப் படித்தார். தில்லி சட்டசபை இந்தியா திரும்பியதும் வசிஷ்டர் 1952 தில்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். கோட்லா பெரோஸ் ஷா தொகுதியில் காங்கிரசு கட்சி வேட்பாளராக வசிஷ்டர் நிறுத்தப்பட்டார். இவர் பாரதிய ஜனசங்கத்தின் வி.பி. ஜோஷியை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்த வாக்குகளில் வசிஷ்டர் 4646 வாக்குகள் தொகுதியில் 56.26 வாக்குகள் பெற்றார். 1953ஆம் ஆண்டு தில்லியின் முதலமைச்சர் சவுத்ரி பிரம்ம பிரகாஷ் தில்லி மாநில அரசாங்கத்தில் கல்வித் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது தேர்வினை தில்லியில் உள்ள காங்கிரசு சட்டமன்றக் கட்சிக்குள் உள்ள சிறுபான்மை பிரிவினர் விமர்சித்தனர். இவர்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் துணை அமைச்சர்களைப் பரிந்துரைக்கக் கூடாது என்று கூறினர். 1954ல் தில்லி நூலகச் சங்கத்தின் மறுமலர்ச்சியில் வசிஷ்டர் பங்கேற்று சங்கத்தின் மிக நீண்ட தலைவராகப் பணியாற்றினார். மக்களவை வசிஷ்டர் 1960ல் மாநிலங்களவை இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவகர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியின் அரசாங்கங்களின் கீழ் இவரது பதவிக்காலம் 3 ஏப்ரல் 1960 முதல் 2 ஏப்ரல் 1966 வரை நீடித்தது. பிந்தைய காலம் 2008ல் வசிஷ்டர் நேரு டு ஈராக் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தனது அனுபவங்களை விவரித்தார். 2013ஆம் ஆண்டு வரை வசிஷ்டர் சர்வோதயா சிற்றூரில் வசித்து வந்தார். மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் வழக்கறிஞர்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள் பகுப்புதில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சாந்தா வசிஷ்டர் பிறப்பு 1926 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "1950கள் மற்றும் 1960களில் இவர் தில்லி மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.", "கல்வி வசிஷ்டர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.", "இவரது தந்தை எல்.டி.", "வசிஷ்டர் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.", "இவர் தனது மாணவ பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் தில்லி கிளையில் தீவிரமாக பணியாற்றினார்.", "கிங்ஸ்வே அகதிகள் குழுவில் பணியாற்றினார்.", "1950ஆம் ஆண்டில் இவர் கப்பா ஆல்பா தீட்டா சேவையகத்தின் வெளிநாட்டு மாணவர் உதவித்தொகை மூலம் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியைப் படித்தார்.", "தில்லி சட்டசபை இந்தியா திரும்பியதும் வசிஷ்டர் 1952 தில்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.", "கோட்லா பெரோஸ் ஷா தொகுதியில் காங்கிரசு கட்சி வேட்பாளராக வசிஷ்டர் நிறுத்தப்பட்டார்.", "இவர் பாரதிய ஜனசங்கத்தின் வி.பி.", "ஜோஷியை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மொத்த வாக்குகளில் வசிஷ்டர் 4646 வாக்குகள் தொகுதியில் 56.26 வாக்குகள் பெற்றார்.", "1953ஆம் ஆண்டு தில்லியின் முதலமைச்சர் சவுத்ரி பிரம்ம பிரகாஷ் தில்லி மாநில அரசாங்கத்தில் கல்வித் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.", "இவரது தேர்வினை தில்லியில் உள்ள காங்கிரசு சட்டமன்றக் கட்சிக்குள் உள்ள சிறுபான்மை பிரிவினர் விமர்சித்தனர்.", "இவர்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் துணை அமைச்சர்களைப் பரிந்துரைக்கக் கூடாது என்று கூறினர்.", "1954ல் தில்லி நூலகச் சங்கத்தின் மறுமலர்ச்சியில் வசிஷ்டர் பங்கேற்று சங்கத்தின் மிக நீண்ட தலைவராகப் பணியாற்றினார்.", "மக்களவை வசிஷ்டர் 1960ல் மாநிலங்களவை இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "ஜவகர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியின் அரசாங்கங்களின் கீழ் இவரது பதவிக்காலம் 3 ஏப்ரல் 1960 முதல் 2 ஏப்ரல் 1966 வரை நீடித்தது.", "பிந்தைய காலம் 2008ல் வசிஷ்டர் நேரு டு ஈராக் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.", "இதில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தனது அனுபவங்களை விவரித்தார்.", "2013ஆம் ஆண்டு வரை வசிஷ்டர் சர்வோதயா சிற்றூரில் வசித்து வந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் வழக்கறிஞர்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள் பகுப்புதில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பிரீத்தி தோமர் பிறப்பு 1970 என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவரும் ஆவார். இவர் இந்தியத் தலைநகர் தில்லியைச் சேர்ந்தவர். தோமர் தில்லி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் ஜிதேந்தர் சிங் தோமர் தில்லி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். வாழ்க்கை தோமர் 1989ல் இரகுநாத் பெண்கள் முதுகலை கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடித்தார். பின்னர் தோமர் 1994ல் மீரட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றார். தோமர் 11 பிப்ரவரி 2020 அன்று திரி நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் 2020 மேற்கோள்கள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்
[ "பிரீத்தி தோமர் பிறப்பு 1970 என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவரும் ஆவார்.", "இவர் இந்தியத் தலைநகர் தில்லியைச் சேர்ந்தவர்.", "தோமர் தில்லி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.", "இவரது கணவர் ஜிதேந்தர் சிங் தோமர் தில்லி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.", "வாழ்க்கை தோமர் 1989ல் இரகுநாத் பெண்கள் முதுகலை கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடித்தார்.", "பின்னர் தோமர் 1994ல் மீரட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றார்.", "தோமர் 11 பிப்ரவரி 2020 அன்று திரி நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "தேர்தல் முடிவுகள் 2020 மேற்கோள்கள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்" ]
ஆராக்கேரியா என்பது அரௌகாரியாசியே குடும்பத்தைச் சேர்ந்த மாறாப் பசுமையான ஊசியிலை மரங்களில் ஒரு பேரினமாகும் . நியூ கலிடோனியாவில் தற்போது 20 இனங்கள் உள்ளன இதில் 14 உள்ளூர் இனங்கள் பார்க்க நியூ கலிடோனியன் அரௌகாரியா நோர்போக் தீவு கிழக்கு ஆத்திரேலியா நியூ கினி கிழக்கு அர்கெந்தீனா தெற்கு பிரேசில் சிலி பரகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. தென் பசிபிக் பிராந்தியத்திலும் கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் இவை பொதுவாக காணப்படுகின்றன. விளக்கம் இடது விதைக் கூம்புகளுடன் கூடிய அரௌகாரியா அரௌசனா ஆராக்கேரியா முக்கியமாக பெரிய மரங்களாகும். இவற்றின் அடிமரம் பெரியதாக நிமிர்ந்து தண்டுபோன்று உயர்ந்து இருக்கும். இவை உயரம் வரை எட்டும். அடுக்கடுக்காகக் கிளைகளை வட்டவொழுங்கில் கிடைமட்டமாகச் சமமாக எல்லாத் திக்குகளிலும் விட்டுக்கொண்டு கோபுரம் போலவும் தேர்போலவும் இம்மரங்கள் கம்பீரமாக உயர்ந்து அழகாக நிற்கும். மேலும் இவை தோல் அல்லது ஊசி போன்ற இலைகளாலைக் கொண்டதாக இருக்கும். சில இனங்களில் இலைகள் குறுகலானவை தமரூசி வடிவ மற்றும் ஈட்டி வடிவிலானவை அரிதாகவே ஒன்றுடன் ஒன்று இணைகின்றன மற்றவற்றில் இவை பரந்தவையாகும் தட்டையானவையாகவும் இருக்கின்றன. சிலி நாட்டு ஆராக்கா மாவட்டத்தில் முதன்முதல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. சிலி நாட்டுக்குரிய குரங்குச் சிக்கல் என்னும் ஆராக்கேரியா இம்பிரிக் கேட்டாவின் விதைகள் உண்ணதக்கது. இவை பிரேசில் பைன் தென் பிரேசில் நாட்டில் ஏராளமாக இருக்கிறது. இந்த விதைகளை தென்மத்திய சிலி மற்றும் தென்மேற்கு அர்கெந்தீனாவில் வாழும் பழங்குடியினரான மாப்புச்சிகள் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். மாப்புச்சே மக்கள் இதை என்று அழைக்கிறார்கள். மேலும் இதை புனிதமாக கருதுகின்றனர். ஆண்டிசில் வசிக்கும் சில மாபூச்சேகள் தங்கள் பாரம்பரிய உணவுக்காக இதன் விதைகளை அதிக அளவில் அறுவடை செய்வதால் தங்களை பெஹுயென்சே "பெஹுயென் மக்கள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். பரவல் அர்ஜென்டினா பிரேசில் நியூ கலிடோனியா நோர்போக் தீவு ஆஸ்திரேலியா நியூ கினியா சிலி மற்றும் பப்புவா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரௌகாரியாவின் உறுப்பினர்கள் காணப்படுகின்றன. குறிப்புகள் பகுப்புதாவரப் பேரினங்கள்
[ "ஆராக்கேரியா என்பது அரௌகாரியாசியே குடும்பத்தைச் சேர்ந்த மாறாப் பசுமையான ஊசியிலை மரங்களில் ஒரு பேரினமாகும் .", "நியூ கலிடோனியாவில் தற்போது 20 இனங்கள் உள்ளன இதில் 14 உள்ளூர் இனங்கள் பார்க்க நியூ கலிடோனியன் அரௌகாரியா நோர்போக் தீவு கிழக்கு ஆத்திரேலியா நியூ கினி கிழக்கு அர்கெந்தீனா தெற்கு பிரேசில் சிலி பரகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.", "தென் பசிபிக் பிராந்தியத்திலும் கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் இவை பொதுவாக காணப்படுகின்றன.", "விளக்கம் இடது விதைக் கூம்புகளுடன் கூடிய அரௌகாரியா அரௌசனா ஆராக்கேரியா முக்கியமாக பெரிய மரங்களாகும்.", "இவற்றின் அடிமரம் பெரியதாக நிமிர்ந்து தண்டுபோன்று உயர்ந்து இருக்கும்.", "இவை உயரம் வரை எட்டும்.", "அடுக்கடுக்காகக் கிளைகளை வட்டவொழுங்கில் கிடைமட்டமாகச் சமமாக எல்லாத் திக்குகளிலும் விட்டுக்கொண்டு கோபுரம் போலவும் தேர்போலவும் இம்மரங்கள் கம்பீரமாக உயர்ந்து அழகாக நிற்கும்.", "மேலும் இவை தோல் அல்லது ஊசி போன்ற இலைகளாலைக் கொண்டதாக இருக்கும்.", "சில இனங்களில் இலைகள் குறுகலானவை தமரூசி வடிவ மற்றும் ஈட்டி வடிவிலானவை அரிதாகவே ஒன்றுடன் ஒன்று இணைகின்றன மற்றவற்றில் இவை பரந்தவையாகும் தட்டையானவையாகவும் இருக்கின்றன.", "சிலி நாட்டு ஆராக்கா மாவட்டத்தில் முதன்முதல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.", "சிலி நாட்டுக்குரிய குரங்குச் சிக்கல் என்னும் ஆராக்கேரியா இம்பிரிக் கேட்டாவின் விதைகள் உண்ணதக்கது.", "இவை பிரேசில் பைன் தென் பிரேசில் நாட்டில் ஏராளமாக இருக்கிறது.", "இந்த விதைகளை தென்மத்திய சிலி மற்றும் தென்மேற்கு அர்கெந்தீனாவில் வாழும் பழங்குடியினரான மாப்புச்சிகள் முதன்மையாக பயன்படுத்துகின்றனர்.", "மாப்புச்சே மக்கள் இதை என்று அழைக்கிறார்கள்.", "மேலும் இதை புனிதமாக கருதுகின்றனர்.", "ஆண்டிசில் வசிக்கும் சில மாபூச்சேகள் தங்கள் பாரம்பரிய உணவுக்காக இதன் விதைகளை அதிக அளவில் அறுவடை செய்வதால் தங்களை பெஹுயென்சே \"பெஹுயென் மக்கள்\" என்று அழைத்துக் கொள்கின்றனர்.", "பரவல் அர்ஜென்டினா பிரேசில் நியூ கலிடோனியா நோர்போக் தீவு ஆஸ்திரேலியா நியூ கினியா சிலி மற்றும் பப்புவா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரௌகாரியாவின் உறுப்பினர்கள் காணப்படுகின்றன.", "குறிப்புகள் பகுப்புதாவரப் பேரினங்கள்" ]
வடக்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் ஊதா மற்றும் தங்க நிறத்திலான நிறங்களைக் காட்டுகிறது பள்ளி நிறம் அல்லது நிறங்கள் பல்கலைக்கழக வண்ணங்கள் அல்லது கல்லூரி வண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஒரு பள்ளியின் வகைக்குறி அடையாளத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்கள் ஆகும். இவை கட்டிட அடையாளங்கள் வலைப்பக்கங்கள் சீருடைகள் மற்றும் விளையாட்டு அணிகளின் சீருடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் பள்ளியினை விளம்பரப்படுத்தவும் மற்ற பள்ளிகளில் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கவும் உதவலாம். பின்னணி வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் பள்ளி நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை பள்ளி நிறங்களின் பாரம்பரியம் 1830 களில் இங்கிலாந்தில் தொடங்கியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1836 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான படகுப் போட்டிக்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் நீல வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தது 1837 இல் ஈடன் பள்ளிக்கு எதிரான படகுப் போட்டியில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி இளஞ்சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தியது பல அமெரிக்கக் கல்லூரிகள் 1890 மற்றும் 1910 க்கு இடையில் பள்ளி வண்ணங்களை ஏற்றுக்கொண்டன. இவை பொதுவாகத் தனித்தன்மை வாய்ந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன பல நிறங்கள் மற்றும் வண்ணக் கலவைகள் பள்ளி நிறங்களாகத் தேர்வு செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் பல பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர் கல்லூரிகள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களைப் பின்பற்றத் தொடங்கின. சில அமெரிக்கப் பள்ளிகள் தேசபக்தியின் வெளிப்பாடாக "சிவப்பு வெள்ளை அல்லது நீலம்" என்ற தேசிய நிறங்களை ஏற்றுக்கொண்டன. விளையாட்டு நிப்பான் ஸ்போர்ட் சயின்ஸ் யுனிவர்சிட்டி ரக்பி கால்பந்து சங்க வீரர்கள் வெளிர் மற்றும் அடர் நீல நிற சீருடைகளை அணிந்துள்ளனர் பல்கலைக்கழக விளையாட்டு அணிகளை அடையாளம் காண வண்ணங்களின் பயன்பாடு 1836 ஆம் ஆண்டு ஆக்ஸசுபோர்டு மற்றும் கேம்பிரிட்ச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த இரண்டாவது படகு பந்தயத்தில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தங்கள் விளையாட்டு மற்றும் பிற பல்கலைக்கழக முத்திரைகளுக்கு ஒரே மாதிரியான வண்ணங்களைப் பயன்படுத்தினாலும் கேம்பிரிட்ஜ் நீலம் என்பது பல்கலைக்கழகத்திற்கான துணை நிறத்தில் உள்ள பன்னிரண்டு வண்ணங்களில் ஒன்றாகும்ஆனால் அவை அவற்றின் ஆறு முக்கிய நிறங்களில் ஒன்றல்ல. நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் அதன் விளையாட்டு அணிகளுக்கு பச்சை மற்றும் தங்க வண்ணங்களைப் பயன்படுத்துகிறது ஆனால் மீதமுள்ள பல்கலைக்கழகங்கள் நீலத்தைப் பயன்படுத்துகின்றன. கல்வியாளர்கள் எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்திற்கான நிறங்கள் ஊதா தங்கம் மற்றும் பச்சை ஆகியன கௌரவ பட்டதாரி சூ ஸ்மித்தின் பட்டையில் காணப்படுகின்றன பல நிறுவனங்களின் சீருடைகளிலும் பள்ளி நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1835 மற்றும் 1838 க்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் இள ஊதா நிறம் பயன்படுத்தியதே பளிக்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் நிறமாகக் கருதப்படுகிறது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிறங்கள் கேம்பிரிட்ஜ் நீலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கரோலினா நீலம் வட கரோலினா பல்கலைக்கழகம் கொலம்பியா நீலம் கொலம்பியா பல்கலைக்கழகம் டியூக் நீலம் டியூக் பல்கலைக்கழகம் ஈடன் நீலம் ஈடன் பள்ளி ஆக்ஸ்போர்டு நீலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இள ஊதா நிறம் டர்ஹாம் பல்கலைக்கழகம் யேல் நீலம் யேல் பல்கலைக்கழகம் சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புபள்ளி சொல்லியல்
[ " வடக்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் ஊதா மற்றும் தங்க நிறத்திலான நிறங்களைக் காட்டுகிறது பள்ளி நிறம் அல்லது நிறங்கள் பல்கலைக்கழக வண்ணங்கள் அல்லது கல்லூரி வண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஒரு பள்ளியின் வகைக்குறி அடையாளத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்கள் ஆகும்.", "இவை கட்டிட அடையாளங்கள் வலைப்பக்கங்கள் சீருடைகள் மற்றும் விளையாட்டு அணிகளின் சீருடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.", "இதன்மூலம் பள்ளியினை விளம்பரப்படுத்தவும் மற்ற பள்ளிகளில் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கவும் உதவலாம்.", "பின்னணி வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் பள்ளி நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை பள்ளி நிறங்களின் பாரம்பரியம் 1830 களில் இங்கிலாந்தில் தொடங்கியது.", "கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1836 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான படகுப் போட்டிக்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் நீல வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தது 1837 இல் ஈடன் பள்ளிக்கு எதிரான படகுப் போட்டியில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி இளஞ்சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தியது பல அமெரிக்கக் கல்லூரிகள் 1890 மற்றும் 1910 க்கு இடையில் பள்ளி வண்ணங்களை ஏற்றுக்கொண்டன.", "இவை பொதுவாகத் தனித்தன்மை வாய்ந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன பல நிறங்கள் மற்றும் வண்ணக் கலவைகள் பள்ளி நிறங்களாகத் தேர்வு செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.", "இருப்பினும் பல பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர் கல்லூரிகள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களைப் பின்பற்றத் தொடங்கின.", "சில அமெரிக்கப் பள்ளிகள் தேசபக்தியின் வெளிப்பாடாக \"சிவப்பு வெள்ளை அல்லது நீலம்\" என்ற தேசிய நிறங்களை ஏற்றுக்கொண்டன.", "விளையாட்டு நிப்பான் ஸ்போர்ட் சயின்ஸ் யுனிவர்சிட்டி ரக்பி கால்பந்து சங்க வீரர்கள் வெளிர் மற்றும் அடர் நீல நிற சீருடைகளை அணிந்துள்ளனர் பல்கலைக்கழக விளையாட்டு அணிகளை அடையாளம் காண வண்ணங்களின் பயன்பாடு 1836 ஆம் ஆண்டு ஆக்ஸசுபோர்டு மற்றும் கேம்பிரிட்ச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த இரண்டாவது படகு பந்தயத்தில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது.", "பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தங்கள் விளையாட்டு மற்றும் பிற பல்கலைக்கழக முத்திரைகளுக்கு ஒரே மாதிரியான வண்ணங்களைப் பயன்படுத்தினாலும் கேம்பிரிட்ஜ் நீலம் என்பது பல்கலைக்கழகத்திற்கான துணை நிறத்தில் உள்ள பன்னிரண்டு வண்ணங்களில் ஒன்றாகும்ஆனால் அவை அவற்றின் ஆறு முக்கிய நிறங்களில் ஒன்றல்ல.", "நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் அதன் விளையாட்டு அணிகளுக்கு பச்சை மற்றும் தங்க வண்ணங்களைப் பயன்படுத்துகிறது ஆனால் மீதமுள்ள பல்கலைக்கழகங்கள் நீலத்தைப் பயன்படுத்துகின்றன.", "கல்வியாளர்கள் எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்திற்கான நிறங்கள் ஊதா தங்கம் மற்றும் பச்சை ஆகியன கௌரவ பட்டதாரி சூ ஸ்மித்தின் பட்டையில் காணப்படுகின்றன பல நிறுவனங்களின் சீருடைகளிலும் பள்ளி நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.", "1835 மற்றும் 1838 க்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் இள ஊதா நிறம் பயன்படுத்தியதே பளிக்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் நிறமாகக் கருதப்படுகிறது.", "பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிறங்கள் கேம்பிரிட்ஜ் நீலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கரோலினா நீலம் வட கரோலினா பல்கலைக்கழகம் கொலம்பியா நீலம் கொலம்பியா பல்கலைக்கழகம் டியூக் நீலம் டியூக் பல்கலைக்கழகம் ஈடன் நீலம் ஈடன் பள்ளி ஆக்ஸ்போர்டு நீலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இள ஊதா நிறம் டர்ஹாம் பல்கலைக்கழகம் யேல் நீலம் யேல் பல்கலைக்கழகம் சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புபள்ளி சொல்லியல்" ]
குஞ்சன் சக்சேனா பிறப்பு 1975 இந்திய விமானப்படை அதிகாரியம் முன்னாள் உலங்கு வானூர்தி விமானியுமாவார். 1996 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர்1999 ஆம் ஆண்டில் நடைபெற்றகார்கில் போரில் கலந்துகொண்ட விமானப்படை வீரருமாவார். போர் நடைபெறும் போது கார்கில் போரினால் காயமடைந்தவர்களை வெளியேற்றுவது போர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொருட்கள் மற்றும் கண்காணிப்புக்கு உதவுவது போன்ற காரணங்களுக்காக உலங்கு வானூர்தியில் பறந்த முதல் பெண்களில் இவரும் ஒருவராவார். மேலும் கார்கில் போரினால் காயமடைந்த மற்றும் இறந்த 900 க்கும் மேற்பட்ட துருப்புக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போர் முனைக்கு சென்றுள்ளார். 2004 ஆம் ஆண்டில் எட்டு ஆண்டுகள் விமானியாகப் பணியாற்றிய பிறகு உலங்கு வானூர்தி விமானியாக அவரது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள் இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது. கிரண் நிர்வான் என்ற எழுத்தாளருடன் இணைந்து குஞ்சன் அவரது சுயசரிதையான கார்கில் பெண் என்பதை எழுதியுள்ளார். இப்புத்தகம் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப கால வாழ்க்கை குஞ்சன் பாரம்பரியமாக இராணுவ குடும்பத்தில் புரிந்தவர். லெப்டினன்ட் கர்னல் அனுப் குமார் சக்சேனா இவரது தந்தையாவார்.லெப்டினன்ட் கர்னல். அன்சுமான் இவரது சகோதரராவார். இருவருமே இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். குஞ்சன் புதுதில்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவராவார். இந்திய விமானப்படை சேவை 1996 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் விமானியாக சேர்ந்த ஆறு பெண்களில் குஞ்சனும் ஒருவர். இவர்களின் குழு இந்திய விமானப்படைக்கான நான்காவது பெண் விமானப் படைப் பயிற்சி குழுவாகும். . சக்சேனாவின் முதல் பதவியானது உதம்பூரில் இயங்கிவரும் 132 முன்னோக்கு பகுதி கட்டுப்பாட்டின் எஃப்ஏசி ஒரு பகுதியான விமான லெப்டினன்டாக பொறுப்பேற்றதே குஞ்சனின் முதல் விமானப்படை வேலையாகும். கார்கில் போரின்போது ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு விமானங்களில் பறந்து போர்முனைக்கு சென்ற போது குஞ்சனுக்கு இருபத்திநான்கு வயது மட்டுமே. மேலும் கார்கில் போரில் ஆபரேஷன் விஜய்யின் ஒரு பகுதியாக காயமடைந்தவர்களை வெளியேற்றுவதைத் தவிர திராஸ் மற்றும் பட்டாலிக் ஆகிய லடாக்கின் முன்னோக்கிப் பகுதிகளில் உள்ள போர்த்துருப்புக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் எதிரி நிலைகளை வரைபடமாக்குவது போன்ற கண்காணிப்புப் பணிகளையும் செய்துள்ளார். தற்காலிக தரையிறங்கும் மைதானங்கள் 13000 முதல் 18000 அடி உயரம் மற்றும் எதிரிகளின் தாக்குதல்கள் போன்றவைகளை சமாளித்துள்ள குஞ்சன் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட பத்து விமானிகளில் ஒருவராவார் மேலும் போரின் போது நூற்றுக்கணக்கான விமானங்களை ஓட்டி 900 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை சமதளப் பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளார் குஞ்சன் மட்டுமே இந்திய ஆயுதப்படைகளில் கார்கில் போர் மண்டலங்களுக்கு பறந்த ஒரே பெண் விமானியாவார். 2004 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் ஓட்டியாக பணிபுரிந்த அவரது வாழ்க்கை எட்டு ஆண்டுகளுக்கு பின்பாக முடிவுக்கு வந்தது. தனிப்பட்ட வாழ்க்கை சக்சேனாவின் தந்தை அனுப் சக்சேனா இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார். விங் கமாண்டராக இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும்விமானி கவுதம் நரேன் குஞ்சனின் கணவராவார். இவர் இந்திய விமானப்படையின் 17 ஹெலிகாப்டரின் ஓட்டுனர் ஆவார். மேலும் தேசிய பாதுகாப்பு கல்விநிலையத்தில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் இந்த கல்விநிலையம் உலகின் முதல் முப்படை அகாடமி ஆகும். இத்தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை வீரர்கள் பகுப்புஇந்திய வான்படை
[ "குஞ்சன் சக்சேனா பிறப்பு 1975 இந்திய விமானப்படை அதிகாரியம் முன்னாள் உலங்கு வானூர்தி விமானியுமாவார்.", "1996 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர்1999 ஆம் ஆண்டில் நடைபெற்றகார்கில் போரில் கலந்துகொண்ட விமானப்படை வீரருமாவார்.", "போர் நடைபெறும் போது கார்கில் போரினால் காயமடைந்தவர்களை வெளியேற்றுவது போர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொருட்கள் மற்றும் கண்காணிப்புக்கு உதவுவது போன்ற காரணங்களுக்காக உலங்கு வானூர்தியில் பறந்த முதல் பெண்களில் இவரும் ஒருவராவார்.", "மேலும் கார்கில் போரினால் காயமடைந்த மற்றும் இறந்த 900 க்கும் மேற்பட்ட துருப்புக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போர் முனைக்கு சென்றுள்ளார்.", "2004 ஆம் ஆண்டில் எட்டு ஆண்டுகள் விமானியாகப் பணியாற்றிய பிறகு உலங்கு வானூர்தி விமானியாக அவரது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.", "2020 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள் இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.", "கிரண் நிர்வான் என்ற எழுத்தாளருடன் இணைந்து குஞ்சன் அவரது சுயசரிதையான கார்கில் பெண் என்பதை எழுதியுள்ளார்.", "இப்புத்தகம் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.", "ஆரம்ப கால வாழ்க்கை குஞ்சன் பாரம்பரியமாக இராணுவ குடும்பத்தில் புரிந்தவர்.", "லெப்டினன்ட் கர்னல் அனுப் குமார் சக்சேனா இவரது தந்தையாவார்.லெப்டினன்ட் கர்னல்.", "அன்சுமான் இவரது சகோதரராவார்.", "இருவருமே இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.", "குஞ்சன் புதுதில்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவராவார்.", "இந்திய விமானப்படை சேவை 1996 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் விமானியாக சேர்ந்த ஆறு பெண்களில் குஞ்சனும் ஒருவர்.", "இவர்களின் குழு இந்திய விமானப்படைக்கான நான்காவது பெண் விமானப் படைப் பயிற்சி குழுவாகும்.", ".", "சக்சேனாவின் முதல் பதவியானது உதம்பூரில் இயங்கிவரும் 132 முன்னோக்கு பகுதி கட்டுப்பாட்டின் எஃப்ஏசி ஒரு பகுதியான விமான லெப்டினன்டாக பொறுப்பேற்றதே குஞ்சனின் முதல் விமானப்படை வேலையாகும்.", "கார்கில் போரின்போது ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு விமானங்களில் பறந்து போர்முனைக்கு சென்ற போது குஞ்சனுக்கு இருபத்திநான்கு வயது மட்டுமே.", "மேலும் கார்கில் போரில் ஆபரேஷன் விஜய்யின் ஒரு பகுதியாக காயமடைந்தவர்களை வெளியேற்றுவதைத் தவிர திராஸ் மற்றும் பட்டாலிக் ஆகிய லடாக்கின் முன்னோக்கிப் பகுதிகளில் உள்ள போர்த்துருப்புக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் எதிரி நிலைகளை வரைபடமாக்குவது போன்ற கண்காணிப்புப் பணிகளையும் செய்துள்ளார்.", "தற்காலிக தரையிறங்கும் மைதானங்கள் 13000 முதல் 18000 அடி உயரம் மற்றும் எதிரிகளின் தாக்குதல்கள் போன்றவைகளை சமாளித்துள்ள குஞ்சன் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட பத்து விமானிகளில் ஒருவராவார் மேலும் போரின் போது நூற்றுக்கணக்கான விமானங்களை ஓட்டி 900 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை சமதளப் பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளார் குஞ்சன் மட்டுமே இந்திய ஆயுதப்படைகளில் கார்கில் போர் மண்டலங்களுக்கு பறந்த ஒரே பெண் விமானியாவார்.", "2004 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் ஓட்டியாக பணிபுரிந்த அவரது வாழ்க்கை எட்டு ஆண்டுகளுக்கு பின்பாக முடிவுக்கு வந்தது.", "தனிப்பட்ட வாழ்க்கை சக்சேனாவின் தந்தை அனுப் சக்சேனா இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார்.", "விங் கமாண்டராக இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும்விமானி கவுதம் நரேன் குஞ்சனின் கணவராவார்.", "இவர் இந்திய விமானப்படையின் 17 ஹெலிகாப்டரின் ஓட்டுனர் ஆவார்.", "மேலும் தேசிய பாதுகாப்பு கல்விநிலையத்தில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் இந்த கல்விநிலையம் உலகின் முதல் முப்படை அகாடமி ஆகும்.", "இத்தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை வீரர்கள் பகுப்புஇந்திய வான்படை" ]
மின்டி அகர்வால் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலாவைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் பிரிவு தலைவரும் இந்திய விமானப் படையின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருமாவார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாபாகிஸ்தான் எல்லை பிரச்சனையின் போது இந்தியாவின் வான் பாதுகாப்பை வழிநடத்திய குழுவில் மின்டி இடம்பெற்றிருந்தார். மேலும் பாகிஸ்தானின் எப்16 சண்டை ஃபால்கன் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட அதிகாரியுமாவார். இவரது போர் மோதல்கள் அல்லது பகைமையின் போது உயர் வரிசையின் அளித்துள்ள சிறப்பான சேவையை அங்கீகரித்து ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முதன்மையான யுத் சேவா பதக்கம் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை வீரர்கள் பகுப்புஇந்திய வான்படை
[ "மின்டி அகர்வால் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலாவைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் பிரிவு தலைவரும் இந்திய விமானப் படையின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருமாவார்.", "2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாபாகிஸ்தான் எல்லை பிரச்சனையின் போது இந்தியாவின் வான் பாதுகாப்பை வழிநடத்திய குழுவில் மின்டி இடம்பெற்றிருந்தார்.", "மேலும் பாகிஸ்தானின் எப்16 சண்டை ஃபால்கன் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட அதிகாரியுமாவார்.", "இவரது போர் மோதல்கள் அல்லது பகைமையின் போது உயர் வரிசையின் அளித்துள்ள சிறப்பான சேவையை அங்கீகரித்து ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முதன்மையான யுத் சேவா பதக்கம் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.", "இதன் மூலம் இவ்விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை வீரர்கள் பகுப்புஇந்திய வான்படை" ]
ஜஸ்விந்தர் கவுர் இந்தியாவின் பஞ்சாப்பின் கரார் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த பயணிகள் விமானஓட்டியாவார். பஞ்சாப் அரசுப் பணியாளரான தந்தைக்கும் குடும்பத்தலைவியான தாய்க்கும் முதல் குழந்தையாக பிறந்துள்ள ஜஸ்விந்தர் சிறுவயதிலேயே வானத்தில் பறப்பதை பற்றி கனவுகளைக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். தனது பதினாறாவது வயதிலேயே விமானியாக வேண்டும் என முடிவெடுத்துள்ள இவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் இந்திய விமானப்படை விமானியாக அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் பயணிகள் மற்றும் வணிக போக்குவரத்து விமானியாகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்துள்ளார் அதற்காக தனது நகரத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் இருந்த தனியார் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றுள்ளார். இதற்காக தனது குடும்பத்தினரிடம் திருமண செலவிற்காக வைத்துள்ள பணத்தை படிப்பிற்கு செலவழிக்கும் படி வேண்டி அதன்படி விமானப்பயிற்சியை பெற்றுள்ளார். பிஞ்சோர் விமான மையம் மூடப்பட்டதினால் அரியானா பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனத்தின் துணை சங்கமான கர்னால் விமான சங்கத்தில் இணைந்து வணிக விமானங்களை இயக்கும் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். பெங்களுருவில் ஏர் டெக்கான் விமானசேவை நிறுவனத்தில் விமானியாக முதல்முறையாக பொறுப்பேற்ற ஜஸ்விந்தர் பல்வேறு வகைப்பட்ட சிறிதும் பெரிதுமான பயணிகள் விமானங்களை பல்வேறு விமானத்தடங்களில் ஓட்டியுள்ளார் தற்போது டாடா குழும நிறுவனங்களால் நடத்தப்படும் இந்திய ஏர்ஆசியா விமான நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் விமானியாக பணியாற்றி வருகிறார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் விமானிகள்
[ " ஜஸ்விந்தர் கவுர் இந்தியாவின் பஞ்சாப்பின் கரார் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த பயணிகள் விமானஓட்டியாவார்.", "பஞ்சாப் அரசுப் பணியாளரான தந்தைக்கும் குடும்பத்தலைவியான தாய்க்கும் முதல் குழந்தையாக பிறந்துள்ள ஜஸ்விந்தர் சிறுவயதிலேயே வானத்தில் பறப்பதை பற்றி கனவுகளைக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.", "தனது பதினாறாவது வயதிலேயே விமானியாக வேண்டும் என முடிவெடுத்துள்ள இவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் இந்திய விமானப்படை விமானியாக அறிவுறுத்தியுள்ளனர்.", "ஆனால் பயணிகள் மற்றும் வணிக போக்குவரத்து விமானியாகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்துள்ளார் அதற்காக தனது நகரத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் இருந்த தனியார் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றுள்ளார்.", "இதற்காக தனது குடும்பத்தினரிடம் திருமண செலவிற்காக வைத்துள்ள பணத்தை படிப்பிற்கு செலவழிக்கும் படி வேண்டி அதன்படி விமானப்பயிற்சியை பெற்றுள்ளார்.", "பிஞ்சோர் விமான மையம் மூடப்பட்டதினால் அரியானா பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனத்தின் துணை சங்கமான கர்னால் விமான சங்கத்தில் இணைந்து வணிக விமானங்களை இயக்கும் விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.", "பெங்களுருவில் ஏர் டெக்கான் விமானசேவை நிறுவனத்தில் விமானியாக முதல்முறையாக பொறுப்பேற்ற ஜஸ்விந்தர் பல்வேறு வகைப்பட்ட சிறிதும் பெரிதுமான பயணிகள் விமானங்களை பல்வேறு விமானத்தடங்களில் ஓட்டியுள்ளார் தற்போது டாடா குழும நிறுவனங்களால் நடத்தப்படும் இந்திய ஏர்ஆசியா விமான நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் விமானியாக பணியாற்றி வருகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் விமானிகள்" ]
சிக்கோடிசதலகா சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 2 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புகர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புபெளகாவி மாவட்டம்
[ "சிக்கோடிசதலகா சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது.", "சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 2 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புகர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புபெளகாவி மாவட்டம்" ]
பிரேம் மாத்தூர் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த பெண் விமானியாவார். இந்தியாவின் முதல் பெண் விமானி மற்றும் விமானத்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர் 1947 ஆம் ஆண்டில் தனது வணிக விமானி உரிமத்தைப் பெற்றுள்ளார் மேலும் 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய விமானப் பந்தயத்தில் வென்று சாதனை படைத்துள்ளார் ஆரம்ப கால வாழ்க்கை பிரேம் மாத்தூர் 17 ஜனவரி 1910 அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் பிறந்தவர். ஆனால் அவரது தந்தை வேலையின் காரணமாக அலகாபாத்திற்கு மாற்றப்பட்டதால் குடும்பத்துடன் அலகாபாத்திற்கு குடிபெயர்ந்து அங்குள்ள அன்னி பெசன்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் எவிங் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பையும் முடித்துள்ளார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பினை பயின்றுள்ளார். இல் பிறந்தார். தொழில் வாழ்க்கை பிரேமுக்கு விமானி ஆக வேண்டும் என்ற ஆசையை விதைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் கேப்டன் அடல் ஆவார். விமானசவாரி அழைத்து செல்லும் போது பிரேமை பயமுறுத்த அவருக்கு தெரிந்த அனைத்து விமான சாகசங்களையும் செய்தும் சிறிதும் பயப்படாமல் அதையெல்லாம் அனுபவித்த பிரேமை விமானியாக சொன்னதும் அதற்காக லக்னோ பறத்தல் மையத்தில் பேசி அலகாபாத்தில் மையம் ஆரம்பித்து பிரேமுக்கு விமானப் பயிற்சி அளித்ததும் அடலே. அதன்படி தகுந்த விமானப்பயிற்சி பெற்று வணிக விமானங்களை ஓட்டுவதற்கான விமானி உரிமத்தையும் 1947 ஆம் ஆண்டில் பிரேம் பெற்றுள்ளார். ஆனால் அப்போதிருந்த எந்த ஒரு விமான நிறுவனமும் அவருக்கு வேலை அளிக்காமல் நிராகரித்தது இறுதியில் 1947 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவரின் முப்பத்தெட்டாவது வயதிலே தான் துணை விமானியாக சம்பளம் ஏதும் இல்லாமல் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. துணை விமானியாக தனது முதல் விமான பயணத்தை தொடங்கிய பிரேமுக்கு இந்திரா காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் லேடி மவுண்ட்பேட்டன் போன்ற உயர்மட்ட நபர்களை விமானத்தில் பறக்கச்செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. முதன்மை விமானியாக தேவையான விமான பயண நேரங்களை பூர்த்தி செய்த பிறகும் கூட பெண் என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு விமானியாகும் வாய்ப்பு அந்த நிறுவனத்தால் கொடுக்கப்படவில்லை. எனவே அங்கிருந்து வெளியேறிய பிரேம் டெல்லிக்கு குடிபெயர்ந்தார் அங்கு ஜிடி பிர்லாவின் தனியார் விமானத்தின் விமானியாக பொறுப்பேற்று பறந்துள்ளார். அதன் பிறகு அவர் 1953 ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியில் சேர்ந்து பணிக்காலம் முழுவதுமாக பணிபுரிந்து விமானத்தலைவராக ஓய்வு பெற்றுள்ளார். விருதுகள் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க உறுப்பினர் நாடுகளில் முதலாவதாக பெண் விமானியை பணியில் அமர்த்திய நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு பெற்று தந்த பிரேம் 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய விமானப் பந்தயத்தில் ஒரே ஒரு பெண் விமானியாக கலந்துகொண்டு பிற ஆண் விமானிகளை வென்று முதலாவதாக வெற்றி பெற்றுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை பிரேம் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா மாத்தூர் என்பவரை மணந்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். பிரேம் தனது எண்பத்திரெண்டாவது வயதில் 22 டிசம்பர் 1992 அன்று வயது முதிர்வின் காரணமாக மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு1992 இறப்புகள் பகுப்பு1910 பிறப்புகள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள் பகுப்புஇந்தியப் பெண் விமானிகள் பகுப்புஇந்தியப் பெண்கள்
[ "பிரேம் மாத்தூர் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த பெண் விமானியாவார்.", "இந்தியாவின் முதல் பெண் விமானி மற்றும் விமானத்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர் 1947 ஆம் ஆண்டில் தனது வணிக விமானி உரிமத்தைப் பெற்றுள்ளார் மேலும் 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய விமானப் பந்தயத்தில் வென்று சாதனை படைத்துள்ளார் ஆரம்ப கால வாழ்க்கை பிரேம் மாத்தூர் 17 ஜனவரி 1910 அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் பிறந்தவர்.", "ஆனால் அவரது தந்தை வேலையின் காரணமாக அலகாபாத்திற்கு மாற்றப்பட்டதால் குடும்பத்துடன் அலகாபாத்திற்கு குடிபெயர்ந்து அங்குள்ள அன்னி பெசன்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் எவிங் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பையும் முடித்துள்ளார்.", "அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பினை பயின்றுள்ளார்.", "இல் பிறந்தார்.", "தொழில் வாழ்க்கை பிரேமுக்கு விமானி ஆக வேண்டும் என்ற ஆசையை விதைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் கேப்டன் அடல் ஆவார்.", "விமானசவாரி அழைத்து செல்லும் போது பிரேமை பயமுறுத்த அவருக்கு தெரிந்த அனைத்து விமான சாகசங்களையும் செய்தும் சிறிதும் பயப்படாமல் அதையெல்லாம் அனுபவித்த பிரேமை விமானியாக சொன்னதும் அதற்காக லக்னோ பறத்தல் மையத்தில் பேசி அலகாபாத்தில் மையம் ஆரம்பித்து பிரேமுக்கு விமானப் பயிற்சி அளித்ததும் அடலே.", "அதன்படி தகுந்த விமானப்பயிற்சி பெற்று வணிக விமானங்களை ஓட்டுவதற்கான விமானி உரிமத்தையும் 1947 ஆம் ஆண்டில் பிரேம் பெற்றுள்ளார்.", "ஆனால் அப்போதிருந்த எந்த ஒரு விமான நிறுவனமும் அவருக்கு வேலை அளிக்காமல் நிராகரித்தது இறுதியில் 1947 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவரின் முப்பத்தெட்டாவது வயதிலே தான் துணை விமானியாக சம்பளம் ஏதும் இல்லாமல் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது.", "துணை விமானியாக தனது முதல் விமான பயணத்தை தொடங்கிய பிரேமுக்கு இந்திரா காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் லேடி மவுண்ட்பேட்டன் போன்ற உயர்மட்ட நபர்களை விமானத்தில் பறக்கச்செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.", "முதன்மை விமானியாக தேவையான விமான பயண நேரங்களை பூர்த்தி செய்த பிறகும் கூட பெண் என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு விமானியாகும் வாய்ப்பு அந்த நிறுவனத்தால் கொடுக்கப்படவில்லை.", "எனவே அங்கிருந்து வெளியேறிய பிரேம் டெல்லிக்கு குடிபெயர்ந்தார் அங்கு ஜிடி பிர்லாவின் தனியார் விமானத்தின் விமானியாக பொறுப்பேற்று பறந்துள்ளார்.", "அதன் பிறகு அவர் 1953 ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியில் சேர்ந்து பணிக்காலம் முழுவதுமாக பணிபுரிந்து விமானத்தலைவராக ஓய்வு பெற்றுள்ளார்.", "விருதுகள் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க உறுப்பினர் நாடுகளில் முதலாவதாக பெண் விமானியை பணியில் அமர்த்திய நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு பெற்று தந்த பிரேம் 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய விமானப் பந்தயத்தில் ஒரே ஒரு பெண் விமானியாக கலந்துகொண்டு பிற ஆண் விமானிகளை வென்று முதலாவதாக வெற்றி பெற்றுள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை பிரேம் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா மாத்தூர் என்பவரை மணந்துள்ளார்.", "இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.", "பிரேம் தனது எண்பத்திரெண்டாவது வயதில் 22 டிசம்பர் 1992 அன்று வயது முதிர்வின் காரணமாக மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு1992 இறப்புகள் பகுப்பு1910 பிறப்புகள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள் பகுப்புஇந்தியப் பெண் விமானிகள் பகுப்புஇந்தியப் பெண்கள்" ]