text
stringlengths
0
612k
sent_token
sequence
மால்தி தேவி 5 ஆகத்து 1968 6 செப்டம்பர் 1999 என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார். இவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள நவாதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை மால்தி தேவி 1968ஆம் ஆண்டு ஆகத்து 5ஆம் தேதி இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ள மங்களகோரி கிராமத்தில் பிறந்தார். இவர் 4 பிப்ரவரி 1984ல் புவனேஷ்வர் பிரசாத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 1980ல் தனது பள்ளிக் கல்வியை விட்டுவிட்டார். அரசியல் மற்றும் செயல்பாடு மால்தி தேவி விவசாயிகள் இயக்கத்தை வழிநடத்தினார். மேலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் உறுப்பினராக இருந்தார். நிலமற்ற விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்காக இவர் வாதிட்டார். இவர் 1995 பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறினார். இவர் 1995 முதல் 1998 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 1998ல் 12வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்கான குழுவின் உறுப்பினராகவும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான துணைக் குழு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இறப்பு தேவி 6 செப்டம்பர் 1999 அன்று தனது தில்லி இல்லத்தில் புற்றுநோயால் இறந்தார். மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1999 இறப்புகள் பகுப்பு1968 பிறப்புகள் பகுப்புகயா மாவட்ட நபர்கள் பகுப்பு12வது மக்களவை உறுப்பினர்கள்
[ "மால்தி தேவி 5 ஆகத்து 1968 6 செப்டம்பர் 1999 என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார்.", "இவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள நவாதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை மால்தி தேவி 1968ஆம் ஆண்டு ஆகத்து 5ஆம் தேதி இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ள மங்களகோரி கிராமத்தில் பிறந்தார்.", "இவர் 4 பிப்ரவரி 1984ல் புவனேஷ்வர் பிரசாத்துடன் திருமணம் செய்து கொண்டார்.", "இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.", "1980ல் தனது பள்ளிக் கல்வியை விட்டுவிட்டார்.", "அரசியல் மற்றும் செயல்பாடு மால்தி தேவி விவசாயிகள் இயக்கத்தை வழிநடத்தினார்.", "மேலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் உறுப்பினராக இருந்தார்.", "நிலமற்ற விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்காக இவர் வாதிட்டார்.", "இவர் 1995 பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறினார்.", "இவர் 1995 முதல் 1998 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.", "பின்னர் 1998ல் 12வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்கான குழுவின் உறுப்பினராகவும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான துணைக் குழு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.", "இறப்பு தேவி 6 செப்டம்பர் 1999 அன்று தனது தில்லி இல்லத்தில் புற்றுநோயால் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1999 இறப்புகள் பகுப்பு1968 பிறப்புகள் பகுப்புகயா மாவட்ட நபர்கள் பகுப்பு12வது மக்களவை உறுப்பினர்கள்" ]
குட்டி தேவி என்பவர் குட்டி சௌத்ரிஎன்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக 2005ல் ரன்னிசைத்பூர் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு பீகாரில் ஆட்சி அமைக்கப் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது. 2010ல் இவர் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 செப்டம்பர் 2015 அன்று தேவி ஐக்கிய ஜனதா தளக் கட்சியிலிருந்து பதவி விலகினார். 2015 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். 2020ல் தேவி லோக் ஜன சக்தி கட்சியில் சேர்ந்து ரன்னிசைத்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தலில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் தனது பாரிய ஆதரவாளர்களுடன் 10 அக்டோபர் 2022 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபீகார் நபர்கள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "குட்டி தேவி என்பவர் குட்டி சௌத்ரிஎன்றும் அழைக்கப்படுகிறார்.", "இவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக 2005ல் ரன்னிசைத்பூர் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "2005ஆம் ஆண்டு பீகாரில் ஆட்சி அமைக்கப் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது.", "2010ல் இவர் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "20 செப்டம்பர் 2015 அன்று தேவி ஐக்கிய ஜனதா தளக் கட்சியிலிருந்து பதவி விலகினார்.", "2015 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.", "2020ல் தேவி லோக் ஜன சக்தி கட்சியில் சேர்ந்து ரன்னிசைத்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தலில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "இவர் தனது பாரிய ஆதரவாளர்களுடன் 10 அக்டோபர் 2022 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபீகார் நபர்கள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
பெல்லி என்பவர் 2023ஆம் ஆண்டில் குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படமான தி எலிபெண்ட் விசுபெரர்சு படத்தில் யானையினைப் பராமரித்த பழங்குடி பெண் ஆவார். இந்த ஆவணப்படம் யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்டு பொம்மன் மற்றும் பெல்லியால் பராமரித்த ரகு எனும் யானைக் குட்டியின் கதையாகும். பொம்மன் பெல்லி தம்பதியினர் யானைக் குட்டியினை பராமரித்ததையும் திரைப்படம் ஆஸ்கார் பரிசினை வென்றதையும் அடுத்து இந்த இணையரைத் தமிழக முதலமைச்சர் அழைத்துப் பாராட்டினார். பெல்லியின் தந்தை வேலாயுதம் கேரள மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் முதுமலைப் பகுதியில் பயிற்சியில் இருக்கும் இந்தியத் தரைப்படை வீரர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை மேற்கொண்டார். பெல்லியின் தாய் மாரி. மாரி முதுமலைப் பகுதியினைச் சேர்ந்தவர். இச்சூழலில் பெல்லி தமிழக முதுமலைப் பகுதியில் பிறந்து வளர்ந்தார். பெல்லி செவனன் என்பவரை மணந்தார். செவனனை புலி அடித்துக்கொன்று விட்டது. இதன் பிறகே பொம்மனை மணந்து கொண்டார் பெல்லி. மேற்கோள்கள் பகுப்புபழங்குடிகள்
[ "பெல்லி என்பவர் 2023ஆம் ஆண்டில் குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படமான தி எலிபெண்ட் விசுபெரர்சு படத்தில் யானையினைப் பராமரித்த பழங்குடி பெண் ஆவார்.", "இந்த ஆவணப்படம் யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்டு பொம்மன் மற்றும் பெல்லியால் பராமரித்த ரகு எனும் யானைக் குட்டியின் கதையாகும்.", "பொம்மன் பெல்லி தம்பதியினர் யானைக் குட்டியினை பராமரித்ததையும் திரைப்படம் ஆஸ்கார் பரிசினை வென்றதையும் அடுத்து இந்த இணையரைத் தமிழக முதலமைச்சர் அழைத்துப் பாராட்டினார்.", "பெல்லியின் தந்தை வேலாயுதம் கேரள மாநிலத்தினைச் சேர்ந்தவர்.", "இவர் முதுமலைப் பகுதியில் பயிற்சியில் இருக்கும் இந்தியத் தரைப்படை வீரர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை மேற்கொண்டார்.", "பெல்லியின் தாய் மாரி.", "மாரி முதுமலைப் பகுதியினைச் சேர்ந்தவர்.", "இச்சூழலில் பெல்லி தமிழக முதுமலைப் பகுதியில் பிறந்து வளர்ந்தார்.", "பெல்லி செவனன் என்பவரை மணந்தார்.", "செவனனை புலி அடித்துக்கொன்று விட்டது.", "இதன் பிறகே பொம்மனை மணந்து கொண்டார் பெல்லி.", "மேற்கோள்கள் பகுப்புபழங்குடிகள்" ]
மாயா சான்சா பிறப்பு 25 செப்டம்பர் 1975 என்பவர் இத்தாலிய நடிகை ஆவார். இளமையும் திரைப்படமும் மாயா சான்சா ஈரானிய தந்தை மற்றும் இத்தாலியத் தாய்க்கு மகளாக ரோமில் பிறந்தார். இவர் 14 வயதாக இருந்தபோது ரோமில் உள்ள "விர்ஜிலியோ" என்ற உயர்நிலைப் பள்ளியில் நடிப்பினைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பின்னர் கில்ட்ஹால் இசை மற்றும் நாடகப் பள்ளியில் படிப்பினைத் தொடர இலண்டனுக்குச் சென்றார். இங்கு இவர் நடிப்பில் பட்டம் பெற்றார். மார்கோ பெல்லோச்சியோவால் இவரது புதிய படமான லா பாலியாவில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மாயா குட்மார்னிங் நைட் படங்களில் நடித்ததன் மூலம் பெலோச்சியோவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றினார். சன்சா மார்கோ டுல்லியோ ஜியோர்டானாவுடன் தி பெஸ்ட் ஆப் யூத் திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார். த நியூயார்க் டைம்ஸ் 2 மே 2004 அன்று கட்டுரையை ஒன்றை வெளியிட்டது. இதில் இத்தாலியத் திரைப்படத்துறையின் புதிய பிம்பம் மாயா என்று பெயரிட்டது. சூன் 14 2013ல் டார்மன்ட் பியூட்டியில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான டேவிட் டி டொனாடெல்லோ விருதினை வென்றார். தனிப்பட்ட வாழ்க்கை மாயாவிற்கு தலிதா என்ற மகள் உள்ளார் மாயாவின் கணவர் பேப்ரிஸ் ஸ்காட். இவர்கள் பாரிஸில் வசிக்கின்றனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புஇத்தாலிய நடிகைகள்
[ "மாயா சான்சா பிறப்பு 25 செப்டம்பர் 1975 என்பவர் இத்தாலிய நடிகை ஆவார்.", "இளமையும் திரைப்படமும் மாயா சான்சா ஈரானிய தந்தை மற்றும் இத்தாலியத் தாய்க்கு மகளாக ரோமில் பிறந்தார்.", "இவர் 14 வயதாக இருந்தபோது ரோமில் உள்ள \"விர்ஜிலியோ\" என்ற உயர்நிலைப் பள்ளியில் நடிப்பினைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.", "பின்னர் கில்ட்ஹால் இசை மற்றும் நாடகப் பள்ளியில் படிப்பினைத் தொடர இலண்டனுக்குச் சென்றார்.", "இங்கு இவர் நடிப்பில் பட்டம் பெற்றார்.", "மார்கோ பெல்லோச்சியோவால் இவரது புதிய படமான லா பாலியாவில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பின்னர் மாயா குட்மார்னிங் நைட் படங்களில் நடித்ததன் மூலம் பெலோச்சியோவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றினார்.", "சன்சா மார்கோ டுல்லியோ ஜியோர்டானாவுடன் தி பெஸ்ட் ஆப் யூத் திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.", "த நியூயார்க் டைம்ஸ் 2 மே 2004 அன்று கட்டுரையை ஒன்றை வெளியிட்டது.", "இதில் இத்தாலியத் திரைப்படத்துறையின் புதிய பிம்பம் மாயா என்று பெயரிட்டது.", "சூன் 14 2013ல் டார்மன்ட் பியூட்டியில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான டேவிட் டி டொனாடெல்லோ விருதினை வென்றார்.", "தனிப்பட்ட வாழ்க்கை மாயாவிற்கு தலிதா என்ற மகள் உள்ளார் மாயாவின் கணவர் பேப்ரிஸ் ஸ்காட்.", "இவர்கள் பாரிஸில் வசிக்கின்றனர்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புஇத்தாலிய நடிகைகள்" ]
சப்னம் "மௌசி" பானோ "மௌசி" பெயர்ச்சொல். தமிழ் "அத்தை" மத்தியப்பிரேதேச மாநிலத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருனராவார்.1998 ஆம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தான் திருநங்கைகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கால வாழ்க்கை நல்ல வசதியான சமூக நிலையில் உயர்தரப்பினராக கருதப்பட்ட பிராமண சமூகத்திலே காவல் துறை அதிகாரியின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பிலேயே ஊடுபாலினத்தவராக அடையாளம் காணப்பட்ட சப்னம் பெரும்பாலான திருனர்களைப் போலவே அவரது குடும்பத்தினரால் சிறு வயதிலேயே தத்துக்கொடுக்கப்பட்டார். சந்திர பிரகாஷ் என்ற ஆண் பெயரைக் கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க திருநங்கைகளாலேயே வளர்க்கப்பட்ட சப்னம் இரண்டே ஆண்டுகள் தான் பள்ளியில் படித்துள்ளார். பள்ளியிலும் வெளியிடங்களிலும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான சப்னம் பள்ளியிலோ கல்லூரியிலோ பயிலவில்லை என்றாலும் பன்னிரெண்டு மொழிகளுக்கும் மேலாக கற்று வைத்திருந்தார். மற்ற திருநங்கைகளைப் போல பிச்சை எடுப்பதையோ வேறெந்த கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதையோ விரும்பாத சப்னம் திரைப்படத் துறையில் நுழைய முடிவு செய்து அதன்படி அமர் அக்பர் அந்தோணி குன்வாரா பாப் மற்றும் ஜனதா கா ஹவால்தார் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடிக்கத்தொடங்கினார். மேலும் பாரம்பரிய நடனத்தை முறையாக கற்றும் வைத்திருந்தார். அரசியல் வாழ்க்கை சப்னம் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு திருநங்கைகளின் நலனுக்காக பாடுபட்டார் ஆனாலும் பிற பொதுமக்களுடன் நெருங்கி பழகியுள்ளார். சமூகத்தில் நிலவும் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட அரசியல் என்ற போர்க்களத்தில் நுழைவதுதான் ஒரே வழி என்று உணர்ந்த சப்னம் அதனடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் அவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாஹ்டோல் மாவட்டத்தில் உள்ள சோகாக்பூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். சட்டமன்ற உறுப்பினராக ஊழல் வேலையின்மை வறுமை மற்றும் பட்டினிக்கு எதிராக போராடுவதுடன் திருநங்கைகள் ஹிஜ்ராக்கள் திருநங்கையாக்கப்பட்டோர் எதிர்பால் ஆடை அணிபவர்கள் மற்றும் எச்ஐவிஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவைகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பணிபுரிந்துள்ளார். சப்னம் மீண்டும் 2012 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய விக்லாங் கட்சியின் ஆர்விபி வேட்பாளராக உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும் பாஜகவின் ரகுநந்தன் சிங் பதவுரியாவிடம் தோல்வியடைந்துள்ளார். செயற்பாட்டியம் சப்னத்தின் முன்னுதாரணம் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் என இந்திய சமூகத்தின் விளிம்புகளில் வாழும் திருநங்கைகளின் பாரம்பரிய பாத்திரங்களைத் துறந்து அரசியலில் ஈடுபடவும் பொது நீரோட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கவும் நடனக் கலைஞர்கள் திரைப்பட நடிகைகள் அரசாங்க வேலைகள் என இந்தியாவில் உள்ள பல திருநங்கைகளை மதிக்கத்தக்க விதத்தில் தங்கள் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்கவும் தூண்டியுள்ளது என்றால் மிகையே இல்லை. ஜீத்தி ஜிதாயி அரசியல் ஜேஜேபி 2003 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் திருநங்கைகள் ஒன்றிணைந்து "ஜீதி ஜிதாயி பாலிடிக்ஸ்" ஜேஜேபி என்ற பெயரில் தங்களுக்கான சொந்த அரசியல் கட்சியை நிறுவியுள்ளனர் இதன் அர்த்தம் ஏற்கனவே வெற்றி பெற்ற அரசியல். என்பதாகும் திரைப்படம் இவரது வாழ்க்கையை பின்பற்றி 2015 ஆம் ஆண்டில் சப்னம் மௌசி என்ற இவரது பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை யோகேஷ் பரத்வாஜ் இயக்கி ஷப்னம் மௌசியாக அசுதோஷ் ராணா நடித்துள்ளார்.. தற்போது சப்னம் நேரடி அரசியலிலிருந்து விலகியிருந்தாலும் இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாலின ஆர்வலர்களுடன் எய்ட்ஸ்எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு உரிமைகள் போன்ற சமூக போராட்டங்களில் தொடர்ந்து தீவிரமாக பங்கேற்று வருகிறார். குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிருநங்கை பகுப்புஇந்திய மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புந.ந.ஈ.தி திரைப்படங்கள் பகுப்புஊடுபாலினம்
[ "சப்னம் \"மௌசி\" பானோ \"மௌசி\" பெயர்ச்சொல்.", "தமிழ் \"அத்தை\" மத்தியப்பிரேதேச மாநிலத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருனராவார்.1998 ஆம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.", "இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தான் திருநங்கைகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.", "ஆரம்ப கால வாழ்க்கை நல்ல வசதியான சமூக நிலையில் உயர்தரப்பினராக கருதப்பட்ட பிராமண சமூகத்திலே காவல் துறை அதிகாரியின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பிலேயே ஊடுபாலினத்தவராக அடையாளம் காணப்பட்ட சப்னம் பெரும்பாலான திருனர்களைப் போலவே அவரது குடும்பத்தினரால் சிறு வயதிலேயே தத்துக்கொடுக்கப்பட்டார்.", "சந்திர பிரகாஷ் என்ற ஆண் பெயரைக் கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க திருநங்கைகளாலேயே வளர்க்கப்பட்ட சப்னம் இரண்டே ஆண்டுகள் தான் பள்ளியில் படித்துள்ளார்.", "பள்ளியிலும் வெளியிடங்களிலும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான சப்னம் பள்ளியிலோ கல்லூரியிலோ பயிலவில்லை என்றாலும் பன்னிரெண்டு மொழிகளுக்கும் மேலாக கற்று வைத்திருந்தார்.", "மற்ற திருநங்கைகளைப் போல பிச்சை எடுப்பதையோ வேறெந்த கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதையோ விரும்பாத சப்னம் திரைப்படத் துறையில் நுழைய முடிவு செய்து அதன்படி அமர் அக்பர் அந்தோணி குன்வாரா பாப் மற்றும் ஜனதா கா ஹவால்தார் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடிக்கத்தொடங்கினார்.", "மேலும் பாரம்பரிய நடனத்தை முறையாக கற்றும் வைத்திருந்தார்.", "அரசியல் வாழ்க்கை சப்னம் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு திருநங்கைகளின் நலனுக்காக பாடுபட்டார் ஆனாலும் பிற பொதுமக்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.", "சமூகத்தில் நிலவும் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட அரசியல் என்ற போர்க்களத்தில் நுழைவதுதான் ஒரே வழி என்று உணர்ந்த சப்னம் அதனடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் அவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.", "மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாஹ்டோல் மாவட்டத்தில் உள்ள சோகாக்பூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.", "சட்டமன்ற உறுப்பினராக ஊழல் வேலையின்மை வறுமை மற்றும் பட்டினிக்கு எதிராக போராடுவதுடன் திருநங்கைகள் ஹிஜ்ராக்கள் திருநங்கையாக்கப்பட்டோர் எதிர்பால் ஆடை அணிபவர்கள் மற்றும் எச்ஐவிஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவைகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பணிபுரிந்துள்ளார்.", "சப்னம் மீண்டும் 2012 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய விக்லாங் கட்சியின் ஆர்விபி வேட்பாளராக உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.", "ஆனாலும் பாஜகவின் ரகுநந்தன் சிங் பதவுரியாவிடம் தோல்வியடைந்துள்ளார்.", "செயற்பாட்டியம் சப்னத்தின் முன்னுதாரணம் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் என இந்திய சமூகத்தின் விளிம்புகளில் வாழும் திருநங்கைகளின் பாரம்பரிய பாத்திரங்களைத் துறந்து அரசியலில் ஈடுபடவும் பொது நீரோட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கவும் நடனக் கலைஞர்கள் திரைப்பட நடிகைகள் அரசாங்க வேலைகள் என இந்தியாவில் உள்ள பல திருநங்கைகளை மதிக்கத்தக்க விதத்தில் தங்கள் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்கவும் தூண்டியுள்ளது என்றால் மிகையே இல்லை.", "ஜீத்தி ஜிதாயி அரசியல் ஜேஜேபி 2003 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் திருநங்கைகள் ஒன்றிணைந்து \"ஜீதி ஜிதாயி பாலிடிக்ஸ்\" ஜேஜேபி என்ற பெயரில் தங்களுக்கான சொந்த அரசியல் கட்சியை நிறுவியுள்ளனர் இதன் அர்த்தம் ஏற்கனவே வெற்றி பெற்ற அரசியல்.", "என்பதாகும் திரைப்படம் இவரது வாழ்க்கையை பின்பற்றி 2015 ஆம் ஆண்டில் சப்னம் மௌசி என்ற இவரது பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது.", "இப்படத்தை யோகேஷ் பரத்வாஜ் இயக்கி ஷப்னம் மௌசியாக அசுதோஷ் ராணா நடித்துள்ளார்.. தற்போது சப்னம் நேரடி அரசியலிலிருந்து விலகியிருந்தாலும் இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாலின ஆர்வலர்களுடன் எய்ட்ஸ்எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு உரிமைகள் போன்ற சமூக போராட்டங்களில் தொடர்ந்து தீவிரமாக பங்கேற்று வருகிறார்.", "குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிருநங்கை பகுப்புஇந்திய மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புந.ந.ஈ.தி திரைப்படங்கள் பகுப்புஊடுபாலினம்" ]
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் முக்கிய மூலப் பொருட்களான செம்பனை இரப்பர் காட்டு மரங்கள் தளபாட மரப் பொருட்கள் கொக்கோ மிளகு புளிச்சக்கீரை புகையிலை போன்றவற்றின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். இந்த அமைச்சு 2022ஆம் ஆண்டில் அதன் பெயர் மாற்றப் படுவதற்கு முன்னர் மலேசிய தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சு என அறியப்பட்டது. பொது கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்டம் மற்றும் மூலப் பொருட்கள் துறை கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளது. அப்போது இருந்து இந்தத் துறை மலேசியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2012ஆம் ஆண்டில் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி மதிப்பு 127.5 பில்லியன் ஆகும். இது நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 18.2 விழுக்காடாக இருந்தது. முதன்மை தொழில்துறை அமைச்சு 2012ஆம் ஆண்டில் தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு ஆங்கிலம் மலாய் என்று இருந்த அமைச்சின் பெயர் தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சு என மறுபெயரிடப்பட்டது. 2018ஆம் ஆண்டில் முதன்மை தொழில்துறை அமைச்சு என மாற்றப்பட்டது. 2020ஆம் ஆண்டில் தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு என மறுபெயரிடப்பட்டது. அமைப்பு அமைச்சர் துணை அமைச்சர் துணை அமைச்சர் பொது செயலாளர் சட்ட ஆலோசனை உள் தணிக்கை பிரிவு பெரு நிறுவன தொடர்பு பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் தோட்டம் மற்றும் பொருட்கள் செம்பனை மற்றும் சவ்வரிசி தொழில் வளர்ச்சி பிரிவு மரம் புகையிலை மற்றும் புளிச்சக்கீரை தொழில்கள் மேம்பாட்டு பிரிவு ரப்பர் மற்றும் காட்டு ஆமணக்கு தொழில் வளர்ச்சி பிரிவு கொக்கோ மற்றும் மிளகு தொழில் வளர்ச்சி பிரிவு உயிரிய எரிபொருள் பிரிவு துணை பொதுச் செயலாளர் உத்திசார் திட்டமிடல் மற்றும் மேலாண்மை உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு புத்தாக்க ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறை மனித மூலதனப் பிரிவு நிர்வாகம் மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை பிரிவு மனித வள மேலாண்மை பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய செம்பனை வாரியம் மலேசிய ரப்பர் வாரியம் மலேசிய மரத் தொழில் வாரியம் மலேசிய கொக்கோ வாரியம் தேசிய புளிச்சக்கீரை மற்றும் புகையிலை வாரியம் மலேசிய மிளகு வாரியம் மலேசிய செம்பனை சான்றளிப்பு மன்றம் மலேசிய செம்பனை மன்றம் மலேசிய ரப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றம் மலேசிய கட்டுமரங்கள் மன்றம் மலேசிய காட்டுமரங்கள் சான்றளிப்பு மன்றம் மேற்கோள்கள் மேலும் காண்க ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் மலேசியாநியூசிலாந்து தடையிலா வர்த்தக ஒப்பந்தம் அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்
[ "மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் முக்கிய மூலப் பொருட்களான செம்பனை இரப்பர் காட்டு மரங்கள் தளபாட மரப் பொருட்கள் கொக்கோ மிளகு புளிச்சக்கீரை புகையிலை போன்றவற்றின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.", "இந்த அமைச்சு 2022ஆம் ஆண்டில் அதன் பெயர் மாற்றப் படுவதற்கு முன்னர் மலேசிய தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சு என அறியப்பட்டது.", "பொது கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்டம் மற்றும் மூலப் பொருட்கள் துறை கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளது.", "அப்போது இருந்து இந்தத் துறை மலேசியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.", "2012ஆம் ஆண்டில் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி மதிப்பு 127.5 பில்லியன் ஆகும்.", "இது நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 18.2 விழுக்காடாக இருந்தது.", "முதன்மை தொழில்துறை அமைச்சு 2012ஆம் ஆண்டில் தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு ஆங்கிலம் மலாய் என்று இருந்த அமைச்சின் பெயர் தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சு என மறுபெயரிடப்பட்டது.", "2018ஆம் ஆண்டில் முதன்மை தொழில்துறை அமைச்சு என மாற்றப்பட்டது.", "2020ஆம் ஆண்டில் தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு என மறுபெயரிடப்பட்டது.", "அமைப்பு அமைச்சர் துணை அமைச்சர் துணை அமைச்சர் பொது செயலாளர் சட்ட ஆலோசனை உள் தணிக்கை பிரிவு பெரு நிறுவன தொடர்பு பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் தோட்டம் மற்றும் பொருட்கள் செம்பனை மற்றும் சவ்வரிசி தொழில் வளர்ச்சி பிரிவு மரம் புகையிலை மற்றும் புளிச்சக்கீரை தொழில்கள் மேம்பாட்டு பிரிவு ரப்பர் மற்றும் காட்டு ஆமணக்கு தொழில் வளர்ச்சி பிரிவு கொக்கோ மற்றும் மிளகு தொழில் வளர்ச்சி பிரிவு உயிரிய எரிபொருள் பிரிவு துணை பொதுச் செயலாளர் உத்திசார் திட்டமிடல் மற்றும் மேலாண்மை உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு புத்தாக்க ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறை மனித மூலதனப் பிரிவு நிர்வாகம் மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை பிரிவு மனித வள மேலாண்மை பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய செம்பனை வாரியம் மலேசிய ரப்பர் வாரியம் மலேசிய மரத் தொழில் வாரியம் மலேசிய கொக்கோ வாரியம் தேசிய புளிச்சக்கீரை மற்றும் புகையிலை வாரியம் மலேசிய மிளகு வாரியம் மலேசிய செம்பனை சான்றளிப்பு மன்றம் மலேசிய செம்பனை மன்றம் மலேசிய ரப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றம் மலேசிய கட்டுமரங்கள் மன்றம் மலேசிய காட்டுமரங்கள் சான்றளிப்பு மன்றம் மேற்கோள்கள் மேலும் காண்க ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் மலேசியாநியூசிலாந்து தடையிலா வர்த்தக ஒப்பந்தம் அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்" ]
சிறிகௌரி சாவந்த் அல்லது கவுரி சாவந்த் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஒரு திருநங்கை செயற்பாட்டாளராவர். திருநங்கைகள் மற்றும் எச்.ஐ.விஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சகி சார் சௌகியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். விக்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள இவர் மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கால வாழ்க்கை கணேஷ் என்ற ஆணாக மஹாராஷ்டிரத்தின் புனேயில் காவல் துறை அதிகாரியின் மகனாகப் பிறந்த சாவந்த் அங்கேயே வாழ்ந்துள்ளார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்ட காரணத்தினால் பாட்டியால் வளர்க்கப்பட்டுள்ளார் ஆனாலும் குடும்பத்தினருக்கு தொல்லையாக இருக்க வேண்டாமென எண்ணி தனது பதினான்காம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆக்டிவிசம் 2000 ஆம் ஆண்டு சகி சார் சௌகி என்ற அறக்கட்டளையை கவுரி நிறுவியுள்ளார்.இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கிறது மேலும் திருநங்கைகளுக்கு உடல்நல மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 2014 ஆம் ஆண்டில் திருநங்கைகளின் தத்தெடுப்பு உரிமைக்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் திருநங்கை ஆவார். உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கில் கவுரியும் முக்கிய மனுதாரர். இவ்வாறு திருநங்கைகளின் பல்வேறு உரிமைகளுக்காக சட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.2008ஆம் ஆண்டு காயத்ரி என்ற குழந்தையின் தாயார் எய்ட்ஸ் நோயால் இறந்ததையடுத்து அவரை சட்டப்படி தத்தெடுத்துள்ளார். பொழுதுபோக்கு துறையில் 2017 ஆம் ஆண்டு விக்ஸ் விளம்பரத்தில் கவுரி மற்றும் அவரது வளர்ப்பு மகளின் கதையும் இடம்பெற்றது. இந்த விளம்பரம் விக்ஸ்ஸின் டச் ஆஃப் கேர் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. கவுரி சாவந்த்தின் கதாபாத்திரமாகபிரபல நடிகை சுஷ்மிதா சென் நடித்துள்ள தளிகைதட்டல் என்ற வலைத்தொடர் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புதிருநங்கை
[ "சிறிகௌரி சாவந்த் அல்லது கவுரி சாவந்த் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஒரு திருநங்கை செயற்பாட்டாளராவர்.", "திருநங்கைகள் மற்றும் எச்.ஐ.விஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சகி சார் சௌகியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.", "விக்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள இவர் மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.", "ஆரம்ப கால வாழ்க்கை கணேஷ் என்ற ஆணாக மஹாராஷ்டிரத்தின் புனேயில் காவல் துறை அதிகாரியின் மகனாகப் பிறந்த சாவந்த் அங்கேயே வாழ்ந்துள்ளார்.", "அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்ட காரணத்தினால் பாட்டியால் வளர்க்கப்பட்டுள்ளார் ஆனாலும் குடும்பத்தினருக்கு தொல்லையாக இருக்க வேண்டாமென எண்ணி தனது பதினான்காம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.", "ஆக்டிவிசம் 2000 ஆம் ஆண்டு சகி சார் சௌகி என்ற அறக்கட்டளையை கவுரி நிறுவியுள்ளார்.இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கிறது மேலும் திருநங்கைகளுக்கு உடல்நல மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது.", "2014 ஆம் ஆண்டில் திருநங்கைகளின் தத்தெடுப்பு உரிமைக்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் திருநங்கை ஆவார்.", "உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கில் கவுரியும் முக்கிய மனுதாரர்.", "இவ்வாறு திருநங்கைகளின் பல்வேறு உரிமைகளுக்காக சட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.2008ஆம் ஆண்டு காயத்ரி என்ற குழந்தையின் தாயார் எய்ட்ஸ் நோயால் இறந்ததையடுத்து அவரை சட்டப்படி தத்தெடுத்துள்ளார்.", "பொழுதுபோக்கு துறையில் 2017 ஆம் ஆண்டு விக்ஸ் விளம்பரத்தில் கவுரி மற்றும் அவரது வளர்ப்பு மகளின் கதையும் இடம்பெற்றது.", "இந்த விளம்பரம் விக்ஸ்ஸின் டச் ஆஃப் கேர் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.", "கவுரி சாவந்த்தின் கதாபாத்திரமாகபிரபல நடிகை சுஷ்மிதா சென் நடித்துள்ள தளிகைதட்டல் என்ற வலைத்தொடர் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புதிருநங்கை" ]
பாகிரதி தேவி பிறப்பு 12 ஜனவரி 1954 என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது பீகார் மாநிலம் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியின்சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பகரிதி தேவி மேற்கு சம்பராண் மாவட்டம் நர்கதியாகஞ்சில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் சம்பளத்துடன் துப்புரவுப் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் துவங்கினார். பாகிரதி தேவி பீகாரில் உள்ள நர்கதியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாகிரதி மீண்டும் 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏப்ரல் 2015ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கப்படாத பிரச்சினை தொடர்பாகப் பீகார் சட்டமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் அன்னு சுக்லாவுடன் பாகிரதி தேவி வாதிட்டார். பாகிரதி தேவி ஆரம்பத்தில் 2000 மற்றும் 2005ல் தற்பொழுது செயல்படாத ஷிகர்பூரில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் ரயில்வே ஊழியரான மாமிகான் ரவுத்தை மணந்தார். விருது 2019ஆம் ஆண்டில் பாகிரதிக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. சமூக பணி பாகிரதி அங்கன்வாடி கேந்திரா குழந்தை பராமரிப்பு மையங்கள் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் அலுவலகத்தைத் திறக்க அனுமதித்தார். நர்கதியாகஞ்ச் தொகுதியில் மகிளா சங்கதன்களை பெண்கள் குழுக்கள் உருவாக்கி பெண்களை ஒருங்கிணைத்து குடும்ப வன்முறை தலித்துகளுக்கு எதிரான வன்முறை மற்றும் நியாயமான ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் இவர் தனது அரசியல் செயல்பாட்டை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார் மேலும் பார்க்கவும் ஜிதன் ராம் மஞ்சி மனோஜ் பாஜ்பாய் மேற்கோள்கள் பகுப்புபொது அலுவல்களுக்காகப் பத்மசிறீ விருதுபெற்றவர்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1954 பிறப்புகள்
[ "பாகிரதி தேவி பிறப்பு 12 ஜனவரி 1954 என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் தற்போது பீகார் மாநிலம் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியின்சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.", "பகரிதி தேவி மேற்கு சம்பராண் மாவட்டம் நர்கதியாகஞ்சில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் சம்பளத்துடன் துப்புரவுப் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் துவங்கினார்.", "பாகிரதி தேவி பீகாரில் உள்ள நர்கதியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்.", "பாகிரதி மீண்டும் 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "ஏப்ரல் 2015ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கப்படாத பிரச்சினை தொடர்பாகப் பீகார் சட்டமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் அன்னு சுக்லாவுடன் பாகிரதி தேவி வாதிட்டார்.", "பாகிரதி தேவி ஆரம்பத்தில் 2000 மற்றும் 2005ல் தற்பொழுது செயல்படாத ஷிகர்பூரில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.", "இவர் ரயில்வே ஊழியரான மாமிகான் ரவுத்தை மணந்தார்.", "விருது 2019ஆம் ஆண்டில் பாகிரதிக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.", "சமூக பணி பாகிரதி அங்கன்வாடி கேந்திரா குழந்தை பராமரிப்பு மையங்கள் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் அலுவலகத்தைத் திறக்க அனுமதித்தார்.", "நர்கதியாகஞ்ச் தொகுதியில் மகிளா சங்கதன்களை பெண்கள் குழுக்கள் உருவாக்கி பெண்களை ஒருங்கிணைத்து குடும்ப வன்முறை தலித்துகளுக்கு எதிரான வன்முறை மற்றும் நியாயமான ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.", "பின்னர் இவர் தனது அரசியல் செயல்பாட்டை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார் மேலும் பார்க்கவும் ஜிதன் ராம் மஞ்சி மனோஜ் பாஜ்பாய் மேற்கோள்கள் பகுப்புபொது அலுவல்களுக்காகப் பத்மசிறீ விருதுபெற்றவர்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1954 பிறப்புகள்" ]
நீதா சவுத்ரி 1969 2 சூன் 2019 ஜனதா தளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2010ல் பீகார் சட்டமன்றத்தில் தாராபூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் மேவாலால் சவுத்ரி 2015ல் தாராபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 27 மே 2019 அன்று நீதா சௌத்ரி மற்றும் இவரது கணவர் மேவலால் சௌத்ரி வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததில் காயம் அடைந்தனர். இவர் 2 சூன் 2019 அன்று தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் 50 வயதில் இறந்தார். இவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் இது குறித்து சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை. மேற்கோள்கள் பகுப்பு2019 இறப்புகள்
[ "நீதா சவுத்ரி 1969 2 சூன் 2019 ஜனதா தளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் 2010ல் பீகார் சட்டமன்றத்தில் தாராபூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவரது கணவர் மேவாலால் சவுத்ரி 2015ல் தாராபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "27 மே 2019 அன்று நீதா சௌத்ரி மற்றும் இவரது கணவர் மேவலால் சௌத்ரி வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததில் காயம் அடைந்தனர்.", "இவர் 2 சூன் 2019 அன்று தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் 50 வயதில் இறந்தார்.", "இவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதாகச் செய்திகள் வந்தன.", "ஆனால் இது குறித்து சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை.", "மேற்கோள்கள் பகுப்பு2019 இறப்புகள்" ]
அமிதா பூசண் பிறப்பு பிப்ரவரி 5 1970 என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பேகூசராய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். பேகூசராய்யில் பிறந்து வளர்ந்த பூசண் சமூக ஆர்வலர் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பாளராகவும் உள்ளார். இவர் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது தாயார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். சர்ச்சை தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி பீகாரைச் சேர்ந்த காங்கிரசு தலைவர்களில் ஒரு பகுதியினர் தேர்தலில் மோசமான செயல் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சியின் முடிவைக் கேள்வி எழுப்பினர் தனிப்பட்ட வாழ்க்கை அமிதா பூசணின் கணவர் அகில இந்தியப் பணியில் அரசு ஊழியராக உள்ளார். மேற்கோள்கள் மேலும் பார்க்கவும் இந்திய தேசிய காங்கிரஸ் பேகூசராய் பேகூசராய் மக்களவைத் தொகுதி வெளி இணைப்புகள் இந்திய தேசிய காங்கிரஸ் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அமிதா பூசண் பிறப்பு பிப்ரவரி 5 1970 என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பேகூசராய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.", "பேகூசராய்யில் பிறந்து வளர்ந்த பூசண் சமூக ஆர்வலர் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பாளராகவும் உள்ளார்.", "இவர் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.", "இவரது தாயார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.", "சர்ச்சை தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி பீகாரைச் சேர்ந்த காங்கிரசு தலைவர்களில் ஒரு பகுதியினர் தேர்தலில் மோசமான செயல் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சியின் முடிவைக் கேள்வி எழுப்பினர் தனிப்பட்ட வாழ்க்கை அமிதா பூசணின் கணவர் அகில இந்தியப் பணியில் அரசு ஊழியராக உள்ளார்.", "மேற்கோள்கள் மேலும் பார்க்கவும் இந்திய தேசிய காங்கிரஸ் பேகூசராய் பேகூசராய் மக்களவைத் தொகுதி வெளி இணைப்புகள் இந்திய தேசிய காங்கிரஸ் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ஜெயா சர்மா இந்தியாவின் புது தில்லியை மையமாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிவரும்பால்புதுமை எழுத்தாளராவர். தன்னையும் பால் புதுமையினர் பெண்ணியச் செயற்பாட்டாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் இவர் பாலினம் கல்வி மற்றும் பாலியல் பிரச்சினைகளில் படைப்புகளை எழுதியுள்ளார். வாழ்க்கை மற்றும் தொழில் ஜெயா சர்மா புது தில்லியில் உள்ள பாலினம் மற்றும் கல்விக்கான மையமான நிரந்தரர் என்ற இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு அரசு சார்பற்ற அமைப்பின் நிரந்தர உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு பெண்ணியம் மற்றும் நங்கை நம்பி ஈரர் திருனர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கையாண்டு வருகிறது. மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் மற்றும் ந.ந.ஈ.தி சமூகத்தின் உரிமைகள் திறன் மேம்பாடு ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பணியாற்றி வருகிறார். உள்ளூர் மற்றும் சர்வதேச செய்திகளை வெளியிடுவதன் மூலம் கிராமப்புறங்களில் கல்வியறிவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட கிராமப்புற இதழான பிடாராவின் இணை நிறுவனராகவும் இருந்துள்ளார். மொத்த எழுத்தறிவு பிரச்சாரத்தின் பின்னணியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது ஆனால் 2010 ஆம் ஆண்டில் இந்த இதழ் செயல்படுவதை நிறுத்தியுள்ளது. இரத்த உறவுகளுடனான பாலுறவில் இருந்து மீண்டு குணமடைதல் ஆர் ஏ ஹெச் ஐ என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலராகவும் ஜெயா சர்மா இருந்து வருகிறார் இந்த அமைப்பானது இரத்த உறவுகளுடனான உடலுறவு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிய பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலன்களை மேம்படுத்துவதற்காக செயல்பட்டுவருகிறது. அவர் இளம் பருவ கல்வி மற்றும் பாலியல் கல்விக்காகவும் வாதிடுகிறார். கருத்தரங்குகள் பட்டறைகள் போன்றவற்றின் மூலம் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடன் பாலுறவு குறித்து ஜெயா பணியாற்றி வருகிறார். சமூக நடைமுறைகள் பற்றிய கட்டுக்கதைகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்திய பி டி எம் எஸ் சமூகமான தி கிங்கி கலெக்ட்டிவ் என்ற அமைப்பையும் இணைந்து நிறுவியுள்ளார். படைப்புகள் அவர் இன்பம் மற்றும் ஆபத்து பைனரி பற்றிய பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார் ஃபேண்டஸி ஃப்ரேம்ஸ் செக்ஸ் லவ் மற்றும் இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் இந்தியாவில் ஆரம்பகால குழந்தைத் திருமணம் பற்றிய நிலப்பரப்பு பகுப்பாய்வையும் அவர் இணைந்து எழுதியுள்ளார். பாலினம் மற்றும் பாலுணர்வின் மீதான சமூக கலாச்சார விதிமுறைகளின் செல்வாக்கை பகுப்பாய்வு செய்யும் பெண்ணியக் கண்ணோட்டத்தில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண்ணிய எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள்
[ "ஜெயா சர்மா இந்தியாவின் புது தில்லியை மையமாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிவரும்பால்புதுமை எழுத்தாளராவர்.", "தன்னையும் பால் புதுமையினர் பெண்ணியச் செயற்பாட்டாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் இவர் பாலினம் கல்வி மற்றும் பாலியல் பிரச்சினைகளில் படைப்புகளை எழுதியுள்ளார்.", "வாழ்க்கை மற்றும் தொழில் ஜெயா சர்மா புது தில்லியில் உள்ள பாலினம் மற்றும் கல்விக்கான மையமான நிரந்தரர் என்ற இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு அரசு சார்பற்ற அமைப்பின் நிரந்தர உறுப்பினராக உள்ளார்.", "இந்த அமைப்பு பெண்ணியம் மற்றும் நங்கை நம்பி ஈரர் திருனர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கையாண்டு வருகிறது.", "மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் மற்றும் ந.ந.ஈ.தி சமூகத்தின் உரிமைகள் திறன் மேம்பாடு ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பணியாற்றி வருகிறார்.", "உள்ளூர் மற்றும் சர்வதேச செய்திகளை வெளியிடுவதன் மூலம் கிராமப்புறங்களில் கல்வியறிவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட கிராமப்புற இதழான பிடாராவின் இணை நிறுவனராகவும் இருந்துள்ளார்.", "மொத்த எழுத்தறிவு பிரச்சாரத்தின் பின்னணியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது ஆனால் 2010 ஆம் ஆண்டில் இந்த இதழ் செயல்படுவதை நிறுத்தியுள்ளது.", "இரத்த உறவுகளுடனான பாலுறவில் இருந்து மீண்டு குணமடைதல் ஆர் ஏ ஹெச் ஐ என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலராகவும் ஜெயா சர்மா இருந்து வருகிறார் இந்த அமைப்பானது இரத்த உறவுகளுடனான உடலுறவு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிய பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலன்களை மேம்படுத்துவதற்காக செயல்பட்டுவருகிறது.", "அவர் இளம் பருவ கல்வி மற்றும் பாலியல் கல்விக்காகவும் வாதிடுகிறார்.", "கருத்தரங்குகள் பட்டறைகள் போன்றவற்றின் மூலம் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடன் பாலுறவு குறித்து ஜெயா பணியாற்றி வருகிறார்.", "சமூக நடைமுறைகள் பற்றிய கட்டுக்கதைகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்திய பி டி எம் எஸ் சமூகமான தி கிங்கி கலெக்ட்டிவ் என்ற அமைப்பையும் இணைந்து நிறுவியுள்ளார்.", "படைப்புகள் அவர் இன்பம் மற்றும் ஆபத்து பைனரி பற்றிய பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார் ஃபேண்டஸி ஃப்ரேம்ஸ் செக்ஸ் லவ் மற்றும் இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் இந்தியாவில் ஆரம்பகால குழந்தைத் திருமணம் பற்றிய நிலப்பரப்பு பகுப்பாய்வையும் அவர் இணைந்து எழுதியுள்ளார்.", "பாலினம் மற்றும் பாலுணர்வின் மீதான சமூக கலாச்சார விதிமுறைகளின் செல்வாக்கை பகுப்பாய்வு செய்யும் பெண்ணியக் கண்ணோட்டத்தில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண்ணிய எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள்" ]
சோபன சங்கீதம் என்பது இந்தியப் பாரம்பரிய இசை வடிவமாகும். தக்காணத்தில் ஜெயதேவர் பாடிய கீத கோவிந்தம் இசைப்பாடல்களான அஷ்டபதி இசைப்பாடல்கள் பிரபலமடைந்ததை அடுத்து தென்னிந்தியாவில் குறிப்பாக மலையாளக் கோவில்களில் இசையுடன் பாடப்படுகிறது. தற்போது ஆஷா சுரேஷ் நாயர் எனும் பெண் சோபன சங்கீதக் கலையில் வல்லுநராக உள்ளார். சோபன சங்கீதம் இரண்டு சமசுகிருதம் சொற்களிலிருந்து பெறப்பட்டது சோபானம் மற்றும் சங்கீதம். சோபானம் என்றால் கோவிலின் புனித படிகள் மற்றும் சங்கீதம் எனில் இசை. சோபன சங்கீதம் நிகழ்ச்சி சோபன சங்கீதம் கேரளக் கோவிலின் உள் அறைக்குச் செல்லும் படிகளின் ஓரத்தில் நின்று பாடப்படுகிறது. பாரம்பரியத்தின் படி அம்பலவாசி சமூகத்தைச் சேர்ந்த மாரர் மற்றும் பொதுவாள் சாதியைச் சேர்ந்த ஆண்கள் சோபன சங்கீதம் பாடுகிறார்கள். இவ்வாறு பாடுவது அவர்களின் பரம்பரைத் தொழிலாக உள்ளது. சோபன சங்கீதம் கேரளாவின் வேத நாட்டுப்புற மற்றும் பழங்குடி இசையின் மகிழ்ச்சியான கலவையின் உருவாக்கம் ஆகும். இதில் பூரணீரா இந்தளம் கனகுறிஞ்சி ஸ்ரீகாந்தி காந்தாரம் மற்றும் சமந்தமலஹரி ஆகிய இராகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் இராகங்கள் நிறைய உள்ளன. சோபானம் ஒரு சிக்கலற்ற வெற்றுகுறிப்பு சுயவிவரம் கமகம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது. இதில் ஆலாபனம் எனப்படும் ஒரு அறிமுகப் பகுதியைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாடலும் உள்ளது. நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பாராயணம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட இராகங்களும் இதில் உள்ளன. இந்த வகையின் அமைப்பு பக்தி உயரத்தை அடைவதில் பக்தனின் அனுபவத்தை பிரதிபலிக்கிறது. காளி தேவியின் சக்தியை குறிக்கும் காலம் முன் ஆவாஹனம் பாடும் நடைமுறையில் அதன் ஆரம்பம் உள்ளது. சோபன சங்கீதத்தின் கருவிகள் 250கோயில்களில் சோபன சங்கீதம் பாடும் போது இடக்கை வாசித்தல் தோல் இசைக் கருவியான இடக்கை அல்லது இடக்கா என்று அழைக்கப்படும் பெரிய உடுக்கை வடிவிலான இசைக் கருவியால் சோபன சங்கீதம் பாடப்படுகிறது. சோபன சங்கீதம் பயிற்சி இந்த இசை வடிவம் பாரம்பரியமாக குடும்ப உறுப்பினர்களால் அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கப்படுகிறது. இருப்பினும் இன்றைய நாட்களில் கோயில் நகரமான வைக்கத்தில் சேத்திர கலா பீடம் என சான்றளிக்கப்பட்ட நிறுவனம் மாணவர்களுக்கு சோபானம் பயிற்றுவிக்கிறது. சோபன சங்கீதம் அதன் பள்ளிகளின் தொகுப்பையும் கொண்டுள்ளது. இதில் பழூர் மற்றும் ராமமங்கலம் போன்ற தென் கேரள கோவில்களிலும் திருமாந்தம்குன்னு மற்றும் குருவாயூர் போன்ற வடக்கு கோவில்களிலும் பாடப்படும் பள்ளிகளும் அடங்கும். சோபன சங்கீதம் வல்லுநர்கள் சோபன சங்கீதத்தின் வல்லுனர்களில் சிலர் திருமாந்தம்குன்று பனியின் மறைந்த ஞேரலாட்டு ராம பொதுவாள் குருவாயூர் ஜனார்த்தனன் நெடுங்கடி மற்றும் தாமோதர மாரர் பல்லவூர் குங்குத்த மாரர் ஆஷா சுரேஷ் குமார் ஆகியோர் அடங்குவர். கதகளி கிருஷ்ணன் ஆட்டம் மற்றும் அஷ்டபதியாட்டம் போன்ற கேரள நடன நாடகங்களுக்கும் பக்தி இசையில் கலாம் பாட்டு மற்றும் முடியேட்டில் நாடக இசைக்கும் ஒலிக்கருவி வழங்குவது வரை சோபானத்தின் மொழிபெயர்ப்பு பாணி நீண்டுள்ளது. இதனையும் காண்க ஆஷா சுரேஷ் நாயர் வெளி இணைப்புகள் ஆஷா சுரேஷ் குமாரின் சோபன சங்கீதம் காணொளி மேற்கோள்கள் பகுப்புகேரளக் கலைகள் பகுப்புகருநாடக இசை பகுப்புஇந்திய இசை
[ "சோபன சங்கீதம் என்பது இந்தியப் பாரம்பரிய இசை வடிவமாகும்.", "தக்காணத்தில் ஜெயதேவர் பாடிய கீத கோவிந்தம் இசைப்பாடல்களான அஷ்டபதி இசைப்பாடல்கள் பிரபலமடைந்ததை அடுத்து தென்னிந்தியாவில் குறிப்பாக மலையாளக் கோவில்களில் இசையுடன் பாடப்படுகிறது.", "தற்போது ஆஷா சுரேஷ் நாயர் எனும் பெண் சோபன சங்கீதக் கலையில் வல்லுநராக உள்ளார்.", "சோபன சங்கீதம் இரண்டு சமசுகிருதம் சொற்களிலிருந்து பெறப்பட்டது சோபானம் மற்றும் சங்கீதம்.", "சோபானம் என்றால் கோவிலின் புனித படிகள் மற்றும் சங்கீதம் எனில் இசை.", "சோபன சங்கீதம் நிகழ்ச்சி சோபன சங்கீதம் கேரளக் கோவிலின் உள் அறைக்குச் செல்லும் படிகளின் ஓரத்தில் நின்று பாடப்படுகிறது.", "பாரம்பரியத்தின் படி அம்பலவாசி சமூகத்தைச் சேர்ந்த மாரர் மற்றும் பொதுவாள் சாதியைச் சேர்ந்த ஆண்கள் சோபன சங்கீதம் பாடுகிறார்கள்.", "இவ்வாறு பாடுவது அவர்களின் பரம்பரைத் தொழிலாக உள்ளது.", "சோபன சங்கீதம் கேரளாவின் வேத நாட்டுப்புற மற்றும் பழங்குடி இசையின் மகிழ்ச்சியான கலவையின் உருவாக்கம் ஆகும்.", "இதில் பூரணீரா இந்தளம் கனகுறிஞ்சி ஸ்ரீகாந்தி காந்தாரம் மற்றும் சமந்தமலஹரி ஆகிய இராகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.", "இருப்பினும் கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் இராகங்கள் நிறைய உள்ளன.", "சோபானம் ஒரு சிக்கலற்ற வெற்றுகுறிப்பு சுயவிவரம் கமகம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது.", "இதில் ஆலாபனம் எனப்படும் ஒரு அறிமுகப் பகுதியைக் கொண்டுள்ளது.", "அதைத் தொடர்ந்து பாடலும் உள்ளது.", "நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பாராயணம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட இராகங்களும் இதில் உள்ளன.", "இந்த வகையின் அமைப்பு பக்தி உயரத்தை அடைவதில் பக்தனின் அனுபவத்தை பிரதிபலிக்கிறது.", "காளி தேவியின் சக்தியை குறிக்கும் காலம் முன் ஆவாஹனம் பாடும் நடைமுறையில் அதன் ஆரம்பம் உள்ளது.", "சோபன சங்கீதத்தின் கருவிகள் 250கோயில்களில் சோபன சங்கீதம் பாடும் போது இடக்கை வாசித்தல் தோல் இசைக் கருவியான இடக்கை அல்லது இடக்கா என்று அழைக்கப்படும் பெரிய உடுக்கை வடிவிலான இசைக் கருவியால் சோபன சங்கீதம் பாடப்படுகிறது.", "சோபன சங்கீதம் பயிற்சி இந்த இசை வடிவம் பாரம்பரியமாக குடும்ப உறுப்பினர்களால் அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கப்படுகிறது.", "இருப்பினும் இன்றைய நாட்களில் கோயில் நகரமான வைக்கத்தில் சேத்திர கலா பீடம் என சான்றளிக்கப்பட்ட நிறுவனம் மாணவர்களுக்கு சோபானம் பயிற்றுவிக்கிறது.", "சோபன சங்கீதம் அதன் பள்ளிகளின் தொகுப்பையும் கொண்டுள்ளது.", "இதில் பழூர் மற்றும் ராமமங்கலம் போன்ற தென் கேரள கோவில்களிலும் திருமாந்தம்குன்னு மற்றும் குருவாயூர் போன்ற வடக்கு கோவில்களிலும் பாடப்படும் பள்ளிகளும் அடங்கும்.", "சோபன சங்கீதம் வல்லுநர்கள் சோபன சங்கீதத்தின் வல்லுனர்களில் சிலர் திருமாந்தம்குன்று பனியின் மறைந்த ஞேரலாட்டு ராம பொதுவாள் குருவாயூர் ஜனார்த்தனன் நெடுங்கடி மற்றும் தாமோதர மாரர் பல்லவூர் குங்குத்த மாரர் ஆஷா சுரேஷ் குமார் ஆகியோர் அடங்குவர்.", "கதகளி கிருஷ்ணன் ஆட்டம் மற்றும் அஷ்டபதியாட்டம் போன்ற கேரள நடன நாடகங்களுக்கும் பக்தி இசையில் கலாம் பாட்டு மற்றும் முடியேட்டில் நாடக இசைக்கும் ஒலிக்கருவி வழங்குவது வரை சோபானத்தின் மொழிபெயர்ப்பு பாணி நீண்டுள்ளது.", "இதனையும் காண்க ஆஷா சுரேஷ் நாயர் வெளி இணைப்புகள் ஆஷா சுரேஷ் குமாரின் சோபன சங்கீதம் காணொளி மேற்கோள்கள் பகுப்புகேரளக் கலைகள் பகுப்புகருநாடக இசை பகுப்புஇந்திய இசை" ]
வில்லியம் பிட் ஆம்ஹர்ஸ்ட் 1வது ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட் 1 14 சனவரி 177313 மார்ச் 1857 என்பவர் ஒரு பிரித்தானிய இராசதந்திரி மற்றும் காலனித்துவ நிர்வாகி ஆவார். இவர் 1823 மற்றும் 1828 க்கு இடையில் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார். பின்னணி மற்றும் கல்வி இவர் பாத் சோமர்செட்டில் பிறந்தார். இவர் வில்லியம் ஆம்ஹர்ஸ்ட் மற்றும் தாமஸ் பேட்டர்சனின் மகள் எலிசபெத்தின் மகனாவார். இவர் ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட் முதலாவது பரோன் ஆம்ஹெர்ஸ்டின் மருமகன். இவர் வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் பயின்றார். சீனாவுக்கான தூதராக இடது பார்லிமென்ட் உடையை அணிந்துள்ள ஆம்ஹர்ஸ்ட் பிரபு. தாமஸ் லாரன்ஸ் வரைந்த ஓவியம் 1821. சீனம் மற்றும் பிரித்தானிய பேரரசுக்கு இடையே மிகவும் சுமூகமான வணிக உறவை உருவாக்கும் நோக்கில் 1816 ஆம் ஆண்டில் இவர் சீனாவின் சின் அரசின் அரசவைக்கு தூதராக அனுப்பப்பட்டார். பெய் ஹோ பைஹே இன்றைய ஹைஹே வந்தடைந்தார். மன்னரை சந்திக்கும்போது அங்கு உள்ள வழக்கப்படி மன்னரின் முன் மண்டியிட்டு வணங்கவேண்டும். அவ்வாறு வணங்குவதாக இருந்தால் மட்டுமே பேரரசர் ஜியாகிங்கை சந்திக்க முடியும் என்பதை இவர் புரிந்துகொண்டார். ஆனால் ஆம்ஹெர்ஸ்ட் தன்னுடன் இரண்டாவது தூதராக இருந்த சர் ஜார்ஜ் தாமஸ் ஸ்டாண்டனின் ஆலோசனையைப் பின்பற்றி 1793 இல் மக்கார்ட்னி மண்டியிட மறுத்ததைப்போல அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். இதன் விளைவாக இவர் பீக்கிங்கிற்குள் பெய்ஜிங் நுழைய மறுக்கப்பட்டார். இதனால் இவரது பயணத்தின் நோக்கம் கைகூடவில்லை. இவரது கப்பலான அல்செஸ்டெ கொரியாவின் கரையோரப் பயணத்திற்குப் பிறகு இரியூக்கியூ தீவுகளுக்குச் சென்ற பிறகு காஸ்பர் ஜலசந்தியில் மூழ்கி இருந்த பாறையில் இடித்து முற்றிலும் சிதைந்தது. அம்ஹெர்ஸ்ட்டும் உடைந்த கப்பலில் இருந்த அவரது தோழர்களில் ஒரு பகுதியினரும் படேவியாவுக்கு கப்பலில் இருந்த சிறு படகுகளில் தப்பிச்சென்றனர். மீதமுள்ளவர்கள் மீட்க ஆட்கள் அனுப்பப்பட்டனர். 1817 இல் இவர் இங்கிலாந்து திரும்பிய கப்பல் செயிண்ட் எலனாவைத் தொட்டது. அதன் விளைவாக இவர் பேரரசர் நெப்போலியனுடன் பல நேர்காணல்களை நடத்தினார். ஒரு நேர்காணலில் நெப்போலியன் "சீனா ஒரு உறங்கும் மாபெரும் நாடு. அது தூங்கட்டும். ஏனெனில் அது விழித்தெழுந்தால் உலகையே உலுக்கிவிடும்." இந்தியாவின் தலைமை ஆளுநராக ஆம்ஹெர்ஸ்ட் 1823 ஆகத்து முதல் 1828 பெப்ரவரி வரை இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார். இவரது அரசாங்கத்தின் முக்கிய நிகழ்வுகளாக அசாம் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1824 ஆம் ஆண்டின் முதல் பர்மியப் போரில் ஈடுபட்டு அதன் விளைவாக அரக்கான் மற்றும் தெனாசெரிம் ஆகியவை பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கபட்டது போன்றவை ஆகும். 1823 இல் தலைமை ஆளுநரான மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆம்ஹெர்ஸ்டின் அப்பதவிக்கு நியமிக்கபட்டார். இருப்பினும் ஆம்ஹெர்ஸ்ட் அனுபவமற்ற ஒரு ஆளுநராக இருந்தார். இவர் தனது பதவிக்காலத்தின் ஆரம்ப காலத்தில் சர் எட்வர்ட் பேஜெட் போன்ற வங்காளத்தில் மூத்த இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கிற்கு பெரிதும் ஆட்பட்டிருந்தார். இவர் வருவதற்கு முன் செயல் தலைமை ஆளுனராக இருந்த ஜான் ஆடமிடம் காலத்தில் உருவான ஒரு பிராந்தியம் குறித்த தகராறு இருந்தது. இது நாஃப் ஆற்றின் ஆங்கிலோபர்மிய எல்லை சிக்கல் ஆகும். இது 1823 செம்டம்பர் 24 அன்று வன்முறையாக பரவியது. பர்மிய பிராந்திய ஆக்கிரமிப்பின் போது மதிப்பிழக்க விரும்பத ஆம்ஹெர்ஸ்ட் படைகளுக்கு மோத உத்தரவிட்டார். இந்தப் போர் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. போருக்கு 13 மில்லியன் பவுண்டுகள் செலவானது. இதனால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஜார்ஜ் கேனிங் வெலிங்டன் டியூக் போன்ற ஆற்றல் மிக்க நண்பர்களின் முயற்சியால் தான் போரின் முடிவில் ஆம்ஹெர்ஸ்ட் அவமானத்தில் இருந்து தப்பித்தார். பர்மா மீதான ஆம்ஹெர்ஸ்டின் நிலைப்பாட்டை போர் பெருமளவில் மாற்றியது. மேலும் இவர் அடுத்து கீழ் பர்மாவை இணைக்கும் செயலில் ஈடுபட பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால் இவர் இழந்துபோன தனது நற்பெயரை முழுமையாக சரிசெய்வதில் வெற்றிபெறமுடியவில்லை. மேலும் இவர் 1828 இல் இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் 1826 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியத் தீவுகளில் உள்ள அர்ரகனின் ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் கென்ட் கவுண்டியில் விஸ்கவுண்ட் ஹோம்ஸ்டேல் ஆகியவற்றை உருவாக்கினார். இங்கிலாந்து திரும்பிய இவர் 1857 மார்ச்சில் இறக்கும் வரை ஓய்வில் வாழ்ந்தார். குறிப்புகள் பகுப்பு1857 இறப்புகள் பகுப்பு1773 பிறப்புகள் பகுப்புஇந்திய வைசிராய்கள்
[ "வில்லியம் பிட் ஆம்ஹர்ஸ்ட் 1வது ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட் 1 14 சனவரி 177313 மார்ச் 1857 என்பவர் ஒரு பிரித்தானிய இராசதந்திரி மற்றும் காலனித்துவ நிர்வாகி ஆவார்.", "இவர் 1823 மற்றும் 1828 க்கு இடையில் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார்.", "பின்னணி மற்றும் கல்வி இவர் பாத் சோமர்செட்டில் பிறந்தார்.", "இவர் வில்லியம் ஆம்ஹர்ஸ்ட் மற்றும் தாமஸ் பேட்டர்சனின் மகள் எலிசபெத்தின் மகனாவார்.", "இவர் ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட் முதலாவது பரோன் ஆம்ஹெர்ஸ்டின் மருமகன்.", "இவர் வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் பயின்றார்.", "சீனாவுக்கான தூதராக இடது பார்லிமென்ட் உடையை அணிந்துள்ள ஆம்ஹர்ஸ்ட் பிரபு.", "தாமஸ் லாரன்ஸ் வரைந்த ஓவியம் 1821.", "சீனம் மற்றும் பிரித்தானிய பேரரசுக்கு இடையே மிகவும் சுமூகமான வணிக உறவை உருவாக்கும் நோக்கில் 1816 ஆம் ஆண்டில் இவர் சீனாவின் சின் அரசின் அரசவைக்கு தூதராக அனுப்பப்பட்டார்.", "பெய் ஹோ பைஹே இன்றைய ஹைஹே வந்தடைந்தார்.", "மன்னரை சந்திக்கும்போது அங்கு உள்ள வழக்கப்படி மன்னரின் முன் மண்டியிட்டு வணங்கவேண்டும்.", "அவ்வாறு வணங்குவதாக இருந்தால் மட்டுமே பேரரசர் ஜியாகிங்கை சந்திக்க முடியும் என்பதை இவர் புரிந்துகொண்டார்.", "ஆனால் ஆம்ஹெர்ஸ்ட் தன்னுடன் இரண்டாவது தூதராக இருந்த சர் ஜார்ஜ் தாமஸ் ஸ்டாண்டனின் ஆலோசனையைப் பின்பற்றி 1793 இல் மக்கார்ட்னி மண்டியிட மறுத்ததைப்போல அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார்.", "இதன் விளைவாக இவர் பீக்கிங்கிற்குள் பெய்ஜிங் நுழைய மறுக்கப்பட்டார்.", "இதனால் இவரது பயணத்தின் நோக்கம் கைகூடவில்லை.", "இவரது கப்பலான அல்செஸ்டெ கொரியாவின் கரையோரப் பயணத்திற்குப் பிறகு இரியூக்கியூ தீவுகளுக்குச் சென்ற பிறகு காஸ்பர் ஜலசந்தியில் மூழ்கி இருந்த பாறையில் இடித்து முற்றிலும் சிதைந்தது.", "அம்ஹெர்ஸ்ட்டும் உடைந்த கப்பலில் இருந்த அவரது தோழர்களில் ஒரு பகுதியினரும் படேவியாவுக்கு கப்பலில் இருந்த சிறு படகுகளில் தப்பிச்சென்றனர்.", "மீதமுள்ளவர்கள் மீட்க ஆட்கள் அனுப்பப்பட்டனர்.", "1817 இல் இவர் இங்கிலாந்து திரும்பிய கப்பல் செயிண்ட் எலனாவைத் தொட்டது.", "அதன் விளைவாக இவர் பேரரசர் நெப்போலியனுடன் பல நேர்காணல்களை நடத்தினார்.", "ஒரு நேர்காணலில் நெப்போலியன் \"சீனா ஒரு உறங்கும் மாபெரும் நாடு.", "அது தூங்கட்டும்.", "ஏனெனில் அது விழித்தெழுந்தால் உலகையே உலுக்கிவிடும்.\"", "இந்தியாவின் தலைமை ஆளுநராக ஆம்ஹெர்ஸ்ட் 1823 ஆகத்து முதல் 1828 பெப்ரவரி வரை இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார்.", "இவரது அரசாங்கத்தின் முக்கிய நிகழ்வுகளாக அசாம் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.", "1824 ஆம் ஆண்டின் முதல் பர்மியப் போரில் ஈடுபட்டு அதன் விளைவாக அரக்கான் மற்றும் தெனாசெரிம் ஆகியவை பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கபட்டது போன்றவை ஆகும்.", "1823 இல் தலைமை ஆளுநரான மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆம்ஹெர்ஸ்டின் அப்பதவிக்கு நியமிக்கபட்டார்.", "இருப்பினும் ஆம்ஹெர்ஸ்ட் அனுபவமற்ற ஒரு ஆளுநராக இருந்தார்.", "இவர் தனது பதவிக்காலத்தின் ஆரம்ப காலத்தில் சர் எட்வர்ட் பேஜெட் போன்ற வங்காளத்தில் மூத்த இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கிற்கு பெரிதும் ஆட்பட்டிருந்தார்.", "இவர் வருவதற்கு முன் செயல் தலைமை ஆளுனராக இருந்த ஜான் ஆடமிடம் காலத்தில் உருவான ஒரு பிராந்தியம் குறித்த தகராறு இருந்தது.", "இது நாஃப் ஆற்றின் ஆங்கிலோபர்மிய எல்லை சிக்கல் ஆகும்.", "இது 1823 செம்டம்பர் 24 அன்று வன்முறையாக பரவியது.", "பர்மிய பிராந்திய ஆக்கிரமிப்பின் போது மதிப்பிழக்க விரும்பத ஆம்ஹெர்ஸ்ட் படைகளுக்கு மோத உத்தரவிட்டார்.", "இந்தப் போர் இரண்டு ஆண்டுகள் நீடித்தது.", "போருக்கு 13 மில்லியன் பவுண்டுகள் செலவானது.", "இதனால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.", "ஜார்ஜ் கேனிங் வெலிங்டன் டியூக் போன்ற ஆற்றல் மிக்க நண்பர்களின் முயற்சியால் தான் போரின் முடிவில் ஆம்ஹெர்ஸ்ட் அவமானத்தில் இருந்து தப்பித்தார்.", "பர்மா மீதான ஆம்ஹெர்ஸ்டின் நிலைப்பாட்டை போர் பெருமளவில் மாற்றியது.", "மேலும் இவர் அடுத்து கீழ் பர்மாவை இணைக்கும் செயலில் ஈடுபட பிடிவாதமாக மறுத்துவிட்டார்.", "ஆனால் இவர் இழந்துபோன தனது நற்பெயரை முழுமையாக சரிசெய்வதில் வெற்றிபெறமுடியவில்லை.", "மேலும் இவர் 1828 இல் இடமாற்றம் செய்யப்பட்டார்.", "இவர் 1826 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியத் தீவுகளில் உள்ள அர்ரகனின் ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் கென்ட் கவுண்டியில் விஸ்கவுண்ட் ஹோம்ஸ்டேல் ஆகியவற்றை உருவாக்கினார்.", "இங்கிலாந்து திரும்பிய இவர் 1857 மார்ச்சில் இறக்கும் வரை ஓய்வில் வாழ்ந்தார்.", "குறிப்புகள் பகுப்பு1857 இறப்புகள் பகுப்பு1773 பிறப்புகள் பகுப்புஇந்திய வைசிராய்கள்" ]
ஆஷா சுரேஷ் நாயர் சிறு வயதிலிருந்தே மலையாளக் கோயில்களில் கேரள பாரம்பரிய உடை அணிந்து கைகளில் இடக்கை ஏந்தி கருவறை வாசல் படியில் நின்று சோபன சங்கீதம் பாடல்களை பாடிக்கொண்டு இடக்கை கருவியால் இசைப்பவர். கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த ஆஷாவின் தந்தை சுரேஷ் நாயர் வணிகக் கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஆஷா ஏழு வயதிலிருந்த் சோபன சங்கீதம் மேதை பி. நந்த குமாரிடம் பயிற்சி பெற்றார். அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத பயிற்சி மூலம் ஆஷா சங்கீத சோபனக் கலையில் தேர்ச்சி பெற்றார். இவர் பல ஆண்டுகளாக கோயில்களில் கையால் இடக்கை தோலிசைக் கருவியை இசைத்துக்கொண்டே சோபன சங்கீதம் பாடி வருகிறார். கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் இவர் மெய்நிகர் பாராயணம் தான் அவரை முக்கியத்துவம் பெறச் செய்தது. கோவிட்19 பெருந்தொற்று முழுஅடைப்பின் போது இவர் 200 மெய்நிகர் தளங்களில் சங்கீத சோபனம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இரிஞ்சாலக்குடாவில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் ஆஷா கோவிட் தொற்று பூட்டுதல் நீக்கப்பட்டதில் இருந்து பல கோயில்களிடமிருந்து சங்கீதம் சோபனம் நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்ததாக கூறுகிறார். அவர் சமீபத்தில் தனது தந்தை சுரேஷ் குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு குரல் கொடுக்கும் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டார். திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்ஞாலகுடா அருகில் உள்ள கூடல்மாணிக்கம் கோயில் பிரதான தெய்வமான சங்கமேஷனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனை பாடல்கள் இந்த ஆல்பத்தில் உள்ளது. இவருக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் 2019ல் கலாத்திலகம் விருது கௌரவித்தது. இதனையும் காண்க சோபன சங்கீதம் இடக்கை கூடல்மாணிக்கம் கோயில் வெளி இணைப்புகள் ஆஷா சுரேஷ் குமாரின் சோபன சங்கீதம் காணொளி ஆஷா சுரேஷ் நாயர் பெற்ற பாராட்டுச் சான்றிதழ்கள் மேற்கோள்கள் பகுப்புதிருச்சூர் மாவட்ட நபர்கள் பகுப்புபெண் கலைஞர்கள் பகுப்புகேரளக் கலைகள்
[ "ஆஷா சுரேஷ் நாயர் சிறு வயதிலிருந்தே மலையாளக் கோயில்களில் கேரள பாரம்பரிய உடை அணிந்து கைகளில் இடக்கை ஏந்தி கருவறை வாசல் படியில் நின்று சோபன சங்கீதம் பாடல்களை பாடிக்கொண்டு இடக்கை கருவியால் இசைப்பவர்.", "கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த ஆஷாவின் தந்தை சுரேஷ் நாயர் வணிகக் கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.", "ஆஷா ஏழு வயதிலிருந்த் சோபன சங்கீதம் மேதை பி.", "நந்த குமாரிடம் பயிற்சி பெற்றார்.", "அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத பயிற்சி மூலம் ஆஷா சங்கீத சோபனக் கலையில் தேர்ச்சி பெற்றார்.", "இவர் பல ஆண்டுகளாக கோயில்களில் கையால் இடக்கை தோலிசைக் கருவியை இசைத்துக்கொண்டே சோபன சங்கீதம் பாடி வருகிறார்.", "கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் இவர் மெய்நிகர் பாராயணம் தான் அவரை முக்கியத்துவம் பெறச் செய்தது.", "கோவிட்19 பெருந்தொற்று முழுஅடைப்பின் போது இவர் 200 மெய்நிகர் தளங்களில் சங்கீத சோபனம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.", "இரிஞ்சாலக்குடாவில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் ஆஷா கோவிட் தொற்று பூட்டுதல் நீக்கப்பட்டதில் இருந்து பல கோயில்களிடமிருந்து சங்கீதம் சோபனம் நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்ததாக கூறுகிறார்.", "அவர் சமீபத்தில் தனது தந்தை சுரேஷ் குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு குரல் கொடுக்கும் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டார்.", "திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்ஞாலகுடா அருகில் உள்ள கூடல்மாணிக்கம் கோயில் பிரதான தெய்வமான சங்கமேஷனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனை பாடல்கள் இந்த ஆல்பத்தில் உள்ளது.", "இவருக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் 2019ல் கலாத்திலகம் விருது கௌரவித்தது.", "இதனையும் காண்க சோபன சங்கீதம் இடக்கை கூடல்மாணிக்கம் கோயில் வெளி இணைப்புகள் ஆஷா சுரேஷ் குமாரின் சோபன சங்கீதம் காணொளி ஆஷா சுரேஷ் நாயர் பெற்ற பாராட்டுச் சான்றிதழ்கள் மேற்கோள்கள் பகுப்புதிருச்சூர் மாவட்ட நபர்கள் பகுப்புபெண் கலைஞர்கள் பகுப்புகேரளக் கலைகள்" ]
மைக்கேல் கே. ஹனி பிறப்பு 1947 ஒரு அமெரிக்க வரலாற்றாளர். இவர் குகன்ஹெய்ம் ஃபெலோ மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் டகோமா பல்கலைக்கழகப் மானுடவியல் பேராசிரியர். அப்பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்கஅமெரிக்கர்களின் குடி உரிமைகள் மற்றும் தொழிலாளர் வரலாற்றைக் கற்பித்தார். கல்வி ஹனி வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும பிஎச்டி ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்ஏ பட்டத்தையும் ஓக்லாண்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிஏ பட்டத்தையும் பெற்றவர். தொழில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்கான தொழிலாளர் ஆய்வுகளுக்கான ஹாரி பிரிட்ஜஸ் தலைவராகவும் தொழிலாளர் மற்றும் தொழிலாள வர்க்க வரலாற்று சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வரலாறு மற்றும் அமெரிக்காவின் தொழிலாளர் வரலாறு பற்றிய இவரது அறிவார்ந்த ஆராய்ச்சிக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். 2011 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து கிட்டத்தட்ட 3000 விண்ணப்பதாரர்களைக் கொண்ட ஒரு துறையில் இருந்து "இவரது முந்தைய சாதனை மற்றும் விதிவிலக்கான வாக்குறுதியின் அடிப்படையில்" இவருக்கு குகன்ஹெய்ம் புத்தாய்வு உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர் அமெரிக்கக் கவுன்சில் ஆஃப் லெர்ன்டு சொசைட்டீஸ் தேசிய மனிதநேய அறக்கட்டளை தேசிய மனிதநேய மையம் ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் பெல்லாஜியோ ஆராய்ச்சி மற்றும் மாநாட்டு மையம் ஹண்டிங்டன் நூலகம் மற்றும் ஸ்டான்போர்ட் மனிதநேய மையம் ஆகியவற்றிலிருந்து ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் பெல்லோஷிப்களையும் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் "கோயிங் டவுன் ஜெரிக்கோ ரோட் தி மெம்பிஸ் ஸ்டிரைக் மார்டின் லூதர் கிங்ஸ் லாஸ்ட கேம்ப்பெய்ன்" என்ற இவரது புத்தகம் லிபர்ட்டி லெகசி அறக்கட்டளை விருதை வென்றது. இவ் விருது 1776 முதல் தற்காலம்வரை அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்கான போராட்டங்கள் குறித்து ஒரு தொழில்முறை வரலாற்றாசிரியர் எழுதிய சிறந்த புத்தகத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது ராபர்ட் கென்னடியின் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான ராபர்ட் எஃப் கென்னடி மையத்தின் 2011 புத்தக விருதையும் பெற்றது. இந்த விருது ராபர்ட் கென்னடியின் நீதி ஒரு ஒழுக்கமான சமுதாயம் அனைத்து இளைஞர்களுக்கும் நியாயமான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற அவரது நம்பிக்கை சுதந்திர ஜனநாயகம் அதிகாரம் மற்றும் வாய்ப்பு வேறுபாடுகளை சரிசெய்ய செயல்பட முடியும் என்ற அவரது நம்பிக்கை." போன்றவற்றை விளக்கும் புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவரது தற்போதைய பணி ஆர்கன்சாஸைச் சேர்ந்த பெரும் மந்தநிலை கால குத்தகை விவசாயியும் அவரது அரசியல் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்காக அறியப்பட்டவருமான தெற்கு குத்தகைதாரர் விவசாயிகள் சங்கத்தின் வழக்குரைஞர் ஜான் ஹேண்ட்காக்சின் வாய்மொழி வரலாற்றைப் பற்றியது ஆகும். சான்றுகள் பகுப்பு1947 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள் பகுப்புஅமெரிக்க வரலாற்றாளர்கள்
[ "மைக்கேல் கே.", "ஹனி பிறப்பு 1947 ஒரு அமெரிக்க வரலாற்றாளர்.", "இவர் குகன்ஹெய்ம் ஃபெலோ மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் டகோமா பல்கலைக்கழகப் மானுடவியல் பேராசிரியர்.", "அப்பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்கஅமெரிக்கர்களின் குடி உரிமைகள் மற்றும் தொழிலாளர் வரலாற்றைக் கற்பித்தார்.", "கல்வி ஹனி வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும பிஎச்டி ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்ஏ பட்டத்தையும் ஓக்லாண்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிஏ பட்டத்தையும் பெற்றவர்.", "தொழில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்கான தொழிலாளர் ஆய்வுகளுக்கான ஹாரி பிரிட்ஜஸ் தலைவராகவும் தொழிலாளர் மற்றும் தொழிலாள வர்க்க வரலாற்று சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.", "அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வரலாறு மற்றும் அமெரிக்காவின் தொழிலாளர் வரலாறு பற்றிய இவரது அறிவார்ந்த ஆராய்ச்சிக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.", "2011 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து கிட்டத்தட்ட 3000 விண்ணப்பதாரர்களைக் கொண்ட ஒரு துறையில் இருந்து \"இவரது முந்தைய சாதனை மற்றும் விதிவிலக்கான வாக்குறுதியின் அடிப்படையில்\" இவருக்கு குகன்ஹெய்ம் புத்தாய்வு உதவித்தொகை வழங்கப்பட்டது.", "இவர் அமெரிக்கக் கவுன்சில் ஆஃப் லெர்ன்டு சொசைட்டீஸ் தேசிய மனிதநேய அறக்கட்டளை தேசிய மனிதநேய மையம் ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் பெல்லாஜியோ ஆராய்ச்சி மற்றும் மாநாட்டு மையம் ஹண்டிங்டன் நூலகம் மற்றும் ஸ்டான்போர்ட் மனிதநேய மையம் ஆகியவற்றிலிருந்து ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் பெல்லோஷிப்களையும் பெற்றுள்ளார்.", "2008 ஆம் ஆண்டில் \"கோயிங் டவுன் ஜெரிக்கோ ரோட் தி மெம்பிஸ் ஸ்டிரைக் மார்டின் லூதர் கிங்ஸ் லாஸ்ட கேம்ப்பெய்ன்\" என்ற இவரது புத்தகம் லிபர்ட்டி லெகசி அறக்கட்டளை விருதை வென்றது.", "இவ் விருது 1776 முதல் தற்காலம்வரை அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்கான போராட்டங்கள் குறித்து ஒரு தொழில்முறை வரலாற்றாசிரியர் எழுதிய சிறந்த புத்தகத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.", "இது ராபர்ட் கென்னடியின் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான ராபர்ட் எஃப் கென்னடி மையத்தின் 2011 புத்தக விருதையும் பெற்றது.", "இந்த விருது ராபர்ட் கென்னடியின் நீதி ஒரு ஒழுக்கமான சமுதாயம் அனைத்து இளைஞர்களுக்கும் நியாயமான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற அவரது நம்பிக்கை சுதந்திர ஜனநாயகம் அதிகாரம் மற்றும் வாய்ப்பு வேறுபாடுகளை சரிசெய்ய செயல்பட முடியும் என்ற அவரது நம்பிக்கை.\"", "போன்றவற்றை விளக்கும் புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.", "இவரது தற்போதைய பணி ஆர்கன்சாஸைச் சேர்ந்த பெரும் மந்தநிலை கால குத்தகை விவசாயியும் அவரது அரசியல் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்காக அறியப்பட்டவருமான தெற்கு குத்தகைதாரர் விவசாயிகள் சங்கத்தின் வழக்குரைஞர் ஜான் ஹேண்ட்காக்சின் வாய்மொழி வரலாற்றைப் பற்றியது ஆகும்.", "சான்றுகள் பகுப்பு1947 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள் பகுப்புஅமெரிக்க வரலாற்றாளர்கள்" ]
புராகவ்ன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். புராகவ்ன் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் தாலுகாவில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் தென்கரையில் புராகவ்ன் அமைந்துள்ளது. சொற்பிறப்பியல் புராகான் என்ற பெயர் அசாமிய மொழி சொல்லான புர் என்பதிலிருந்து பெறப்பட்டது இதன் பொருள் மரம் வாழை மரம் மூங்கில் ஆநணல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஒரு தெப்பம் ஆகும். காவ்ன் என்ற சொல்லுக்கு கிராமம் என்று பொருள். கடந்த காலங்களில் இதன் பூர்வீக மக்கள் இந்த புர் என்ற மிதக்கும் தெப்பத்தைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினர். இதனால் பின்னர் இந்த இடம் புராகான் என அறியப்பட்டது. பல நூற்றாண்டுகளாக புராகவ்ன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு அருகில் உள்ள வளமான நிலத்தில் இந்த நகரம் அமைந்திருப்பதையும் இந்தப் பெயர் குறிக்கலாம். நிலவியல் புராகான் இந்திய மாநிலமான அசாமின் மோரிகான் மாவட்டம் லஹரிகாட் கோட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத் தலைமையகமான மோரிகானுக்கு வடக்கே 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. புராகான் மோரிகான் மற்றும் சோனிட்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது. சோனிட்பூர் மாவட்டத்தின் தெகியாஜூலி அதன் வடக்கே உள்ளது. புராகான் மற்றொரு மாவட்டமான நாகான் எல்லையிலும் உள்ளது. புராகவ்ன் பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில் பசுமையான காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 57 மீட்டர் உயரத்தில் உள்ளது. வரலாறு லச்சித் போர்புகனின் நாட்களில் தர்ராங்கின் மற்றொரு இரு இளவரசர்களான ராம் சிங் மற்றும் பீம்சிங் ஆகியோர் சமவெளி நிலங்களைத் தேடி பிரம்மபுத்திராவைக் கடந்து சென்றனர். பீம் சிங் ஓரிடத்தில் நிலைத்தபின்னர் ராம் சிங் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றுவிட்டார். பீம் சிங்கை உள்ளூர் மக்களுக்கு பிடிக்கவில்லை எனவே அவர் பிரம்மபுத்திராவை விட்டு வெளியேறி மோரி பீல் அருகே குடியேறினார். இந்த இடம் மோரிகான் என்று அறியப்பட்டது. மயாங் இராச்சிய வம்சத்தில் குறிப்பிடப்பட்ட தரவுகளின்படி இந்த இராச்சியத்தின் 23 வது மன்னரின் ஆட்சி காலத்தில் கி.பி. 177988 ராம்ஜெய சிங் என்ற இளவரசர் தற்போதைய பூராகான் அருகே உள்ள பாபகதிக்கு வந்து கச்சாரி ராச்சியத்தை நிறுவினார். பொருளாதாரம் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை புராகவ்ன் முதன்மையாக ஒரு விவசாய நகரமாகும். இப்பகுதியின் வளமான மண் மற்றும் சாதகமான காலநிலை நெல் சணல் மற்றும் தேயிலை போன்ற பயிர்களை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த நகரம் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் உட்பட பல சிறிய அளவிலான தொழில்களுக்கு தாயகமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி புராகான் வழியாக பாய்கிறது இது நகர மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. பொருட்கள் மற்றும் மக்கள் செல்வதற்கான முக்கியமான போக்குவரத்து பாதையாகவும் இந்த நதி உள்ளது. கலாச்சாரம் புராகவ்ன் கலாச்சாரம் அசாமிய கலாச்சாரம் மற்றும் மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. புராகவோனின் மிக முக்கியமான கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று பிஹு திருவிழா ஆகும் இது வருடத்திற்கு மூன்று முறை கொண்டாடப்படுகிறது போஹாக் பிஹு கடி பிஹு மற்றும் மாக் பிஹு. இந்த திருவிழாக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன மற்றும் பிஹு நடனம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இத்திருவிழாக்களில் நடைபெறுகின்றன. புராகவ்ன் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் முதன்மையான உள்ளூர் உணவுகள் அரிசி மற்றும் மீனைக் கொண்டுள்ளன. புராகவோனின் பிரபலமான சில உணவுகளில் மசோர் தேங்கா ஒரு கசப்பான மீன் குழம்பு மற்றும் அரிசி மாவு மற்றும் தேங்காய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாரம்பரிய அசாமிய இனிப்பு வகை பித்தா ஆகியவை அடங்கும். புராகவோனின் உள்ளூர் மொழி அசாமி. இந்தியும் ஆங்கிலமும் பரவலாக பேசப்படுகின்றன. இந்த நகரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன அவை இப்பகுதியில் கல்வி மற்றும் கல்வியறிவை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பு பகுப்புஅசாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
[ "புராகவ்ன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர்.", "புராகவ்ன் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் தாலுகாவில் அமைந்துள்ளது.", "பிரம்மபுத்திராவின் தென்கரையில் புராகவ்ன் அமைந்துள்ளது.", "சொற்பிறப்பியல் புராகான் என்ற பெயர் அசாமிய மொழி சொல்லான புர் என்பதிலிருந்து பெறப்பட்டது இதன் பொருள் மரம் வாழை மரம் மூங்கில் ஆநணல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஒரு தெப்பம் ஆகும்.", "காவ்ன் என்ற சொல்லுக்கு கிராமம் என்று பொருள்.", "கடந்த காலங்களில் இதன் பூர்வீக மக்கள் இந்த புர் என்ற மிதக்கும் தெப்பத்தைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினர்.", "இதனால் பின்னர் இந்த இடம் புராகான் என அறியப்பட்டது.", "பல நூற்றாண்டுகளாக புராகவ்ன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு அருகில் உள்ள வளமான நிலத்தில் இந்த நகரம் அமைந்திருப்பதையும் இந்தப் பெயர் குறிக்கலாம்.", "நிலவியல் புராகான் இந்திய மாநிலமான அசாமின் மோரிகான் மாவட்டம் லஹரிகாட் கோட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.", "இது மாவட்டத் தலைமையகமான மோரிகானுக்கு வடக்கே 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "புராகான் மோரிகான் மற்றும் சோனிட்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது.", "சோனிட்பூர் மாவட்டத்தின் தெகியாஜூலி அதன் வடக்கே உள்ளது.", "புராகான் மற்றொரு மாவட்டமான நாகான் எல்லையிலும் உள்ளது.", "புராகவ்ன் பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில் பசுமையான காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.", "சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.", "கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 57 மீட்டர் உயரத்தில் உள்ளது.", "வரலாறு லச்சித் போர்புகனின் நாட்களில் தர்ராங்கின் மற்றொரு இரு இளவரசர்களான ராம் சிங் மற்றும் பீம்சிங் ஆகியோர் சமவெளி நிலங்களைத் தேடி பிரம்மபுத்திராவைக் கடந்து சென்றனர்.", "பீம் சிங் ஓரிடத்தில் நிலைத்தபின்னர் ராம் சிங் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றுவிட்டார்.", "பீம் சிங்கை உள்ளூர் மக்களுக்கு பிடிக்கவில்லை எனவே அவர் பிரம்மபுத்திராவை விட்டு வெளியேறி மோரி பீல் அருகே குடியேறினார்.", "இந்த இடம் மோரிகான் என்று அறியப்பட்டது.", "மயாங் இராச்சிய வம்சத்தில் குறிப்பிடப்பட்ட தரவுகளின்படி இந்த இராச்சியத்தின் 23 வது மன்னரின் ஆட்சி காலத்தில் கி.பி.", "177988 ராம்ஜெய சிங் என்ற இளவரசர் தற்போதைய பூராகான் அருகே உள்ள பாபகதிக்கு வந்து கச்சாரி ராச்சியத்தை நிறுவினார்.", "பொருளாதாரம் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை புராகவ்ன் முதன்மையாக ஒரு விவசாய நகரமாகும்.", "இப்பகுதியின் வளமான மண் மற்றும் சாதகமான காலநிலை நெல் சணல் மற்றும் தேயிலை போன்ற பயிர்களை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைகிறது.", "இந்த நகரம் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் உட்பட பல சிறிய அளவிலான தொழில்களுக்கு தாயகமாக உள்ளது.", "உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி புராகான் வழியாக பாய்கிறது இது நகர மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.", "பொருட்கள் மற்றும் மக்கள் செல்வதற்கான முக்கியமான போக்குவரத்து பாதையாகவும் இந்த நதி உள்ளது.", "கலாச்சாரம் புராகவ்ன் கலாச்சாரம் அசாமிய கலாச்சாரம் மற்றும் மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.", "புராகவோனின் மிக முக்கியமான கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று பிஹு திருவிழா ஆகும் இது வருடத்திற்கு மூன்று முறை கொண்டாடப்படுகிறது போஹாக் பிஹு கடி பிஹு மற்றும் மாக் பிஹு.", "இந்த திருவிழாக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன மற்றும் பிஹு நடனம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இத்திருவிழாக்களில் நடைபெறுகின்றன.", "புராகவ்ன் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் முதன்மையான உள்ளூர் உணவுகள் அரிசி மற்றும் மீனைக் கொண்டுள்ளன.", "புராகவோனின் பிரபலமான சில உணவுகளில் மசோர் தேங்கா ஒரு கசப்பான மீன் குழம்பு மற்றும் அரிசி மாவு மற்றும் தேங்காய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாரம்பரிய அசாமிய இனிப்பு வகை பித்தா ஆகியவை அடங்கும்.", "புராகவோனின் உள்ளூர் மொழி அசாமி.", "இந்தியும் ஆங்கிலமும் பரவலாக பேசப்படுகின்றன.", "இந்த நகரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன அவை இப்பகுதியில் கல்வி மற்றும் கல்வியறிவை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.", "குறிப்பு பகுப்புஅசாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" ]
ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன் 5 சனவரி 184615 செப்டம்பர் 1926 என்பவர் ஒரு செர்மன் மெய்யியலாளர் ஆவார். இவருக்கு 1908 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுவழங்கப்பட்டது. ஆரம்ப கால வாழ்க்கை ஆய்க்கன் 1864 சனவரி ஐந்தாம் நாள் ஹனோவர் இராச்சியத்தின் ஆரிச்சில் பிறந்தார் இப்போது லோயர் சாக்சனி . இவரது தந்தையான அம்மோ பெக்கர் யூக்கன் 17921851 இவரது குழந்தைப் பருவத்திலே இறந்தார். பின்னர் இவரது தாயார் ஐடா மரியாவால் 18141872 வளர்க்கப்பட்டார். இவர் ஆரிச்சில் கல்வி பயின்றார் அங்கு இவரது ஆசிரியர்களில் ஒருவராக தத்துவஞானி லுட்விக் வில்ஹெல்ம் மாக்சிமிலியன் ராய்ட்டர் 18031881 இருந்தார். இவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் 186366 பயின்றார். அங்கு இவரின் ஆசிரியர்களில் ஒருவராக செர்மானிய மெய்யிலாளர் ஹெர்மன் லோட்சே இருந்தார். பின்னர் இவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அங்கு மெய்யியலாளர் ஃபிரெட்ரிக் அடால்ஃப் ட்ரெண்டலென்பர்க் பேராசிரியராக இருந்தார். அவருடைய நன்னடத்தைப் போக்குகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் இவரை பெரிதும் ஈர்த்தன. தொழில் ஆய்க்கன் 1866 ஆம் ஆண்டு கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் டி அரிஸ்டோடெலிஸ் டிசென்டி ரேஷன் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பாரம்பரிய மொழியறிவியல் மற்றும் பண்டைய வரலாற்றில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். இருப்பினும் இவருடைய மனதின் நாட்டம் இறையியலின் மெய்யியல் நோக்கியே இருந்தது. 1871 இல் ஹுசும் பெர்லின் அண்ட் பிராங்பர்ட்டில் பள்ளி ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் இவர் சுவிட்சர்லாந்தின் பேசெல் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1874 ஆம் ஆண்டு ஜெனா பல்கலைக்கழகத்தில் இதை ஒத்த பதவிக்கு சேரும் வரை வரை அங்கேயே பணிபுரிந்துவந்தார். இவர் 1920 இல் ஓய்வு பெறும் வரை ஜெனா பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். 191213 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பரிமாற்ற பேராசிரியராக அரை ஆண்டு இருந்தார். மேலும் இவர் 1913 இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் டீம் விரிவுரையாளராக பணியாற்றினார். முதலாம் உலகப் போரின் போது ஆக்கென் கல்வித்துறையில் உள்ள தன் சக ஊழியர்களைப் போலவே தனது நாட்டுக்கு ஆதரவான வலுவான நிலைப்பாட்டை எடுத்தார். ருடால்ஃப் ஆய்க்கனின் பிறந்த இடம் ஆரிச் ஆஸ்டர்ஸ்ட்ரேஸ் 27 செப்டம்பர் 2015 பிற்கால வாழ்க்கையும் இறப்பும் ருடால்ஃப் ஆய்க்கென் ஐரீன் பாசோவை 18631941 1882 இல் மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தனர். இவரது மகன் வால்டர் யூக்கன் பொருளாதாரத்தில் ஆர்டோலிபரல் சிந்தனையின் பிரபலமான நிறுவனர் ஆனார். இவரது இன்னொரு மகனான அர்னால்ட் யூக்கன் ஒரு வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். ருடால்ஃப் ஆய்க்கன் 15 செப்டம்பர் 1926 அன்று ஜெனாவில் தனது 80வது வயதில் இறந்தார். முக்கிய படைப்புகள் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் இவரது சிறந்த படைப்புகள் கீழே 1890 7 . 1907 1918 . . . 1909 1896 1901 1907 1908 1908 1878 . . . 1880 ? 1911 ? 1914 1913 1920 1922 மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள் 1872 1879 1885 1886 1905 1888 1901 1903 1907 1908 . . . . 1909 1907 இவரது படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு 1897 ? 1898 19 1899 1899 1901 1909. 1912. . 1912. . . 1913. ? 1914. . 1914. .. 1914. இவர் 1911 இல் இங்கிலாந்தில் விரிவுரைகளை ஆற்றினார். மேலும் 19121913 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவின் பிற இடங்களிலும் ஆறு மாதங்கள் விரிவுரை ஆற்றினார். குறிப்புகள் பகுப்புநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள் பகுப்புநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள் பகுப்பு1926 இறப்புகள் பகுப்பு1846 பிறப்புகள்
[ "ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன் 5 சனவரி 184615 செப்டம்பர் 1926 என்பவர் ஒரு செர்மன் மெய்யியலாளர் ஆவார்.", "இவருக்கு 1908 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுவழங்கப்பட்டது.", "ஆரம்ப கால வாழ்க்கை ஆய்க்கன் 1864 சனவரி ஐந்தாம் நாள் ஹனோவர் இராச்சியத்தின் ஆரிச்சில் பிறந்தார் இப்போது லோயர் சாக்சனி .", "இவரது தந்தையான அம்மோ பெக்கர் யூக்கன் 17921851 இவரது குழந்தைப் பருவத்திலே இறந்தார்.", "பின்னர் இவரது தாயார் ஐடா மரியாவால் 18141872 வளர்க்கப்பட்டார்.", "இவர் ஆரிச்சில் கல்வி பயின்றார் அங்கு இவரது ஆசிரியர்களில் ஒருவராக தத்துவஞானி லுட்விக் வில்ஹெல்ம் மாக்சிமிலியன் ராய்ட்டர் 18031881 இருந்தார்.", "இவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் 186366 பயின்றார்.", "அங்கு இவரின் ஆசிரியர்களில் ஒருவராக செர்மானிய மெய்யிலாளர் ஹெர்மன் லோட்சே இருந்தார்.", "பின்னர் இவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அங்கு மெய்யியலாளர் ஃபிரெட்ரிக் அடால்ஃப் ட்ரெண்டலென்பர்க் பேராசிரியராக இருந்தார்.", "அவருடைய நன்னடத்தைப் போக்குகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் இவரை பெரிதும் ஈர்த்தன.", "தொழில் ஆய்க்கன் 1866 ஆம் ஆண்டு கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் டி அரிஸ்டோடெலிஸ் டிசென்டி ரேஷன் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பாரம்பரிய மொழியறிவியல் மற்றும் பண்டைய வரலாற்றில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.", "இருப்பினும் இவருடைய மனதின் நாட்டம் இறையியலின் மெய்யியல் நோக்கியே இருந்தது.", "1871 இல் ஹுசும் பெர்லின் அண்ட் பிராங்பர்ட்டில் பள்ளி ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் இவர் சுவிட்சர்லாந்தின் பேசெல் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.", "இவர் 1874 ஆம் ஆண்டு ஜெனா பல்கலைக்கழகத்தில் இதை ஒத்த பதவிக்கு சேரும் வரை வரை அங்கேயே பணிபுரிந்துவந்தார்.", "இவர் 1920 இல் ஓய்வு பெறும் வரை ஜெனா பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார்.", "191213 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பரிமாற்ற பேராசிரியராக அரை ஆண்டு இருந்தார்.", "மேலும் இவர் 1913 இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் டீம் விரிவுரையாளராக பணியாற்றினார்.", "முதலாம் உலகப் போரின் போது ஆக்கென் கல்வித்துறையில் உள்ள தன் சக ஊழியர்களைப் போலவே தனது நாட்டுக்கு ஆதரவான வலுவான நிலைப்பாட்டை எடுத்தார்.", "ருடால்ஃப் ஆய்க்கனின் பிறந்த இடம் ஆரிச் ஆஸ்டர்ஸ்ட்ரேஸ் 27 செப்டம்பர் 2015 பிற்கால வாழ்க்கையும் இறப்பும் ருடால்ஃப் ஆய்க்கென் ஐரீன் பாசோவை 18631941 1882 இல் மணந்தார்.", "இந்த இணையருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தனர்.", "இவரது மகன் வால்டர் யூக்கன் பொருளாதாரத்தில் ஆர்டோலிபரல் சிந்தனையின் பிரபலமான நிறுவனர் ஆனார்.", "இவரது இன்னொரு மகனான அர்னால்ட் யூக்கன் ஒரு வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார்.", "ருடால்ஃப் ஆய்க்கன் 15 செப்டம்பர் 1926 அன்று ஜெனாவில் தனது 80வது வயதில் இறந்தார்.", "முக்கிய படைப்புகள் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் இவரது சிறந்த படைப்புகள் கீழே 1890 7 .", "1907 1918 .", ".", ".", "1909 1896 1901 1907 1908 1908 1878 .", ".", ".", "1880 ?", "1911 ?", "1914 1913 1920 1922 மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள் 1872 1879 1885 1886 1905 1888 1901 1903 1907 1908 .", ".", ".", ".", "1909 1907 இவரது படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு 1897 ?", "1898 19 1899 1899 1901 1909.", "1912. .", "1912. .", ".", "1913. ?", "1914. .", "1914.", ".. 1914.", "இவர் 1911 இல் இங்கிலாந்தில் விரிவுரைகளை ஆற்றினார்.", "மேலும் 19121913 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவின் பிற இடங்களிலும் ஆறு மாதங்கள் விரிவுரை ஆற்றினார்.", "குறிப்புகள் பகுப்புநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள் பகுப்புநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள் பகுப்பு1926 இறப்புகள் பகுப்பு1846 பிறப்புகள்" ]
ஆய்மா என்பது லெசிதிடேசி குடும்பத்தைச் சேர்ந்த உள்ள ஒரு மரமாகும். இது இந்தியத் துணைக்கண்டம் ஆப்கானித்தான் இந்தோசீனா ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டது. இதன் பொதுவான ஆங்கிலப் பெயர்களாக காட்டு கொய்யா சிலோன் ஓக் படனா ஓக் ஆகியவை உள்ளன. ஆய்மா வரை வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரமாகும். குளிர் காலத்தில் இதன் இலைகள் சிவப்பு நிறமாக மாறும். மலர்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். அவை பெரிய பச்சை சதைக்கனியாக மாறும். இந்தியா முழுவதும் காடுகளிலும் புல்வெளிகளிலும் இந்த மரம் வளர்கிறது. பொதுவான பெயர்கள் மலர் அசாமியம் கோதஜம் கும் குமாரி கும்பி பர்மியம் பேன் கரோ டிம்பில் போல் இந்தி கும்பி கன்னடம் அலகவ்வேலே தாடல் கூலு மரா காசி கா மாஹிர் சோ குந்தூர் கெமர் கண்டோல் மலையாளம் பேழ் பீலம் பேலா பேர் ஆலம் மராத்தி கும்ப ஒரியா கும்பம் சமஸ்கிருதம் பத்ரேந்திரனி கிரிகர்னிகா கைதர்யா காளிந்தி காளிந்தி சிங்களம் கஹட்டா தமிழ் பேழை ஆய்மா ஆவிமா கும்பி கரெக்கு புட்டதண்ணிமரம் தெலுங்கு அரையா புடதடாடிம்மா புட்டதனேவாடி புட்டபுரிஜா தாய் கிராடோன் வியட்நாமியம் சில சில சமயங்களில் பயன்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த மரத்தின் நார்ச்சத்துள்ள பட்டைகள் தீப்பெட்டிகளுக்கு தீக்குச்சியாக பீச் பட்டைக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தபட்டன. ஆய்மா இலைகள் பாரம்பரியமாக மியான்மரில் பர்மா சுருட்டுச் சுற்றப் பயன்படுகிறது. மியான்மரின் பியா முன்பு ப்ரோம் நகரம் டவ் லாஃபேட் . அல்லது நிப்பிண்டா லேபெட் எனப்படும் உள்ளூர் உணவின் சுவைக்காக இதன் இலைகள் அறியப்படுகிறது. இந்த உணவை நொதிக்க வைக்கவும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஆய்மா இலைகளைக் கொண்டு இறுக்கமாக பொட்டலம் கட்டப்படுகிறது. தாய்லாந்தில் இதன் பூக்களையும் இளம் தளிர்களையும் பச்சைக் காய்கறிக் கீரைக் கலவையாக உண்ணப்படுகின்றன. பிஞ்சுகள் உண்ணத்தக்கவை இருப்பினும் விதைகள் சிறிது நச்சுத்தன்மை கொண்டவை. காட்சியகம் குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி ஒன்றில் ஆய்மா என்ற கட்டுரை உள்ளது. பகுப்புஆப்கானியத் தாவரங்கள் பகுப்புமரங்கள்
[ "ஆய்மா என்பது லெசிதிடேசி குடும்பத்தைச் சேர்ந்த உள்ள ஒரு மரமாகும்.", "இது இந்தியத் துணைக்கண்டம் ஆப்கானித்தான் இந்தோசீனா ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டது.", "இதன் பொதுவான ஆங்கிலப் பெயர்களாக காட்டு கொய்யா சிலோன் ஓக் படனா ஓக் ஆகியவை உள்ளன.", "ஆய்மா வரை வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரமாகும்.", "குளிர் காலத்தில் இதன் இலைகள் சிவப்பு நிறமாக மாறும்.", "மலர்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.", "அவை பெரிய பச்சை சதைக்கனியாக மாறும்.", "இந்தியா முழுவதும் காடுகளிலும் புல்வெளிகளிலும் இந்த மரம் வளர்கிறது.", "பொதுவான பெயர்கள் மலர் அசாமியம் கோதஜம் கும் குமாரி கும்பி பர்மியம் பேன் கரோ டிம்பில் போல் இந்தி கும்பி கன்னடம் அலகவ்வேலே தாடல் கூலு மரா காசி கா மாஹிர் சோ குந்தூர் கெமர் கண்டோல் மலையாளம் பேழ் பீலம் பேலா பேர் ஆலம் மராத்தி கும்ப ஒரியா கும்பம் சமஸ்கிருதம் பத்ரேந்திரனி கிரிகர்னிகா கைதர்யா காளிந்தி காளிந்தி சிங்களம் கஹட்டா தமிழ் பேழை ஆய்மா ஆவிமா கும்பி கரெக்கு புட்டதண்ணிமரம் தெலுங்கு அரையா புடதடாடிம்மா புட்டதனேவாடி புட்டபுரிஜா தாய் கிராடோன் வியட்நாமியம் சில சில சமயங்களில் பயன்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த மரத்தின் நார்ச்சத்துள்ள பட்டைகள் தீப்பெட்டிகளுக்கு தீக்குச்சியாக பீச் பட்டைக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தபட்டன.", "ஆய்மா இலைகள் பாரம்பரியமாக மியான்மரில் பர்மா சுருட்டுச் சுற்றப் பயன்படுகிறது.", "மியான்மரின் பியா முன்பு ப்ரோம் நகரம் டவ் லாஃபேட் .", "அல்லது நிப்பிண்டா லேபெட் எனப்படும் உள்ளூர் உணவின் சுவைக்காக இதன் இலைகள் அறியப்படுகிறது.", "இந்த உணவை நொதிக்க வைக்கவும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஆய்மா இலைகளைக் கொண்டு இறுக்கமாக பொட்டலம் கட்டப்படுகிறது.", "தாய்லாந்தில் இதன் பூக்களையும் இளம் தளிர்களையும் பச்சைக் காய்கறிக் கீரைக் கலவையாக உண்ணப்படுகின்றன.", "பிஞ்சுகள் உண்ணத்தக்கவை இருப்பினும் விதைகள் சிறிது நச்சுத்தன்மை கொண்டவை.", "காட்சியகம் குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி ஒன்றில் ஆய்மா என்ற கட்டுரை உள்ளது.", "பகுப்புஆப்கானியத் தாவரங்கள் பகுப்புமரங்கள்" ]
ராகிகர்ஹி அல்லது ராக்கி கர்ஹி என்பது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் மற்றும் தொல்பொருள் தளமாகும் இது டெல்லிக்கு வடமேற்கே 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சிந்து சமவெளி நாகரிகத்தின் முதிர்ந்த கட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இது கிமு 26001900 வரை இருந்தது. இது பண்டைய நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும் இருப்பினும் பெரும்பாலானவை தோண்டப்படாமல் உள்ளன. இந்த தளம் காகர்ஹக்ரா நதி சமவெளியில் பருவகால காகர் நதியிலிருந்து சுமார் 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பெரும்பாலான அறிஞர்கள் இது 80 ஹெக்டேர் மற்றும் 100 ஹெக்டேர் பரப்பளவில் இருப்பதாக நம்புகின்றனர். இருப்பினும் சில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்ராகிகர்ஹியில் உள்ள ஆரம்பகால குடியிருப்புகள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தியவை என்றும் அந்த இடம் 550 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது என்றும் கூறியுள்ளனர். தளத்தின் 5 மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது பெரும்பாலான பகுதிகள் இன்னும் தோண்டப்பட்டு வெளியிடப்படவில்லை. இப்பகுதியில் உள்ள மற்றொரு தொடர்புடைய அகழ்வாராய்ச்சி தளங்கள் மிதத்தல் மற்றும் சிறிய தளமான லோஹரி ராகோ ஆகியவை இன்னும் அகழ்வாராய்ச்சிக்காக காத்திருக்கின்றன.
[ "ராகிகர்ஹி அல்லது ராக்கி கர்ஹி என்பது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் மற்றும் தொல்பொருள் தளமாகும் இது டெல்லிக்கு வடமேற்கே 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "இது சிந்து சமவெளி நாகரிகத்தின் முதிர்ந்த கட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இது கிமு 26001900 வரை இருந்தது.", "இது பண்டைய நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும் இருப்பினும் பெரும்பாலானவை தோண்டப்படாமல் உள்ளன.", "இந்த தளம் காகர்ஹக்ரா நதி சமவெளியில் பருவகால காகர் நதியிலிருந்து சுமார் 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "பெரும்பாலான அறிஞர்கள் இது 80 ஹெக்டேர் மற்றும் 100 ஹெக்டேர் பரப்பளவில் இருப்பதாக நம்புகின்றனர்.", "இருப்பினும் சில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்ராகிகர்ஹியில் உள்ள ஆரம்பகால குடியிருப்புகள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தியவை என்றும் அந்த இடம் 550 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது என்றும் கூறியுள்ளனர்.", "தளத்தின் 5 மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது பெரும்பாலான பகுதிகள் இன்னும் தோண்டப்பட்டு வெளியிடப்படவில்லை.", "இப்பகுதியில் உள்ள மற்றொரு தொடர்புடைய அகழ்வாராய்ச்சி தளங்கள் மிதத்தல் மற்றும் சிறிய தளமான லோஹரி ராகோ ஆகியவை இன்னும் அகழ்வாராய்ச்சிக்காக காத்திருக்கின்றன." ]
ராகிகர்ஹி அல்லது ராக்கி கர்ஹி என்பது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் மற்றும் தொல்பொருள் தளமாகும் இது டெல்லிக்கு வடமேற்கே 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சிந்து சமவெளி நாகரிகத்தின் முதிர்ந்த கட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இது கிமு 26001900 வரை இருந்தது. இது பண்டைய நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும் இருப்பினும் பெரும்பாலானவை தோண்டப்படாமல் உள்ளன. இந்த தளம் காகர்ஹக்ரா நதி சமவெளியில் பருவகால காகர் நதியிலிருந்து சுமார் 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பெரும்பாலான அறிஞர்கள் இது 80 ஹெக்டேர் மற்றும் 100 ஹெக்டேர் பரப்பளவில் இருப்பதாக நம்புகின்றனர். இருப்பினும் சில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ராக்கிகாரியில் உள்ள ஆரம்பகால குடியிருப்புகள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தியவை என்றும் அந்த இடம் 550 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது என்றும் கூறியுள்ளனர். தளத்தின் 5 மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது பெரும்பாலான பகுதிகள் இன்னும் தோண்டப்பட்டு வெளியிடப்படவில்லை. இப்பகுதியில் உள்ள மற்றொரு தொடர்புடைய அகழ்வாராய்ச்சி தளங்கள் மிதத்தல் மற்றும் சிறிய தளமான லோஹரி ராகோ ஆகியவை இன்னும் அகழ்வாராய்ச்சிக்காக காத்திருக்கின்றன.
[ "ராகிகர்ஹி அல்லது ராக்கி கர்ஹி என்பது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் மற்றும் தொல்பொருள் தளமாகும் இது டெல்லிக்கு வடமேற்கே 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "இது சிந்து சமவெளி நாகரிகத்தின் முதிர்ந்த கட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இது கிமு 26001900 வரை இருந்தது.", "இது பண்டைய நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும் இருப்பினும் பெரும்பாலானவை தோண்டப்படாமல் உள்ளன.", "இந்த தளம் காகர்ஹக்ரா நதி சமவெளியில் பருவகால காகர் நதியிலிருந்து சுமார் 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "பெரும்பாலான அறிஞர்கள் இது 80 ஹெக்டேர் மற்றும் 100 ஹெக்டேர் பரப்பளவில் இருப்பதாக நம்புகின்றனர்.", "இருப்பினும் சில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ராக்கிகாரியில் உள்ள ஆரம்பகால குடியிருப்புகள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தியவை என்றும் அந்த இடம் 550 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது என்றும் கூறியுள்ளனர்.", "தளத்தின் 5 மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது பெரும்பாலான பகுதிகள் இன்னும் தோண்டப்பட்டு வெளியிடப்படவில்லை.", "இப்பகுதியில் உள்ள மற்றொரு தொடர்புடைய அகழ்வாராய்ச்சி தளங்கள் மிதத்தல் மற்றும் சிறிய தளமான லோஹரி ராகோ ஆகியவை இன்னும் அகழ்வாராய்ச்சிக்காக காத்திருக்கின்றன." ]
ஐஸ்வர்யா ருதுபர்ண பிரதான்முன்னதாக ரதிகாந்த பிரதான் பிறப்பு 12 நவம்பர் 1983 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக திருநங்கை என அறிவித்தஇந்தியக் குடிமை அதிகாரியாக பணியாற்றி வரும் திருநங்கையாவார். ஒடிசா மாநிலத்தின் நிதி சேவை துறையில் வணிக வரி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். 2010 ஆம் ஆண்டில் ஆண் பாலினமாக ரதிகாந்த பிரதானாக இந்திய குடிமை பணியில் சேர்ந்த ஐஸ்வர்யா திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து இந்திய உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பையடுத்து 2015 ஆம் ஆண்டில் தனது பாலின அடையாளத்தை சட்டப்பூர்வமாக மாற்றியுள்ளார். குழந்தை பருவம் மற்றும் கல்வி ஐஸ்வர்யா ஒடிசாவின் கந்தமாள்மாவட்டத்தில் உள்ள கனபகிரி என்ற கிராமத்தில் உள்ள கந்த பழங்குடியினரின் குடும்பத்தில் ரதிகாந்த பிரதானாகப் பிறந்தார். இவரது பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தையாவார் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரரால் இவரது பாலின தேர்வின் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டாலும் இவரது தாயும் தங்கையும் இவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போதே ஹிஜ்ரா சக்கா மாமு குடோ... போன்ற இழிவான உள்ளூர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே உடன்படிப்போர் அவரை கேலி செய்துள்ளனர். மேலும் கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்திய அரசுப் பணியில் சேர்ந்தபோது அவரது திறமை இவரது பாலினத்தேர்வின் காரணமாக கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தன்னை நிரூபித்து தனது மாற்று அடையாளத்தை நிறுவியதால் தற்போது பெரும்பாலோனோர் இவரின் உண்மையான அடையாளத்தோடு மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐஸ்வர்யா இந்திய மக்கள் தொடர்பு கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 6 செப்டம்பர் 2018 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒருமனதாக பிரிவு 377 ஐ அரசியலமைப்பிற்கு முரணானது இது சுயவிருப்பம் நெருக்கம் மற்றும் அடையாளம் ஆகிய தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளித்தது இதனையடுத்து ஐஸ்வர்யா தனது நீண்ட நாள் காதலனை மணமுடிக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்பு1983 பிறப்புகள் பகுப்புதிருநங்கை பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்
[ "ஐஸ்வர்யா ருதுபர்ண பிரதான்முன்னதாக ரதிகாந்த பிரதான் பிறப்பு 12 நவம்பர் 1983 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக திருநங்கை என அறிவித்தஇந்தியக் குடிமை அதிகாரியாக பணியாற்றி வரும் திருநங்கையாவார்.", "ஒடிசா மாநிலத்தின் நிதி சேவை துறையில் வணிக வரி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.", "2010 ஆம் ஆண்டில் ஆண் பாலினமாக ரதிகாந்த பிரதானாக இந்திய குடிமை பணியில் சேர்ந்த ஐஸ்வர்யா திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து இந்திய உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பையடுத்து 2015 ஆம் ஆண்டில் தனது பாலின அடையாளத்தை சட்டப்பூர்வமாக மாற்றியுள்ளார்.", "குழந்தை பருவம் மற்றும் கல்வி ஐஸ்வர்யா ஒடிசாவின் கந்தமாள்மாவட்டத்தில் உள்ள கனபகிரி என்ற கிராமத்தில் உள்ள கந்த பழங்குடியினரின் குடும்பத்தில் ரதிகாந்த பிரதானாகப் பிறந்தார்.", "இவரது பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தையாவார் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரரால் இவரது பாலின தேர்வின் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டாலும் இவரது தாயும் தங்கையும் இவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.", "பள்ளியில் படிக்கும் போதே ஹிஜ்ரா சக்கா மாமு குடோ... போன்ற இழிவான உள்ளூர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே உடன்படிப்போர் அவரை கேலி செய்துள்ளனர்.", "மேலும் கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.", "இந்திய அரசுப் பணியில் சேர்ந்தபோது அவரது திறமை இவரது பாலினத்தேர்வின் காரணமாக கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.", "ஆனாலும் தொடர்ந்து தன்னை நிரூபித்து தனது மாற்று அடையாளத்தை நிறுவியதால் தற்போது பெரும்பாலோனோர் இவரின் உண்மையான அடையாளத்தோடு மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர்.", "ஐஸ்வர்யா இந்திய மக்கள் தொடர்பு கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.", "மேலும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "6 செப்டம்பர் 2018 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒருமனதாக பிரிவு 377 ஐ அரசியலமைப்பிற்கு முரணானது இது சுயவிருப்பம் நெருக்கம் மற்றும் அடையாளம் ஆகிய தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளித்தது இதனையடுத்து ஐஸ்வர்யா தனது நீண்ட நாள் காதலனை மணமுடிக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்பு1983 பிறப்புகள் பகுப்புதிருநங்கை பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்" ]
விங் கமாண்டர் சாலிஷா தாமி இந்திய வான்படையின் முதல் பெண் அதிகாரி ஆவார். இந்திய விமானப்படையின் மேற்குப் பகுதியில் போர்ப் பிரிவை வழிநடத்த குரூப் கேப்டனாக சாலிசா தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குரூப் கேப்டன் ஷாலிசா தாமி 2003ல் ஹெலிகாப்டர் விமானியாக நியமிக்கப்பட்டார். இவர் 2800 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயண அனுபவம் பெற்றவர். சாலிஷா தாமி தற்போது ஒரு முன்னணி கட்டளைத் தலைமையகத்தின் செயல்பாட்டுப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் இந்திய வான்படையின் தலைமைத் தளபதியிடமிருந்து இரண்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளார். பணி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் வாழும் ஹர்கேஷ் தாமிதேவி குமாரி தம்பதியருக்கு பிறந்த சாலிஷா தாமிமின்னனு மற்றும் தகவல் தொடர்பு படிப்பில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார்.2003ல் சாலிஷா தாமி தனது முதல் விமானப் பறப்பை மேற்கொண்டார். குறுகிய சேவை ஆணையத்தின் தேர்வில் வென்ற சாலிஷா தாமி 20 டிசம்பர் 2003 அன்று இந்திய வான்படையின் ஹெலிகாப்டர் விமானியாக பணியில் சேர்ந்தார்.20 டிசம்பர் 2005 அன்று பிளைட் லெப்டினண்ட் ஆக பதவி உயர்வு பெற்றார். 20 டிசம்பர் 2009 அன்று ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்வு பெற்றார்.சாலிஷா தாமி தற்போது விங் கமாண்டர் பதவியில் உள்ளார். இதனையும் காண்கா கத்தூல் மொகமதுசாய் சிவா சௌகான் சோரயா அலேகோசி மேற்கோள்கள் பகுப்புஇந்திய வான்படை பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபஞ்சாபி மக்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் படைத்துறையினர் பகுப்புபெண் படைத்துறை அதிகாரிகள்
[ "விங் கமாண்டர் சாலிஷா தாமி இந்திய வான்படையின் முதல் பெண் அதிகாரி ஆவார்.", "இந்திய விமானப்படையின் மேற்குப் பகுதியில் போர்ப் பிரிவை வழிநடத்த குரூப் கேப்டனாக சாலிசா தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.", "குரூப் கேப்டன் ஷாலிசா தாமி 2003ல் ஹெலிகாப்டர் விமானியாக நியமிக்கப்பட்டார்.", "இவர் 2800 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயண அனுபவம் பெற்றவர்.", "சாலிஷா தாமி தற்போது ஒரு முன்னணி கட்டளைத் தலைமையகத்தின் செயல்பாட்டுப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் இந்திய வான்படையின் தலைமைத் தளபதியிடமிருந்து இரண்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.", "பணி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் வாழும் ஹர்கேஷ் தாமிதேவி குமாரி தம்பதியருக்கு பிறந்த சாலிஷா தாமிமின்னனு மற்றும் தகவல் தொடர்பு படிப்பில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார்.2003ல் சாலிஷா தாமி தனது முதல் விமானப் பறப்பை மேற்கொண்டார்.", "குறுகிய சேவை ஆணையத்தின் தேர்வில் வென்ற சாலிஷா தாமி 20 டிசம்பர் 2003 அன்று இந்திய வான்படையின் ஹெலிகாப்டர் விமானியாக பணியில் சேர்ந்தார்.20 டிசம்பர் 2005 அன்று பிளைட் லெப்டினண்ட் ஆக பதவி உயர்வு பெற்றார்.", "20 டிசம்பர் 2009 அன்று ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்வு பெற்றார்.சாலிஷா தாமி தற்போது விங் கமாண்டர் பதவியில் உள்ளார்.", "இதனையும் காண்கா கத்தூல் மொகமதுசாய் சிவா சௌகான் சோரயா அலேகோசி மேற்கோள்கள் பகுப்புஇந்திய வான்படை பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபஞ்சாபி மக்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் படைத்துறையினர் பகுப்புபெண் படைத்துறை அதிகாரிகள்" ]
கோவத்ச துவாதசி என்பது ஒரு இந்துக்களின் கலாச்சார மற்றும் மத பண்டிகையாகும். இது இந்தியாவின் சில பகுதிகளில் குறிப்பாக மகாராட்டிர மாநிலத்தில் வாசு பரஸ் என்று அழைக்கப்படும் தீபாவளி கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. குசராத்தில் இது வாக் பரஸ் என்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிதாபுரம் தத்தா மகாசம்ஸ்தானில் ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபரின் ஸ்ரீபாத வல்லப ஆராதனா உத்சவம் என்றும் கொண்டாடப்படுகிறது . இந்து மதத்தில் பசுக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இது தாய்மார்களுக்குச் சமமான ஊட்டமளிக்கும் பால் மக்களுக்கு வழங்குகிறது. சில வட இந்திய மாநிலங்களில் கோவத்ச துவாதசி வாக் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒருவரின் நிதிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைக் குறிக்கிறது. எனவே வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகங்களை வணங்கி கடவுளின் முன் வைத்துவிட்டு அன்று வணிகம் எதுவும் செய்யமாட்டார்கள் .இந்து சமயத்தில் பசுக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இது தாய்ப்பாலுக்குச் சமமான ஊட்டமளிக்கும் பாலை மக்களுக்கு வழங்குகிறது. சைவ மரபில் நந்தினி மற்றும் நந்தி ஆகிய இரண்டும் புனிதமானதாகக் கருதப்படுவதால் கோவத்ச துவாதசி நந்தினி விரதமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இது மனித வாழ்க்கையை நிலைநிறுத்த உதவிய பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாவாகும். இதனால் பசுக்கள் மற்றும் கன்றுகள் இரண்டும் வணங்கப்பட்டு கோதுமைப் பொருட்களால் உணவளிக்கப்படுகின்றன. இந்த நாளில் கோதுமை மற்றும் பால் பொருட்கள் சாப்பிடுவதை பக்தர்கள் தவிர்க்கிறார்கள். இந்த வழிபாடுகள் மற்றும் சடங்குகளால் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோவத்ச துவாதசியின் முக்கியத்துவம் பவிசிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கோவத்ச துவாதசியை முதன்முதலில் உத்தானபாத மன்னன் சுவயம்புவ மனுவின் மகன் மற்றும் அவரது மனைவி சுனிதி ஆகியோர் விரதத்துடன் அனுசரித்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களின் பிரார்த்தனை மற்றும் விரதத்தின் காரணமாக அவர்களுக்கு துருவன் என்ற மகன் பிறந்தான். சடங்குகள் பசுக்களையும் கன்றுகளையும் குளிப்பாட்டி ஆடைகள் மற்றும் மலர் மாலைகள் அணிவித்து அவற்றின் நெற்றியில் மஞ்சள் மஞ்சள் பொடி பூசப்படும். சில கிராமங்களில் மக்கள் சேற்றில் இருந்து பசுக்களையும் கன்றுகளையும் உருவாக்கி அதற்கும் மாலை அணிவித்து அலங்கரிப்பார்கள். ஆரத்திகள் நடத்தப்படும். பூமியில் காமதேனுவின் மகளாக இருந்த மற்றும் வசிட்ட முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்த புனித பசு நந்தினிக்கு கோதுமை பொருட்கள் உளுந்து மற்றும் வெண்டைக்காய் முளைகள் பசுக்களுக்கு உணவளிக்கப்படுகின்றன. பசுக்கள் மீது கிருட்டிணனின் அன்பையும் அவற்றின் அருளாளர் என்பதையும் போற்றும் பாடல்களை பக்தர்கள் பாடுகின்றனர். பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நந்தினி விரதம் கடைப்பிடிக்கிறார்கள். மேலும் அன்று மது அருந்துவதையும் சாப்பிடுவதையும் தவிர்க்கிறார்கள். பசுக்கள் தாய்மையின் அடையாளமாகவும் இந்தியாவின் பல கிராமங்களில் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் இருப்பதால் அவை தீபாவளி வழிபாட்டின் மையமாக உள்ளன. இதனையும் பார்க்கவும் காமதேனு கர்நாடக பால் கூட்டமைப்பு சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்து பண்பாடு பகுப்புஇந்து சமய விழாக்கள்
[ "கோவத்ச துவாதசி என்பது ஒரு இந்துக்களின் கலாச்சார மற்றும் மத பண்டிகையாகும்.", "இது இந்தியாவின் சில பகுதிகளில் குறிப்பாக மகாராட்டிர மாநிலத்தில் வாசு பரஸ் என்று அழைக்கப்படும் தீபாவளி கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.", "குசராத்தில் இது வாக் பரஸ் என்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிதாபுரம் தத்தா மகாசம்ஸ்தானில் ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபரின் ஸ்ரீபாத வல்லப ஆராதனா உத்சவம் என்றும் கொண்டாடப்படுகிறது .", "இந்து மதத்தில் பசுக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.", "இது தாய்மார்களுக்குச் சமமான ஊட்டமளிக்கும் பால் மக்களுக்கு வழங்குகிறது.", "சில வட இந்திய மாநிலங்களில் கோவத்ச துவாதசி வாக் என்று குறிப்பிடப்படுகிறது.", "இது ஒருவரின் நிதிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைக் குறிக்கிறது.", "எனவே வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகங்களை வணங்கி கடவுளின் முன் வைத்துவிட்டு அன்று வணிகம் எதுவும் செய்யமாட்டார்கள் .இந்து சமயத்தில் பசுக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.", "இது தாய்ப்பாலுக்குச் சமமான ஊட்டமளிக்கும் பாலை மக்களுக்கு வழங்குகிறது.", "சைவ மரபில் நந்தினி மற்றும் நந்தி ஆகிய இரண்டும் புனிதமானதாகக் கருதப்படுவதால் கோவத்ச துவாதசி நந்தினி விரதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.", "இது மனித வாழ்க்கையை நிலைநிறுத்த உதவிய பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாவாகும்.", "இதனால் பசுக்கள் மற்றும் கன்றுகள் இரண்டும் வணங்கப்பட்டு கோதுமைப் பொருட்களால் உணவளிக்கப்படுகின்றன.", "இந்த நாளில் கோதுமை மற்றும் பால் பொருட்கள் சாப்பிடுவதை பக்தர்கள் தவிர்க்கிறார்கள்.", "இந்த வழிபாடுகள் மற்றும் சடங்குகளால் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.", "கோவத்ச துவாதசியின் முக்கியத்துவம் பவிசிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.", "கோவத்ச துவாதசியை முதன்முதலில் உத்தானபாத மன்னன் சுவயம்புவ மனுவின் மகன் மற்றும் அவரது மனைவி சுனிதி ஆகியோர் விரதத்துடன் அனுசரித்தனர் என்று கூறப்படுகிறது.", "அவர்களின் பிரார்த்தனை மற்றும் விரதத்தின் காரணமாக அவர்களுக்கு துருவன் என்ற மகன் பிறந்தான்.", "சடங்குகள் பசுக்களையும் கன்றுகளையும் குளிப்பாட்டி ஆடைகள் மற்றும் மலர் மாலைகள் அணிவித்து அவற்றின் நெற்றியில் மஞ்சள் மஞ்சள் பொடி பூசப்படும்.", "சில கிராமங்களில் மக்கள் சேற்றில் இருந்து பசுக்களையும் கன்றுகளையும் உருவாக்கி அதற்கும் மாலை அணிவித்து அலங்கரிப்பார்கள்.", "ஆரத்திகள் நடத்தப்படும்.", "பூமியில் காமதேனுவின் மகளாக இருந்த மற்றும் வசிட்ட முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்த புனித பசு நந்தினிக்கு கோதுமை பொருட்கள் உளுந்து மற்றும் வெண்டைக்காய் முளைகள் பசுக்களுக்கு உணவளிக்கப்படுகின்றன.", "பசுக்கள் மீது கிருட்டிணனின் அன்பையும் அவற்றின் அருளாளர் என்பதையும் போற்றும் பாடல்களை பக்தர்கள் பாடுகின்றனர்.", "பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நந்தினி விரதம் கடைப்பிடிக்கிறார்கள்.", "மேலும் அன்று மது அருந்துவதையும் சாப்பிடுவதையும் தவிர்க்கிறார்கள்.", "பசுக்கள் தாய்மையின் அடையாளமாகவும் இந்தியாவின் பல கிராமங்களில் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் இருப்பதால் அவை தீபாவளி வழிபாட்டின் மையமாக உள்ளன.", "இதனையும் பார்க்கவும் காமதேனு கர்நாடக பால் கூட்டமைப்பு சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்து பண்பாடு பகுப்புஇந்து சமய விழாக்கள்" ]
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டுக்குப் பொறுப்பான அமைச்சு ஆகும். மலேசியாவின் கிராமப்புற வளர்ச்சி வட்டார வளர்ச்சி சமூக வளர்ச்சி ஆகிய முக்கியமான மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும் அமைச்சாக விளங்குகிறது. பொது மலேசியா முழுவதும் உள்ள கிராமப்புறச் சமூகங்களை முன்னேற்றுவது இந்த மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சின் பொறுப்பாகும். சீரான கிராமப்புற வளர்ச்சியின் மூலம் முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க இந்த அமைச்சு திட்டம் வகுத்துள்ளது. நிலையான சூழலில் மனித மூலதனம் உள்கட்டமைப்பு மற்றும் போட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் முற்போக்கான கிராமப்புறச் சமூகத்தை உருவாக்கலாம் என்பது இந்த அமைச்சின் தலையாய நோக்கமாக உள்ளது. பொறுப்பு துறைகள் கிராமப்புற வளர்ச்சி வட்டார வளர்ச்சி சமூக வளர்ச்சி பூமிபுத்ரா ஒராங் அசுலி ரப்பர் தொழில் சிறு உரிமையாளர்கள் நில ஒருங்கிணைப்பு நில மறுசீரமைப்பு அமைப்பு ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர் ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி துணை அமைச்சர் பொதுச் செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் பெரு நிறுவன தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு சட்டப் பிரிவு ஒழுங்கமைவு பிரிவு மாநில அலுவலகங்கள் துணைப் பொதுச் செயலாளர் கொள்கை உத்திசார் திட்டமிடல் பிரிவு ஊரக முன்னேற்றத்திற்கான நிறுவனம் முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்கள் கண்காணிப்பு பிரிவு கிராமச் சமூகப் பிரிவு கிராமப்புறத் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு சமூகப் பொருளாதார பிரிவு துணைப் பொதுச் செயலாளர் வளர்ச்சி உள்கட்டமைப்பு பிரிவு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மக்கள் நலப் பிரிவு நிலம் மற்றும் வட்டார வளர்ச்சிப் பிரிவு தொழில்நுட்ப பிரிவு மூத்த பிரிவு செயலாளர் மேலாண்மை சேவைகள் மனித வள மேலாண்மை பிரிவு நிர்வாகம் மற்றும் சொத்து மேலாண்மை பிரிவு நிதி பிரிவு கொள்முதல் பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு துறைகள்கிராமப்புற முன்னேற்றத்திற்கான நிறுவனம் சமூக மேம்பாட்டுத் துறை ஒராங் அசுலி மேம்பாட்டுத் துறை கூட்டரசு நிறுவனங்கள்மக்களுக்கான நம்பிக்கை மன்றம் கெடா வட்டார மேம்பாட்டு வாரியம் மத்திய திராங்கானு மேம்பாட்டு வாரியம் தென் கிளாந்தான் மேம்பாட்டு வாரியம் தென்கிழக்கு ஜொகூர் மேம்பாட்டு வாரியம் . பினாங்கு வட்டார மேம்பாட்டு வாரியம் மேற்கோள்கள் மேலும் காண்க இசுகந்தர் மலேசியா மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்
[ "மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டுக்குப் பொறுப்பான அமைச்சு ஆகும்.", "மலேசியாவின் கிராமப்புற வளர்ச்சி வட்டார வளர்ச்சி சமூக வளர்ச்சி ஆகிய முக்கியமான மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும் அமைச்சாக விளங்குகிறது.", "பொது மலேசியா முழுவதும் உள்ள கிராமப்புறச் சமூகங்களை முன்னேற்றுவது இந்த மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சின் பொறுப்பாகும்.", "சீரான கிராமப்புற வளர்ச்சியின் மூலம் முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க இந்த அமைச்சு திட்டம் வகுத்துள்ளது.", "நிலையான சூழலில் மனித மூலதனம் உள்கட்டமைப்பு மற்றும் போட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் முற்போக்கான கிராமப்புறச் சமூகத்தை உருவாக்கலாம் என்பது இந்த அமைச்சின் தலையாய நோக்கமாக உள்ளது.", "பொறுப்பு துறைகள் கிராமப்புற வளர்ச்சி வட்டார வளர்ச்சி சமூக வளர்ச்சி பூமிபுத்ரா ஒராங் அசுலி ரப்பர் தொழில் சிறு உரிமையாளர்கள் நில ஒருங்கிணைப்பு நில மறுசீரமைப்பு அமைப்பு ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர் ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி துணை அமைச்சர் பொதுச் செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் பெரு நிறுவன தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு சட்டப் பிரிவு ஒழுங்கமைவு பிரிவு மாநில அலுவலகங்கள் துணைப் பொதுச் செயலாளர் கொள்கை உத்திசார் திட்டமிடல் பிரிவு ஊரக முன்னேற்றத்திற்கான நிறுவனம் முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்கள் கண்காணிப்பு பிரிவு கிராமச் சமூகப் பிரிவு கிராமப்புறத் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு சமூகப் பொருளாதார பிரிவு துணைப் பொதுச் செயலாளர் வளர்ச்சி உள்கட்டமைப்பு பிரிவு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மக்கள் நலப் பிரிவு நிலம் மற்றும் வட்டார வளர்ச்சிப் பிரிவு தொழில்நுட்ப பிரிவு மூத்த பிரிவு செயலாளர் மேலாண்மை சேவைகள் மனித வள மேலாண்மை பிரிவு நிர்வாகம் மற்றும் சொத்து மேலாண்மை பிரிவு நிதி பிரிவு கொள்முதல் பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு துறைகள்கிராமப்புற முன்னேற்றத்திற்கான நிறுவனம் சமூக மேம்பாட்டுத் துறை ஒராங் அசுலி மேம்பாட்டுத் துறை கூட்டரசு நிறுவனங்கள்மக்களுக்கான நம்பிக்கை மன்றம் கெடா வட்டார மேம்பாட்டு வாரியம் மத்திய திராங்கானு மேம்பாட்டு வாரியம் தென் கிளாந்தான் மேம்பாட்டு வாரியம் தென்கிழக்கு ஜொகூர் மேம்பாட்டு வாரியம் .", "பினாங்கு வட்டார மேம்பாட்டு வாரியம் மேற்கோள்கள் மேலும் காண்க இசுகந்தர் மலேசியா மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்" ]
நந்தினி பக்தவத்சலா பிறப்பு பிரேமா கன்னடத் திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையாவார். 1973இல் இவர் காடு என்றா கன்னடத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் திரைப்பட தயாரிப்பாளரான பக்தவத்சலாவை மணந்தார். சுயசரிதை நந்தினி சென்னை மாகாணத்தில் உள்ள தலச்சேரியில் பிரேமாவாக பிறந்தார். இவரது குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது அங்கு இவரது தந்தை பேராசிரியர். ஓ. கே. நம்பியார் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலம் வரலாறு கற்பித்தார். பின்னர் பேராசிரியர் நம்பியார் மத்தியக் கல்லூரியில் பணிக்கு மாற்றப்பட்டபோது குடும்பம் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது. மவுண்ட் கார்மல் கல்லூரி மற்றும் மைசூர் மகாராணி கல்லூரியில் பட்டம் பெற்றார். பிரேமா கன்னட திரையுலகின் மூல பக்தவத்சலாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். பக்தவத்சலா கர்நாடக திரைச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். கிரீஷ் கர்னாட்டின் காடு படத்தில் நந்தினி ஏற்று நடித்த பாத்திரம் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. பிரேமாவுக்கு ஆனந்த ரங்கா வேத் மனு மற்றும் தேவ் சிறீ ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள சர்வதேச இசை மற்றும் கலை சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார். சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புகண்ணூர் மாவட்ட நபர்கள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகேரள நடிகைகள் பகுப்பு1974 பிறப்புகள்
[ "நந்தினி பக்தவத்சலா பிறப்பு பிரேமா கன்னடத் திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையாவார்.", "1973இல் இவர் காடு என்றா கன்னடத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.", "இவர் திரைப்பட தயாரிப்பாளரான பக்தவத்சலாவை மணந்தார்.", "சுயசரிதை நந்தினி சென்னை மாகாணத்தில் உள்ள தலச்சேரியில் பிரேமாவாக பிறந்தார்.", "இவரது குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது அங்கு இவரது தந்தை பேராசிரியர்.", "ஓ.", "கே.", "நம்பியார் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலம் வரலாறு கற்பித்தார்.", "பின்னர் பேராசிரியர் நம்பியார் மத்தியக் கல்லூரியில் பணிக்கு மாற்றப்பட்டபோது குடும்பம் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது.", "மவுண்ட் கார்மல் கல்லூரி மற்றும் மைசூர் மகாராணி கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "பிரேமா கன்னட திரையுலகின் மூல பக்தவத்சலாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார்.", "பக்தவத்சலா கர்நாடக திரைச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.", "கிரீஷ் கர்னாட்டின் காடு படத்தில் நந்தினி ஏற்று நடித்த பாத்திரம் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.", "பிரேமாவுக்கு ஆனந்த ரங்கா வேத் மனு மற்றும் தேவ் சிறீ ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.", "2016 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள சர்வதேச இசை மற்றும் கலை சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புகண்ணூர் மாவட்ட நபர்கள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகேரள நடிகைகள் பகுப்பு1974 பிறப்புகள்" ]
நந்தினி கௌட் பிறப்பு 1967 இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ஓவியரும் அச்சுத் தயாரிப்பாளரும் ஆவார். 1998 முதல் 2000 வரை இந்திய அரசின் கலாச்சாரத் துறையிலிருந்து ஓவியம் வரைவதற்காக உதவித் தொகையையும் 1995 இல் தேசிய உதவித்தொகை போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றார். சுயசரிதை நந்தினி கௌட் மூத்த கலைஞரான இலட்சுமா கௌட் மகளாக 1967 இல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மேடக்கில் பிறந்தார். பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை பீடத்தில் ஓவியத்தில் இளங்கலையையும் அச்சு தயாரிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றார். படைப்புகள் இவரது படைப்பு ஐதராபாத்தில் உள்ள வழக்கமான தெரு வாழ்க்கை கிராமப்புற மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் அவர்களின் வீட்டு விலங்குகளான பூனைகள் ஆடுகள் போன்றவற்றை சித்தரிக்கிறது. குவளைகளில் பூக்கள் மேசையில் உள்ள பழங்கள் மற்றும் ஒப்பனை உபகரணங்கள் போன்ற வீட்டு உட்புறங்களை மையமாகக் கொண்ட நகர்ப்புற விளக்கங்களையும் இவரது படைப்புகள் சித்தரிக்கின்றன. நந்தினியின் சொந்த வார்த்தைகளில் "இந்திய நகரத்தை ஓவியம் வரைவதில் உள்ள அழகியல் சிக்கல்களை பிடிப்பதற்கான எனது முயற்சி முக்கியமாக சித்திர அமைப்பில் விண்வெளியின் பங்கை மையமாகக் கொண்டது" என்று கூறுகிறார். கண்காட்சிகள் இவரது ஓவியங்கள் மக்புல் ஃபிதா உசைன் ஷம்ஷாத் ஹுசைன் மற்றும் இலட்சுமா கௌட் போன்ற இந்தியக் கலைஞர்களின் கண்காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டன. சான்றுகள் ....?181 ..20110721154200...9852 ..20110713025207...?4160 ... ..20080608075142... .. ..20111004025012...?27 .. ..20120301113121...?275 பகுப்புஇந்தியப் பெண் ஓவியர்கள் பகுப்புதெலுங்கு மக்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "நந்தினி கௌட் பிறப்பு 1967 இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ஓவியரும் அச்சுத் தயாரிப்பாளரும் ஆவார்.", "1998 முதல் 2000 வரை இந்திய அரசின் கலாச்சாரத் துறையிலிருந்து ஓவியம் வரைவதற்காக உதவித் தொகையையும் 1995 இல் தேசிய உதவித்தொகை போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றார்.", "சுயசரிதை நந்தினி கௌட் மூத்த கலைஞரான இலட்சுமா கௌட் மகளாக 1967 இல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மேடக்கில் பிறந்தார்.", "பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை பீடத்தில் ஓவியத்தில் இளங்கலையையும் அச்சு தயாரிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.", "படைப்புகள் இவரது படைப்பு ஐதராபாத்தில் உள்ள வழக்கமான தெரு வாழ்க்கை கிராமப்புற மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் அவர்களின் வீட்டு விலங்குகளான பூனைகள் ஆடுகள் போன்றவற்றை சித்தரிக்கிறது.", "குவளைகளில் பூக்கள் மேசையில் உள்ள பழங்கள் மற்றும் ஒப்பனை உபகரணங்கள் போன்ற வீட்டு உட்புறங்களை மையமாகக் கொண்ட நகர்ப்புற விளக்கங்களையும் இவரது படைப்புகள் சித்தரிக்கின்றன.", "நந்தினியின் சொந்த வார்த்தைகளில் \"இந்திய நகரத்தை ஓவியம் வரைவதில் உள்ள அழகியல் சிக்கல்களை பிடிப்பதற்கான எனது முயற்சி முக்கியமாக சித்திர அமைப்பில் விண்வெளியின் பங்கை மையமாகக் கொண்டது\" என்று கூறுகிறார்.", "கண்காட்சிகள் இவரது ஓவியங்கள் மக்புல் ஃபிதா உசைன் ஷம்ஷாத் ஹுசைன் மற்றும் இலட்சுமா கௌட் போன்ற இந்தியக் கலைஞர்களின் கண்காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டன.", "சான்றுகள் ....?181 ..20110721154200...9852 ..20110713025207...?4160 ... ..20080608075142... .. ..20111004025012...?27 .. ..20120301113121...?275 பகுப்புஇந்தியப் பெண் ஓவியர்கள் பகுப்புதெலுங்கு மக்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
மௌத்கல்யர் அல்லது முத்கலர் சமசுகிருதம் நளாயினியை மணந்த முனிவர். வறுமை மற்றும் இறையச்சம் கொண்ட வாழ்க்கையை நடத்தும் அவர் மோட்சம் எனும் நிர்வாண நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுகிறார். மௌத்கல்ய பிராமணர்கள் இந்த முனிவரிடமிருந்து தங்கள் வம்சாவளியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.இவரது பெயரில் முத்கல உபநிடதம் மற்றும் முத்கல புராணம் உள்ளது. மகாபாரதம் மகாபாரத இதிகாசத்தில் மௌத்கல்ய முனிவர் வெறும் அரிசி தானியங்களை மட்டுமே சாப்பிட்டு வந்ததாகவும் இஷ்டிகிரிதா எனப்படும் ஒரு சடங்கு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்திரனும் தேவர்களும் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று இவரது யாகங்களில் பங்கேற்பதற்க அவரது இல்லத்தில் நேரில் தோன்றியதால் அவர் மிகவும் பக்தி கொண்டவராக கருதப்படுகிறார். அவர் தனது கற்றறிந்த விருந்தினர்களுக்கு அரிசி தானியங்களை வழங்கும் போதெல்லாம் அவை நூறு மடங்கு அதிகரித்தன. அதனால் வருகை தந்த அனைத்து பிராமணர்களும் திருப்தி அடைய முடிந்தது.. திரௌபதியின் பிறப்பிடம் புராணக் கதைகளின்படி மௌத்கல்ய முனிவர் வயது முதிர்ந்த நிலையிலும் தனது இளம் மனைவி நளாயினி தன் மீது கொண்ட பக்தியால் மகிழ்ந்த அவர் அவளுக்கு விருப்பமான ஒரு வரத்தை வழங்கினார். நளாயினி அவருடன் காதல் வாழ்க்கை வாழ விரும்பினார். மௌத்கல்ய முனிவர் அவ்வாறே வரத்தை வழங்கினார். இருவரும் பாலியல் வாழ்க்கை முறையை அனுபவிக்க ஆரம்பித்தனர். முனிவர் மலையின் வடிவத்தை எடுத்தபோது அவள் அவனிடமிருந்து ஓடும் நதியாக மாறினாள். இவ்வாறு ஆயிரமாண்டுகள் இத்தகைய சிற்றின்ப வாழ்க்கையை அனுபவித்த முனிவர் அதிலிருந்து சோர்வடைந்து தனது கடுமையான வாழ்க்கைக்குத் திரும்பினார். இன்னும் சிறிது காலம் தன்னுடன் உடலுறவு தொடருமாறு நளாயினி கெஞ்சினாள். தன் மனைவியின் காம சுபாவத்தால் கோபமடைந்த மௌத்கல்ய முனிவர் அவள் அடுத்த பிறவியில் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் மகளாகப் பிறக்க வேண்டும் என்று சபித்தார். அவளுடைய தேவைகளை பூர்த்தி செய்ய ஐந்து கணவர்கள். இதனால் நளாயினி பூமியில் அடுத்த ஜென்மத்தில் திரௌபதியாகப் பிறந்தாள்.. இராவணனை சபிப்பது மௌத்கல்ய முனிவர் ஒருமுறை சுவஸ்திகாசனம் எனப்படும் யோக நிலையில் ஈடுபட்டிருந்ததாகவும் அங்கு அவர் தனது கைத்தடியின் மீது தோள்களை ஊன்றியதாகவும் இராமாயணம் கூறுகிறது. இராவணன் கடம்ப வனத்தில் முனிவரைக் கண்டார். மௌத்கல்ய முனிவர் தியானத்தில் இருப்பதைக் கண்டு விளையாட்டுத்தனமாக தனது வாளான சந்திரஹாசத்தால் முனிவரின் தடியைத் தட்டினார். மௌத்கல்யரின் தடி உடைந்தது முனிவர் பூமியில் விழுந்ததால் முனிவரின் முதுகெலும்பு உடைந்தது. ஆத்திரமடைந்த முனிவர் இராவணனின் வாள் இனி செயல்படாதவாறு சபித்தார். துர்வாசரின் சோதனை மகாபாரதத்தில் மௌத்கல்ய முனிவரின் கடுமையான வாழ்க்கை முறையைப் பற்றி கேள்விப்பட்ட துர்வாசா முனிவர் அவரைச் சோதிப்பதற்காக அவரது ஆசிரமத்திற்குச் சென்றார். முனிவரின் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய அவர் அவரிடம் உணவு கேட்டார். மௌத்கல்ய முனிவர் துர்வாசருக்கு தன்னிடமிருந்த அனைத்து உணவுகளையும் வழங்கினார். உணவைச் சாப்பிட்டுவிட்ட துர்வாசர் எஞ்சியதை உடல் முழுவதும் பூசிக்கொண்டார். துர்வாசனின் விசித்திரமான நடத்தைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு மௌத்கல்யர் கோபம் கொள்ளவே இல்லை. மகிழ்ச்சியடைந்த துர்வாசர் முத்கலா தனது தற்போதைய உடலுடன் சொர்க்கம் செல்ல வரம் அளித்தார். சொர்க்க லோக தேரோட்டி தனது விமானத்தை முனிவரின் முன் கொண்டு வந்து தான் மோட்சம் நிர்வாணம் அடைந்துவிட்டதாகவும் இப்போது தேவர்களின் இருப்பிடத்திற்குச் செல்வதாகவும் அறிவித்தார். சுவர்கத்தில் இருப்பதன் சாதக பாதகங்கள் பற்றி விசாரித்த பிறகு மௌத்கல்ய முனிவர் மீண்டும் பூமியில் தங்குவதைத் தேர்ந்தெடுத்தார். சுவர்கத்தின் குறைபாடுகள் இல்லாத ஒரு இடம் இருப்பதைப் பற்றி தேரோட்டியிடம் விசாரித்தார். தேரோட்டி அவரிடம் விஷ்ணுவின் வைகுண்டம் எனும் பரம பதம் என்று அழைக்கப்படும் ஒளியின் உன்னத இருப்பிடத்தைப் பற்றிக் கூறினார்.. மேற்கோள்கள் பகுப்புஇந்து தொன்மவியல் மாந்தர்
[ "மௌத்கல்யர் அல்லது முத்கலர் சமசுகிருதம் நளாயினியை மணந்த முனிவர்.", "வறுமை மற்றும் இறையச்சம் கொண்ட வாழ்க்கையை நடத்தும் அவர் மோட்சம் எனும் நிர்வாண நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுகிறார்.", "மௌத்கல்ய பிராமணர்கள் இந்த முனிவரிடமிருந்து தங்கள் வம்சாவளியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.இவரது பெயரில் முத்கல உபநிடதம் மற்றும் முத்கல புராணம் உள்ளது.", "மகாபாரதம் மகாபாரத இதிகாசத்தில் மௌத்கல்ய முனிவர் வெறும் அரிசி தானியங்களை மட்டுமே சாப்பிட்டு வந்ததாகவும் இஷ்டிகிரிதா எனப்படும் ஒரு சடங்கு செய்ததாகவும் கூறப்படுகிறது.", "இந்திரனும் தேவர்களும் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று இவரது யாகங்களில் பங்கேற்பதற்க அவரது இல்லத்தில் நேரில் தோன்றியதால் அவர் மிகவும் பக்தி கொண்டவராக கருதப்படுகிறார்.", "அவர் தனது கற்றறிந்த விருந்தினர்களுக்கு அரிசி தானியங்களை வழங்கும் போதெல்லாம் அவை நூறு மடங்கு அதிகரித்தன.", "அதனால் வருகை தந்த அனைத்து பிராமணர்களும் திருப்தி அடைய முடிந்தது.. திரௌபதியின் பிறப்பிடம் புராணக் கதைகளின்படி மௌத்கல்ய முனிவர் வயது முதிர்ந்த நிலையிலும் தனது இளம் மனைவி நளாயினி தன் மீது கொண்ட பக்தியால் மகிழ்ந்த அவர் அவளுக்கு விருப்பமான ஒரு வரத்தை வழங்கினார்.", "நளாயினி அவருடன் காதல் வாழ்க்கை வாழ விரும்பினார்.", "மௌத்கல்ய முனிவர் அவ்வாறே வரத்தை வழங்கினார்.", "இருவரும் பாலியல் வாழ்க்கை முறையை அனுபவிக்க ஆரம்பித்தனர்.", "முனிவர் மலையின் வடிவத்தை எடுத்தபோது அவள் அவனிடமிருந்து ஓடும் நதியாக மாறினாள்.", "இவ்வாறு ஆயிரமாண்டுகள் இத்தகைய சிற்றின்ப வாழ்க்கையை அனுபவித்த முனிவர் அதிலிருந்து சோர்வடைந்து தனது கடுமையான வாழ்க்கைக்குத் திரும்பினார்.", "இன்னும் சிறிது காலம் தன்னுடன் உடலுறவு தொடருமாறு நளாயினி கெஞ்சினாள்.", "தன் மனைவியின் காம சுபாவத்தால் கோபமடைந்த மௌத்கல்ய முனிவர் அவள் அடுத்த பிறவியில் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் மகளாகப் பிறக்க வேண்டும் என்று சபித்தார்.", "அவளுடைய தேவைகளை பூர்த்தி செய்ய ஐந்து கணவர்கள்.", "இதனால் நளாயினி பூமியில் அடுத்த ஜென்மத்தில் திரௌபதியாகப் பிறந்தாள்.. இராவணனை சபிப்பது மௌத்கல்ய முனிவர் ஒருமுறை சுவஸ்திகாசனம் எனப்படும் யோக நிலையில் ஈடுபட்டிருந்ததாகவும் அங்கு அவர் தனது கைத்தடியின் மீது தோள்களை ஊன்றியதாகவும் இராமாயணம் கூறுகிறது.", "இராவணன் கடம்ப வனத்தில் முனிவரைக் கண்டார்.", "மௌத்கல்ய முனிவர் தியானத்தில் இருப்பதைக் கண்டு விளையாட்டுத்தனமாக தனது வாளான சந்திரஹாசத்தால் முனிவரின் தடியைத் தட்டினார்.", "மௌத்கல்யரின் தடி உடைந்தது முனிவர் பூமியில் விழுந்ததால் முனிவரின் முதுகெலும்பு உடைந்தது.", "ஆத்திரமடைந்த முனிவர் இராவணனின் வாள் இனி செயல்படாதவாறு சபித்தார்.", "துர்வாசரின் சோதனை மகாபாரதத்தில் மௌத்கல்ய முனிவரின் கடுமையான வாழ்க்கை முறையைப் பற்றி கேள்விப்பட்ட துர்வாசா முனிவர் அவரைச் சோதிப்பதற்காக அவரது ஆசிரமத்திற்குச் சென்றார்.", "முனிவரின் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய அவர் அவரிடம் உணவு கேட்டார்.", "மௌத்கல்ய முனிவர் துர்வாசருக்கு தன்னிடமிருந்த அனைத்து உணவுகளையும் வழங்கினார்.", "உணவைச் சாப்பிட்டுவிட்ட துர்வாசர் எஞ்சியதை உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.", "துர்வாசனின் விசித்திரமான நடத்தைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு மௌத்கல்யர் கோபம் கொள்ளவே இல்லை.", "மகிழ்ச்சியடைந்த துர்வாசர் முத்கலா தனது தற்போதைய உடலுடன் சொர்க்கம் செல்ல வரம் அளித்தார்.", "சொர்க்க லோக தேரோட்டி தனது விமானத்தை முனிவரின் முன் கொண்டு வந்து தான் மோட்சம் நிர்வாணம் அடைந்துவிட்டதாகவும் இப்போது தேவர்களின் இருப்பிடத்திற்குச் செல்வதாகவும் அறிவித்தார்.", "சுவர்கத்தில் இருப்பதன் சாதக பாதகங்கள் பற்றி விசாரித்த பிறகு மௌத்கல்ய முனிவர் மீண்டும் பூமியில் தங்குவதைத் தேர்ந்தெடுத்தார்.", "சுவர்கத்தின் குறைபாடுகள் இல்லாத ஒரு இடம் இருப்பதைப் பற்றி தேரோட்டியிடம் விசாரித்தார்.", "தேரோட்டி அவரிடம் விஷ்ணுவின் வைகுண்டம் எனும் பரம பதம் என்று அழைக்கப்படும் ஒளியின் உன்னத இருப்பிடத்தைப் பற்றிக் கூறினார்.. மேற்கோள்கள் பகுப்புஇந்து தொன்மவியல் மாந்தர்" ]
ஹம்சா நந்தினி பிறப்பு பூனம் பர்தக் ஒரு இந்திய வடிவழகியும் நடனக் கலைஞரும் தெலுங்கு நடிகையும் ஆவார்.மாஸ்டார்ஸ் இதழ் பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் ஐதராபாத்து இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011 2013 போன்றவற்றின் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளார். தனது பூனம் என்ற தனது இயற்பெயரில் சில படங்களில் தோன்றினார். ஆனால் திரையுலகில் பூனம் என்ற பெயரில் அதிகமானவர்கள் இருந்ததால் இயக்குனர் வம்சி இவருக்கு ஹம்ச நந்தினி என்று பெயர் சூட்டினார் 2015 இல் தெலுங்கு வரலாற்று ருத்ரமாதேவியில் போர் இளவரசி மதனிகாவாக நடித்தார். தற்போது முக்கியமாக தெலுங்கு திரையுலகில் குத்தாட்டப் பாடல்களில் தோன்றுகிறார். ஆரம்ப கால வாழ்க்கை ஹம்ச நந்தினி புனேவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் வடிவழகியாக மாற மும்பை சென்றார். 2002 முதல் விளம்பரத் துறையில் இருந்து வருகிறார் மேலும் மாஸ்டார்ஸ் இதழ் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ஐதராபாத் இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011 2013 மற்றும் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். வணிகத்தில் பட்டம் பெற்ற இவர் 2009 இல் மனித வளத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். குத்தாட்டப் பாடல்கள் 2013 இல் மிர்ச்சி பாய் பாய் அத்தாரிண்டிகி தாரேதி மற்றும் ராமய்யா வஸ்தவய்யா போன்ற படங்களில் இடம் பெற்ற குத்தாட்டப் பாடல்களில் இடம்பெற்றார். "ஒரு ஐந்து நிமிட நடனம்" தனக்கு "அற்புதமான வெளிப்பாடு " மற்றும் "மக்களை சென்றடைவதற்கான ஒரு நல்ல தளத்தை" தருவதால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார். 2014இல் வெளியான லெஜண்ட் படத்தில் நடித்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமராத்தியர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்பு1984 பிறப்புகள்
[ "ஹம்சா நந்தினி பிறப்பு பூனம் பர்தக் ஒரு இந்திய வடிவழகியும் நடனக் கலைஞரும் தெலுங்கு நடிகையும் ஆவார்.மாஸ்டார்ஸ் இதழ் பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் ஐதராபாத்து இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011 2013 போன்றவற்றின் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளார்.", "தனது பூனம் என்ற தனது இயற்பெயரில் சில படங்களில் தோன்றினார்.", "ஆனால் திரையுலகில் பூனம் என்ற பெயரில் அதிகமானவர்கள் இருந்ததால் இயக்குனர் வம்சி இவருக்கு ஹம்ச நந்தினி என்று பெயர் சூட்டினார் 2015 இல் தெலுங்கு வரலாற்று ருத்ரமாதேவியில் போர் இளவரசி மதனிகாவாக நடித்தார்.", "தற்போது முக்கியமாக தெலுங்கு திரையுலகில் குத்தாட்டப் பாடல்களில் தோன்றுகிறார்.", "ஆரம்ப கால வாழ்க்கை ஹம்ச நந்தினி புனேவில் பிறந்து வளர்ந்தவர்.", "பின்னர் வடிவழகியாக மாற மும்பை சென்றார்.", "2002 முதல் விளம்பரத் துறையில் இருந்து வருகிறார் மேலும் மாஸ்டார்ஸ் இதழ் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ஐதராபாத் இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011 2013 மற்றும் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.", "வணிகத்தில் பட்டம் பெற்ற இவர் 2009 இல் மனித வளத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார்.", "குத்தாட்டப் பாடல்கள் 2013 இல் மிர்ச்சி பாய் பாய் அத்தாரிண்டிகி தாரேதி மற்றும் ராமய்யா வஸ்தவய்யா போன்ற படங்களில் இடம் பெற்ற குத்தாட்டப் பாடல்களில் இடம்பெற்றார்.", "\"ஒரு ஐந்து நிமிட நடனம்\" தனக்கு \"அற்புதமான வெளிப்பாடு \" மற்றும் \"மக்களை சென்றடைவதற்கான ஒரு நல்ல தளத்தை\" தருவதால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.", "2014இல் வெளியான லெஜண்ட் படத்தில் நடித்தார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமராத்தியர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்பு1984 பிறப்புகள்" ]
பெட்டு சிங் பிறப்பு25 நவம்பர் 1964 இறப்பு 4 அக்டோபர் 2013 ஒரு தன்பாலீர்ப்பு பெண் செயற்பாட்டாளராவர்இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள இராணுவ குடும்பத்தில் பிறந்த இவர் லெஸ்பியன் உரிமைகளுக்காக போராடுவதற்காக 1997 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள நாஸ் அறக்கட்டளையின் கீழ் சங்கினி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்கள் மீது ஈர்க்கப்படும் பெண்கள் மற்றும் பெண்ணாகப் பிறந்தும் ஆணாக உணரும் நபர்கள் ஆகியோரின் நலன்காக்க அவசரகால பதில் சேவைகளை வழங்கிவருகிறது. உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் பால்புதுமையினருக்கு லெஸ்பியன் இருபாலினம் மற்றும் திருநங்கை தேவையான ஆலோசனைகள் உரிமைகள் சுகாதார திட்டங்கள் மற்றும் உதவிகளை வழங்கி வரும் இந்தியாவின் மிகப் பழமையான அரசு சாரா அமைப்பாகும். சங்கினி இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட சில லெஸ்பியன் அமைப்புகளில் முதன்மையானதாகும். ஆரம்ப கால வாழ்க்கை பெட்டு சிங் மீரட்டில் உள்ள சோபியா பெண்கள் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்த இவர் மீரட் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். கல்லூரி பாடகர் குழுவில் இடம்பெற்றிருந்த இவர் மீரட் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் தெற்கு தில்லியிலுள்ள தொழிற்கல்வி நிறுவனத்தில் படித்துள்ளார். சிறுவயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுதல் ஹாக்கி கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளதோடு கராத்தேவில் பிளாக் பெல்ட் மற்றும் ஜூடோ பயிற்சியும் பெற்றுள்ளார். முன்னதாக தில்லியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். பின்னர் டெல்லியின் ஆர்.கே.புரத்தில் சாப்பாட்டு மேசைகள் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார். செயற்பாடுகள் தங்களின் பாலின அடையாளத்தை சரிவர புரிந்து கொள்ள இயலாத பெண்கள் பால்புதுமையில் தங்களை பொருத்திக்கொள்ள விரும்பும் பெண்கள் போன்றோர் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் கேலிகள் கிண்டல்கள்பாகுபாடுகள் போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் பெண்களுக்கு உதவுவதற்காக 1997 ஆம் ஆண்டில் பெட்டு சிங் சங்கினி அமைப்பை தொடங்கினார்.தன்னை ஒரு தற்பாலிர்ப்பு கொண்ட பெண்ணாக அடையாளம் கண்டுகொண்டுள்ள இவர்சங்கினி அமைப்பைத் தொடங்கியபோது கேத் என்ற பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் தங்களைப் போன்ற பெண்களுக்கான தங்குமிடத்தை நடத்த ஆரம்பித்தனர். மேலும் மற்றொரு நண்பருடன் இணைந்து மாயா ஷங்கருடன் சங்கினிக்காக பணியாற்றியுள்ளார். தற்பாலிர்ப்பு பெண்கள் ஆலோசனை பெற தங்களை அணுக ஏதுவாக இலவச அழைப்பு எண் ஒன்றை அமைத்து அதன் மூலம் எந்த நேரத்திலும் தேவைப்படும் பெண்கள் அமைப்பினரை அணுக ஏற்பாடுசெய்தனர். மேலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவும் பல்வேறு இடங்களில் குழுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். சங்கினியின் கவனம் அவசர உதவி அளித்தால் மற்றும் லெஸ்பியன் சமூக பெண்களை ஒருங்கிணைத்து கட்டியெழுப்புவதில் முதன்மையாக இருந்தது. மேலும் தற்பாலிர்ப்பு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் சட்டப்பாதுகாப்புடன் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் அவர்களுக்கான வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் உதவியது. சங்கினி அமைப்பு தில்லியிலிருந்து கல்கத்தா பம்பாய் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் சங்கினி அமைப்பினர் கல்லூரிகளுக்குச் சென்று பாலீர்ப்பு பற்றியும் பாலின தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை மென்மேலும் அதிகரிக்கவும் தற்பாலிர்ப்பு இருபாலீர்ப்பு மற்றும் மூன்றாம் பாலினம் பற்றிய அடையாளப் புரிதல் இல்லாத பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடல்களை நடத்தத் தொடங்கினார். மேற்சொன்ன தலைப்புகளில் வெளியான திரைப்படங்களை திரையிட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் திகார் பெண்கள் சிறையில் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியையும் தொடங்கியுள்ளனர். விருதுகள் பெட்டு சிங்கிற்கு மே 31 2015 அன்று காஷிஷ் ரெயின்போ போராளி விருது வழங்கப்பட்டது. மரணத்திற்கு பின்பாக இந்த விருதை பெற்றுள்ள முதல் நபர் இவரே. காஷிஷ் மும்பை சர்வதேச பால்புதுமையினர் திரைப்பட விழாவால் 2015 இல் நிறுவப்பட்ட இவ்விருது ந.ந.ஈ.தி உரிமைகளில் பணிபுரியும் ந.ந.ஈ.தி நபர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.. இறப்பு பெட்டு சிங் தனது 49வது வயதில் அக்டோபர் 3 2013 அன்று மரணித்துள்ளார். மேற்கோள்கள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புதற்பால்சேர்க்கை
[ " பெட்டு சிங் பிறப்பு25 நவம்பர் 1964 இறப்பு 4 அக்டோபர் 2013 ஒரு தன்பாலீர்ப்பு பெண் செயற்பாட்டாளராவர்இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள இராணுவ குடும்பத்தில் பிறந்த இவர் லெஸ்பியன் உரிமைகளுக்காக போராடுவதற்காக 1997 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள நாஸ் அறக்கட்டளையின் கீழ் சங்கினி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார்.", "இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்கள் மீது ஈர்க்கப்படும் பெண்கள் மற்றும் பெண்ணாகப் பிறந்தும் ஆணாக உணரும் நபர்கள் ஆகியோரின் நலன்காக்க அவசரகால பதில் சேவைகளை வழங்கிவருகிறது.", "உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் பால்புதுமையினருக்கு லெஸ்பியன் இருபாலினம் மற்றும் திருநங்கை தேவையான ஆலோசனைகள் உரிமைகள் சுகாதார திட்டங்கள் மற்றும் உதவிகளை வழங்கி வரும் இந்தியாவின் மிகப் பழமையான அரசு சாரா அமைப்பாகும்.", "சங்கினி இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட சில லெஸ்பியன் அமைப்புகளில் முதன்மையானதாகும்.", "ஆரம்ப கால வாழ்க்கை பெட்டு சிங் மீரட்டில் உள்ள சோபியா பெண்கள் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்த இவர் மீரட் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.", "கல்லூரி பாடகர் குழுவில் இடம்பெற்றிருந்த இவர் மீரட் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்துள்ளார்.", "பின்னர் தெற்கு தில்லியிலுள்ள தொழிற்கல்வி நிறுவனத்தில் படித்துள்ளார்.", "சிறுவயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுதல் ஹாக்கி கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளதோடு கராத்தேவில் பிளாக் பெல்ட் மற்றும் ஜூடோ பயிற்சியும் பெற்றுள்ளார்.", "முன்னதாக தில்லியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.", "பின்னர் டெல்லியின் ஆர்.கே.புரத்தில் சாப்பாட்டு மேசைகள் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார்.", "செயற்பாடுகள் தங்களின் பாலின அடையாளத்தை சரிவர புரிந்து கொள்ள இயலாத பெண்கள் பால்புதுமையில் தங்களை பொருத்திக்கொள்ள விரும்பும் பெண்கள் போன்றோர் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் கேலிகள் கிண்டல்கள்பாகுபாடுகள் போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் பெண்களுக்கு உதவுவதற்காக 1997 ஆம் ஆண்டில் பெட்டு சிங் சங்கினி அமைப்பை தொடங்கினார்.தன்னை ஒரு தற்பாலிர்ப்பு கொண்ட பெண்ணாக அடையாளம் கண்டுகொண்டுள்ள இவர்சங்கினி அமைப்பைத் தொடங்கியபோது கேத் என்ற பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார்.", "டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் தங்களைப் போன்ற பெண்களுக்கான தங்குமிடத்தை நடத்த ஆரம்பித்தனர்.", "மேலும் மற்றொரு நண்பருடன் இணைந்து மாயா ஷங்கருடன் சங்கினிக்காக பணியாற்றியுள்ளார்.", "தற்பாலிர்ப்பு பெண்கள் ஆலோசனை பெற தங்களை அணுக ஏதுவாக இலவச அழைப்பு எண் ஒன்றை அமைத்து அதன் மூலம் எந்த நேரத்திலும் தேவைப்படும் பெண்கள் அமைப்பினரை அணுக ஏற்பாடுசெய்தனர்.", "மேலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவும் பல்வேறு இடங்களில் குழுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர்.", "சங்கினியின் கவனம் அவசர உதவி அளித்தால் மற்றும் லெஸ்பியன் சமூக பெண்களை ஒருங்கிணைத்து கட்டியெழுப்புவதில் முதன்மையாக இருந்தது.", "மேலும் தற்பாலிர்ப்பு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் சட்டப்பாதுகாப்புடன் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் அவர்களுக்கான வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் உதவியது.", "சங்கினி அமைப்பு தில்லியிலிருந்து கல்கத்தா பம்பாய் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.", "2000 ஆம் ஆண்டு முதல் சங்கினி அமைப்பினர் கல்லூரிகளுக்குச் சென்று பாலீர்ப்பு பற்றியும் பாலின தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை மென்மேலும் அதிகரிக்கவும் தற்பாலிர்ப்பு இருபாலீர்ப்பு மற்றும் மூன்றாம் பாலினம் பற்றிய அடையாளப் புரிதல் இல்லாத பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடல்களை நடத்தத் தொடங்கினார்.", "மேற்சொன்ன தலைப்புகளில் வெளியான திரைப்படங்களை திரையிட்டுள்ளனர்.", "அத்தோடு அவர்கள் திகார் பெண்கள் சிறையில் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியையும் தொடங்கியுள்ளனர்.", "விருதுகள் பெட்டு சிங்கிற்கு மே 31 2015 அன்று காஷிஷ் ரெயின்போ போராளி விருது வழங்கப்பட்டது.", "மரணத்திற்கு பின்பாக இந்த விருதை பெற்றுள்ள முதல் நபர் இவரே.", "காஷிஷ் மும்பை சர்வதேச பால்புதுமையினர் திரைப்பட விழாவால் 2015 இல் நிறுவப்பட்ட இவ்விருது ந.ந.ஈ.தி உரிமைகளில் பணிபுரியும் ந.ந.ஈ.தி நபர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.. இறப்பு பெட்டு சிங் தனது 49வது வயதில் அக்டோபர் 3 2013 அன்று மரணித்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புதற்பால்சேர்க்கை" ]
ஷீலா தர் 1929 26 ஜூலை 2001 இந்தியாவின் புது தில்லியில் வசித்து வந்த எழுத்தாளரும் கிரானா கரானா வகைப் பாடகருமாவார். இசை மற்றும் இசைக்கலைஞர்கள் பற்றிய மூன்று புத்தகங்களை உள்ளடக்கிய அவரது எழுத்துக்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்பித்து வந்த இவர் பொருளாதார நிபுணரும் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசகருமான பி.என்.தாரின் மனைவி ஆவார். லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு ஷீலா இந்துக் கல்லூரியில் சேர்ந்தார் மேலும் 1950 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் படிப்பை முடித்துள்ளார். பாஸ்டன் பல்கலைக்கழகம் சும்மா கம் லாட் விருதை இவரது முதுகலை படிப்பிற்காக வழங்கியுள்ளது டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் கல்லூரிப் பிரிவான மிராண்டா ஹவுஸில் சிறிது காலம் ஆங்கில இலக்கியம் கற்பித்துள்ள இவர் அரசாங்கத்தின் புத்தக பதிப்பகம் மற்றும் வெளீயிடுகள் பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார். ஷீலா 1940கள் மற்றும் 50களில் தில்லியில் இருந்த இசைக்கலைஞர்களான மாதுர் காயஸ்தாக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி ராகா ன் ஜோஷ் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவரது அதிகாரத்துவ வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் படே குலாம் அலி கான் கேசர்பாய் கெர்கர் பிரான்நாத் மற்றும் பேகம் அக்தர் போன்ற இசைக்கலைஞர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. ஷீலா தர் எழுதிய மேலும் இரண்டு புத்தகங்கள் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களின் உலகம் பற்றிய அவரது நுண்ணறிவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. நூற்பட்டியல் இந்தியாவின் குழந்தைகள் வரலாறு 1961 நமது இந்தியா 1973 இதோ நான் சந்திக்க விரும்பும் ஒருவர் 1995 ராகன் ஜோஷ் அப்பாவிகள் இசைக்கலைஞர்கள் மற்றும் அதிகாரத்துவவாதிகளின் கதைகள் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்பு2001 இறப்புகள் பகுப்பு1929 பிறப்புகள் பகுப்புஎழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பட்டியல்கள்
[ " ஷீலா தர் 1929 26 ஜூலை 2001 இந்தியாவின் புது தில்லியில் வசித்து வந்த எழுத்தாளரும் கிரானா கரானா வகைப் பாடகருமாவார்.", "இசை மற்றும் இசைக்கலைஞர்கள் பற்றிய மூன்று புத்தகங்களை உள்ளடக்கிய அவரது எழுத்துக்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளார்.", "டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்பித்து வந்த இவர் பொருளாதார நிபுணரும் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசகருமான பி.என்.தாரின் மனைவி ஆவார்.", "லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு ஷீலா இந்துக் கல்லூரியில் சேர்ந்தார் மேலும் 1950 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் படிப்பை முடித்துள்ளார்.", "பாஸ்டன் பல்கலைக்கழகம் சும்மா கம் லாட் விருதை இவரது முதுகலை படிப்பிற்காக வழங்கியுள்ளது டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் கல்லூரிப் பிரிவான மிராண்டா ஹவுஸில் சிறிது காலம் ஆங்கில இலக்கியம் கற்பித்துள்ள இவர் அரசாங்கத்தின் புத்தக பதிப்பகம் மற்றும் வெளீயிடுகள் பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார்.", "ஷீலா 1940கள் மற்றும் 50களில் தில்லியில் இருந்த இசைக்கலைஞர்களான மாதுர் காயஸ்தாக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி ராகா ன் ஜோஷ் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.", "இவரது அதிகாரத்துவ வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் படே குலாம் அலி கான் கேசர்பாய் கெர்கர் பிரான்நாத் மற்றும் பேகம் அக்தர் போன்ற இசைக்கலைஞர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது.", "ஷீலா தர் எழுதிய மேலும் இரண்டு புத்தகங்கள் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களின் உலகம் பற்றிய அவரது நுண்ணறிவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.", "நூற்பட்டியல் இந்தியாவின் குழந்தைகள் வரலாறு 1961 நமது இந்தியா 1973 இதோ நான் சந்திக்க விரும்பும் ஒருவர் 1995 ராகன் ஜோஷ் அப்பாவிகள் இசைக்கலைஞர்கள் மற்றும் அதிகாரத்துவவாதிகளின் கதைகள் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்பு2001 இறப்புகள் பகுப்பு1929 பிறப்புகள் பகுப்புஎழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பட்டியல்கள்" ]
ஆத்மியா ராஜன் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகையாவார். பெரும்பாலும்மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். தனி வாழ்க்கை ஆத்மியா 23 டிசம்பர் 1989 அன்று கேரளாவின் கண்ணூரில் பெற்றோர்களான கே.வி.ராஜன் தந்தை மற்றும் பத்மினி ராஜன் தாய் ஆகியோருக்குப் பிறந்துள்ளார். மங்களூரில் உள்ள ஸ்ரீ தேவி நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் சனூப் கே நம்பியாரை 25 ஜனவரி 2021 அன்று கண்ணூரில் திருமணம் செய்துள்ளார். தொழில் 2009 ஆம் ஆண்டு வெள்ளத்தூவல் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஆத்மியா. இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் தமிழ் திரைப்படமான மனம் கொத்தி பறவையில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கிராமத்து பெண்வேடத்தில் நடித்துள்ளார். அதன் பின்னரே மலையாளத்தில் கதாநாயகியாக ரஞ்சன் பிரமோத்தின் ரோஸ் கிடாரினாலில் நடித்துள்ளார் இப்படத்தில் அவர் விமான பயிற்சியாளரின் பாத்திரத்தில் இரண்டு காதலர்களுக்கு இடையில் சிக்கிய அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்திலும் 2016 ஆம் ஆண்டில் அமீபா படத்திலும் நடித்துள்ளார் ஜோசப் 2018 மற்றும் மார்கோனி மாத்தாய் 2019 போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படவியல் விருதுகள் மற்றும் பரிந்துரைகள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புகேரள நடிகைகள்
[ " ஆத்மியா ராஜன் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகையாவார்.", "பெரும்பாலும்மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.", "தனி வாழ்க்கை ஆத்மியா 23 டிசம்பர் 1989 அன்று கேரளாவின் கண்ணூரில் பெற்றோர்களான கே.வி.ராஜன் தந்தை மற்றும் பத்மினி ராஜன் தாய் ஆகியோருக்குப் பிறந்துள்ளார்.", "மங்களூரில் உள்ள ஸ்ரீ தேவி நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் சனூப் கே நம்பியாரை 25 ஜனவரி 2021 அன்று கண்ணூரில் திருமணம் செய்துள்ளார்.", "தொழில் 2009 ஆம் ஆண்டு வெள்ளத்தூவல் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஆத்மியா.", "இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் தமிழ் திரைப்படமான மனம் கொத்தி பறவையில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கிராமத்து பெண்வேடத்தில் நடித்துள்ளார்.", "அதன் பின்னரே மலையாளத்தில் கதாநாயகியாக ரஞ்சன் பிரமோத்தின் ரோஸ் கிடாரினாலில் நடித்துள்ளார் இப்படத்தில் அவர் விமான பயிற்சியாளரின் பாத்திரத்தில் இரண்டு காதலர்களுக்கு இடையில் சிக்கிய அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார்.", "2014 ஆம் ஆண்டில் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்திலும் 2016 ஆம் ஆண்டில் அமீபா படத்திலும் நடித்துள்ளார் ஜோசப் 2018 மற்றும் மார்கோனி மாத்தாய் 2019 போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்.", "திரைப்படவியல் விருதுகள் மற்றும் பரிந்துரைகள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புகேரள நடிகைகள்" ]
ராதிகா பிரமல் இந்தியாவின் முதல்தர பயணப்பைகள் மற்றும் பெட்டிகள் நிறுவனமான விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராவார். முன்னதாக ராதிகா 20102017 ஆண்டுகளில் விஐபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார் மேலும் அவர் 20002004 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளிலும் பணியாற்றியுள்ளார். வெளிப்படையாக தன்னை ஒரு தற்பாலிர்ப்பு கொண்ட பெண்ணாக வெளிப்படுத்திக்கொண்ட இந்தியாவின் வணிகத் தலைவர்களில் ராதிகா பிரமல் முதன்மையானவராவார். பிராசெனோஸ் கல்லூரியில் தத்துவம் மற்றும் பொருளாதாரம் படிப்பில் இளங்கலை படிப்பை முடித்துள்ள ராதிகா 2000 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியானார். 2006 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிக பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மை படித்துள்ளார். திலீப் மற்றும் கீதா பிரமல் அவர்களின் மகளும் இந்தியாவின் பிரபலமான வணிகக்குடும்பங்களில் ஒன்றான விஐபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமாக இருந்த ராதிகாவுக்கும் டென்னசியில் பிறந்த அமெரிக்கரான அமண்டாவுக்கும் லண்டனில் திருமணம் நடந்தது. மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புதற்பால்சேர்க்கை பகுப்புந.ந.ஈ.தி
[ " ராதிகா பிரமல் இந்தியாவின் முதல்தர பயணப்பைகள் மற்றும் பெட்டிகள் நிறுவனமான விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராவார்.", "முன்னதாக ராதிகா 20102017 ஆண்டுகளில் விஐபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார் மேலும் அவர் 20002004 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.", "வெளிப்படையாக தன்னை ஒரு தற்பாலிர்ப்பு கொண்ட பெண்ணாக வெளிப்படுத்திக்கொண்ட இந்தியாவின் வணிகத் தலைவர்களில் ராதிகா பிரமல் முதன்மையானவராவார்.", "பிராசெனோஸ் கல்லூரியில் தத்துவம் மற்றும் பொருளாதாரம் படிப்பில் இளங்கலை படிப்பை முடித்துள்ள ராதிகா 2000 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியானார்.", "2006 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிக பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மை படித்துள்ளார்.", "திலீப் மற்றும் கீதா பிரமல் அவர்களின் மகளும் இந்தியாவின் பிரபலமான வணிகக்குடும்பங்களில் ஒன்றான விஐபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமாக இருந்த ராதிகாவுக்கும் டென்னசியில் பிறந்த அமெரிக்கரான அமண்டாவுக்கும் லண்டனில் திருமணம் நடந்தது.", "மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புதற்பால்சேர்க்கை பகுப்புந.ந.ஈ.தி" ]
அவார் அல்லது அவர்க்கால் மகாருள்கள் ஒரு வடகிழக்கு காகசிய இனக்குழு. ரஷ்ய குடியரசின் தாகெஸ்தான் இல் வாழும் பல இனக்குழுக்களில் அவார் இனத்தவர்களே பெரியவர்கள். கறுப்பு மற்றும் காஸ்பியன் கடல்களுக்கு இடையில் வடக்கு காகசஸில் அவார் வாழ்கின்றனர். வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள பிற இனக்குழுக்களுடன் அவர்க்கால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீ உயரத்தில் அமைந்துள்ள பண்டைய கிராமங்களில் வாழ்கின்றனர். காகசியன் அவர்க்கால் பேசும் அவார் மொழி வடகிழக்கு காகசியன் மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. சுன்னி இஸ்லாம் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து அவார்களின் நிலவும் மதமாக இருந்து வருகிறது. அவார் மக்கள் அவார் மொழி பகுப்புஇனக்குழுக்கள்
[ "அவார் அல்லது அவர்க்கால் மகாருள்கள் ஒரு வடகிழக்கு காகசிய இனக்குழு.", "ரஷ்ய குடியரசின் தாகெஸ்தான் இல் வாழும் பல இனக்குழுக்களில் அவார் இனத்தவர்களே பெரியவர்கள்.", "கறுப்பு மற்றும் காஸ்பியன் கடல்களுக்கு இடையில் வடக்கு காகசஸில் அவார் வாழ்கின்றனர்.", "வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள பிற இனக்குழுக்களுடன் அவர்க்கால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீ உயரத்தில் அமைந்துள்ள பண்டைய கிராமங்களில் வாழ்கின்றனர்.", "காகசியன் அவர்க்கால் பேசும் அவார் மொழி வடகிழக்கு காகசியன் மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது.", "சுன்னி இஸ்லாம் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து அவார்களின் நிலவும் மதமாக இருந்து வருகிறது.", "அவார் மக்கள் அவார் மொழி பகுப்புஇனக்குழுக்கள்" ]
மலேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் மேம்பாட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் உள்ளது. 2023ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த அமைச்சில் 3530 பேர் பணியாற்றுகின்றனர். பொது ஏழாவது மகாதீர் அமைச்சரவையில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் அனைத்துப் பிரிவுகளும் மறுசீரமைக்கப்பட்டன. பின்னர் அந்த அமைச்சு எரிசக்தி அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் எனும் அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டது. அன்வார் இப்ராகிம் அமைச்சரவை மலேசியாவின் 2020ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு 20202022 பிறகு முகிதீன் அமைச்சரவை உருவான பிறகு எரிசக்தி அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு மறுசீரமைக்கப்பட்டது. அதன் பெயர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சு என மாற்றப்பட்டது. அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் அந்த அமைச்சகத்தின் பெயரில் இருந்து புத்தாக்கத் துறை இடைக்காலத்திற்கு நீக்கப்பட்டது மலேசிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சு என மறுபெயரிடப்பட்டது. 2022 டிசம்பர் 3ஆம் தேதி முதல் சாங் லி காங் என்பவர் மலேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக உள்ளார். துறைகளும் பிரிவுகளும் திட்டமிடல் துறைகள் உத்திசார் திட்டமிடல் பிரிவு உத்திசார் தரவு மற்றும் தொலைநோக்கு தொழில்நுட்பப் பிரிவு மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் மையம் கலாசாரச் சேவைகள் பிரிவு தேசிய கோளரங்கம் தேசிய அறிவியல் மையம் தொழில்நுட்ப மேம்பாடு வணிகமயமாக்கல் சேவைகள் துறை உத்திசார் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் பிரிவு தேசிய நானோ தொழில்நுட்ப மையம் வணிகமயமாக்கல் பிரிவு நிதிப் பிரிவு மேலாண்மைத் துறை மனிதவள மேலாண்மை பிரிவு நிதிப் பிரிவு வளர்ச்சிப் பிரிவு கணக்குப் பிரிவு தகவல் தொழில்நுட்ப மேலாண்மை பிரிவு நிர்வாகப் பிரிவு பொதுச் செயலாளரின் கீழ் உள்ள பிரிவுகள் சட்டப் பிரிவு பெரு நிறுவன தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு பன்னாட்டுப் பிரிவு துறைகளும் நிறுவனங்களும் அணுசக்தி உரிம வாரியம் மலேசிய வேதியியல் துறை மலேசிய அணுசக்தி நிறுவனம் மலேசிய விண்வெளி நிறுவனம் மேற்கோள்கள் மேலும் காண்க எஸ். வனஜா மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசிய விண்வெளித் திட்டங்கள்
[ "மலேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் மேம்பாட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.", "இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் உள்ளது.", "2023ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த அமைச்சில் 3530 பேர் பணியாற்றுகின்றனர்.", "பொது ஏழாவது மகாதீர் அமைச்சரவையில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் அனைத்துப் பிரிவுகளும் மறுசீரமைக்கப்பட்டன.", "பின்னர் அந்த அமைச்சு எரிசக்தி அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் எனும் அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டது.", "அன்வார் இப்ராகிம் அமைச்சரவை மலேசியாவின் 2020ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு 20202022 பிறகு முகிதீன் அமைச்சரவை உருவான பிறகு எரிசக்தி அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு மறுசீரமைக்கப்பட்டது.", "அதன் பெயர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சு என மாற்றப்பட்டது.", "அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் அந்த அமைச்சகத்தின் பெயரில் இருந்து புத்தாக்கத் துறை இடைக்காலத்திற்கு நீக்கப்பட்டது மலேசிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சு என மறுபெயரிடப்பட்டது.", "2022 டிசம்பர் 3ஆம் தேதி முதல் சாங் லி காங் என்பவர் மலேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக உள்ளார்.", "துறைகளும் பிரிவுகளும் திட்டமிடல் துறைகள் உத்திசார் திட்டமிடல் பிரிவு உத்திசார் தரவு மற்றும் தொலைநோக்கு தொழில்நுட்பப் பிரிவு மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் மையம் கலாசாரச் சேவைகள் பிரிவு தேசிய கோளரங்கம் தேசிய அறிவியல் மையம் தொழில்நுட்ப மேம்பாடு வணிகமயமாக்கல் சேவைகள் துறை உத்திசார் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் பிரிவு தேசிய நானோ தொழில்நுட்ப மையம் வணிகமயமாக்கல் பிரிவு நிதிப் பிரிவு மேலாண்மைத் துறை மனிதவள மேலாண்மை பிரிவு நிதிப் பிரிவு வளர்ச்சிப் பிரிவு கணக்குப் பிரிவு தகவல் தொழில்நுட்ப மேலாண்மை பிரிவு நிர்வாகப் பிரிவு பொதுச் செயலாளரின் கீழ் உள்ள பிரிவுகள் சட்டப் பிரிவு பெரு நிறுவன தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு பன்னாட்டுப் பிரிவு துறைகளும் நிறுவனங்களும் அணுசக்தி உரிம வாரியம் மலேசிய வேதியியல் துறை மலேசிய அணுசக்தி நிறுவனம் மலேசிய விண்வெளி நிறுவனம் மேற்கோள்கள் மேலும் காண்க எஸ்.", "வனஜா மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசிய விண்வெளித் திட்டங்கள்" ]
இங்கா 2014 என்பது பொய்ல் சென்குப்தாவால் இந்தியப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புதினமாகும். ராபா என்ற தமிழ் பிராமணப் பெண்ணின் வாழ்க்கையையும் அதன் போராட்டங்களைச் சுற்றிம் இப்புதினத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. செங்குப்தா பிரபலமான நாடக ஆசிரியராகவும் நாடக ஆளுமையாகவும் குழந்தைகளுக்கான கதை எழுத்தாளராகவும் அறியப்பட்டுள்ளார்.இவரால் எழுதப்பட்ட முதல் புதினம் "இங்கா" ஆகும். இந்த புத்தகம் அதிகாரப்பூர்வமாக 30 அக்டோபர் 2014 அன்று இந்தியாவின் பெங்களூருவில் வெளியிடப்பட்டுள்ளது. கதைக்கரு இருண்மையான ஆணாதிக்க ரகசியங்கள் பாரம்பரியங்கள் நிறைந்த தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்த ராபா டெல்லியில் வளர்க்கப்படுகிறாள் அங்கு அவளுக்கு கிடைக்கும் ஆங்கில கல்வி அவளுக்கு கவர்ச்சிகரமான வெளிநாட்டு இலக்கியத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் கோடை விடுமுறைகளில் கேரளாவில் உள்ள தங்கள் குடும்ப வீட்டிற்கு சென்று அங்கு தனது சகோதரியான இங்காவுடன் தங்குகிறார். இரண்டு பெண்களின் வாழ்க்கையும் கடினமான வலி நிறைந்த பாதையில் செல்லுகிறது. ராபா இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ராபாவின் கணவர் அவளது நாட்குறிப்புகளை கண்டெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார் அதில் அவளது குடும்பத்திற்கு எதிரான போராட்டம் அவளது திருமணம் மற்றும் இங்காவுடனான அவளது இறுதி சந்திப்பு. ஏக்கம் மற்றும் நம்பிக்கை ஏளனம் மற்றும் ஆத்திரம் அற்புதங்கள் மற்றும் கனவுகள் அர்ப்பணிப்பு மற்றும் முற்றிலும் நிராகரிப்பு ஆகிய எல்லாம் நிறைந்து எழுதப்பட்டுள்ள சோகமான கதையாக அது உள்ளது. வெளியீடு இந்த புதினம் அதிகாரப்பூர்வமாக 30 அக்டோபர் 2014 அன்று இந்தியாவின் பெங்களூரில் வெளியிடப்பட்டுள்ளது .இந்திய எழுத்தாளர் சசி தேஷ்பாண்டே வெளியிட யுனெஸ்கோவுக்கான முன்னாள் தூதர் சிரஞ்சீவ் சிங் இதன் முதல் பிரதியை வாங்கி வெளியிடப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புபுதினங்கள் பகுப்புஆங்கில மொழிப் புதினங்கள் பகுப்பு2014 புதினங்கள்
[ "இங்கா 2014 என்பது பொய்ல் சென்குப்தாவால் இந்தியப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புதினமாகும்.", "ராபா என்ற தமிழ் பிராமணப் பெண்ணின் வாழ்க்கையையும் அதன் போராட்டங்களைச் சுற்றிம் இப்புதினத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.", "செங்குப்தா பிரபலமான நாடக ஆசிரியராகவும் நாடக ஆளுமையாகவும் குழந்தைகளுக்கான கதை எழுத்தாளராகவும் அறியப்பட்டுள்ளார்.இவரால் எழுதப்பட்ட முதல் புதினம் \"இங்கா\" ஆகும்.", "இந்த புத்தகம் அதிகாரப்பூர்வமாக 30 அக்டோபர் 2014 அன்று இந்தியாவின் பெங்களூருவில் வெளியிடப்பட்டுள்ளது.", "கதைக்கரு இருண்மையான ஆணாதிக்க ரகசியங்கள் பாரம்பரியங்கள் நிறைந்த தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்த ராபா டெல்லியில் வளர்க்கப்படுகிறாள் அங்கு அவளுக்கு கிடைக்கும் ஆங்கில கல்வி அவளுக்கு கவர்ச்சிகரமான வெளிநாட்டு இலக்கியத்தை அறிமுகப்படுத்துகிறது.", "மேலும் கோடை விடுமுறைகளில் கேரளாவில் உள்ள தங்கள் குடும்ப வீட்டிற்கு சென்று அங்கு தனது சகோதரியான இங்காவுடன் தங்குகிறார்.", "இரண்டு பெண்களின் வாழ்க்கையும் கடினமான வலி நிறைந்த பாதையில் செல்லுகிறது.", "ராபா இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ராபாவின் கணவர் அவளது நாட்குறிப்புகளை கண்டெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார் அதில் அவளது குடும்பத்திற்கு எதிரான போராட்டம் அவளது திருமணம் மற்றும் இங்காவுடனான அவளது இறுதி சந்திப்பு.", "ஏக்கம் மற்றும் நம்பிக்கை ஏளனம் மற்றும் ஆத்திரம் அற்புதங்கள் மற்றும் கனவுகள் அர்ப்பணிப்பு மற்றும் முற்றிலும் நிராகரிப்பு ஆகிய எல்லாம் நிறைந்து எழுதப்பட்டுள்ள சோகமான கதையாக அது உள்ளது.", "வெளியீடு இந்த புதினம் அதிகாரப்பூர்வமாக 30 அக்டோபர் 2014 அன்று இந்தியாவின் பெங்களூரில் வெளியிடப்பட்டுள்ளது .இந்திய எழுத்தாளர் சசி தேஷ்பாண்டே வெளியிட யுனெஸ்கோவுக்கான முன்னாள் தூதர் சிரஞ்சீவ் சிங் இதன் முதல் பிரதியை வாங்கி வெளியிடப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புபுதினங்கள் பகுப்புஆங்கில மொழிப் புதினங்கள் பகுப்பு2014 புதினங்கள்" ]
பெஞ்சமின் தைமரி அஸ்ஸாமி பிறப்பு 28 ஜூலை 2000 இந்தியாவின் அறுபத்தேழாவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் நடுவர் குழுவின் சிறப்பு விருதினைப் வென்ற முதல் தற்பாலீர்ப்பு கொண்ட ஆணாக அடையாளப்படுத்திக்கொண்ட இந்திய நடிகராவார். ஆவார். 2021 ஆம் ஆண்டில் ஜோனகி பொருவா மின்மினிகள் என்ற அசாமிய திரைப்படத்தில் நடித்ததற்காக இவ்விருதைப் பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆசிய பால்புதுமையினர் திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். பெஞ்சமின் அசாம் மாநிலம் பக்சா மாவட்டத்தில் உள்ள கோரேஸ்வர் நகரில் பிறந்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு அசாமிய ஆடை அலங்கார துறையில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வருகிறார். ஆரம்ப கால வாழ்க்கை பெஞ்சமின் தைமரி அசாமின் கோரேஸ்வரரில் பிறந்துள்ளார் இவரது தற்பாலீர்ப்பு கொண்ட ஆண் என்ற பாலின தேர்வினை இவரது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தினர் அனைவருமே இவருடன் நின்று இவரை ஆதரித்துள்ளனர். மேற்கோள்கள் பகுப்பு2000 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புதற்பால்சேர்க்கை
[ " பெஞ்சமின் தைமரி அஸ்ஸாமி பிறப்பு 28 ஜூலை 2000 இந்தியாவின் அறுபத்தேழாவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் நடுவர் குழுவின் சிறப்பு விருதினைப் வென்ற முதல் தற்பாலீர்ப்பு கொண்ட ஆணாக அடையாளப்படுத்திக்கொண்ட இந்திய நடிகராவார்.", "ஆவார்.", "2021 ஆம் ஆண்டில் ஜோனகி பொருவா மின்மினிகள் என்ற அசாமிய திரைப்படத்தில் நடித்ததற்காக இவ்விருதைப் பெற்றுள்ளார்.", "2020 ஆம் ஆண்டு ஆசிய பால்புதுமையினர் திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.", "பெஞ்சமின் அசாம் மாநிலம் பக்சா மாவட்டத்தில் உள்ள கோரேஸ்வர் நகரில் பிறந்துள்ளார்.", "திரைப்படங்களில் நடிப்பதோடு அசாமிய ஆடை அலங்கார துறையில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வருகிறார்.", "ஆரம்ப கால வாழ்க்கை பெஞ்சமின் தைமரி அசாமின் கோரேஸ்வரரில் பிறந்துள்ளார் இவரது தற்பாலீர்ப்பு கொண்ட ஆண் என்ற பாலின தேர்வினை இவரது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தினர் அனைவருமே இவருடன் நின்று இவரை ஆதரித்துள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்பு2000 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புதற்பால்சேர்க்கை" ]
ராதிகா வாஸ் 2017 இல். ராதிகா வாஸ் பிறப்பு 1973 இந்தியாவைச் சேர்ந்த மேடை நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமாவார். மும்பையில் பிறந்துள்ள வாஸ் சென்னையில் விளம்பர நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார். நியூயார்க்கில் உள்ள சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் விளம்பரப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். வாழ்க்கை வரலாறு ராதிகா வாஸ் நாடகத் திறமையை கற்றுக்கொள்ள கிரவுண்ட்லிங்ஸ் பள்ளி லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இம்ப்ரூவல்யூஷன் நியூயார்க் போன்ற மேம்பட்ட நாடக வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ளார். இந்த வகுப்புகள் நடிகராகவும் எழுத்தாளராகவும் செயல்பட இவருக்கு உதவியுள்ளதாக பேட்டிகளில் கூறியுள்ளார் 2014 ஆம் ஆண்டில் அவர் நியூயார்க்கிலும் இந்திய நகரங்களான மும்பை சென்னை பெங்களுரு கொச்சி குர்கான் மற்றும் டெல்லியில் பெண்மைக்கு மாறானவள் உரிமைக்கான புதைகுழிகள் என்ற நாடகத்தை நிகழ்த்தியுள்ளார். அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் அவரது பழையது கோபக்காரன் மயிரடர்ந்தவன் என்ற தலைப்பிலான நாடகமும் நடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்தது இந்திய பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பல்வேறு சிறு கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். பிரபல மேடைச் சிரிப்புரை நடிகர்களான பேட்ரிஸ் ஓ நீல் மற்றும் பில் ஹிக்ஸ் போன்றோரை தனக்கு முன்னோடியாக கருதி நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளார். நாடியா பி. மன்சூருடன் சர்க்கரையும் கொழுப்பும் என்ற இணையத்தொடரை இணைந்து உருவாக்கியுள்ளார். இது கோதம் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தொடர் தற்போது அமேசான் நிறுவன தாயாரிப்பிலுள்ளது.. மேற்கோள்கள் பகுப்பு1973 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதற்பால்சேர்க்கை பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்
[ " ராதிகா வாஸ் 2017 இல்.", "ராதிகா வாஸ் பிறப்பு 1973 இந்தியாவைச் சேர்ந்த மேடை நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமாவார்.", "மும்பையில் பிறந்துள்ள வாஸ் சென்னையில் விளம்பர நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார்.", "நியூயார்க்கில் உள்ள சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் விளம்பரப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.", "வாழ்க்கை வரலாறு ராதிகா வாஸ் நாடகத் திறமையை கற்றுக்கொள்ள கிரவுண்ட்லிங்ஸ் பள்ளி லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இம்ப்ரூவல்யூஷன் நியூயார்க் போன்ற மேம்பட்ட நாடக வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ளார்.", "இந்த வகுப்புகள் நடிகராகவும் எழுத்தாளராகவும் செயல்பட இவருக்கு உதவியுள்ளதாக பேட்டிகளில் கூறியுள்ளார் 2014 ஆம் ஆண்டில் அவர் நியூயார்க்கிலும் இந்திய நகரங்களான மும்பை சென்னை பெங்களுரு கொச்சி குர்கான் மற்றும் டெல்லியில் பெண்மைக்கு மாறானவள் உரிமைக்கான புதைகுழிகள் என்ற நாடகத்தை நிகழ்த்தியுள்ளார்.", "அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் அவரது பழையது கோபக்காரன் மயிரடர்ந்தவன் என்ற தலைப்பிலான நாடகமும் நடிக்கப்பட்டுள்ளது.", "நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்தது இந்திய பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.", "டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பல்வேறு சிறு கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.", "பிரபல மேடைச் சிரிப்புரை நடிகர்களான பேட்ரிஸ் ஓ நீல் மற்றும் பில் ஹிக்ஸ் போன்றோரை தனக்கு முன்னோடியாக கருதி நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளார்.", "நாடியா பி.", "மன்சூருடன் சர்க்கரையும் கொழுப்பும் என்ற இணையத்தொடரை இணைந்து உருவாக்கியுள்ளார்.", "இது கோதம் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தொடர் தற்போது அமேசான் நிறுவன தாயாரிப்பிலுள்ளது.. மேற்கோள்கள் பகுப்பு1973 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதற்பால்சேர்க்கை பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்" ]
தன்யமாலா மற்றும் தானியமாலி என்றும் குறிப்பிடப்படும் தான்யமாலினி இந்து இதிகாசமான ராமாயணத்தில் அரக்கனும் எதிரியுமான ராவணனின் இரண்டாவது மனைவியாவார். ராமாயண இதிகாசத்தில் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ள இவர் லட்சுமணனுக்கு இணையான வீரனாகவும் இராவணப் படைக்கு தலைமையேற்று போரை நடத்திய அதிகாயாவின் தாயாகப் புகழ் பெற்றவர் . தமிழில் எழுதப்பட்டுள்ள கம்பராமாயணத்தில் அதிகாயன் தான்யமாலினியின் வளர்ப்பு மகனாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராமாயணத்தின் வேறு சில பதிப்புகளில் தானியமாலினிக்கும் இராவணனனுக்கும் அதிகாயன் நராந்தகா தேவந்தகா மற்றும் திரிஷிரா என்ற நான்கு மகன்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தான்யமாலினி மண்டாேதரியின் இளைய சகோதரியும் மயனின் இளைய மகளுமாவார்.இவரை மென்மையான மற்றும் அக்கறையுள்ள பெண்ணாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ராவணனை அவமதித்த சீதையை ராவணனின் கோபத்திலிருந்து பெரும்பாலான சமயங்களில் தான்யமாலினியே காப்பாற்றியதாக சில ராமாயண பதிப்புகளில் குறிப்பிடப்படுகிறார். மேற்கோள்கள் பகுப்புஇராமாயணக் கதைமாந்தர்கள் பகுப்புஇந்து தொன்மவியல் மாந்தர் பகுப்புஅரக்கர்கள்
[ " தன்யமாலா மற்றும் தானியமாலி என்றும் குறிப்பிடப்படும் தான்யமாலினி இந்து இதிகாசமான ராமாயணத்தில் அரக்கனும் எதிரியுமான ராவணனின் இரண்டாவது மனைவியாவார்.", "ராமாயண இதிகாசத்தில் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ள இவர் லட்சுமணனுக்கு இணையான வீரனாகவும் இராவணப் படைக்கு தலைமையேற்று போரை நடத்திய அதிகாயாவின் தாயாகப் புகழ் பெற்றவர் .", "தமிழில் எழுதப்பட்டுள்ள கம்பராமாயணத்தில் அதிகாயன் தான்யமாலினியின் வளர்ப்பு மகனாக குறிப்பிடப்பட்டுள்ளது.", "ராமாயணத்தின் வேறு சில பதிப்புகளில் தானியமாலினிக்கும் இராவணனனுக்கும் அதிகாயன் நராந்தகா தேவந்தகா மற்றும் திரிஷிரா என்ற நான்கு மகன்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.", "தான்யமாலினி மண்டாேதரியின் இளைய சகோதரியும் மயனின் இளைய மகளுமாவார்.இவரை மென்மையான மற்றும் அக்கறையுள்ள பெண்ணாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ராவணனை அவமதித்த சீதையை ராவணனின் கோபத்திலிருந்து பெரும்பாலான சமயங்களில் தான்யமாலினியே காப்பாற்றியதாக சில ராமாயண பதிப்புகளில் குறிப்பிடப்படுகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புஇராமாயணக் கதைமாந்தர்கள் பகுப்புஇந்து தொன்மவியல் மாந்தர் பகுப்புஅரக்கர்கள்" ]
நிகழ் காலத்திற்கு முன் என்பதை தற்போதைய ஆண்டுகளுக்கு முன் அல்லது தற்போதைக்கு முந்தைய காலம் அல்லது தற்காலத்திற்கு முந்தைய ஆண்டுகள் என்றும் அழைக்கப்படும். இது நடைமுறையில் தொல்லியல் புவியியல் மற்றும் பிற அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு நேர அளவாகும். மேலும் இது அணு ஆயுத சோதனைகள் செயற்கையாக வளிமண்டலத்தில் உள்ள கார்பன் ஐசோடோப்புகளின் விகிதத்தை மாற்றுவதற்கு முந்தைய காலத்தை குறிக்க அறிவியல் அறிஞர்கள் இதனை பயன்படுத்தினர். பயன்பாடு நிகழ் காலத்திற்கு முன் என்ற அளவுகோல் சில நேரங்களில் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு அல்லாத புவி அடுக்குப் படுகையியல் மூலம் நிறுவப்பட்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பயன்பாடு வான் டெர் ப்ளிச்ட் ஹாக்6 பரிந்துரைத்ததில் இருந்து வேறுபடுகிறது. அதைத் தொடர்ந்து குவாட்டர்னரி சயின்ஸ் விமர்சனங்கள்78 இரண்டும் வெளியீடுகள் "" "ஆண்டுக்கு" இலத்தீன் மொழிக்கான அலகைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரியது. சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த காலகட்டங்களுக்கான அளவீடு செய்யப்படாத தேதிகளுக்கான சொற்களஞ்சியமாக நிகழ் காலத்திற்கு முன் கிமு மற்றும் கிபி என்ற சிறிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உள்ள பனி மற்றும் காலநிலை மையம் கிபி 2000க்கு முன்பு என்பதற்கு "2" என்ற குறியீட்டை முன்மொழிந்துள்ளது. இது கிரீன்லாந்து நாட்டின் ஐஸ் கோர் குரோனாலஜி 2005 05 கால அளவை அடிப்படையாகக் கொண்டது. அலகு மாற்றம் கிரிகோரியன் நாட்காட்டியின் 1 சனவரி 1950 நாளை மையமாகக் கொண்டு நிகழ் காலத்திற்கு முன் சகாப்தம் கணக்கிடப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்புகாலக்கணிப்பு முறைகள்
[ "நிகழ் காலத்திற்கு முன் என்பதை தற்போதைய ஆண்டுகளுக்கு முன் அல்லது தற்போதைக்கு முந்தைய காலம் அல்லது தற்காலத்திற்கு முந்தைய ஆண்டுகள் என்றும் அழைக்கப்படும்.", "இது நடைமுறையில் தொல்லியல் புவியியல் மற்றும் பிற அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு நேர அளவாகும்.", "மேலும் இது அணு ஆயுத சோதனைகள் செயற்கையாக வளிமண்டலத்தில் உள்ள கார்பன் ஐசோடோப்புகளின் விகிதத்தை மாற்றுவதற்கு முந்தைய காலத்தை குறிக்க அறிவியல் அறிஞர்கள் இதனை பயன்படுத்தினர்.", "பயன்பாடு நிகழ் காலத்திற்கு முன் என்ற அளவுகோல் சில நேரங்களில் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு அல்லாத புவி அடுக்குப் படுகையியல் மூலம் நிறுவப்பட்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.", "இந்த பயன்பாடு வான் டெர் ப்ளிச்ட் ஹாக்6 பரிந்துரைத்ததில் இருந்து வேறுபடுகிறது.", "அதைத் தொடர்ந்து குவாட்டர்னரி சயின்ஸ் விமர்சனங்கள்78 இரண்டும் வெளியீடுகள் \"\" \"ஆண்டுக்கு\" இலத்தீன் மொழிக்கான அலகைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரியது.", "சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த காலகட்டங்களுக்கான அளவீடு செய்யப்படாத தேதிகளுக்கான சொற்களஞ்சியமாக நிகழ் காலத்திற்கு முன் கிமு மற்றும் கிபி என்ற சிறிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.", "கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உள்ள பனி மற்றும் காலநிலை மையம் கிபி 2000க்கு முன்பு என்பதற்கு \"2\" என்ற குறியீட்டை முன்மொழிந்துள்ளது.", "இது கிரீன்லாந்து நாட்டின் ஐஸ் கோர் குரோனாலஜி 2005 05 கால அளவை அடிப்படையாகக் கொண்டது.", "அலகு மாற்றம் கிரிகோரியன் நாட்காட்டியின் 1 சனவரி 1950 நாளை மையமாகக் கொண்டு நிகழ் காலத்திற்கு முன் சகாப்தம் கணக்கிடப்படுகிறது.", "மேற்கோள்கள் பகுப்புகாலக்கணிப்பு முறைகள்" ]
கௌரி ஹப்பா என்பது கர்நாடகாவில் விநாயக சதுர்த்திக்கு ஒரு நாள் முன்பு கொண்டாடப்படும் இந்து பண்டிகையாகும் . இந்த திருவிழா விநாயகரின் தாயாக போற்றப்படும் கௌரி தேவியை கொண்டாடுகிறது. இது பொதுவாக திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாக உள்ளது. இந்த பண்டிகை உத்தரப்பிரதேசம் பீகார் ஜார்க்கண்ட் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களில் ஹர்தாலிகா என்று அழைக்கப்படுகிறது. விநாயகரின் தாயும் சிவனின் மனைவியுமான கௌரி தனது பக்தர்களுக்கு தைரியத்தையும் சக்தியையும் அளிக்கும் திறனுக்காக இந்தியா முழுவதும் வணங்கப்படுகிறார். கௌரி ஆதி சக்தி மகாமாயாவின் அவதாரம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கௌரி சிவனின் சக்தியாக உள்ளார். தாடிகே அல்லது பாத்ரா மாதத்தின் மூன்றாம் நாளில் திருமணமான பெண்கள் தன் பெற்றோர் வீட்டிற்கு வருவதைப் போல கௌரி வீட்டிற்கு வருவாள் என்று நம்பப்படுகிறது. மறுநாள் அவரை மீண்டும் கைலாசத்திற்கு அழைத்துச் செல்வது போல அவரது மகன் விநாயகர் வருகிறார் என்று புராணம் சொல்கிறது. சொர்ண கௌரி விரதம் அம்மனை சாந்தப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றும் இந்து மக்களால் கருதப்படுகிறது. சொர்ண கௌரி விரத சடங்குகள் இந்த நாளில் திருமணமான பெண்கள் குளித்துவிட்டு புதிய ஆடைகளை அணிந்து குடும்பத்திலுள்ள சிறுமிகளை அலங்கரிப்பார்கள். பின்னர் அவர்கள் ஜலகௌரி அல்லது மஞ்சளால் செய்யப்பட்ட கௌரியின் அடையாளச் சிலையை ஸ்தாபனம் செய்கிறார்கள். கௌரியின் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட களிமண் சிலைகள் உள்ளூர் சந்தையில் கிடைக்கிறது. அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை அரிசி அல்லது கோதுமை தானியம் நிரப்பிய ஒரு தட்டில் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜை அல்லது சடங்கு சுத்தம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்படுகிறது. பின்னர் பூஜை செய்த பெண்கள் கோவில்களுக்கும் அல்லது இந்த பண்டிகையை செய்த மற்றொருவரின் வீட்டிற்கும் செல்கிறார்கள் அங்கு அவரவர் வீட்டில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி சடங்குகள் செய்யப்படுகிறது. ஒரு மண்டபம் பொதுவாக வாழைமரக் கன்று மற்றும் மாவிலை தோரணங்களாலும் வண்ணமயமான பூக்களாலும் அலங்கரிக்கப்படுகிறது. கௌரி தேவி பூமாலைகள் பருத்தியால் செய்யப்பட்ட ஆடை மேலும் அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படுகிறார். பூக்கள் மற்றும் அட்சதையால் வழிபாடு மேற்கொண்ட பெண்கள் தங்கள் வலது மணிக்கட்டில் கௌரிதாரா எனப்படும் பதினாறு முடிச்சுகள் கொண்ட புனித நூல் ஒன்றைத் தங்களின் வலது கையில் கட்டிக் கொள்கின்றனர். இந்த சடங்கு கௌரியின் ஆசீர்வாதமாகவும் விரதத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. மேலும் பதினாறு முடிச்சுகளில் ஒவ்வொன்றும் சமய நடைமுறையின் போது மந்திரங்களால் வழிபடப்படுகிறது. திருவிழாவின் போது பாகின பிரசாதம் எனப்படும் தாம்பூலம் வழங்கப்படுகிறது. விரதத்தின் ஒரு பகுதியாக குறைந்தது ஐந்து பேருக்கு இவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் பொதுவாக மஞ்சள் குங்குமம் வளையல்கள் கருப்பு மணிகள் மங்கலசூத்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது ஒரு சீப்பு ஒரு சிறிய கண்ணாடி வெற்றிலை பாக்கு பழங்கள் தேங்காய் ரவிக்கை துண்டு தானியங்களில் அரிசி துவரம் பருப்பு பச்சை பருப்பு கோதுமை அல்லது ரவை மேலும் வெல்லம் ஒரு கனசதுர வடிவில் வெட்டப்பட்டது போன்றவை இருக்கும். பாகினா எனப்படும் இந்த தாம்பூலம் பாரம்பரிய பொருளான புதிய முறங்களில் வழங்கப்படுகிறது. அதன் மேற்புரம் மஞ்சளால் வரையப்பட்டது. இவ்வாறு அனைத்து பொருட்களும் இருக்கும் ஒரு தாம்பூலம் பூஜை செய்த கௌரிதேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மீதமுள்ளவை திருமணமான பெண்களுக்கு வழங்கப்படுகிறது. புகைப்படங்கள் சொர்ண கௌரிதேவி பண்டிகையைக் குறிக்கும் புகைப்படங்கள் மையம் விநாயகருடன் கௌரிதேவி மையம் கௌரி விரத பண்டிகையின் தாம்பூலம் உள்ளடக்கம் பகுதி 1 மையம் கௌரி விரத தாம்பூலத்தின் உள்ளடக்கம் பகுதி 2 மையம் கௌரி விரத தாம்பூலத்தின் உள்ளடக்கம் பகுதி 3 மையம் கௌரி ஹப்பா சடங்கு திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள் மற்றும் குங்குமத்தை வழங்குதல் மையம் கௌரி விரத பண்டிகையில் பயன்படுத்தப்படும் புதிய முறம் சான்றுகள் பகுப்புசெப்டம்பர் சிறப்பு நாட்கள் பகுப்புஆகத்து சிறப்பு நாட்கள் பகுப்புஆந்திரப் பிரதேச விழாக்கள் பகுப்புகருநாடக விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள்
[ "கௌரி ஹப்பா என்பது கர்நாடகாவில் விநாயக சதுர்த்திக்கு ஒரு நாள் முன்பு கொண்டாடப்படும் இந்து பண்டிகையாகும் .", "இந்த திருவிழா விநாயகரின் தாயாக போற்றப்படும் கௌரி தேவியை கொண்டாடுகிறது.", "இது பொதுவாக திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படுகிறது.", "மேலும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாக உள்ளது.", "இந்த பண்டிகை உத்தரப்பிரதேசம் பீகார் ஜார்க்கண்ட் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களில் ஹர்தாலிகா என்று அழைக்கப்படுகிறது.", "விநாயகரின் தாயும் சிவனின் மனைவியுமான கௌரி தனது பக்தர்களுக்கு தைரியத்தையும் சக்தியையும் அளிக்கும் திறனுக்காக இந்தியா முழுவதும் வணங்கப்படுகிறார்.", "கௌரி ஆதி சக்தி மகாமாயாவின் அவதாரம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.", "கௌரி சிவனின் சக்தியாக உள்ளார்.", "தாடிகே அல்லது பாத்ரா மாதத்தின் மூன்றாம் நாளில் திருமணமான பெண்கள் தன் பெற்றோர் வீட்டிற்கு வருவதைப் போல கௌரி வீட்டிற்கு வருவாள் என்று நம்பப்படுகிறது.", "மறுநாள் அவரை மீண்டும் கைலாசத்திற்கு அழைத்துச் செல்வது போல அவரது மகன் விநாயகர் வருகிறார் என்று புராணம் சொல்கிறது.", "சொர்ண கௌரி விரதம் அம்மனை சாந்தப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றும் இந்து மக்களால் கருதப்படுகிறது.", "சொர்ண கௌரி விரத சடங்குகள் இந்த நாளில் திருமணமான பெண்கள் குளித்துவிட்டு புதிய ஆடைகளை அணிந்து குடும்பத்திலுள்ள சிறுமிகளை அலங்கரிப்பார்கள்.", "பின்னர் அவர்கள் ஜலகௌரி அல்லது மஞ்சளால் செய்யப்பட்ட கௌரியின் அடையாளச் சிலையை ஸ்தாபனம் செய்கிறார்கள்.", "கௌரியின் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட களிமண் சிலைகள் உள்ளூர் சந்தையில் கிடைக்கிறது.", "அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை அரிசி அல்லது கோதுமை தானியம் நிரப்பிய ஒரு தட்டில் வைத்து பூஜை செய்யப்படுகிறது.", "இந்த பூஜை அல்லது சடங்கு சுத்தம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்படுகிறது.", "பின்னர் பூஜை செய்த பெண்கள் கோவில்களுக்கும் அல்லது இந்த பண்டிகையை செய்த மற்றொருவரின் வீட்டிற்கும் செல்கிறார்கள் அங்கு அவரவர் வீட்டில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி சடங்குகள் செய்யப்படுகிறது.", "ஒரு மண்டபம் பொதுவாக வாழைமரக் கன்று மற்றும் மாவிலை தோரணங்களாலும் வண்ணமயமான பூக்களாலும் அலங்கரிக்கப்படுகிறது.", "கௌரி தேவி பூமாலைகள் பருத்தியால் செய்யப்பட்ட ஆடை மேலும் அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படுகிறார்.", "பூக்கள் மற்றும் அட்சதையால் வழிபாடு மேற்கொண்ட பெண்கள் தங்கள் வலது மணிக்கட்டில் கௌரிதாரா எனப்படும் பதினாறு முடிச்சுகள் கொண்ட புனித நூல் ஒன்றைத் தங்களின் வலது கையில் கட்டிக் கொள்கின்றனர்.", "இந்த சடங்கு கௌரியின் ஆசீர்வாதமாகவும் விரதத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.", "மேலும் பதினாறு முடிச்சுகளில் ஒவ்வொன்றும் சமய நடைமுறையின் போது மந்திரங்களால் வழிபடப்படுகிறது.", "திருவிழாவின் போது பாகின பிரசாதம் எனப்படும் தாம்பூலம் வழங்கப்படுகிறது.", "விரதத்தின் ஒரு பகுதியாக குறைந்தது ஐந்து பேருக்கு இவை வழங்கப்படுகின்றன.", "ஒவ்வொருவருக்கும் பொதுவாக மஞ்சள் குங்குமம் வளையல்கள் கருப்பு மணிகள் மங்கலசூத்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது ஒரு சீப்பு ஒரு சிறிய கண்ணாடி வெற்றிலை பாக்கு பழங்கள் தேங்காய் ரவிக்கை துண்டு தானியங்களில் அரிசி துவரம் பருப்பு பச்சை பருப்பு கோதுமை அல்லது ரவை மேலும் வெல்லம் ஒரு கனசதுர வடிவில் வெட்டப்பட்டது போன்றவை இருக்கும்.", "பாகினா எனப்படும் இந்த தாம்பூலம் பாரம்பரிய பொருளான புதிய முறங்களில் வழங்கப்படுகிறது.", "அதன் மேற்புரம் மஞ்சளால் வரையப்பட்டது.", "இவ்வாறு அனைத்து பொருட்களும் இருக்கும் ஒரு தாம்பூலம் பூஜை செய்த கௌரிதேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.", "மீதமுள்ளவை திருமணமான பெண்களுக்கு வழங்கப்படுகிறது.", "புகைப்படங்கள் சொர்ண கௌரிதேவி பண்டிகையைக் குறிக்கும் புகைப்படங்கள் மையம் விநாயகருடன் கௌரிதேவி மையம் கௌரி விரத பண்டிகையின் தாம்பூலம் உள்ளடக்கம் பகுதி 1 மையம் கௌரி விரத தாம்பூலத்தின் உள்ளடக்கம் பகுதி 2 மையம் கௌரி விரத தாம்பூலத்தின் உள்ளடக்கம் பகுதி 3 மையம் கௌரி ஹப்பா சடங்கு திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள் மற்றும் குங்குமத்தை வழங்குதல் மையம் கௌரி விரத பண்டிகையில் பயன்படுத்தப்படும் புதிய முறம் சான்றுகள் பகுப்புசெப்டம்பர் சிறப்பு நாட்கள் பகுப்புஆகத்து சிறப்பு நாட்கள் பகுப்புஆந்திரப் பிரதேச விழாக்கள் பகுப்புகருநாடக விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள்" ]
லடாக்கி மொழி என்பது இந்திய ஒன்றியப் பிரதேசமான லடாக்கில் பேசப்படும் ஒரு திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாகும். பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் லடாக்கின் லே மாவட்டத்தில் லடாக்கிய மொழி முதன்மை மொழியாகும். லடாக்கிய மொழி திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருப்பினும் ஒன்றுடன் ஒன்றை பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியாது. திபெத்திய மொழியின் எழுத்துக்களை லடாக்கிய மொழியில் எழுதப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள உலக மொழிகளில் லடாக்கிய மொழியும் ஒன்றாகும். லடாக்கிய மொழியில் பல வட்டார வழக்குகள் உள்ளது. அவைகள் லே நகரத்தில் லெஹ்ஸ்கட் வட்டார லடாக்கிய மொழியும் லே நகரத்தின் வடமேற்கில் பேசப்படும் சம்ஸ்கட் வட்டார வழக்கும் லே நகரத்தின் வடக்கே உள்ள நூப்ரா பள்ளத்தாகில் பேசப்படும் சாங்தாங் வட்டார வழக்கு மொழியும் பேசப்படுகிறது. லடாக்கின் சன்ஸ்கார் பகுதியில் பேசப்படும் லடாக்கிய மொழியின் சன்ஸ்காரி வட்டார வழக்கு மொழி பேசப்படுகிறது. வகைப்பாடு நிக்கோலஸ் டூர்னாட்ரே லடாக்கிய மொழி பால்டி மொழி மற்றும் புர்கி மொழி ஆகியவை பரஸ்பர நுண்ணறிவின் அடிப்படையில் தனித்துவமான மொழிகளாக கருதுகிறார் சான்ஸ்காரி வேறுபட்டது அல்ல. ஒரு குழுவாக அவர்கள் லடாக்கிபால்டி அல்லது மேற்கத்திய தொன்மையான திபெத்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.. லடாக்கிய மொழியின் பேச்சுவழக்கு மொழியான சன்ஸ்காரி மொழி மற்றும் லாஹவுல் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பதார் பல்தார் ஆகியவற்றின் மேல் பகுதியில் உள்ள பௌத்தர்களால் பேசப்படுகிறது. இது ஸ்டோட் ஜுங் ஷாம் மற்றும் லுங்னா ஆகிய நான்கு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது பௌத்தர்களால் திபெத்திய எழுத்துக்களையும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ லடாக்கியர்களால் அரபு எழுத்துக்களையும் பயன்படுத்தி எழுதப்படுகிறது. கையால் எழுதப்பட்ட தாள் லடாக்கி என்பது பொதுவாக திபெத்திய எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது. மேலும் லடாக்கிய மொழியின் உச்சரிப்பு மற்ற திபெத்திய மொழிகளை விட எழுதப்பட்ட பாரம்பரிய திபெத்திய மொழிக்கு மிக நெருக்கமாக உள்ளது. லடாக்கியர்கள் பல முன்னொட்டு பின்னொட்டு மற்றும் தலை எழுத்துக்களை உச்சரிக்கிறார்கள். அவை பல திபெத்திய மொழிகளில் குறிப்பாக மத்திய திபெத்திய மொழியில் அமைதியாக இருக்கும்.8 இந்தப் போக்கு லே நகரத்தின் மேற்குப் பகுதியிலும் பல்திஸ்தானில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் பாகிஸ்தானியப் பகுதியிலும் அதிகமாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு திபெத்தியர் ஸ்டா கோடாரி என்பதை என்று உச்சரிப்பார் ஆனால் ஒரு லெஹ்பா என்று சொல்வார். பேச்சு வழக்கான லடாக்கி மொழியை திபெத்திய மொழி எழுத்தில் எழுதுவதா அல்லது பாரம்பரிய திபெத்திய மொழியின் சிறிதளவு லடாக்கியப் பதிப்பை எழுதுவதா என்ற கேள்வி லடாக்கில் சர்ச்சைக்குரியது.9 முஸ்லீம் லடாக்கியர்கள் லடாக்கி மொழியைப் பேசுகிறார்கள். ஆனால் பெரும்பாலான பௌத்த லடாக்கிய மக்கள் திபெத்திய எழுத்துக்களைப் படிப்பதில்லை. பெரும்பாலான பௌத்த லடாக்கிகள் திபெத்திய எழுத்துகளை ஒலிக்க முடியும். ஆனால் பாரம்பரிய திபெத்தியத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் சில லடாக்கிய பௌத்த அறிஞர்கள் லடாக்கி பாரம்பரிய திபெத்திய மொழியில் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பேச்சுவழக்கு லடாக்கியில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. எழுதப்பட்ட லடாக்கி பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்ட வைலி ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தி ரோமானியமயமாக்கப்படுகிறது. அங்கீகாரம் லடாக்கி சமூகத்தின் ஒரு பிரிவினர் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் புதிதாகப் பெயரிடப்பட்ட மொழியான போடி மொழியை சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளனர். போடியை லடாக்கியர்கள் பால்டி மக்கள் மற்றும் திபெத்தியர்கள் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இமயமலைகள் முழுவதும் பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். மேற்கோள்கள் பகுப்புசீனதிபெத்திய மொழிகள் பகுப்புஅருகிவரும் இந்திய மொழிகள்
[ "லடாக்கி மொழி என்பது இந்திய ஒன்றியப் பிரதேசமான லடாக்கில் பேசப்படும் ஒரு திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாகும்.", "பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் லடாக்கின் லே மாவட்டத்தில் லடாக்கிய மொழி முதன்மை மொழியாகும்.", "லடாக்கிய மொழி திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருப்பினும் ஒன்றுடன் ஒன்றை பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியாது.", "திபெத்திய மொழியின் எழுத்துக்களை லடாக்கிய மொழியில் எழுதப்படுகிறது.", "அழிவின் விளிம்பில் உள்ள உலக மொழிகளில் லடாக்கிய மொழியும் ஒன்றாகும்.", "லடாக்கிய மொழியில் பல வட்டார வழக்குகள் உள்ளது.", "அவைகள் லே நகரத்தில் லெஹ்ஸ்கட் வட்டார லடாக்கிய மொழியும் லே நகரத்தின் வடமேற்கில் பேசப்படும் சம்ஸ்கட் வட்டார வழக்கும் லே நகரத்தின் வடக்கே உள்ள நூப்ரா பள்ளத்தாகில் பேசப்படும் சாங்தாங் வட்டார வழக்கு மொழியும் பேசப்படுகிறது.", "லடாக்கின் சன்ஸ்கார் பகுதியில் பேசப்படும் லடாக்கிய மொழியின் சன்ஸ்காரி வட்டார வழக்கு மொழி பேசப்படுகிறது.", "வகைப்பாடு நிக்கோலஸ் டூர்னாட்ரே லடாக்கிய மொழி பால்டி மொழி மற்றும் புர்கி மொழி ஆகியவை பரஸ்பர நுண்ணறிவின் அடிப்படையில் தனித்துவமான மொழிகளாக கருதுகிறார் சான்ஸ்காரி வேறுபட்டது அல்ல.", "ஒரு குழுவாக அவர்கள் லடாக்கிபால்டி அல்லது மேற்கத்திய தொன்மையான திபெத்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.. லடாக்கிய மொழியின் பேச்சுவழக்கு மொழியான சன்ஸ்காரி மொழி மற்றும் லாஹவுல் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பதார் பல்தார் ஆகியவற்றின் மேல் பகுதியில் உள்ள பௌத்தர்களால் பேசப்படுகிறது.", "இது ஸ்டோட் ஜுங் ஷாம் மற்றும் லுங்னா ஆகிய நான்கு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.", "இது பௌத்தர்களால் திபெத்திய எழுத்துக்களையும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ லடாக்கியர்களால் அரபு எழுத்துக்களையும் பயன்படுத்தி எழுதப்படுகிறது.", "கையால் எழுதப்பட்ட தாள் லடாக்கி என்பது பொதுவாக திபெத்திய எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது.", "மேலும் லடாக்கிய மொழியின் உச்சரிப்பு மற்ற திபெத்திய மொழிகளை விட எழுதப்பட்ட பாரம்பரிய திபெத்திய மொழிக்கு மிக நெருக்கமாக உள்ளது.", "லடாக்கியர்கள் பல முன்னொட்டு பின்னொட்டு மற்றும் தலை எழுத்துக்களை உச்சரிக்கிறார்கள்.", "அவை பல திபெத்திய மொழிகளில் குறிப்பாக மத்திய திபெத்திய மொழியில் அமைதியாக இருக்கும்.8 இந்தப் போக்கு லே நகரத்தின் மேற்குப் பகுதியிலும் பல்திஸ்தானில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் பாகிஸ்தானியப் பகுதியிலும் அதிகமாகக் காணப்படுகிறது.", "எடுத்துக்காட்டாக ஒரு திபெத்தியர் ஸ்டா கோடாரி என்பதை என்று உச்சரிப்பார் ஆனால் ஒரு லெஹ்பா என்று சொல்வார்.", "பேச்சு வழக்கான லடாக்கி மொழியை திபெத்திய மொழி எழுத்தில் எழுதுவதா அல்லது பாரம்பரிய திபெத்திய மொழியின் சிறிதளவு லடாக்கியப் பதிப்பை எழுதுவதா என்ற கேள்வி லடாக்கில் சர்ச்சைக்குரியது.9 முஸ்லீம் லடாக்கியர்கள் லடாக்கி மொழியைப் பேசுகிறார்கள்.", "ஆனால் பெரும்பாலான பௌத்த லடாக்கிய மக்கள் திபெத்திய எழுத்துக்களைப் படிப்பதில்லை.", "பெரும்பாலான பௌத்த லடாக்கிகள் திபெத்திய எழுத்துகளை ஒலிக்க முடியும்.", "ஆனால் பாரம்பரிய திபெத்தியத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.", "ஆனால் சில லடாக்கிய பௌத்த அறிஞர்கள் லடாக்கி பாரம்பரிய திபெத்திய மொழியில் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.", "பேச்சுவழக்கு லடாக்கியில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.", "எழுதப்பட்ட லடாக்கி பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்ட வைலி ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தி ரோமானியமயமாக்கப்படுகிறது.", "அங்கீகாரம் லடாக்கி சமூகத்தின் ஒரு பிரிவினர் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் புதிதாகப் பெயரிடப்பட்ட மொழியான போடி மொழியை சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.", "போடியை லடாக்கியர்கள் பால்டி மக்கள் மற்றும் திபெத்தியர்கள் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இமயமலைகள் முழுவதும் பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.", "மேற்கோள்கள் பகுப்புசீனதிபெத்திய மொழிகள் பகுப்புஅருகிவரும் இந்திய மொழிகள்" ]
கங்கௌர் 15919 என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தான் ஹரியானா மால்வா மற்றும் நிமாத் பிராந்தியங்களிலும் பர்வானி கர்கோன் கந்த்வா போன்ற மத்தியப் பிரதேசத்தின் மற்றும் பிரஜ் மற்றும் புந்தேல்கண்ட் பகுதிகளில் உத்தரபிரதேசம் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். மேலும் இது குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. கங்கௌர் ராஜஸ்தான் மக்களின் வண்ணமயமான மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும் மேலும் இது சித்திரை மாதத்தில் மார்ச்ஏப்ரல் சிவபெருமானின் மனைவியான கௌரி தேவியை வழிபடும் பெண்களால் மாநிலம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. இது வசந்த காலம் அறுவடை திருமண நம்பகத்தன்மை திருமண பாக்கியம் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவற்றின் கொண்டாட்டமாக கருதப்படுகிறது. கணங்கள் கண என்பது சிவபெருமான் மற்றும் கௌர் என்பது சௌபாக்யாவை திருமண இன்பம் குறிக்கும் கௌரி அல்லது பார்வதியைக் குறிக்கிறது. இரண்டு சொற்களும் சேர்ந்து கங்கௌர் என அழைக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் ஒரு நல்ல கணவனைப் பெறுவதற்காக கௌரியை வணங்குகிறார்கள் அதே நேரத்தில் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நலன் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும் வழிபடுகிறார்கள். ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்த மக்கள் தொடர்ந்து கங்கௌரைக் கொண்டாடினர். தற்போது கொல்கத்தாவில் இந்த கொண்டாட்டம் ஆரம்பித்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 2022 ஆம் ஆண்டில் இத் திருவிழாவிற்கான தேதி மார்ச் 18 ஆகும். சடங்குகள் ஹோலிக்கு அடுத்து சித்திரையின் முதல் நாளில் இத்திருவிழா தொடங்கி 16 நாட்கள் தொடர்கிறது. புதிதாகத் திருமணமான ஒரு பெண்ணுக்கு அவளது திருமணத்திற்குப் பின் வரும் 18 நாட்களின் முழுப் பண்டிகையையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. திருமணமாகாத பெண்கள் கூட 16 நாட்கள் முழு விரதம் இருந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 3 வது நாளில் விழா நிறைவடைகிறது. கண்காட்சிகள் கங்கௌர் மேளாக்கள் 18 நாட்கள் முழுவதும் நடத்தப்படுகின்றன. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஹரியானா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் இந்த விழாவை ஆழமாகப் பதிய வைக்கும் பல நாட்டுப்புறக் கதைகள் பிரபலமாக உள்ளன. படங்கள் மற்றும் ஓவியங்கள் திருவிழாவிற்காக ஈசன் மற்றும் பார்வதியின் உருவங்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன. சில ராஜ்புத் குடும்பங்களில் திருவிழாவை முன்னிட்டு மாதரன்ஸ் எனப்படும் புகழ்பெற்ற ஓவியர்களால் நிரந்தர மரப் படங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வரையப்படுகின்றன. டீஜ் மற்றும் கங்கௌர் சிலைகளுக்கு இடையே உள்ள ஒரு வித்தியாசமான வித்தியாசம் என்னவென்றால் டீஜ் திருவிழாவின் போது சிலைக்கு ஒரு விதானம் இருக்கும் அதே நேரத்தில் கங்கௌர் சிலைக்கு விதானம் இருக்காது. கௌரியின் புறப்பாடு கடைசி மூன்று நாட்களில் திருவிழா உச்சக்கட்டத்தை எட்டுகிறது. கௌரி மற்றும் ஈசனின் உருவங்கள் இந்த நிகழ்விற்காக செய்யப்பட்ட புதிய ஆடைகளை அணிந்துள்ளன. திருமணமாகாத பெண்களும் திருமணமான பெண்களும் அந்த உருவங்களை உயிருள்ள உருவங்களைப் போல அலங்கரித்து வழிபடுகிறார்கள். மதியம் ஒரு நல்ல நேரத்தில் திருமணமான பெண்களின் தலையில் வைக்கப்படும் ஈசன் மற்றும் கௌரியின் உருவங்கள் ஒரு தோட்டம் பவுடி அல்லது ஜோஹாத் அல்லது கிணற்றிற்கு ஊர்வலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அப்பொழுது கௌரி கணவன் வீட்டிற்குச் சென்றதைப் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. முதல் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் கொடுத்த பிறகு ஊர்வலம் திரும்பி வருகிறது. இறுதி நாளில் கௌரி ஈசனைப் போலவே அதே திசையில் எதிர்கொள்கிறாள். மேலும் ஊர்வலம் ஒரு தொட்டி அல்லது கிணற்றின் நீரில் கொண்டு சென்ற அனைத்து படங்களையும் போட்டவுடன் முடிவடைகிறது. பெண்கள் கௌரியிடம் விடைபெற்று திரும்பியதும் கங்கௌர் திருவிழா முடிவடைகிறது. ஜெய்ப்பூரில் கங்கௌர் திருவிழா நகர அரண்மனையின் ஜனானிதியோதியிலிருந்து கௌரியின் ஊர்வலம் தொடங்குகிறது 2011இல் கங்கௌர் திருவிழாவில் ஊர்வலத்தைக் காணும் கூட்டம் ஜெய்ப்பூரின் கங்கௌர் உலகம் முழுவதும் பிரபலமானது. ஜெய்ப்பூரில் கங்கௌர் பண்டிகையின் சிறப்பியல்பு கேவார் எனப்படும் இனிப்பு உணவு ஆகும். மக்கள் சாப்பிடுவதற்காக கேவாரை வாங்கி தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகிக்கிறார்கள். நகர அரண்மனையின் ஜனானிதியோதியிலிருந்து கௌரியின் உருவத்துடன் ஒரு ஊர்வலம் தொடங்குகிறது. இது டிரிபோலியா பஜார் சோட்டி சௌபர் கங்கௌரி பஜார் சௌகன் ஸ்டேடியம் வழியாகச் சென்று இறுதியாக டால்கடோரா அருகே சங்கமிக்கிறது. ஊர்வலத்தைக் காண அனைத்து தரப்பு மக்களும் வருகின்றனர். சான்றுகள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புஏப்ரல் சிறப்பு நாட்கள் பகுப்புமார்ச் சிறப்பு நாட்கள்
[ "கங்கௌர் 15919 என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தான் ஹரியானா மால்வா மற்றும் நிமாத் பிராந்தியங்களிலும் பர்வானி கர்கோன் கந்த்வா போன்ற மத்தியப் பிரதேசத்தின் மற்றும் பிரஜ் மற்றும் புந்தேல்கண்ட் பகுதிகளில் உத்தரபிரதேசம் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும்.", "மேலும் இது குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.", "கங்கௌர் ராஜஸ்தான் மக்களின் வண்ணமயமான மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும் மேலும் இது சித்திரை மாதத்தில் மார்ச்ஏப்ரல் சிவபெருமானின் மனைவியான கௌரி தேவியை வழிபடும் பெண்களால் மாநிலம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.", "இது வசந்த காலம் அறுவடை திருமண நம்பகத்தன்மை திருமண பாக்கியம் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவற்றின் கொண்டாட்டமாக கருதப்படுகிறது.", "கணங்கள் கண என்பது சிவபெருமான் மற்றும் கௌர் என்பது சௌபாக்யாவை திருமண இன்பம் குறிக்கும் கௌரி அல்லது பார்வதியைக் குறிக்கிறது.", "இரண்டு சொற்களும் சேர்ந்து கங்கௌர் என அழைக்கப்படுகிறது.", "திருமணமாகாத பெண்கள் ஒரு நல்ல கணவனைப் பெறுவதற்காக கௌரியை வணங்குகிறார்கள் அதே நேரத்தில் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நலன் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும் வழிபடுகிறார்கள்.", "ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்த மக்கள் தொடர்ந்து கங்கௌரைக் கொண்டாடினர்.", "தற்போது கொல்கத்தாவில் இந்த கொண்டாட்டம் ஆரம்பித்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.", "2022 ஆம் ஆண்டில் இத் திருவிழாவிற்கான தேதி மார்ச் 18 ஆகும்.", "சடங்குகள் ஹோலிக்கு அடுத்து சித்திரையின் முதல் நாளில் இத்திருவிழா தொடங்கி 16 நாட்கள் தொடர்கிறது.", "புதிதாகத் திருமணமான ஒரு பெண்ணுக்கு அவளது திருமணத்திற்குப் பின் வரும் 18 நாட்களின் முழுப் பண்டிகையையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.", "திருமணமாகாத பெண்கள் கூட 16 நாட்கள் முழு விரதம் இருந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள்.", "சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 3 வது நாளில் விழா நிறைவடைகிறது.", "கண்காட்சிகள் கங்கௌர் மேளாக்கள் 18 நாட்கள் முழுவதும் நடத்தப்படுகின்றன.", "ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஹரியானா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் இந்த விழாவை ஆழமாகப் பதிய வைக்கும் பல நாட்டுப்புறக் கதைகள் பிரபலமாக உள்ளன.", "படங்கள் மற்றும் ஓவியங்கள் திருவிழாவிற்காக ஈசன் மற்றும் பார்வதியின் உருவங்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன.", "சில ராஜ்புத் குடும்பங்களில் திருவிழாவை முன்னிட்டு மாதரன்ஸ் எனப்படும் புகழ்பெற்ற ஓவியர்களால் நிரந்தர மரப் படங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வரையப்படுகின்றன.", "டீஜ் மற்றும் கங்கௌர் சிலைகளுக்கு இடையே உள்ள ஒரு வித்தியாசமான வித்தியாசம் என்னவென்றால் டீஜ் திருவிழாவின் போது சிலைக்கு ஒரு விதானம் இருக்கும் அதே நேரத்தில் கங்கௌர் சிலைக்கு விதானம் இருக்காது.", "கௌரியின் புறப்பாடு கடைசி மூன்று நாட்களில் திருவிழா உச்சக்கட்டத்தை எட்டுகிறது.", "கௌரி மற்றும் ஈசனின் உருவங்கள் இந்த நிகழ்விற்காக செய்யப்பட்ட புதிய ஆடைகளை அணிந்துள்ளன.", "திருமணமாகாத பெண்களும் திருமணமான பெண்களும் அந்த உருவங்களை உயிருள்ள உருவங்களைப் போல அலங்கரித்து வழிபடுகிறார்கள்.", "மதியம் ஒரு நல்ல நேரத்தில் திருமணமான பெண்களின் தலையில் வைக்கப்படும் ஈசன் மற்றும் கௌரியின் உருவங்கள் ஒரு தோட்டம் பவுடி அல்லது ஜோஹாத் அல்லது கிணற்றிற்கு ஊர்வலம் எடுத்துச் செல்லப்படுகிறது.", "அப்பொழுது கௌரி கணவன் வீட்டிற்குச் சென்றதைப் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன.", "முதல் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் கொடுத்த பிறகு ஊர்வலம் திரும்பி வருகிறது.", "இறுதி நாளில் கௌரி ஈசனைப் போலவே அதே திசையில் எதிர்கொள்கிறாள்.", "மேலும் ஊர்வலம் ஒரு தொட்டி அல்லது கிணற்றின் நீரில் கொண்டு சென்ற அனைத்து படங்களையும் போட்டவுடன் முடிவடைகிறது.", "பெண்கள் கௌரியிடம் விடைபெற்று திரும்பியதும் கங்கௌர் திருவிழா முடிவடைகிறது.", "ஜெய்ப்பூரில் கங்கௌர் திருவிழா நகர அரண்மனையின் ஜனானிதியோதியிலிருந்து கௌரியின் ஊர்வலம் தொடங்குகிறது 2011இல் கங்கௌர் திருவிழாவில் ஊர்வலத்தைக் காணும் கூட்டம் ஜெய்ப்பூரின் கங்கௌர் உலகம் முழுவதும் பிரபலமானது.", "ஜெய்ப்பூரில் கங்கௌர் பண்டிகையின் சிறப்பியல்பு கேவார் எனப்படும் இனிப்பு உணவு ஆகும்.", "மக்கள் சாப்பிடுவதற்காக கேவாரை வாங்கி தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.", "நகர அரண்மனையின் ஜனானிதியோதியிலிருந்து கௌரியின் உருவத்துடன் ஒரு ஊர்வலம் தொடங்குகிறது.", "இது டிரிபோலியா பஜார் சோட்டி சௌபர் கங்கௌரி பஜார் சௌகன் ஸ்டேடியம் வழியாகச் சென்று இறுதியாக டால்கடோரா அருகே சங்கமிக்கிறது.", "ஊர்வலத்தைக் காண அனைத்து தரப்பு மக்களும் வருகின்றனர்.", "சான்றுகள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புஏப்ரல் சிறப்பு நாட்கள் பகுப்புமார்ச் சிறப்பு நாட்கள்" ]
அர்ச்சனா ரவி பிறப்பு 17 ஜூன் 1996 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விளம்பர மாதிரிப் பெண்ணும் அழகுப் போட்டியாளரும் நடிகையும் பாரம்பரிய நடனக் கலைஞருமாவார். பல்வேறு அழகிப்போட்டிகளில் பட்டம் வென்றுள்ள இவர் பிப்ரவரி 2019 இல் குழந்தைகளை மேம்படுத்துவதற்காக "நண்பர் திட்டம்" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தொழில் வாழ்க்கை விளம்பரங்களில் மாதிரிப்பெண்ணாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அர்ச்சனா அதன் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அட்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாயுள்ளார் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்ததோடு இல்லாமல் பல்வேறு உலக இந்திய மாநில அழகிப்போட்டிகளில் பங்கேற்று இளைஞர்களின் சின்னமாக மாறியுள்ளார். ஃபெமினா மிஸ் இந்தியா 2019 கேரளா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் முதல் மூன்று மிஸ் இந்தியா கேரளாவில் ஒருவராக வென்றுள்ளார். பின்னர் அவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2020 அழகிப்போட்டியில் பங்கெடுத்து முதல் பத்து பேரில் ஒருவராக இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டில் மிஸ் இன்டர்நேஷனல் 2021 அழகிப்போட்டி மற்றும் மிஸ் மல்டிநேஷனல் 2021 அழகிப்போட்டிக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் 2021 பதிப்பிற்கான கிளாமனண்ட் சூப்பர்மாடல் என்ற தகுதிபோட்டியில் வென்று இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாள நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1996 பிறப்புகள்
[ " அர்ச்சனா ரவி பிறப்பு 17 ஜூன் 1996 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விளம்பர மாதிரிப் பெண்ணும் அழகுப் போட்டியாளரும் நடிகையும் பாரம்பரிய நடனக் கலைஞருமாவார்.", "பல்வேறு அழகிப்போட்டிகளில் பட்டம் வென்றுள்ள இவர் பிப்ரவரி 2019 இல் குழந்தைகளை மேம்படுத்துவதற்காக \"நண்பர் திட்டம்\" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.", "தொழில் வாழ்க்கை விளம்பரங்களில் மாதிரிப்பெண்ணாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அர்ச்சனா அதன் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளார்.", "2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அட்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாயுள்ளார் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்ததோடு இல்லாமல் பல்வேறு உலக இந்திய மாநில அழகிப்போட்டிகளில் பங்கேற்று இளைஞர்களின் சின்னமாக மாறியுள்ளார்.", "ஃபெமினா மிஸ் இந்தியா 2019 கேரளா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் முதல் மூன்று மிஸ் இந்தியா கேரளாவில் ஒருவராக வென்றுள்ளார்.", "பின்னர் அவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2020 அழகிப்போட்டியில் பங்கெடுத்து முதல் பத்து பேரில் ஒருவராக இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "2021 ஆம் ஆண்டில் மிஸ் இன்டர்நேஷனல் 2021 அழகிப்போட்டி மற்றும் மிஸ் மல்டிநேஷனல் 2021 அழகிப்போட்டிக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் 2021 பதிப்பிற்கான கிளாமனண்ட் சூப்பர்மாடல் என்ற தகுதிபோட்டியில் வென்று இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாள நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1996 பிறப்புகள்" ]
கௌரா பர்வா என்பது சுதுர்பஷ்சிம் மாகாணம் மற்றும் நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்த திருவிழா பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்ததை நினைவுபடுத்துகிறது. இந்தப் பண்டிகை பத்ரா எனப்படும் நேபாள நாட்காட்டியின்படி ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பல ஆண்டுகளாக திருவிழாக்கள் சுதுர்பாஷ்சிம் பகுதி மக்களுக்கு அடையாளம் காணும் காரணியாக மாறியுள்ளது. நேபாளத்தின் சுதுர்பாஷ்சிம் மற்றும் கர்னாலி மாகாணங்களின் காஸ் சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பண்டிகை கொண்டாட்டம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திருவிழாவின் இறுதி நாளில் மக்கள் துண்டிகேல் மைதானத்தில் கூடி தேவதா நடனம் ஆடுகின்றனர். இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பிரிவின் பித்தோராகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சொற்பிறப்பியல் இந்த விழாவின் பெயர் கௌரி தேவியின் உள்ளூர் பெயரிலிருந்து பெறப்பட்டது. கௌரி இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவபெருமானின் மனைவி ஆவார். புராணத்தின்படி கௌரி இமயமலையின் அரசன் இமவானின் மகள் என்பதால் மேற்கு நேபாளம் மற்றும் உத்தரகண்ட் பகுதி மக்கள் இந்த தெய்வத்தை தங்கள் உறவினராக கருதுகின்றனர். இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் திருவிழா சாட்டன்அத்தான் அல்லது சதுஅத்து என்று அழைக்கப்படுகிறது இது ஏழாவது மற்றும் எட்டாவது என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய கொண்டாட்டம் திருவிழாவின் ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களில் நடைபெறுவதால் இவ்விழா அவ்வாறு அழைக்கப்படுகிறது. தோற்றம் கௌராவின் தோற்றம் குறித்து பல கதைகள் உள்ளன ஆனால் முக்கியமாக இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் சிவபெருமானின் மனைவியான கௌரி தேவியை வணங்குகிறார்கள். சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் அன்பான பந்தமே இவ்விழா கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம். கௌரி தேவி சிவபெருமானை தன் கணவனாகப் பெறுவதற்காக கடுமையான தவம் மேற்கொண்டாள். இத்திருவிழாவில் அம்மனின் தவம் போற்றப்படுகிறது. மற்றொரு கதையின்படி பண்டைய ஹெஹேயா வம்ச மன்னர்களில் ஒருவரான சஹஸ்த்ரர்ஜுனன் பிருகுவன்சி பிராமணர்களைக் கொன்றார் அவர் தனது செல்வத்தைத் திரும்பக் கோரினார். அந்த பிராமணர்களின் துக்கமடைந்த விதவை மனைவிகள் தங்கள் நேர்மையைக் காக்க கௌரி தேவியிடம் விரதம் இருந்து பிரார்த்தனை செய்தனர். ஒரு பிராமணப் பெண் மன்னன் சஹஸ்த்ரார்ஜுனனைக் குருடாக்கச் சென்ற ஒரு திறமையான மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது அரசன் தன் குற்றத்திற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்டான். கௌரி தேவியின் கருணை மற்றும் சர்வ வல்லமையைப் போற்றும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. கௌரா பர்வா என்பது வருடத்தின் பிற்பகுதியில் வருகின்ற திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ ஜோதிடக் குழுவால் திருவிழாவின் தேதி கணக்கிடப்படுகிறது. திருவிழா பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலும் நேபாளி நாட்காட்டியின்படி ஷ்ராவன் அல்லது பத்ரா மாதத்திலும் வரும். இந்தியா இந்தியாவில் புரட்டாசி மாச சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் இருந்து புரட்டாசி மாச சுக்ல பக்ஷ அஷ்டமி திதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சான்றுகள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புநேபாளி திருவிழாக்கள் பகுப்புநேபாளத்தில் இந்து சமயம்
[ "கௌரா பர்வா என்பது சுதுர்பஷ்சிம் மாகாணம் மற்றும் நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும்.", "இந்த திருவிழா பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்ததை நினைவுபடுத்துகிறது.", "இந்தப் பண்டிகை பத்ரா எனப்படும் நேபாள நாட்காட்டியின்படி ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.", "பல ஆண்டுகளாக திருவிழாக்கள் சுதுர்பாஷ்சிம் பகுதி மக்களுக்கு அடையாளம் காணும் காரணியாக மாறியுள்ளது.", "நேபாளத்தின் சுதுர்பாஷ்சிம் மற்றும் கர்னாலி மாகாணங்களின் காஸ் சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.", "பண்டிகை கொண்டாட்டம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.", "நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திருவிழாவின் இறுதி நாளில் மக்கள் துண்டிகேல் மைதானத்தில் கூடி தேவதா நடனம் ஆடுகின்றனர்.", "இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பிரிவின் பித்தோராகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.", "சொற்பிறப்பியல் இந்த விழாவின் பெயர் கௌரி தேவியின் உள்ளூர் பெயரிலிருந்து பெறப்பட்டது.", "கௌரி இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவபெருமானின் மனைவி ஆவார்.", "புராணத்தின்படி கௌரி இமயமலையின் அரசன் இமவானின் மகள் என்பதால் மேற்கு நேபாளம் மற்றும் உத்தரகண்ட் பகுதி மக்கள் இந்த தெய்வத்தை தங்கள் உறவினராக கருதுகின்றனர்.", "இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் திருவிழா சாட்டன்அத்தான் அல்லது சதுஅத்து என்று அழைக்கப்படுகிறது இது ஏழாவது மற்றும் எட்டாவது என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "திருவிழாவின் முக்கிய கொண்டாட்டம் திருவிழாவின் ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களில் நடைபெறுவதால் இவ்விழா அவ்வாறு அழைக்கப்படுகிறது.", "தோற்றம் கௌராவின் தோற்றம் குறித்து பல கதைகள் உள்ளன ஆனால் முக்கியமாக இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் சிவபெருமானின் மனைவியான கௌரி தேவியை வணங்குகிறார்கள்.", "சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் அன்பான பந்தமே இவ்விழா கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம்.", "கௌரி தேவி சிவபெருமானை தன் கணவனாகப் பெறுவதற்காக கடுமையான தவம் மேற்கொண்டாள்.", "இத்திருவிழாவில் அம்மனின் தவம் போற்றப்படுகிறது.", "மற்றொரு கதையின்படி பண்டைய ஹெஹேயா வம்ச மன்னர்களில் ஒருவரான சஹஸ்த்ரர்ஜுனன் பிருகுவன்சி பிராமணர்களைக் கொன்றார் அவர் தனது செல்வத்தைத் திரும்பக் கோரினார்.", "அந்த பிராமணர்களின் துக்கமடைந்த விதவை மனைவிகள் தங்கள் நேர்மையைக் காக்க கௌரி தேவியிடம் விரதம் இருந்து பிரார்த்தனை செய்தனர்.", "ஒரு பிராமணப் பெண் மன்னன் சஹஸ்த்ரார்ஜுனனைக் குருடாக்கச் சென்ற ஒரு திறமையான மகனைப் பெற்றெடுத்தாள்.", "அப்போது அரசன் தன் குற்றத்திற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்டான்.", "கௌரி தேவியின் கருணை மற்றும் சர்வ வல்லமையைப் போற்றும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.", "கௌரா பர்வா என்பது வருடத்தின் பிற்பகுதியில் வருகின்ற திருவிழா ஆகும்.", "ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ ஜோதிடக் குழுவால் திருவிழாவின் தேதி கணக்கிடப்படுகிறது.", "திருவிழா பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலும் நேபாளி நாட்காட்டியின்படி ஷ்ராவன் அல்லது பத்ரா மாதத்திலும் வரும்.", "இந்தியா இந்தியாவில் புரட்டாசி மாச சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் இருந்து புரட்டாசி மாச சுக்ல பக்ஷ அஷ்டமி திதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.", "சான்றுகள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புநேபாளி திருவிழாக்கள் பகுப்புநேபாளத்தில் இந்து சமயம்" ]
ரேஷ்மா பாம்பேவாலா இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பிரபல விளம்பர நடிகையும் நகை மற்றும் ஆடைகள் வடிவமைப்பாளரும் நடிகையாவார். ஃபெமினா மிஸ் இந்தியாவில் மிஸ் அழகான புன்னகை என்ற பட்டத்தை வென்றுள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டில் கிளாட்ராக்ஸ் அழகிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் பிரபல மதுக்கலவை நிபுணரானடிமிட்ரி லெஜின்ஸ்காவை மணந்துள்ளார். இவர் டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியான காக்டெய்ல் ராஜாக்கள் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விளம்பரத்துறை ரேஷ்மாவை பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சங்கீத் சோப்ரா முதன்முதலாக விளம்பரத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். ரேஷ்மா வெண்டெல் ரோட்ரிக்ஸ் ஹேமந்த் திரிவேதி ஷஹாப் துராசி மற்றும் அசீம் கான் போன்றோருக்கு மாதிரியாக இருந்து வடிவமைத்துள்ளார் அத்தோடு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்தி திரைப்படங்கள் மற்றும் இண்டிபாப் தனி இசைத்தொகுப்புகள் போன்றவைகளில் பணியாற்றியுள்ளார். ரேஷ்மாமும்பை கல்லூரியில் இளங்கலை பட்டதாரி படிப்பில் விளம்பரப்பிரிவை படித்துள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி "கோய் செஹரி பாபு தில் லஹேரி பாபு ரீமிக்ஸ்" ஆஷா போஸ்லேயின் சுயசரிதை 10 2 "மர்ஹபா மர்ஹபா" கர்வ் பெருமை மற்றும் மரியாதை 2004 "தும் பின்" படத்தின் "தோடா தரு விச் பியார் மிலா தே" பாடல் "சவுன் டி ஜாடி" பாப்பு மான் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ரேஷ்மா பாம்பேவாலா இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பிரபல விளம்பர நடிகையும் நகை மற்றும் ஆடைகள் வடிவமைப்பாளரும் நடிகையாவார்.", "ஃபெமினா மிஸ் இந்தியாவில் மிஸ் அழகான புன்னகை என்ற பட்டத்தை வென்றுள்ளார்.", "மேலும் 1995 ஆம் ஆண்டில் கிளாட்ராக்ஸ் அழகிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.", "அவர் பிரபல மதுக்கலவை நிபுணரானடிமிட்ரி லெஜின்ஸ்காவை மணந்துள்ளார்.", "இவர் டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியான காக்டெய்ல் ராஜாக்கள் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.", "விளம்பரத்துறை ரேஷ்மாவை பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சங்கீத் சோப்ரா முதன்முதலாக விளம்பரத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.", "ரேஷ்மா வெண்டெல் ரோட்ரிக்ஸ் ஹேமந்த் திரிவேதி ஷஹாப் துராசி மற்றும் அசீம் கான் போன்றோருக்கு மாதிரியாக இருந்து வடிவமைத்துள்ளார் அத்தோடு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்தி திரைப்படங்கள் மற்றும் இண்டிபாப் தனி இசைத்தொகுப்புகள் போன்றவைகளில் பணியாற்றியுள்ளார்.", "ரேஷ்மாமும்பை கல்லூரியில் இளங்கலை பட்டதாரி படிப்பில் விளம்பரப்பிரிவை படித்துள்ளார்.", "திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி \"கோய் செஹரி பாபு தில் லஹேரி பாபு ரீமிக்ஸ்\" ஆஷா போஸ்லேயின் சுயசரிதை 10 2 \"மர்ஹபா மர்ஹபா\" கர்வ் பெருமை மற்றும் மரியாதை 2004 \"தும் பின்\" படத்தின் \"தோடா தரு விச் பியார் மிலா தே\" பாடல் \"சவுன் டி ஜாடி\" பாப்பு மான் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கிட்டன் நூன்வால் இந்தியாவின் அரியானாடெல்லி எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் ஹரியான்வி பின்னணியைக் கொண்ட நிகழ்த்திறன் கலைஞரும் வடிவமைப்பு கல்வியாளரும் ஒப்பனை கலைஞரும் ஆடை வடிவமைப்பாளருமாவார். கிட்டன் இவரது கிராமத்தின் உள்ளூர் ராம்லீலா ஒப்பனை விழாக்களில் ஆரம்பித்து தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் செல்லும் வரை திறமையான ஆடை வடிவமைப்பு மாணவராக தனது கலைத் திறமையை நிகழ்கலையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த திறமையையே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தம் தனது சமூகப் போராட்டத்திற்கு ஆயுதமாகவும் பயன்படுத்தி வருகிறார். உலகம் முழுவதும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள கிட்டன் வடிவமைப்பு மற்றும் பாலின உணர்திறன் பட்டறைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார். கிழக்கத்திய இடுப்பாட்டத்தில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுள்ள இவர் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதன் மூலம் நிகழ்கலையாக நிகழ்த்தி உள்ளுணவுர்களை வெளிப்படுத்து வருகிறார். ஒரு சிறிய நகரத்தில் உள்ள ஒரு மரபுவழி குடும்பத்தில் இருந்து வந்தவர் கிட்டன் தன்னை ஒரு திரவ நிலை பாலின அடையாளம் கொண்டவராக வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்த அடையாளத்தையும் கலை வடிவங்களையும் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் மறைத்து வழங்குவதில் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு வந்துள்ளார். கிட்டன் முன்னதாக ரிது குமாரிடம் ஆடை வடிவமைப்பாளராகவும் ரா மேங்கோ என்பதில் உதவி வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும்அகமதாபாத்தில் தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் இருந்து ஆடைபேஷன் டிசைனில் முதுகலைப் பட்டம் பெற்றனர் உடையலங்கார தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ந.ந.ஈ.தி மற்றும் பால்புதுமை மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர் கிட்டன். மனிதனைத் தவிர வேறில்லை நத்திங் பட் எ ஹ்யூமன் என்ற ஆவணப்படம் நூன்வாலின் வாழ்க்கையை உள்ளடக்கி எடுக்கப்பட்டுள்ளது மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅரியானா நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்
[ " கிட்டன் நூன்வால் இந்தியாவின் அரியானாடெல்லி எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் ஹரியான்வி பின்னணியைக் கொண்ட நிகழ்த்திறன் கலைஞரும் வடிவமைப்பு கல்வியாளரும் ஒப்பனை கலைஞரும் ஆடை வடிவமைப்பாளருமாவார்.", "கிட்டன் இவரது கிராமத்தின் உள்ளூர் ராம்லீலா ஒப்பனை விழாக்களில் ஆரம்பித்து தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் செல்லும் வரை திறமையான ஆடை வடிவமைப்பு மாணவராக தனது கலைத் திறமையை நிகழ்கலையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.", "மேலும் இந்த திறமையையே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தம் தனது சமூகப் போராட்டத்திற்கு ஆயுதமாகவும் பயன்படுத்தி வருகிறார்.", "உலகம் முழுவதும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள கிட்டன் வடிவமைப்பு மற்றும் பாலின உணர்திறன் பட்டறைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.", "கிழக்கத்திய இடுப்பாட்டத்தில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுள்ள இவர் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதன் மூலம் நிகழ்கலையாக நிகழ்த்தி உள்ளுணவுர்களை வெளிப்படுத்து வருகிறார்.", "ஒரு சிறிய நகரத்தில் உள்ள ஒரு மரபுவழி குடும்பத்தில் இருந்து வந்தவர் கிட்டன் தன்னை ஒரு திரவ நிலை பாலின அடையாளம் கொண்டவராக வெளிப்படுத்தியுள்ளார்.", "இவரது இந்த அடையாளத்தையும் கலை வடிவங்களையும் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் மறைத்து வழங்குவதில் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு வந்துள்ளார்.", "கிட்டன் முன்னதாக ரிது குமாரிடம் ஆடை வடிவமைப்பாளராகவும் ரா மேங்கோ என்பதில் உதவி வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.", "மேலும்அகமதாபாத்தில் தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் இருந்து ஆடைபேஷன் டிசைனில் முதுகலைப் பட்டம் பெற்றனர் உடையலங்கார தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.", "இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ந.ந.ஈ.தி மற்றும் பால்புதுமை மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர் கிட்டன்.", "மனிதனைத் தவிர வேறில்லை நத்திங் பட் எ ஹ்யூமன் என்ற ஆவணப்படம் நூன்வாலின் வாழ்க்கையை உள்ளடக்கி எடுக்கப்பட்டுள்ளது மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅரியானா நபர்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்" ]
சாலமன் நடவடிக்கை எத்தியோப்பிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பிய யூதர்களை 24 மே 1991 முதல் 25 மே 1991 ஆகிய இரண்டு நாட்களுக்குள் 36 மணி நேரத்தில் இஸ்ரேல் தனது வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்தச் செல்லப்பட்டனர். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த யூதர்களை இஸ்ரேல் நாட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லும் அலியா செயல்பாட்டில் சாலமன் நடவடிக்கை மூன்றாவதாகும். சாலமன் நடவடிக்கைக்கு முன்னர் 8000 எத்தியோப்பிய யூதர்களை மோசஸ் நடவடிக்கை மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னணி 1991ல் மெங்கிஸ்து ஹைலி மரியாம் தலைமையிலான எத்தியோப்பிய அரசை எரித்திரியா மற்றும் திக்ரே தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்து கவிழ்த்தனர். இதனால் எத்தியோப்பியாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போனதால் எத்தியோப்பியா யூதர்களின் நிலை கவலைக்கிடமானது. எத்தியோப்பியா யூதர்கள் ஆபத்தில் வாழ்கிறார்கள் என்று எத்தியோப்பியன் யூதர்களுக்கான அமெரிக்க சங்கத்தின் தலைவர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிறகு ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசு இணைந்து சாலமன் நடவடிக்கையில் ஈடுபட்டது. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா வானூர்தி நிலையத்திலிருந்து எத்தியோப்பிய யூதர்களை இஸ்ரேல் நாட்டின் வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையும் காண்க மோசஸ் நடவடிக்கை அலியா எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் மேற்கோள்கள் பகுப்புயூதர்கள் பகுப்புஇசுரேல் பகுப்புஎத்தியோப்பியா
[ "சாலமன் நடவடிக்கை எத்தியோப்பிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பிய யூதர்களை 24 மே 1991 முதல் 25 மே 1991 ஆகிய இரண்டு நாட்களுக்குள் 36 மணி நேரத்தில் இஸ்ரேல் தனது வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்தச் செல்லப்பட்டனர்.", "வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த யூதர்களை இஸ்ரேல் நாட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லும் அலியா செயல்பாட்டில் சாலமன் நடவடிக்கை மூன்றாவதாகும்.", "சாலமன் நடவடிக்கைக்கு முன்னர் 8000 எத்தியோப்பிய யூதர்களை மோசஸ் நடவடிக்கை மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.", "பின்னணி 1991ல் மெங்கிஸ்து ஹைலி மரியாம் தலைமையிலான எத்தியோப்பிய அரசை எரித்திரியா மற்றும் திக்ரே தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்து கவிழ்த்தனர்.", "இதனால் எத்தியோப்பியாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போனதால் எத்தியோப்பியா யூதர்களின் நிலை கவலைக்கிடமானது.", "எத்தியோப்பியா யூதர்கள் ஆபத்தில் வாழ்கிறார்கள் என்று எத்தியோப்பியன் யூதர்களுக்கான அமெரிக்க சங்கத்தின் தலைவர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிறகு ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசு இணைந்து சாலமன் நடவடிக்கையில் ஈடுபட்டது.", "எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா வானூர்தி நிலையத்திலிருந்து எத்தியோப்பிய யூதர்களை இஸ்ரேல் நாட்டின் வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.", "இதனையும் காண்க மோசஸ் நடவடிக்கை அலியா எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் மேற்கோள்கள் பகுப்புயூதர்கள் பகுப்புஇசுரேல் பகுப்புஎத்தியோப்பியா" ]
எசு. கேமலதா தேவி . பிறப்பு 10 செப்டம்பர் 1922 என்பவர் இந்திய விடுதலை இயக்க ஆர்வலர் சமூக சேவகர் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் சென்னை சட்டமன்றத்தில் பென்னாகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் 195762. ஆரம்ப கால வாழ்க்கை கேமலதா தேவி 10 செப்டம்பர் 1922ல் பிறந்தார். தொழில் கேமலதா தேவி இந்தியத் தேசிய காங்கிரசின் ஆரம்பக் கட்டத்தில் அதன் தீவிர உறுப்பினராக இருந்தார். இவர் இந்தியத் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கேமலதா 1949ல் சேலம் மாவட்ட வாரிய உறுப்பினரானார். ஏழு ஆண்டுகள் சேலம் இந்திய மகளிர் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி பின்னர் அதன் துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். தமிழ்நாட்டிலுள்ள அகில இந்திய மகளிர் மாநாட்டுக் கிளையின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரத்தில் இருந்து இந்தியத் தேசிய காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட தேவி வெற்றி பெற்றார். இவர் 3255 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரைத் தோற்கடித்தார் இருப்பினும் இவர் 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திமுக வேட்பாளரான எம். வி. கரிவேங்கடத்திடம் தோல்வியடைந்தார். தனிப்பட்ட வாழ்க்கை கேமலதா தேவிக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1942 பிறப்புகள் பகுப்பு2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
[ "எசு.", "கேமலதா தேவி .", "பிறப்பு 10 செப்டம்பர் 1922 என்பவர் இந்திய விடுதலை இயக்க ஆர்வலர் சமூக சேவகர் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.", "இவர் சென்னை சட்டமன்றத்தில் பென்னாகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் 195762.", "ஆரம்ப கால வாழ்க்கை கேமலதா தேவி 10 செப்டம்பர் 1922ல் பிறந்தார்.", "தொழில் கேமலதா தேவி இந்தியத் தேசிய காங்கிரசின் ஆரம்பக் கட்டத்தில் அதன் தீவிர உறுப்பினராக இருந்தார்.", "இவர் இந்தியத் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டார்.", "இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கேமலதா 1949ல் சேலம் மாவட்ட வாரிய உறுப்பினரானார்.", "ஏழு ஆண்டுகள் சேலம் இந்திய மகளிர் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி பின்னர் அதன் துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.", "தமிழ்நாட்டிலுள்ள அகில இந்திய மகளிர் மாநாட்டுக் கிளையின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.", "1957ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரத்தில் இருந்து இந்தியத் தேசிய காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட தேவி வெற்றி பெற்றார்.", "இவர் 3255 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரைத் தோற்கடித்தார் இருப்பினும் இவர் 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திமுக வேட்பாளரான எம்.", "வி.", "கரிவேங்கடத்திடம் தோல்வியடைந்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை கேமலதா தேவிக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1942 பிறப்புகள் பகுப்பு2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்" ]
அறந்தாங்கி நிஷா இயற்பெயர் நிஷா பிறப்பு 12 அக்டோபர் 1983 இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாவார் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ள இவர் மாரி 2 2018 ஆண் தேவதை மற்றும் திருச்சிற்றம்பலம் 2022 போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியதற்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளார். நகைச்சுவை நடிகையாக மேடை பேச்சாளாராக தொகுப்பாளராக என எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள இவரை சின்னத்திரை நயன்தாரா என்று அன்புடன் பொதுமக்களும் சக கலைஞர்களும் அழைத்துவருகிறார்கள் . கலக்க போவது யாரு 2015 சகலை ரகளை 2018 கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2018 ராமர் வீடு 2019 திரு அண்ட் திருமதி சின்னத்திரை சீசன் 1 2019 குக் வித் கோமாளி 20192020 பிக் பாஸ் சீசன் 4 2020 பிக் பாஸ் ஜோடிகள்சீசன் 1 2021 நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி 2021 ஸ்டார் கிட்ஸ் 2021 பாரதி கண்ணம்மா 2021 திரு மற்றும் திருமதி சின்னத்திரை சீசன் 4 2022 மற்றும் விஜய் சபை 2022 போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா பங்கெடுத்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை அறந்தாங்கி நிஷா 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் அறந்தாங்கியில் பிறந்தவர். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளி நாட்களில் இருந்தே நகைச்சுவையாக பேசி மக்களை கவர்ந்துள்ள இவர் குழந்தை பருவத்திலேயே நடிக்க விரும்பியுள்ளார். கலைத்துறை நிஷா 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியின் நகைச்சுவை யதார்த்த நிகழ்ச்சியான கலக்க போவது யாருவில் போட்டியாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமாயுள்ளார். அந்த போட்டி நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பிடித்ததோடு நடுவர்களிடமும் பார்வையாளர்களிடமும் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று 2018 ஆம் ஆண்டில் மாரி 2 திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சாய் பல்லவியுடன் அட்டு ஆனந்தி என்ற பாத்திரத்தில் சிறப்பாக நகைச்சுவை கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் இரும்புத்திரை 2018 கோலமாவு கோகிலா 2018 மற்றும் சீமராஜா 2018 போன்ற பல்வேறு படங்களில் நடித்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார் 2019 திரு அண்ட் திருமதி சின்னத்திரை சீசன் 1 மற்றும் 2020 ஆம் ஆண்டில் குக் வித் கோமாளி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் 2020 ஆம் ஆண்டில் யதார்த்த நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு எழுபதாவது நாள் வரை போட்டியிட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் ஹாஸ்டல் 2022 திருச்சிற்றம்பலம் 2022 மற்றும் ட்ரிக்கர் 2022 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வசந்தபாலன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோருடன் நடித்து வருகிறார். படத்தில் துணை வேடத்தில் நிஷா நடித்துள்ளார். இப்படம் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது. திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி விருதுகள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நகைச்சுவை நடிகர்கள் பகுப்பு1983 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புபிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
[ " அறந்தாங்கி நிஷா இயற்பெயர் நிஷா பிறப்பு 12 அக்டோபர் 1983 இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாவார் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ள இவர் மாரி 2 2018 ஆண் தேவதை மற்றும் திருச்சிற்றம்பலம் 2022 போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியதற்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளார்.", "நகைச்சுவை நடிகையாக மேடை பேச்சாளாராக தொகுப்பாளராக என எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள இவரை சின்னத்திரை நயன்தாரா என்று அன்புடன் பொதுமக்களும் சக கலைஞர்களும் அழைத்துவருகிறார்கள் .", "கலக்க போவது யாரு 2015 சகலை ரகளை 2018 கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2018 ராமர் வீடு 2019 திரு அண்ட் திருமதி சின்னத்திரை சீசன் 1 2019 குக் வித் கோமாளி 20192020 பிக் பாஸ் சீசன் 4 2020 பிக் பாஸ் ஜோடிகள்சீசன் 1 2021 நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி 2021 ஸ்டார் கிட்ஸ் 2021 பாரதி கண்ணம்மா 2021 திரு மற்றும் திருமதி சின்னத்திரை சீசன் 4 2022 மற்றும் விஜய் சபை 2022 போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா பங்கெடுத்துள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அறந்தாங்கி நிஷா 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் அறந்தாங்கியில் பிறந்தவர்.", "தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்.", "பள்ளி நாட்களில் இருந்தே நகைச்சுவையாக பேசி மக்களை கவர்ந்துள்ள இவர் குழந்தை பருவத்திலேயே நடிக்க விரும்பியுள்ளார்.", "கலைத்துறை நிஷா 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியின் நகைச்சுவை யதார்த்த நிகழ்ச்சியான கலக்க போவது யாருவில் போட்டியாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமாயுள்ளார்.", "அந்த போட்டி நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பிடித்ததோடு நடுவர்களிடமும் பார்வையாளர்களிடமும் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.", "அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று 2018 ஆம் ஆண்டில் மாரி 2 திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சாய் பல்லவியுடன் அட்டு ஆனந்தி என்ற பாத்திரத்தில் சிறப்பாக நகைச்சுவை கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.", "பின்னர் இரும்புத்திரை 2018 கோலமாவு கோகிலா 2018 மற்றும் சீமராஜா 2018 போன்ற பல்வேறு படங்களில் நடித்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார் 2019 திரு அண்ட் திருமதி சின்னத்திரை சீசன் 1 மற்றும் 2020 ஆம் ஆண்டில் குக் வித் கோமாளி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.", "பின்னர் 2020 ஆம் ஆண்டில் யதார்த்த நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு எழுபதாவது நாள் வரை போட்டியிட்டு வெளியேறியுள்ளார்.", "அதன் பின்னர் ஹாஸ்டல் 2022 திருச்சிற்றம்பலம் 2022 மற்றும் ட்ரிக்கர் 2022 போன்ற படங்களில் நடித்துள்ளார்.", "தற்போது வசந்தபாலன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோருடன் நடித்து வருகிறார்.", "படத்தில் துணை வேடத்தில் நிஷா நடித்துள்ளார்.", "இப்படம் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது.", "திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி விருதுகள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நகைச்சுவை நடிகர்கள் பகுப்பு1983 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புபிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்" ]
பிரியம்வதா தேவி 18711935 என்பவர்வங்காள மொழி எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை தேவி 1871ல் பிரித்தானியாவின் இந்தியாவில் வங்காள மாகாணத்தில் உள்ள பப்னா மாவட்டத்தில் குணைகாச்சாவில் பிறந்தார். இவரது தாயார் பிரசன்னமோயி ஒரு பிரபல எழுத்தாளர். இவரது தந்தை கிருஷ்ணகுமார் பாக்சி. இவரது மாமாக்கள் பிரமாதா சௌத்ரி மற்றும் அசுதோஷ் சௌத்ரி குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் ஆவர். இவர் பெதுன் பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் உள்ள பெத்துன் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். தொழில் தேவி 1892ல் தாராதாசு பானர்ஜியை மணந்தார். இவரது கணவர் ஒரு வழக்கறிஞர். இவரது மகன் 1896ல் இறந்தார். இதன் பிறகு இவர் தனது நேரத்தை எழுதுவதோடு தனது பரோபகாரப் பணியில் ஈடுபடுத்தினார். இவர் பிரம்மோ பாலிகா சிக்ஷாலயாவில் பிரம்மோ பெண்கள் பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தார். தேவி பாரத ஸ்திரீமகாமண்டலின் தலைவராக பணியாற்றினார். இந்த நேரத்தில் இவர் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். சமசுகிருத நாடகமான ஸ்வப்னவாசவதத்தை மொழிபெயர்த்தார். விவிலியப் பகுதிகளை மொழிபெயர்த்து பக்தவாணி என்ற பெயரில் வெளியிட்டார். இவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் "வுமென் ஆப் ஜப்பான் கதா ஓ உப்பகதா ஜிலெஜபேகலே சிகர் ஆனந்த் பவூச்சுலா மற்றும் ரேணுகஅ புக் ஆப் கெய்ச்காசு இன் ஜப்பான் ஆகும். இவர் தாரா ஆங்ஷு ரேணு மற்றும் சம்பா ஓ பாருல் உள்ளிட்ட பல கவிதைகளையும் எழுதினார். இவர் தொண்டுக்காக நாடகங்களை இயக்கினார். இறப்பு தேவி 1935ல் இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு1935 இறப்புகள் பகுப்பு1871 பிறப்புகள் பகுப்புவங்காள எழுத்தாளர்கள்
[ "பிரியம்வதா தேவி 18711935 என்பவர்வங்காள மொழி எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை தேவி 1871ல் பிரித்தானியாவின் இந்தியாவில் வங்காள மாகாணத்தில் உள்ள பப்னா மாவட்டத்தில் குணைகாச்சாவில் பிறந்தார்.", "இவரது தாயார் பிரசன்னமோயி ஒரு பிரபல எழுத்தாளர்.", "இவரது தந்தை கிருஷ்ணகுமார் பாக்சி.", "இவரது மாமாக்கள் பிரமாதா சௌத்ரி மற்றும் அசுதோஷ் சௌத்ரி குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் ஆவர்.", "இவர் பெதுன் பள்ளியில் படித்தார்.", "கொல்கத்தாவில் உள்ள பெத்துன் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.", "தொழில் தேவி 1892ல் தாராதாசு பானர்ஜியை மணந்தார்.", "இவரது கணவர் ஒரு வழக்கறிஞர்.", "இவரது மகன் 1896ல் இறந்தார்.", "இதன் பிறகு இவர் தனது நேரத்தை எழுதுவதோடு தனது பரோபகாரப் பணியில் ஈடுபடுத்தினார்.", "இவர் பிரம்மோ பாலிகா சிக்ஷாலயாவில் பிரம்மோ பெண்கள் பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தார்.", "தேவி பாரத ஸ்திரீமகாமண்டலின் தலைவராக பணியாற்றினார்.", "இந்த நேரத்தில் இவர் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார்.", "சமசுகிருத நாடகமான ஸ்வப்னவாசவதத்தை மொழிபெயர்த்தார்.", "விவிலியப் பகுதிகளை மொழிபெயர்த்து பக்தவாணி என்ற பெயரில் வெளியிட்டார்.", "இவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் \"வுமென் ஆப் ஜப்பான் கதா ஓ உப்பகதா ஜிலெஜபேகலே சிகர் ஆனந்த் பவூச்சுலா மற்றும் ரேணுகஅ புக் ஆப் கெய்ச்காசு இன் ஜப்பான் ஆகும்.", "இவர் தாரா ஆங்ஷு ரேணு மற்றும் சம்பா ஓ பாருல் உள்ளிட்ட பல கவிதைகளையும் எழுதினார்.", "இவர் தொண்டுக்காக நாடகங்களை இயக்கினார்.", "இறப்பு தேவி 1935ல் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு1935 இறப்புகள் பகுப்பு1871 பிறப்புகள் பகுப்புவங்காள எழுத்தாளர்கள்" ]
கிருஷ்ணா ராணி சர்க்கார் ஆங்கிலம் பெங்காலி பிறப்பு 1 சனவரி 2001 என்பவர் வங்காளதேச பெண்கள் கால்பந்து விளையாட்டின் முன்கள வீரர். இவர் தற்போது வங்காளதேசம் பெண்கள் தேசிய கால்பந்து அணியிலும் சுதி வி. எம். முன் மாதிரி உயர்நிலைப் பள்ளியிலும் விளையாடி வருகிறார். இவர் 2015ல் நேபாளத்தில் ஏ. எப். சி. 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிராந்திய வீரர் போட்டியினை வென்ற தெற்கு மற்றும் மத்திய அணியில் உறுப்பினராக இருந்தார். 17 வயதுக்குட்பட்ட வங்காளதேச பெண்கள் தேசிய கால்பந்து அணியின் அணித்தலைவராகவும் இருந்தார். விளையாட்டு வாழ்க்கை பன்னாட்டுப் போட்டிகள் கிருஷ்ணா 2015 ஏ. எப். சி. 16 வயதிற்குட்பட்ட மகளிர் வெற்றித் தகுதி 2014ல் பி பிரிவு போட்டிகளுக்கான வங்காளதேச பெண்கள் 17 வயதிற்குட்பட்ட மகளிர் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் நான்கு போட்டிகளில் விளையாடி பந்தை ஒரு முறை எல்கைக்கு அனுப்பினார். 2015ல் தெற்கு மற்றும் மத்திய ஏ. எப். சி. 15 வயதிற்குட்பட்ட மகளிர் பிராந்திய வெற்றி வென்ற அணியின் ஒருங்கிணைந்த உறுப்பினராகவும் இருந்தார். இவர் 2017 ஏ. எப். சி. 16 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவு சி போட்டிகளுக்கான அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் அபாரமாக விளையாடி 5 போட்டிகளில் 8 முறை பந்தினை இலக்கில் செலுத்தியுள்ளார். குழு சி வெற்றியாளராக இருந்ததால் வங்காளதேசம் செப்டம்பர் 2017ல் தாய்லாந்தில் 2017 ஏ. எப். சி. 16 வயதிற்குட்பட்ட மகளிர் தகுதி பெற்றது. சர்வதேச இலக்குகள் தரமதிப்பு மற்றும் முடிவுகள் முதலில் வங்கதேசத்தின் இலக்கு எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. கௌரவங்கள் பசுந்தரா மன்னர்கள் பெண்கள் வங்காளாதேசம் பெண்கள் கால்பந்து சுற்று 201920 202021 வங்காளதேசம் எஸ். ஏ. எப். எப். பெண்கள் போட்டி 2022 இரண்டாம் இடம் 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வெண்கலப் பதக்கம் 2016 வங்காளதேசம் 19 வயதிற்குட்பட்டோர் எஸ். ஏ. எப். எப். 18 வயதிற்குட்பட்டோர் பெண்கள் போட்டி 2018 பங்கமாதா 19 வய்திற்குட்பட்டோர் மகளிர் பன்னாட்டுத் தங்கக் கோப்பை 2019 வங்காளதேசம் 14 வயதிற்குட்பட்டோர் ஏ. எப். சி. 14 வயதிற்குட்பட்ட பெண்கள் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய போட்டி 2015 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு2001 பிறப்புகள் பகுப்புவங்காளதேச நபர்கள்
[ "கிருஷ்ணா ராணி சர்க்கார் ஆங்கிலம் பெங்காலி பிறப்பு 1 சனவரி 2001 என்பவர் வங்காளதேச பெண்கள் கால்பந்து விளையாட்டின் முன்கள வீரர்.", "இவர் தற்போது வங்காளதேசம் பெண்கள் தேசிய கால்பந்து அணியிலும் சுதி வி.", "எம்.", "முன் மாதிரி உயர்நிலைப் பள்ளியிலும் விளையாடி வருகிறார்.", "இவர் 2015ல் நேபாளத்தில் ஏ.", "எப்.", "சி.", "14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிராந்திய வீரர் போட்டியினை வென்ற தெற்கு மற்றும் மத்திய அணியில் உறுப்பினராக இருந்தார்.", "17 வயதுக்குட்பட்ட வங்காளதேச பெண்கள் தேசிய கால்பந்து அணியின் அணித்தலைவராகவும் இருந்தார்.", "விளையாட்டு வாழ்க்கை பன்னாட்டுப் போட்டிகள் கிருஷ்ணா 2015 ஏ.", "எப்.", "சி.", "16 வயதிற்குட்பட்ட மகளிர் வெற்றித் தகுதி 2014ல் பி பிரிவு போட்டிகளுக்கான வங்காளதேச பெண்கள் 17 வயதிற்குட்பட்ட மகளிர் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இந்தப் போட்டியில் நான்கு போட்டிகளில் விளையாடி பந்தை ஒரு முறை எல்கைக்கு அனுப்பினார்.", "2015ல் தெற்கு மற்றும் மத்திய ஏ.", "எப்.", "சி.", "15 வயதிற்குட்பட்ட மகளிர் பிராந்திய வெற்றி வென்ற அணியின் ஒருங்கிணைந்த உறுப்பினராகவும் இருந்தார்.", "இவர் 2017 ஏ.", "எப்.", "சி.", "16 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவு சி போட்டிகளுக்கான அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.", "இவர் அபாரமாக விளையாடி 5 போட்டிகளில் 8 முறை பந்தினை இலக்கில் செலுத்தியுள்ளார்.", "குழு சி வெற்றியாளராக இருந்ததால் வங்காளதேசம் செப்டம்பர் 2017ல் தாய்லாந்தில் 2017 ஏ.", "எப்.", "சி.", "16 வயதிற்குட்பட்ட மகளிர் தகுதி பெற்றது.", "சர்வதேச இலக்குகள் தரமதிப்பு மற்றும் முடிவுகள் முதலில் வங்கதேசத்தின் இலக்கு எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது.", "கௌரவங்கள் பசுந்தரா மன்னர்கள் பெண்கள் வங்காளாதேசம் பெண்கள் கால்பந்து சுற்று 201920 202021 வங்காளதேசம் எஸ்.", "ஏ.", "எப்.", "எப்.", "பெண்கள் போட்டி 2022 இரண்டாம் இடம் 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வெண்கலப் பதக்கம் 2016 வங்காளதேசம் 19 வயதிற்குட்பட்டோர் எஸ்.", "ஏ.", "எப்.", "எப்.", "18 வயதிற்குட்பட்டோர் பெண்கள் போட்டி 2018 பங்கமாதா 19 வய்திற்குட்பட்டோர் மகளிர் பன்னாட்டுத் தங்கக் கோப்பை 2019 வங்காளதேசம் 14 வயதிற்குட்பட்டோர் ஏ.", "எப்.", "சி.", "14 வயதிற்குட்பட்ட பெண்கள் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய போட்டி 2015 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு2001 பிறப்புகள் பகுப்புவங்காளதேச நபர்கள்" ]
மதுரையில் செப ெபாடு என்பது புரோட்டாவே மிகவும் பிரபலம் ஆகும்
[ " மதுரையில் செப ெபாடு என்பது புரோட்டாவே மிகவும் பிரபலம் ஆகும்" ]
பிரியங்கா சாப்ரா என்பவர் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். ஜீ தொலைக்காட்சியின் தொலைக்காட்சி தொடரான ஷோபா சோம்நாத் கியில் இளவரசி சௌலாவாக நடித்ததன் மூலம் சாப்ரா தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் இவர் முதல் திரைப்படத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் வெண்ணெலா கிசோருக்கு கதாநாயகியாக நடித்தார். 2013ஆம் ஆண்டு தெலுங்கு காதல்நகைச்சுவை திரைப்படமான அதாடு ஆமே ஓ ஸ்கூட்டரில் அறிமுகமானார். இவர் எம் டிவியின் வலைத் தொடரில் அபிஷேக் மாலிக்கிற்கு ஜோடியாகப் பெண் கதாநாயகியாகவும் தோன்றினார். பயர் ஒர்க்சு தயாரிப்பில் சூப்பர் காப்ஸ் விஎஸ் சூப்பர் வில்லன்ஸ் இன் லைப் ஓகே என்ற காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் இவர் பெண் கதாநாயகியாக இருந்தார். பின்னர் சோனி தொலைக்காட்சியில் பயர் ஒர்க்சு தயாரிப்பில் ஆஹாத் என்ற நெடுந்தொடரில் 3 வெவ்வேறு பெண் வேடங்களில் தோன்றினார். தொலைக்காட்சி திரைப்படம் மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பிரியங்கா சாப்ரா என்பவர் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.", "ஜீ தொலைக்காட்சியின் தொலைக்காட்சி தொடரான ஷோபா சோம்நாத் கியில் இளவரசி சௌலாவாக நடித்ததன் மூலம் சாப்ரா தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.", "இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் இவர் முதல் திரைப்படத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் வெண்ணெலா கிசோருக்கு கதாநாயகியாக நடித்தார்.", "2013ஆம் ஆண்டு தெலுங்கு காதல்நகைச்சுவை திரைப்படமான அதாடு ஆமே ஓ ஸ்கூட்டரில் அறிமுகமானார்.", "இவர் எம் டிவியின் வலைத் தொடரில் அபிஷேக் மாலிக்கிற்கு ஜோடியாகப் பெண் கதாநாயகியாகவும் தோன்றினார்.", "பயர் ஒர்க்சு தயாரிப்பில் சூப்பர் காப்ஸ் விஎஸ் சூப்பர் வில்லன்ஸ் இன் லைப் ஓகே என்ற காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் இவர் பெண் கதாநாயகியாக இருந்தார்.", "பின்னர் சோனி தொலைக்காட்சியில் பயர் ஒர்க்சு தயாரிப்பில் ஆஹாத் என்ற நெடுந்தொடரில் 3 வெவ்வேறு பெண் வேடங்களில் தோன்றினார்.", "தொலைக்காட்சி திரைப்படம் மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
மலேசிய சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் உள்ளது. 2022ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இந்த அமைச்சின் கலை மற்றும் கலாசாரத் துறைகளின் பெயர்கள் நீக்கப்பட்டு சுற்றுலா அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வரலாறு 1953ஆம் ஆண்டில் ஒற்றுமை கலாசாரம் கலை மற்றும் மலேசிய பாரம்பரிய அமைச்சு எனும் அமைச்சு அப்போதைய சமூக நல அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டில் தகவல் அமைச்சின் கீழ் கலாசாரத் துறை மாற்றப்பட்டது. கலாசாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து குறிப்பாக மே 13 நிகழ்வுகளின் கசப்பான அனுபவத்தை உணர்ந்த பின்னர் 1971ஆம் ஆண்டில் மலேசியாவின் கலாசாரக் கொள்கைகள் சீரமைக்கப்பட்டன. மலேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அதைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டில் கலாசாரம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சில் கலாசாரப் பிரிவு இணைக்கப்பட்டது. 20 மே 1987இல் கலாசாரம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் இருந்து கலாசாரம் எனும் கூறு பிரிக்கப்பட்டு மலேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. அதை அடுத்து சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சு என்ற புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 22 1992இல் அமைச்சின் கட்டமைப்பு மேலும் நெறிப்படுத்தப்பட்டு கலாசாரம் கலை மற்றும் சுற்றுலா அமைச்சு என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது. 27 மார்ச் 2004இல் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு முக்கிய கூறுகளும் பிரிக்கப்பட்டன. அவை சுற்றுலா அமைச்சகம் மற்றும் கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு என தனி அமைச்சுகளின் கீழ் இணைக்கப்பட்டன. ஒற்றுமை கலாசாரம் கலை பாரம்பரிய அமைச்சு மார்ச் 18 2008இல் அமைச்சரவையில் மறுபடியும் ஒரு மாற்றம். பிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறை எனும் துறை மலேசிய கலாசாரம் கலை பாரம்பரிய அமைச்சிற்குள் மலாய் ஆங்கிலம் இணைக்கப்பட்டது. அப்போது அது மலேசிய ஒற்றுமை கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு எனும் பெயரில் ஓர் அமைச்சாக அறியப்பட்டது. முன்னதாக இந்த அமைச்சு கலாசாரம் மற்றும் கலை அமைச்சின் கிளைகளில் ஒன்றாக இருந்தது. பின்னர் அது கலாசாரம் கலை மற்றும் சுற்றுலா அமைச்சாக மாறியது. மலேசியாவின் 6ஆவது பிரதமராக டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி ஏற்ற பிறகு அந்த அமைச்சு சுற்றுலா அமைச்சு எனும் பெயரில் ஒரு சிறப்பு அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டது. பொறுப்பு துறைகள் சுற்றுலா கலாசாரம் காப்பகங்கள் நூலகம் அருங்காட்சியகம் பாரம்பரியம் கலைகள் திரையரங்கம் கைவினை காட்சி கலை மாநாடு கண்காட்சிகள் இசுலாமிய சுற்றுலா கைவினை துறைகளும் பிரிவுகளும் தேசிய கலாசாரம் மற்றும் கலைத் துறை தேசிய பாரம்பரியத் துறை மலேசிய அருங்காட்சியகத் துறை சுற்றுலா மலேசியா தேசிய காட்சிக் கலை மேம்பாட்டு வாரியம் மலேசிய மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் தேசிய கலை கலாசாரம் மற்றும் பாரம்பரியக் கழகம் இசுலாமிய சுற்றுலா மையம் மலேசிய தேசிய ஆவணக் காப்பகம் மலேசிய தேசிய நூலகம் கலாசார அரண்மனை மலேசிய கைவினைப் பொருள் மேம்பாட்டுக் கழகம் சான்றுகள் மேலும் காண்க மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள்
[ "மலேசிய சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.", "இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் உள்ளது.", "2022ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இந்த அமைச்சின் கலை மற்றும் கலாசாரத் துறைகளின் பெயர்கள் நீக்கப்பட்டு சுற்றுலா அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.", "வரலாறு 1953ஆம் ஆண்டில் ஒற்றுமை கலாசாரம் கலை மற்றும் மலேசிய பாரம்பரிய அமைச்சு எனும் அமைச்சு அப்போதைய சமூக நல அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது.", "1964ஆம் ஆண்டில் தகவல் அமைச்சின் கீழ் கலாசாரத் துறை மாற்றப்பட்டது.", "கலாசாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து குறிப்பாக மே 13 நிகழ்வுகளின் கசப்பான அனுபவத்தை உணர்ந்த பின்னர் 1971ஆம் ஆண்டில் மலேசியாவின் கலாசாரக் கொள்கைகள் சீரமைக்கப்பட்டன.", "மலேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அதைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டில் கலாசாரம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சில் கலாசாரப் பிரிவு இணைக்கப்பட்டது.", "20 மே 1987இல் கலாசாரம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் இருந்து கலாசாரம் எனும் கூறு பிரிக்கப்பட்டு மலேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைக்கப்பட்டது.", "அதை அடுத்து சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சு என்ற புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது.", "கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 22 1992இல் அமைச்சின் கட்டமைப்பு மேலும் நெறிப்படுத்தப்பட்டு கலாசாரம் கலை மற்றும் சுற்றுலா அமைச்சு என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது.", "27 மார்ச் 2004இல் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.", "அதைத் தொடர்ந்து கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு முக்கிய கூறுகளும் பிரிக்கப்பட்டன.", "அவை சுற்றுலா அமைச்சகம் மற்றும் கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு என தனி அமைச்சுகளின் கீழ் இணைக்கப்பட்டன.", "ஒற்றுமை கலாசாரம் கலை பாரம்பரிய அமைச்சு மார்ச் 18 2008இல் அமைச்சரவையில் மறுபடியும் ஒரு மாற்றம்.", "பிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறை எனும் துறை மலேசிய கலாசாரம் கலை பாரம்பரிய அமைச்சிற்குள் மலாய் ஆங்கிலம் இணைக்கப்பட்டது.", "அப்போது அது மலேசிய ஒற்றுமை கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு எனும் பெயரில் ஓர் அமைச்சாக அறியப்பட்டது.", "முன்னதாக இந்த அமைச்சு கலாசாரம் மற்றும் கலை அமைச்சின் கிளைகளில் ஒன்றாக இருந்தது.", "பின்னர் அது கலாசாரம் கலை மற்றும் சுற்றுலா அமைச்சாக மாறியது.", "மலேசியாவின் 6ஆவது பிரதமராக டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி ஏற்ற பிறகு அந்த அமைச்சு சுற்றுலா அமைச்சு எனும் பெயரில் ஒரு சிறப்பு அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டது.", "பொறுப்பு துறைகள் சுற்றுலா கலாசாரம் காப்பகங்கள் நூலகம் அருங்காட்சியகம் பாரம்பரியம் கலைகள் திரையரங்கம் கைவினை காட்சி கலை மாநாடு கண்காட்சிகள் இசுலாமிய சுற்றுலா கைவினை துறைகளும் பிரிவுகளும் தேசிய கலாசாரம் மற்றும் கலைத் துறை தேசிய பாரம்பரியத் துறை மலேசிய அருங்காட்சியகத் துறை சுற்றுலா மலேசியா தேசிய காட்சிக் கலை மேம்பாட்டு வாரியம் மலேசிய மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் தேசிய கலை கலாசாரம் மற்றும் பாரம்பரியக் கழகம் இசுலாமிய சுற்றுலா மையம் மலேசிய தேசிய ஆவணக் காப்பகம் மலேசிய தேசிய நூலகம் கலாசார அரண்மனை மலேசிய கைவினைப் பொருள் மேம்பாட்டுக் கழகம் சான்றுகள் மேலும் காண்க மலேசியாவின் பிரபலமான சுற்றுலா இடங்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள்" ]
மோசஸ் நடவடிக்கை 198385களில் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் பசி பட்டினி மற்றும் 1984ல் துவங்கிய இரண்டாம் சூடான் உள்நாட்டுப் போர்காரணமாக எத்தியோப்பியா நாட்டில் வாழ்ந்த யூதர்கள் அண்டை நாடான சூடானின் அகதிகள் முகாம்களில் வாழ்ந்தனர். அலியா இயக்கம் வாயிலாக 8000 எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ரேல் வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வரலாறு விவிலிய நபரான மோசஸ் பெயரிலான இந்நடவடிக்கை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சூடான் பாதுகாப்புப் படைகள் மற்றும் கர்த்தூம் நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகத்தாலும் மேற்கொள்ளப்பட்டது.இந்நடவடிக்கைக்கு சூடானிய முஸ்லீம்கள் மற்றும் காவல்துறையினர் உதவினர்.மேலும் இந்நடவடிக்கைக்கு அமெரிக்காவும் மொசாத் உளவு அமைப்பும் உதவின. 21 நவம்பர் 1984 முதல் 5 சனவரி 1985 வரை 8000 எத்தியோப்பிய யூதர்களை ஐரோப்பிய வானூர்திகள் கர்த்தூம் நகரத்திலிருந்து பிரஸ்சல்ஸ் நகரம் வழியாக இசுரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையும் காண்க சாலமன் நடவடிக்கை அலியா மேற்கோள்கள் பகுப்புயூதர்கள் பகுப்புஇசுரேல் பகுப்புசூடான்
[ "மோசஸ் நடவடிக்கை 198385களில் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் பசி பட்டினி மற்றும் 1984ல் துவங்கிய இரண்டாம் சூடான் உள்நாட்டுப் போர்காரணமாக எத்தியோப்பியா நாட்டில் வாழ்ந்த யூதர்கள் அண்டை நாடான சூடானின் அகதிகள் முகாம்களில் வாழ்ந்தனர்.", "அலியா இயக்கம் வாயிலாக 8000 எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ரேல் வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.", "வரலாறு விவிலிய நபரான மோசஸ் பெயரிலான இந்நடவடிக்கை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சூடான் பாதுகாப்புப் படைகள் மற்றும் கர்த்தூம் நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகத்தாலும் மேற்கொள்ளப்பட்டது.இந்நடவடிக்கைக்கு சூடானிய முஸ்லீம்கள் மற்றும் காவல்துறையினர் உதவினர்.மேலும் இந்நடவடிக்கைக்கு அமெரிக்காவும் மொசாத் உளவு அமைப்பும் உதவின.", "21 நவம்பர் 1984 முதல் 5 சனவரி 1985 வரை 8000 எத்தியோப்பிய யூதர்களை ஐரோப்பிய வானூர்திகள் கர்த்தூம் நகரத்திலிருந்து பிரஸ்சல்ஸ் நகரம் வழியாக இசுரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.", "இதனையும் காண்க சாலமன் நடவடிக்கை அலியா மேற்கோள்கள் பகுப்புயூதர்கள் பகுப்புஇசுரேல் பகுப்புசூடான்" ]
சாரா அமீத் அகமது பிறப்பு ஏப்ரல் 22 1989 என்பவர் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த இந்திய வானோடி ஆவார். இவர் மார்ச்சு 2015 அன்று ஸ்பைஸ் ஜெட்டில் பணிபுரிந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி மார்ச் 2015ல் வானூர்தி போக்குவரத்துத் துறையில் அறியப்பட்ட ஒரே பெண் முஸ்லீம் வானோடி சாரா ஆவார். தி இந்து இவரைக் கர்நாடகாவின் முதல் முஸ்லீம் பெண் விமானி என்று பட்டியலிட்டுள்ளது. சாரா பின்னர் தான் முதல் இந்திய முஸ்லீம் பெண் வானோடி என்று ஒருபோதும் கூறவில்லை என்றும் ஒரு சில முஸ்லீம் பெண் விமானிகளில் ஒருவர் என்றும் தெளிவுபடுத்தினார். இஸ்லாமோஃபோபியா பற்றியோ அல்லது மோசமாக நடத்தப்பட்டதைப் பற்றியோ தான் எதையும் குறிப்பிடவில்லை என்றும் சாரா மேலும் தெளிவுபடுத்தினார். பின்னணி சாரா சபா அமீத் அகமது கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். ஜோதி நிவாசு கல்லூரியில் பல்கலைக்கழக முந்தைய படிப்பினை முடித்த பிறகு அகமது 2007ல் புளோரிடாவின் வெரோ பீச்சில் உள்ள பாரிஸ் ஏர் விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். இஸ்லாமோபோபியாவின் 911 காலகட்டத்திற்குப் பிறகு பெரும்பாலான முஸ்லிம் மாணவர்களுக்கு அமெரிக்க நுழைவுச்சீட்டு மறுக்கப்படுவதாக இவர் கூறுகிறார். இதனால் தனக்கு நுழைவுச்சீட்டு பெறுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அகமதுவின் தந்தையின் கூற்றுப்படி சாரா பாரம்பரிய சமூகத்தில் வளர்க்கப்பட்ட பெண் ஆவார் ஒரு பெண்ணின் பொறுப்பான தன் வீடு மற்றும் குழந்தைகளின் மீதும் உள்ளது. ஒரு சிலரே துணைவர் இல்லாமல் வெளி வேலைகளைத் தேடுகிறார்கள் என்பதாகும். அகமது சமூகத்தில் ஆரம்பத்தில் ஆதரவைப் பெறவில்லை. இவரது குடும்பத்தினர் இவரை ஊக்கப்படுத்த முயன்றனர். ஆனால் இவர் வற்புறுத்தியபோது அவர்கள் மனந்திரும்பினார்கள். சவுத்வெஸ்ட் விமானச்சேவையில் வானோடியாக இருக்கும் இவரது தந்தையின் நண்பர் உறுதியளித்தார். ஒரு வருட ஆய்வு மற்றும் 200 விமான நேரங்களைப் பதிவு செய்த பிறகு அகமது இந்தியாவுக்குத் திரும்பி தனது உரிமத்தை இந்தியச் சான்றிதழாக மாற்றுவதற்கான செயல்முறையை மேற்கொண்டார். இதற்குக் காத்திருக்கும் காலம் மற்றும் குறிப்பிட்ட வணிக விமான வகைகளைப் பற்றி அறிய லித்துவேனியாவில் கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது. "ஆண் ஏகபோகம் உடைக்கப்பட்டுள்ளது ஆனால் எண்ணிக்கையில் சமநிலை இன்னும் சிறிது நேரம் எடுக்கும்" என்று வணிக விமானத் துறையைப் பற்றியும் இவர் கூறினார். தொழில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை மற்றும் 1200 பறக்கும் நேரம் முடித்த பிறகு இவர் 2010ல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் வணிக விமானியாக நியமிக்கப்பட்டார். விமானப் போக்குவரத்துத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம் பெண்மணியான இவர் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் 600 பெண்களில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஒரே பெண் முஸ்லீம் விமானியாக இருந்தார். இவரது சாதனை இவரது சமூகத்தில் ஊக்கமளிக்கிறது மற்ற முஸ்லீம் பெண்களை வானோடி பயிற்சியில் சேர ஊக்குவிக்கிறது. மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்பு1989 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள்
[ "சாரா அமீத் அகமது பிறப்பு ஏப்ரல் 22 1989 என்பவர் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த இந்திய வானோடி ஆவார்.", "இவர் மார்ச்சு 2015 அன்று ஸ்பைஸ் ஜெட்டில் பணிபுரிந்தார்.", "ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி மார்ச் 2015ல் வானூர்தி போக்குவரத்துத் துறையில் அறியப்பட்ட ஒரே பெண் முஸ்லீம் வானோடி சாரா ஆவார்.", "தி இந்து இவரைக் கர்நாடகாவின் முதல் முஸ்லீம் பெண் விமானி என்று பட்டியலிட்டுள்ளது.", "சாரா பின்னர் தான் முதல் இந்திய முஸ்லீம் பெண் வானோடி என்று ஒருபோதும் கூறவில்லை என்றும் ஒரு சில முஸ்லீம் பெண் விமானிகளில் ஒருவர் என்றும் தெளிவுபடுத்தினார்.", "இஸ்லாமோஃபோபியா பற்றியோ அல்லது மோசமாக நடத்தப்பட்டதைப் பற்றியோ தான் எதையும் குறிப்பிடவில்லை என்றும் சாரா மேலும் தெளிவுபடுத்தினார்.", "பின்னணி சாரா சபா அமீத் அகமது கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.", "ஜோதி நிவாசு கல்லூரியில் பல்கலைக்கழக முந்தைய படிப்பினை முடித்த பிறகு அகமது 2007ல் புளோரிடாவின் வெரோ பீச்சில் உள்ள பாரிஸ் ஏர் விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.", "இஸ்லாமோபோபியாவின் 911 காலகட்டத்திற்குப் பிறகு பெரும்பாலான முஸ்லிம் மாணவர்களுக்கு அமெரிக்க நுழைவுச்சீட்டு மறுக்கப்படுவதாக இவர் கூறுகிறார்.", "இதனால் தனக்கு நுழைவுச்சீட்டு பெறுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது.", "அகமதுவின் தந்தையின் கூற்றுப்படி சாரா பாரம்பரிய சமூகத்தில் வளர்க்கப்பட்ட பெண் ஆவார் ஒரு பெண்ணின் பொறுப்பான தன் வீடு மற்றும் குழந்தைகளின் மீதும் உள்ளது.", "ஒரு சிலரே துணைவர் இல்லாமல் வெளி வேலைகளைத் தேடுகிறார்கள் என்பதாகும்.", "அகமது சமூகத்தில் ஆரம்பத்தில் ஆதரவைப் பெறவில்லை.", "இவரது குடும்பத்தினர் இவரை ஊக்கப்படுத்த முயன்றனர்.", "ஆனால் இவர் வற்புறுத்தியபோது அவர்கள் மனந்திரும்பினார்கள்.", "சவுத்வெஸ்ட் விமானச்சேவையில் வானோடியாக இருக்கும் இவரது தந்தையின் நண்பர் உறுதியளித்தார்.", "ஒரு வருட ஆய்வு மற்றும் 200 விமான நேரங்களைப் பதிவு செய்த பிறகு அகமது இந்தியாவுக்குத் திரும்பி தனது உரிமத்தை இந்தியச் சான்றிதழாக மாற்றுவதற்கான செயல்முறையை மேற்கொண்டார்.", "இதற்குக் காத்திருக்கும் காலம் மற்றும் குறிப்பிட்ட வணிக விமான வகைகளைப் பற்றி அறிய லித்துவேனியாவில் கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது.", "\"ஆண் ஏகபோகம் உடைக்கப்பட்டுள்ளது ஆனால் எண்ணிக்கையில் சமநிலை இன்னும் சிறிது நேரம் எடுக்கும்\" என்று வணிக விமானத் துறையைப் பற்றியும் இவர் கூறினார்.", "தொழில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை மற்றும் 1200 பறக்கும் நேரம் முடித்த பிறகு இவர் 2010ல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் வணிக விமானியாக நியமிக்கப்பட்டார்.", "விமானப் போக்குவரத்துத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம் பெண்மணியான இவர் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் 600 பெண்களில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஒரே பெண் முஸ்லீம் விமானியாக இருந்தார்.", "இவரது சாதனை இவரது சமூகத்தில் ஊக்கமளிக்கிறது மற்ற முஸ்லீம் பெண்களை வானோடி பயிற்சியில் சேர ஊக்குவிக்கிறது.", "மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்பு1989 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள்" ]
இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு என்பது இந்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பாகும். இது பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1984 சட்டத்தின்படி சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. பின்னர் இவ்வமைப்பு பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.12 தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தை மேம்படுத்தும் வகையில் பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதுவதற்கு 1999ம் ஆண்டு முதல் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்கத் தொடங்கியது.3 செயல்பாடுகள் சிறு வனப் பொருட்களின் வர்த்தகத்தை நிறுவனமயமாக்குதல் மற்றும் இந்தியப் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் உபரி விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலையை வழங்குதல் ஆகியவற்றின் முக்கிய நோக்கத்துடன் இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு 1987ல் நிறுவப்பட்டது மற்றும் 1988ல் செயல்பாட்டிற்கு வந்தது. இது சிறு வனப் பொருட்களின் நிலையான அறுவடையை உறுதி செய்கிறது. இது இடைத்தரகர்களிடமிருந்து பழங்குடியினரைக் காப்பாற்றுகிறது. பழங்குடியினர் சிறு வனப் பொருட்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து அதே நேரத்தில் இறுதி பயனர்களுக்கு அதிக விலையில் அதை வழங்குகிறார்கள். இந்த சிறு வனப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மூலம் பழங்குடியினருக்கு போதுமான இழப்பீடு வழங்குவது இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் கடமையாகும். இது பழங்குடியினருக்கு அவர்களின் தயாரிப்புகளின் நியாயமான விலை பற்றிய தகவலை வழங்குகிறது மற்றும் அவற்றை பேரம் பேச உதவுகிறது.2 பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைகளை ஆதரிப்பதற்காக "ஆதி மஹோத்சவ்" என்ற பழங்குடி கலை மற்றும் கைவினைக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கலை ஆர்வலர்களால் வாங்கப்படுகின்றன.4 முன்முயற்சிகள் வன வளத் திட்டம் வன் தன் யோஜ்னா வான் தன் யோஜ்னா 14 ஏப்ரல் 2018 அன்று தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பிஜப்பூரில் ஒரு முன்னோடி திட்டமாகவும் சத்தீஸ்கரில் வன் தன் விகாஸ் கேந்திரா ஒன்று முப்பது பழங்குடியினரைக் கொண்ட பத்து சுய உதவிக் குழுக்களுக்கு சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டது. இதை அமைப்பதற்காக செலவிடப்பட்ட மொத்த செலவான இருபத்தைந்து லட்சத்தில் 25 மாநில அரசால் ஈடுசெய்யப்படுகிறது.5 எனினும் இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு 20 சிறு வனப் பொருட்களை சேகரிக்கும் ஒரு கேந்திராவின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 300 ஆக இருக்கும்.6 இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் பழங்குடியினர் விவகார அமைச்சகம் பழங்குடியினர் சேகரிப்பாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் முதன்மை செயலாக்கம் மற்றும் மதிப்பை கூட்டுவதன் மூலம் பழங்குடியினரின் மூலப்பொருட்களின் சந்தைத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படை நோக்கத்துடன் நாட்டில் 30000 மையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.7 சூன் 2020 நிலவரப்படி நாட்டில் 18000 சுய உதவிக் குழுக்கள் மூலம் 360000 பேர் பணிபுரியும் 1205 பழங்குடி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது. நாகாலாந்தின் லோங்லெங் மாவட்டத்தை போன்ற சில முக்கியமான வெற்றிகளை இந்தத் திட்டம் உருவாக்கியுள்ளது. அங்கு பழங்குடியினர் தங்களுடைய தனித்துவமான மலை துடைப்பப் புல்லை கிலோ ஒன்றுக்கு 7க்கு விற்றனர். ஆனால் வன் தன் யோஜ்னாவின் கீழ் "வன் தன் கேந்திரா" மூலம் பயிற்சி பெற்ற பிறகு அவர்கள் ஒரு விளக்குமாறுக்கு 60 சம்பாதித்தனர். இது அவர்களின் வருமானத்தை அதிகரித்தது.8 பழங்குடியினர் பகுதிகளில் உள்ள மோசமான சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பும் அவர்களின் தயாரிப்புகளுக்கு நேரடி சந்தை அணுகலை கடினமாக்கியது. இந்த சவால்களை கருத்தில் கொண்டு பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் கூட்டமைப்பு ஆகியவை 201314 இல் சிறு வனப் பொருட்கள் திட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிமுகப்படுத்தியது.9 மே 2020 இல் இத்திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கோவிட்19 நெருக்கடிக்கு மத்தியில் தொடங்கப்பட்டன. மேலும் 23 மரமற்ற வனப் பொருட்கள் மாநில அமலாக்க முகமையால் வாங்கப்படும் சிறு வனப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.10 "வான் தன் யோஜ்னா" பின்னணியில் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த கூட்டமைப்பு ஆகஸ்ட் 2020ல் உலர் பழம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கரில் உள்ள ஜெகதல்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் ராய்கட் ஆகிய இடங்களில் வனப் பொருட்களின் மதிப்பு கூட்டுவதற்காக மூன்றாம் நிலை மதிப்பு கூட்டல் அலகுகளை அமைக்க திட்டமிடபட்டது. நீர்தேக்கங்களில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவது இக்கூட்டமைப்பின் நோக்கமாகும்.11 பழங்குடியினருக்கான தொழில்நுட்பம் திட்டம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இக்கூட்டமைப்பு மார்ச் 2020ல் "பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தொழில் பயிற்சி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 30 நாள் பயிற்சியின் மூலம் பழங்குடியின வனப் பொருட்களை சேகரிப்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகூட்டுறவு பகுப்புஇந்தியப் பழங்குடிகள் பகுப்புஇந்திய அரசுத் திட்டங்கள்
[ "இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு என்பது இந்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பாகும்.", "இது பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1984 சட்டத்தின்படி சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.", "பின்னர் இவ்வமைப்பு பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.12 தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தை மேம்படுத்தும் வகையில் பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதுவதற்கு 1999ம் ஆண்டு முதல் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்கத் தொடங்கியது.3 செயல்பாடுகள் சிறு வனப் பொருட்களின் வர்த்தகத்தை நிறுவனமயமாக்குதல் மற்றும் இந்தியப் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் உபரி விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலையை வழங்குதல் ஆகியவற்றின் முக்கிய நோக்கத்துடன் இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு 1987ல் நிறுவப்பட்டது மற்றும் 1988ல் செயல்பாட்டிற்கு வந்தது.", "இது சிறு வனப் பொருட்களின் நிலையான அறுவடையை உறுதி செய்கிறது.", "இது இடைத்தரகர்களிடமிருந்து பழங்குடியினரைக் காப்பாற்றுகிறது.", "பழங்குடியினர் சிறு வனப் பொருட்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து அதே நேரத்தில் இறுதி பயனர்களுக்கு அதிக விலையில் அதை வழங்குகிறார்கள்.", "இந்த சிறு வனப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மூலம் பழங்குடியினருக்கு போதுமான இழப்பீடு வழங்குவது இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் கடமையாகும்.", "இது பழங்குடியினருக்கு அவர்களின் தயாரிப்புகளின் நியாயமான விலை பற்றிய தகவலை வழங்குகிறது மற்றும் அவற்றை பேரம் பேச உதவுகிறது.2 பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைகளை ஆதரிப்பதற்காக \"ஆதி மஹோத்சவ்\" என்ற பழங்குடி கலை மற்றும் கைவினைக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கலை ஆர்வலர்களால் வாங்கப்படுகின்றன.4 முன்முயற்சிகள் வன வளத் திட்டம் வன் தன் யோஜ்னா வான் தன் யோஜ்னா 14 ஏப்ரல் 2018 அன்று தொடங்கப்பட்டது.", "ஆரம்பத்தில் பிஜப்பூரில் ஒரு முன்னோடி திட்டமாகவும் சத்தீஸ்கரில் வன் தன் விகாஸ் கேந்திரா ஒன்று முப்பது பழங்குடியினரைக் கொண்ட பத்து சுய உதவிக் குழுக்களுக்கு சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டது.", "இதை அமைப்பதற்காக செலவிடப்பட்ட மொத்த செலவான இருபத்தைந்து லட்சத்தில் 25 மாநில அரசால் ஈடுசெய்யப்படுகிறது.5 எனினும் இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு 20 சிறு வனப் பொருட்களை சேகரிக்கும் ஒரு கேந்திராவின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 300 ஆக இருக்கும்.6 இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் பழங்குடியினர் விவகார அமைச்சகம் பழங்குடியினர் சேகரிப்பாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் முதன்மை செயலாக்கம் மற்றும் மதிப்பை கூட்டுவதன் மூலம் பழங்குடியினரின் மூலப்பொருட்களின் சந்தைத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படை நோக்கத்துடன் நாட்டில் 30000 மையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.7 சூன் 2020 நிலவரப்படி நாட்டில் 18000 சுய உதவிக் குழுக்கள் மூலம் 360000 பேர் பணிபுரியும் 1205 பழங்குடி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.", "நாகாலாந்தின் லோங்லெங் மாவட்டத்தை போன்ற சில முக்கியமான வெற்றிகளை இந்தத் திட்டம் உருவாக்கியுள்ளது.", "அங்கு பழங்குடியினர் தங்களுடைய தனித்துவமான மலை துடைப்பப் புல்லை கிலோ ஒன்றுக்கு 7க்கு விற்றனர்.", "ஆனால் வன் தன் யோஜ்னாவின் கீழ் \"வன் தன் கேந்திரா\" மூலம் பயிற்சி பெற்ற பிறகு அவர்கள் ஒரு விளக்குமாறுக்கு 60 சம்பாதித்தனர்.", "இது அவர்களின் வருமானத்தை அதிகரித்தது.8 பழங்குடியினர் பகுதிகளில் உள்ள மோசமான சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பும் அவர்களின் தயாரிப்புகளுக்கு நேரடி சந்தை அணுகலை கடினமாக்கியது.", "இந்த சவால்களை கருத்தில் கொண்டு பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் கூட்டமைப்பு ஆகியவை 201314 இல் சிறு வனப் பொருட்கள் திட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிமுகப்படுத்தியது.9 மே 2020 இல் இத்திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கோவிட்19 நெருக்கடிக்கு மத்தியில் தொடங்கப்பட்டன.", "மேலும் 23 மரமற்ற வனப் பொருட்கள் மாநில அமலாக்க முகமையால் வாங்கப்படும் சிறு வனப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.10 \"வான் தன் யோஜ்னா\" பின்னணியில் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த கூட்டமைப்பு ஆகஸ்ட் 2020ல் உலர் பழம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.", "சத்தீஸ்கரில் உள்ள ஜெகதல்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் ராய்கட் ஆகிய இடங்களில் வனப் பொருட்களின் மதிப்பு கூட்டுவதற்காக மூன்றாம் நிலை மதிப்பு கூட்டல் அலகுகளை அமைக்க திட்டமிடபட்டது.", "நீர்தேக்கங்களில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவது இக்கூட்டமைப்பின் நோக்கமாகும்.11 பழங்குடியினருக்கான தொழில்நுட்பம் திட்டம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இக்கூட்டமைப்பு மார்ச் 2020ல் \"பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்\" திட்டத்தை அறிமுகப்படுத்தியது.", "தொழில் பயிற்சி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 30 நாள் பயிற்சியின் மூலம் பழங்குடியின வனப் பொருட்களை சேகரிப்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகூட்டுறவு பகுப்புஇந்தியப் பழங்குடிகள் பகுப்புஇந்திய அரசுத் திட்டங்கள்" ]
ஹரிஷ் குமார் 1979 2 ஜூன் 2019 ராணி ஹரிஷ் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனக் கலைஞராவார். ராஜஸ்தானியின் கூமர் கல்பெலியா சாங் பவாய் மற்றும் சாரி போன்ற பல்வேறு நாட்டுப்புற நடனங்களின் மறுமலர்ச்சிக்காக கடுமையாக உழைத்த இவரது நிகழ்ச்சிகளில் ராஜஸ்தானின் பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவங்கள் அனைத்தையுமே நிகழ்த்தியுள்ளார். சுயசரிதை பெண்ணுடையில் ராணி ஹரிஷ் ஹரிஷ் குமார் 1979 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் உள்ள சுதர் சமூகத்தில் ஒரு தச்சர் குடும்பத்தில் பிறந்தவர். .சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த ஹரிஷ் தனது பதிமூன்றாம் வயதிலிருந்தே நடனத்தில் ஈடுபாடு கொண்டும் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தங்கைகளை பராமரிப்பதற்காகவும் பெண்ணுடை அணிந்து நடனம் ஆடி வந்துள்ளார். ஜெய்சால்மர் பிராந்தியத்தில் முதல் பெண்ணுடை கலைஞரான அன்னு மாஸ்டரின் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அவரிடமே பெண்ணுடை நடனம் கற்கத் தொடங்கியுள்ளார். ஹரிஷ் அமெரிக்க பழங்குடி பாணி இடுப்பு நடனத்தை ராஜஸ்தானிய பாணியோடு இணைத்து அனைத்து பெண் அசைவுகளுக்கும் ஏற்ப தனது உடலை அதிக திறன் கொண்டதாக மாற்ற கடுமையாக பயிற்சி செய்துள்ளார். ஹரிஷ் உலகின் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய நடன வகைகளான கூமர் கல்பெலியா சாங் பாவாய் சாரி போன்றவைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்தியுள்ளார். ஆண்டுதோறும் ராஜஸ்தானில் நடைபெறும் பிரபலமான ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் சிறப்பம்சங்களில் இவரது நடன நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகும். அவர் பிரஸ்ஸல்ஸில் ராக்ஸ் காங்கிரீ சியோலில் பெல்லி டான்சிங் சாம்பியன்ஷிப் மற்றும் நியூயார்க் நகரில் டெசிலிசியஸ் ஆகிய நடனப்போட்டிகளிலும் பங்கெடுத்து ஆடியுள்ளார். அவர் இந்தியாஸ் காட் டேலண்ட் என்ற யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அப்புடப்புடு 2003 ஜெய் கங்காஜல் 2016 மற்றும் தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஸ்மின் டெல்லாலின் வென் தி ரோட் பெண்ட்ஸ் டேல்ஸ் ஆஃப் எ ஜிப்சி கேரவன் என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார். ராஜஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து ஜெய்சால்மரில் தி குயின் ஹரிஷ் ஷோ என்ற பெயரில் தினசரி மாலை நாட்டுப்புற நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். ஜப்பானில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து நடனமிட வைத்து நடன மைப்பாளராக சாதனை நிகழ்த்தியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு ஹரிஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். தனது 39 வயதில் 2019 ஜூன் 2 அன்று ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு அருகிலுள்ள கபர்தா கிராமத்தின் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் மரணித்துள்ளார். ஒரு நடன நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த அவரோடு பயணித்த இன்னும் மூவரும் அந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். மேற்கோள்கள் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பகுப்பு2019 இறப்புகள் பகுப்பு1979 பிறப்புகள் பகுப்புராஜஸ்தான் நபர்கள்
[ " ஹரிஷ் குமார் 1979 2 ஜூன் 2019 ராணி ஹரிஷ் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனக் கலைஞராவார்.", "ராஜஸ்தானியின் கூமர் கல்பெலியா சாங் பவாய் மற்றும் சாரி போன்ற பல்வேறு நாட்டுப்புற நடனங்களின் மறுமலர்ச்சிக்காக கடுமையாக உழைத்த இவரது நிகழ்ச்சிகளில் ராஜஸ்தானின் பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவங்கள் அனைத்தையுமே நிகழ்த்தியுள்ளார்.", "சுயசரிதை பெண்ணுடையில் ராணி ஹரிஷ் ஹரிஷ் குமார் 1979 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் உள்ள சுதர் சமூகத்தில் ஒரு தச்சர் குடும்பத்தில் பிறந்தவர்.", ".சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த ஹரிஷ் தனது பதிமூன்றாம் வயதிலிருந்தே நடனத்தில் ஈடுபாடு கொண்டும் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தங்கைகளை பராமரிப்பதற்காகவும் பெண்ணுடை அணிந்து நடனம் ஆடி வந்துள்ளார்.", "ஜெய்சால்மர் பிராந்தியத்தில் முதல் பெண்ணுடை கலைஞரான அன்னு மாஸ்டரின் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அவரிடமே பெண்ணுடை நடனம் கற்கத் தொடங்கியுள்ளார்.", "ஹரிஷ் அமெரிக்க பழங்குடி பாணி இடுப்பு நடனத்தை ராஜஸ்தானிய பாணியோடு இணைத்து அனைத்து பெண் அசைவுகளுக்கும் ஏற்ப தனது உடலை அதிக திறன் கொண்டதாக மாற்ற கடுமையாக பயிற்சி செய்துள்ளார்.", "ஹரிஷ் உலகின் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய நடன வகைகளான கூமர் கல்பெலியா சாங் பாவாய் சாரி போன்றவைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்தியுள்ளார்.", "ஆண்டுதோறும் ராஜஸ்தானில் நடைபெறும் பிரபலமான ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் சிறப்பம்சங்களில் இவரது நடன நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகும்.", "அவர் பிரஸ்ஸல்ஸில் ராக்ஸ் காங்கிரீ சியோலில் பெல்லி டான்சிங் சாம்பியன்ஷிப் மற்றும் நியூயார்க் நகரில் டெசிலிசியஸ் ஆகிய நடனப்போட்டிகளிலும் பங்கெடுத்து ஆடியுள்ளார்.", "அவர் இந்தியாஸ் காட் டேலண்ட் என்ற யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அப்புடப்புடு 2003 ஜெய் கங்காஜல் 2016 மற்றும் தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.", "2007 ஆம் ஆண்டில் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஸ்மின் டெல்லாலின் வென் தி ரோட் பெண்ட்ஸ் டேல்ஸ் ஆஃப் எ ஜிப்சி கேரவன் என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார்.", "ராஜஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து ஜெய்சால்மரில் தி குயின் ஹரிஷ் ஷோ என்ற பெயரில் தினசரி மாலை நாட்டுப்புற நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.", "ஜப்பானில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து நடனமிட வைத்து நடன மைப்பாளராக சாதனை நிகழ்த்தியுள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு ஹரிஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.", "தனது 39 வயதில் 2019 ஜூன் 2 அன்று ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு அருகிலுள்ள கபர்தா கிராமத்தின் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் மரணித்துள்ளார்.", "ஒரு நடன நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த அவரோடு பயணித்த இன்னும் மூவரும் அந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.", "மேற்கோள்கள் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பகுப்பு2019 இறப்புகள் பகுப்பு1979 பிறப்புகள் பகுப்புராஜஸ்தான் நபர்கள்" ]
துர்பா பானர்ஜி என்பவர் முதல் இந்தியப் பெண் வணிக வானோடி ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை சிறுவயதில் பானர்ஜிக்கு வானூர்திகள் மற்றும் பறப்பது என்றால் மிகவும் பிடிக்கும். வானோடியாக ஆக வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது. ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து இந்தத் துறையில் இறங்கிய முதல் பெண்மணி இவர்தான். தொழில் பானர்ஜி 1959ல் டிசி3 வானோடியாக ஏர் சர்வே இந்தியாவுடன் வானூர்தியில் பறக்கும் தனது வானோடி பயணத்தைத் தொடங்கினார். இந்தியன் விமானச்சேவை நிறுவனத்தில் சேர்ந்து 1988ல் ஓய்வு பெற்றார். அப்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹுமாயுன் கபீரை வணிக விமானியாகப் பணியமர்த்த முதன்முதலில் அணுகியபோது அவர் தயக்கம் காட்டினார். அதற்குப் பதிலாக இவருக்கு விமானப் பணிப்பெண் பதவியை வழங்கினார். 9000 மணிநேரத்துடன் அதிக விமானப் பயணம் செய்த பெருமை பானர்ஜிக்கு உண்டு. பானர்ஜி ஈ27 சுழலி விமான வானூர்தியின் தளபதியானார். பி737 200 தொடரின் வருகையுடன் இவர் பீற்றுவளிச் சுழலி வானோடி என மதிப்பிடப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள்
[ "துர்பா பானர்ஜி என்பவர் முதல் இந்தியப் பெண் வணிக வானோடி ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை சிறுவயதில் பானர்ஜிக்கு வானூர்திகள் மற்றும் பறப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.", "வானோடியாக ஆக வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது.", "ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து இந்தத் துறையில் இறங்கிய முதல் பெண்மணி இவர்தான்.", "தொழில் பானர்ஜி 1959ல் டிசி3 வானோடியாக ஏர் சர்வே இந்தியாவுடன் வானூர்தியில் பறக்கும் தனது வானோடி பயணத்தைத் தொடங்கினார்.", "இந்தியன் விமானச்சேவை நிறுவனத்தில் சேர்ந்து 1988ல் ஓய்வு பெற்றார்.", "அப்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹுமாயுன் கபீரை வணிக விமானியாகப் பணியமர்த்த முதன்முதலில் அணுகியபோது அவர் தயக்கம் காட்டினார்.", "அதற்குப் பதிலாக இவருக்கு விமானப் பணிப்பெண் பதவியை வழங்கினார்.", "9000 மணிநேரத்துடன் அதிக விமானப் பயணம் செய்த பெருமை பானர்ஜிக்கு உண்டு.", "பானர்ஜி ஈ27 சுழலி விமான வானூர்தியின் தளபதியானார்.", "பி737 200 தொடரின் வருகையுடன் இவர் பீற்றுவளிச் சுழலி வானோடி என மதிப்பிடப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள்" ]
பத்மா ஹெஜ்மாடி இந்தியாவில் பிறந்த ஆங்கில மொழி எழுத்தாளரும் புகைப்படக் கலைஞரும் காட்சிக் கலைஞருமாவார் இவர் பத்மா பெரேரா என்ற புனைப்பெயரிலும் பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார். வாழ்க்கை பத்மா ஹெஜ்மாடி இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டபடிப்பையும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ள இவர் அங்கே புனைகதைக்கான ஹாப்வுட் விருதை வென்றுள்ளார். பத்மா வாசர் கல்லூரி கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரோட் ஐலண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைன் ஆகியவற்றில் கபல்வேறு வாசிப்பு கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கங்குகளை நடத்தியுள்ளார் மேலும் போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி கற்பித்துள்ளார். தி நியூ யார்க்கர் தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் மற்றும் தி அயோவா ரிவ்யூ போன்ற பிரபல ஆங்கில பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் மற்றும் கதைகளையும் பத்மா எழுதி வெளியிட்டுள்ளார். இவரது 1985 ஆண்டில் வெளியான சிறுகதைத் தொகுப்பான பிறந்த நாள் இறப்பு நாள் என்பது 1974 ஆம் ஆண்டு முதல் இவரால் எழுதி வெளியிடப்பட்ட பன்னிரண்டு கதைகளின் தொகுப்பாகும். எட்டு கதைகள் இந்தியாவில் மேல்தட்டு குடும்ப வாழ்க்கையைப்பற்றி வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. மற்ற நான்கு கதைகள் வட அமெரிக்காவில் நடைபெறும் கலாச்சார இடப்பெயர்வு மற்றும் நாடுகடத்தலைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளன. படைப்புகள் பத்மா பெரேராவாக வான்டேஜ் நாணயங்கள் . கல்கத்தா எழுத்தாளர் பட்டறை 1972. ஆங்கிலத்தில் இந்திய புனைகதைகளின் சவால் . அல்பானி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் 1975. டாக்டர். சலாம் மற்றும் இந்தியாவின் பிற கதைகள் . சாண்டா பார்பரா காப்ரா 1978. பிறந்த நாள் இறப்பு மற்றும் பிற கதைகள் . லண்டன் பெண்கள் அச்சகம் 1985. பத்மா ஹெஜ்மாடியாக பறப்பதற்கு அறை ஒரு கலாச்சார நினைவுக் குறிப்பு . பெர்க்லி யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பிரஸ் 1999. மேற்கோள்கள் பகுப்புசென்னை நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பத்மா ஹெஜ்மாடி இந்தியாவில் பிறந்த ஆங்கில மொழி எழுத்தாளரும் புகைப்படக் கலைஞரும் காட்சிக் கலைஞருமாவார் இவர் பத்மா பெரேரா என்ற புனைப்பெயரிலும் பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார்.", "வாழ்க்கை பத்மா ஹெஜ்மாடி இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்.", "டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டபடிப்பையும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ள இவர் அங்கே புனைகதைக்கான ஹாப்வுட் விருதை வென்றுள்ளார்.", "பத்மா வாசர் கல்லூரி கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரோட் ஐலண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைன் ஆகியவற்றில் கபல்வேறு வாசிப்பு கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கங்குகளை நடத்தியுள்ளார் மேலும் போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி கற்பித்துள்ளார்.", "தி நியூ யார்க்கர் தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் மற்றும் தி அயோவா ரிவ்யூ போன்ற பிரபல ஆங்கில பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் மற்றும் கதைகளையும் பத்மா எழுதி வெளியிட்டுள்ளார்.", "இவரது 1985 ஆண்டில் வெளியான சிறுகதைத் தொகுப்பான பிறந்த நாள் இறப்பு நாள் என்பது 1974 ஆம் ஆண்டு முதல் இவரால் எழுதி வெளியிடப்பட்ட பன்னிரண்டு கதைகளின் தொகுப்பாகும்.", "எட்டு கதைகள் இந்தியாவில் மேல்தட்டு குடும்ப வாழ்க்கையைப்பற்றி வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளது.", "மற்ற நான்கு கதைகள் வட அமெரிக்காவில் நடைபெறும் கலாச்சார இடப்பெயர்வு மற்றும் நாடுகடத்தலைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளன.", "படைப்புகள் பத்மா பெரேராவாக வான்டேஜ் நாணயங்கள் .", "கல்கத்தா எழுத்தாளர் பட்டறை 1972.", "ஆங்கிலத்தில் இந்திய புனைகதைகளின் சவால் .", "அல்பானி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் 1975.", "டாக்டர்.", "சலாம் மற்றும் இந்தியாவின் பிற கதைகள் .", "சாண்டா பார்பரா காப்ரா 1978.", "பிறந்த நாள் இறப்பு மற்றும் பிற கதைகள் .", "லண்டன் பெண்கள் அச்சகம் 1985.", "பத்மா ஹெஜ்மாடியாக பறப்பதற்கு அறை ஒரு கலாச்சார நினைவுக் குறிப்பு .", "பெர்க்லி யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பிரஸ் 1999.", "மேற்கோள்கள் பகுப்புசென்னை நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ரேஷ்மா நிலோபர் விசாலாக்சி என்ற இயற்பெயரைக்கொண்ட ரேஷ்மா நிலோபர் நகா இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் கப்பல் வழிநடத்துனர் ஆவார் தற்போது கடலில் இருந்து கொல்கத்தா ஹால்டியா துறைமுகத்திற்கு ஹூக்ளி நதிமுகத்துவாரம் வழியாக கப்பல்களை வழிநடத்துவதில் ஈடுபட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் நதிநீர் மாலுமியாக தகுதி பெற்ற இவர் இத்தகுதி பெற்ற முதல் இந்தியப்பெண் மற்றும் உலகின் மிகச் சில பெண் கடல் மாலுமிகளில் ஒருவரானார். முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து 2019 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். சென்னையின் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்துள்ள ரேஷ்மா தனது பள்ளிக் கல்வியை முடித்து சென்னை கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமியில் கடல் தொழில்நுட்பத்தில் தொழில்முறை படிப்பை முடித்துள்ளார். பின்னர் பயணிகள் கப்பல்கள் மற்றும் கொள்கலன் கப்பல்கள் இரண்டிலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பயிற்சி பெற்றுள்ளார். இறுதியாக அவர் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் இல் கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் மாலுமி பணிக்கு தேவையான அறிவு திறமை மற்றும் தீவிர எச்சரிக்கை பொறுமை மற்றும் மனஉறுதி ஆகியவைகளுக்கு பயிற்சி பெற்று 2018 ஆம் ஆண்டில் ஹூக்ளி ஆற்று முகத்துவாரம் வழியாக கொல்கத்தா துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை செலுத்தும் முழுநேர மாலுமியாக நியமிக்கப்பட்டார். . ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மரைன் டெக்னாலஜியில் பொறியாளர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் பார்க்கவும் அபிநந்தன் வர்த்தமான் மேற்கோள்கள் பகுப்பு1989 பிறப்புகள் பகுப்புசென்னை நபர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ரேஷ்மா நிலோபர் விசாலாக்சி என்ற இயற்பெயரைக்கொண்ட ரேஷ்மா நிலோபர் நகா இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் கப்பல் வழிநடத்துனர் ஆவார் தற்போது கடலில் இருந்து கொல்கத்தா ஹால்டியா துறைமுகத்திற்கு ஹூக்ளி நதிமுகத்துவாரம் வழியாக கப்பல்களை வழிநடத்துவதில் ஈடுபட்டுள்ளார்.", "2018 ஆம் ஆண்டில் நதிநீர் மாலுமியாக தகுதி பெற்ற இவர் இத்தகுதி பெற்ற முதல் இந்தியப்பெண் மற்றும் உலகின் மிகச் சில பெண் கடல் மாலுமிகளில் ஒருவரானார்.", "முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து 2019 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.", "சென்னையின் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்துள்ள ரேஷ்மா தனது பள்ளிக் கல்வியை முடித்து சென்னை கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமியில் கடல் தொழில்நுட்பத்தில் தொழில்முறை படிப்பை முடித்துள்ளார்.", "பின்னர் பயணிகள் கப்பல்கள் மற்றும் கொள்கலன் கப்பல்கள் இரண்டிலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பயிற்சி பெற்றுள்ளார்.", "இறுதியாக அவர் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் இல் கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் மாலுமி பணிக்கு தேவையான அறிவு திறமை மற்றும் தீவிர எச்சரிக்கை பொறுமை மற்றும் மனஉறுதி ஆகியவைகளுக்கு பயிற்சி பெற்று 2018 ஆம் ஆண்டில் ஹூக்ளி ஆற்று முகத்துவாரம் வழியாக கொல்கத்தா துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை செலுத்தும் முழுநேர மாலுமியாக நியமிக்கப்பட்டார்.", ".", "ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மரைன் டெக்னாலஜியில் பொறியாளர் பட்டமும் பெற்றுள்ளார்.", "மேலும் பார்க்கவும் அபிநந்தன் வர்த்தமான் மேற்கோள்கள் பகுப்பு1989 பிறப்புகள் பகுப்புசென்னை நபர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ரிது நந்தா பிறப்பு ரிது ராஜ் கபூர் 30 அக்டோபர் 1949 14 சனவரி 2020 என்பவர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் காப்பீட்டு ஆலோசகர் ஆவார். பணி நந்தா ரிது நந்தா காப்பீட்டுச் சேவையின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆக பணியாற்றினார். இவர் ஆரம்பத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் வணிகமான நிகிதாசாவை நிர்வகித்தார். இதன் மோசமான வளர்ச்சியின் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து தசாப்தத்தின் வணிக தூதர் மற்றும் சிறந்த காப்பீட்டு ஆலோசகர் விருதுகளைப் பெற்றார். ஒரே நாளில் 17000 ஓய்வூதியர் கோட்பாடுகளை விற்று கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார் நந்தா. எஸ்கோலைஃப் மற்றும் ரிமாரி கார்ப்பரேட் ஆர்ட் சேவை போன்ற நிறுவனங்களையும் நிர்வகித்தார். இளமையும் உறவுகளும் நந்தா ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் கிருஷ்ணா மற்றும் ராஜ் கபூர் ஒரு நடிகர்இயக்குநரின் மகளாகப் பிறந்தார். இவர் 30 அக்டோபர் 1949 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தாத்தா நடிகர் பிருத்விராஜ் கபூர். இவரது பெரிய மாமா நடிகர் திரிலோக் கபூர். இவரது தாய் மாமாக்கள் நடிகர்கள் பிரேம் நாத் ராஜேந்திர நாத் மற்றும் நரேந்திர நாத் இவரது தந்தைவழி மாமாக்கள் சம்மி கபூர் சசி கபூர் தேவிந்தர் கபூர் மற்றும் ரவீந்தர் கபூர் ஆவர். இவரது தந்தை வழி அத்தை ஊர்மிளா சியால். நடிகர் பிரேம் சோப்ரா இவரது மாமா மூலம் திருமணம் செய்து கொண்டவர். இவரது சகோதரர்கள் ரந்தீர் கபூர் ரிசி கபூர் மற்றும் ராஜீவ் கபூர் திரைப்பட நடிகர்கள் ஆவர். இவருக்கு ரீமா ஜெயின் என்ற சகோதரியும் உள்ளார். திரைப்பட நடிகைகள் கரிஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூர் இவரது மருமகள். நடிகர் ரன்பீர் கபூர் இவரது மருமகன் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை கபூர் இந்தியத் தொழிலதிபரான ராஜன் நந்தாவை 19442020 மணந்தார். இவருக்கு நிகில் நந்தா என்ற மகன் நடாஷா நந்தா என்ற மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். நிகில் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகளும் அபிஷேக் பச்சனின் மூத்த சகோதரியுமான சுவேதா பச்சனை மணந்தார். கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 14 சனவரி 2020 அன்று நோயால் இறந்தார். மேற்கோள்கள் மேலும் படிக்க மேன்மைக்கான பயணம் நிச்சிந்தா அமர்நாத் தேபாஷிஷ் கோஷ் மற்றும் அம்ரிதா சி சமதர் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்பு2020 இறப்புகள் பகுப்பு1949 பிறப்புகள்
[ "ரிது நந்தா பிறப்பு ரிது ராஜ் கபூர் 30 அக்டோபர் 1949 14 சனவரி 2020 என்பவர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் காப்பீட்டு ஆலோசகர் ஆவார்.", "பணி நந்தா ரிது நந்தா காப்பீட்டுச் சேவையின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆக பணியாற்றினார்.", "இவர் ஆரம்பத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் வணிகமான நிகிதாசாவை நிர்வகித்தார்.", "இதன் மோசமான வளர்ச்சியின் காரணமாக மூடப்பட்டது.", "இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து தசாப்தத்தின் வணிக தூதர் மற்றும் சிறந்த காப்பீட்டு ஆலோசகர் விருதுகளைப் பெற்றார்.", "ஒரே நாளில் 17000 ஓய்வூதியர் கோட்பாடுகளை விற்று கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார் நந்தா.", "எஸ்கோலைஃப் மற்றும் ரிமாரி கார்ப்பரேட் ஆர்ட் சேவை போன்ற நிறுவனங்களையும் நிர்வகித்தார்.", "இளமையும் உறவுகளும் நந்தா ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் கிருஷ்ணா மற்றும் ராஜ் கபூர் ஒரு நடிகர்இயக்குநரின் மகளாகப் பிறந்தார்.", "இவர் 30 அக்டோபர் 1949 அன்று மும்பையில் பிறந்தார்.", "இவரது தாத்தா நடிகர் பிருத்விராஜ் கபூர்.", "இவரது பெரிய மாமா நடிகர் திரிலோக் கபூர்.", "இவரது தாய் மாமாக்கள் நடிகர்கள் பிரேம் நாத் ராஜேந்திர நாத் மற்றும் நரேந்திர நாத் இவரது தந்தைவழி மாமாக்கள் சம்மி கபூர் சசி கபூர் தேவிந்தர் கபூர் மற்றும் ரவீந்தர் கபூர் ஆவர்.", "இவரது தந்தை வழி அத்தை ஊர்மிளா சியால்.", "நடிகர் பிரேம் சோப்ரா இவரது மாமா மூலம் திருமணம் செய்து கொண்டவர்.", "இவரது சகோதரர்கள் ரந்தீர் கபூர் ரிசி கபூர் மற்றும் ராஜீவ் கபூர் திரைப்பட நடிகர்கள் ஆவர்.", "இவருக்கு ரீமா ஜெயின் என்ற சகோதரியும் உள்ளார்.", "திரைப்பட நடிகைகள் கரிஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூர் இவரது மருமகள்.", "நடிகர் ரன்பீர் கபூர் இவரது மருமகன் ஆவார்.", "தனிப்பட்ட வாழ்க்கை கபூர் இந்தியத் தொழிலதிபரான ராஜன் நந்தாவை 19442020 மணந்தார்.", "இவருக்கு நிகில் நந்தா என்ற மகன் நடாஷா நந்தா என்ற மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.", "நிகில் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகளும் அபிஷேக் பச்சனின் மூத்த சகோதரியுமான சுவேதா பச்சனை மணந்தார்.", "கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 14 சனவரி 2020 அன்று நோயால் இறந்தார்.", "மேற்கோள்கள் மேலும் படிக்க மேன்மைக்கான பயணம் நிச்சிந்தா அமர்நாத் தேபாஷிஷ் கோஷ் மற்றும் அம்ரிதா சி சமதர் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்பு2020 இறப்புகள் பகுப்பு1949 பிறப்புகள்" ]
ஜோயா அகர்வால் என்பவர் இந்திய வணிக வானோடி ஆவார். இவர் ஏர் இந்தியாவிற்காகச் சேவையாற்றியுள்ளார். 2021ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு உலகின் மிக நீண்ட இடைநில்லா வானோடி பயணத்தின் அனைத்து பெண் குழுவினருக்கு அகர்வால் தலைமை தாங்கினார். தொழில் 2006ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அகர்வாலை இந்தியாவின் வளர்ந்து வரும் பெண் வானோடியாக உயர்த்திக் காட்டியது. 2013ல் போயிங்777ஐ ஓட்டிய இந்தியாவின் இளைய பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றார். 2015ஆம் ஆண்டு நியூயார்க்கிற்குச் செல்லும் விமானத்தில் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக அகர்வால் கவனத்தைப் பெற்றார். ஒரு பயணி மூச்சுத் திணறல் இருப்பதாகப் புகார் தெரிவித்ததை அடுத்து இவர் விமானத்தைத் திருப்பி தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கி பயணியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார். கோவிட்19 பெருந்தொற்றின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுபத்து நான்கு ஏர் இந்தியா வானூர்திகளைப் பன்னிரண்டு நாடுகளிலிருந்து சுமார் 14800 இந்தியர்களை வெளியேற்றுவதற்காக இந்திய அரசாங்கம் வந்தே பாரத் திட்டத்தினை மே 2020ல் தொடங்கியது. அகர்வால் விமான நிறுவனத்தால் முதல் திருப்பி அனுப்பும் விமானத்தின் துணை விமானியாகத் தேர்வு செய்யப்பட்டார். 2021ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானப் பாதைகளில் ஒன்றான அனைத்து பெண் குழுவினருக்கு அகர்வால் தலைமை தாங்கினார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் இந்தியன் ஐடலில் இதன் குடியரசு தின சிறப்பு அத்தியாயத்திற்காகக் குழுவில் தோன்றினர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அகர்வால் ஐக்கிய நாடுகள் அவையால் தலைமுறை சமத்துவத்திற்கான செய்தித் தொடர்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகத்து 2022ல் ஜோயா அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு முக்கிய விமான அருங்காட்சியகமான லூயிஸ் ஏ. டர்பன் வானூர்தி அருங்காட்சியகத்தில் சேர்ந்தார். இந்த எஸ். எப். ஓ. அடிப்படையிலான வானூர்தி அருங்காட்சியகம் ஜோயா அகர்வாலின் விமானப் போக்குவரத்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இவரது ஆர்வத்தையும் அங்கீகரித்துள்ளது. லட்சக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர்களின் லட்சியங்களை அடைய ஜோயா ஊக்குவித்துள்ளார். துணை விமானிகள் ஆர். சோமேஷ்வர் சந்தீப் முகேத்கர் மற்றும் அபய் அகர்வால் ஆகியோருடன் சோயா அகர்வால் ஏர் இந்தியாவின் முதல் போயிங் 777 விமானத்தை இந்து குஷ் மலைத் தொடரில் இயக்கினார். ஆகத்து மாதம் ஆப்கானித்தான் வான்வெளி பாதுகாப்பு அல்லாத விமானங்களுக்கு மூடப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்ட பாதையுடன் ஒப்பிடும்போது வட அமெரிக்காவுக்கான தில்லியின் மிகவும் பிரபலமான இடைவிடாத பாதைகளில் ஒன்றின் விமான நேரத்தை இந்த பாதை குறைத்தது. ஏர்லைன்ஸ் முன்பு தனது போயிங் 787 விமானங்களை இந்து குஷ் மலைத் தொடரின் மீது அக்டோபரில் பறக்கத் தொடங்கியது. மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள்
[ "ஜோயா அகர்வால் என்பவர் இந்திய வணிக வானோடி ஆவார்.", "இவர் ஏர் இந்தியாவிற்காகச் சேவையாற்றியுள்ளார்.", "2021ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு உலகின் மிக நீண்ட இடைநில்லா வானோடி பயணத்தின் அனைத்து பெண் குழுவினருக்கு அகர்வால் தலைமை தாங்கினார்.", "தொழில் 2006ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அகர்வாலை இந்தியாவின் வளர்ந்து வரும் பெண் வானோடியாக உயர்த்திக் காட்டியது.", "2013ல் போயிங்777ஐ ஓட்டிய இந்தியாவின் இளைய பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றார்.", "2015ஆம் ஆண்டு நியூயார்க்கிற்குச் செல்லும் விமானத்தில் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக அகர்வால் கவனத்தைப் பெற்றார்.", "ஒரு பயணி மூச்சுத் திணறல் இருப்பதாகப் புகார் தெரிவித்ததை அடுத்து இவர் விமானத்தைத் திருப்பி தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கி பயணியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார்.", "கோவிட்19 பெருந்தொற்றின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுபத்து நான்கு ஏர் இந்தியா வானூர்திகளைப் பன்னிரண்டு நாடுகளிலிருந்து சுமார் 14800 இந்தியர்களை வெளியேற்றுவதற்காக இந்திய அரசாங்கம் வந்தே பாரத் திட்டத்தினை மே 2020ல் தொடங்கியது.", "அகர்வால் விமான நிறுவனத்தால் முதல் திருப்பி அனுப்பும் விமானத்தின் துணை விமானியாகத் தேர்வு செய்யப்பட்டார்.", "2021ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானப் பாதைகளில் ஒன்றான அனைத்து பெண் குழுவினருக்கு அகர்வால் தலைமை தாங்கினார்.", "இந்த மாதத்தின் பிற்பகுதியில் இந்தியன் ஐடலில் இதன் குடியரசு தின சிறப்பு அத்தியாயத்திற்காகக் குழுவில் தோன்றினர்.", "இந்த ஆண்டின் பிற்பகுதியில் அகர்வால் ஐக்கிய நாடுகள் அவையால் தலைமுறை சமத்துவத்திற்கான செய்தித் தொடர்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "ஆகத்து 2022ல் ஜோயா அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு முக்கிய விமான அருங்காட்சியகமான லூயிஸ் ஏ.", "டர்பன் வானூர்தி அருங்காட்சியகத்தில் சேர்ந்தார்.", "இந்த எஸ்.", "எப்.", "ஓ.", "அடிப்படையிலான வானூர்தி அருங்காட்சியகம் ஜோயா அகர்வாலின் விமானப் போக்குவரத்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இவரது ஆர்வத்தையும் அங்கீகரித்துள்ளது.", "லட்சக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர்களின் லட்சியங்களை அடைய ஜோயா ஊக்குவித்துள்ளார்.", "துணை விமானிகள் ஆர்.", "சோமேஷ்வர் சந்தீப் முகேத்கர் மற்றும் அபய் அகர்வால் ஆகியோருடன் சோயா அகர்வால் ஏர் இந்தியாவின் முதல் போயிங் 777 விமானத்தை இந்து குஷ் மலைத் தொடரில் இயக்கினார்.", "ஆகத்து மாதம் ஆப்கானித்தான் வான்வெளி பாதுகாப்பு அல்லாத விமானங்களுக்கு மூடப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்ட பாதையுடன் ஒப்பிடும்போது வட அமெரிக்காவுக்கான தில்லியின் மிகவும் பிரபலமான இடைவிடாத பாதைகளில் ஒன்றின் விமான நேரத்தை இந்த பாதை குறைத்தது.", "ஏர்லைன்ஸ் முன்பு தனது போயிங் 787 விமானங்களை இந்து குஷ் மலைத் தொடரின் மீது அக்டோபரில் பறக்கத் தொடங்கியது.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள்" ]
பைரவி இராய்ச்சுரா என்பவர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். காஜல் மாதுரின் ஹம் பாஞ்சில் மற்றும் ரஜினி காஷ்யப்பின் சசுரல் ஜென்டா பூலில் பகவதி சிங்கின் பாலிகா வடுவில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர். 1996ஆம் ஆண்டில் ஏக் ராஜா ஏக் ராணி என்ற காதல் தொடரில் சேகர் சுமனுக்கு ஜோடியாக நடித்தார். இதில் ஒரு எளிய பெண்ணின் பாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு பணக்காரரைக் காதலிக்கிறார். அவர் நிபந்தனையின்றி நேசிக்கிறார். தொலைக்காட்சி தொடரில் விருதுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பைரவி இராய்ச்சுரா என்பவர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "காஜல் மாதுரின் ஹம் பாஞ்சில் மற்றும் ரஜினி காஷ்யப்பின் சசுரல் ஜென்டா பூலில் பகவதி சிங்கின் பாலிகா வடுவில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.", "1996ஆம் ஆண்டில் ஏக் ராஜா ஏக் ராணி என்ற காதல் தொடரில் சேகர் சுமனுக்கு ஜோடியாக நடித்தார்.", "இதில் ஒரு எளிய பெண்ணின் பாத்திரத்தில் நடித்தார்.", "இவர் ஒரு பணக்காரரைக் காதலிக்கிறார்.", "அவர் நிபந்தனையின்றி நேசிக்கிறார்.", "தொலைக்காட்சி தொடரில் விருதுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சுசுமிதா முகர்ஜி என்பவர் இந்திய நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பல இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சுசுமிதா தில்லி பல்கலைக்கழகத்தின் இயேசு மேரிக் கல்லூரியில் பயின்றார். தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவியான இவர் 1983ல் தேர்ச்சி பெற்றார். சுசுமிதா இயக்குநர் சுதிர் மிசுராவை திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்குப் பிறகு இவர் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் குடிமை ஆர்வலர் ராஜா பண்டேலாவை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவரது புத்தகம் பான்சிக்இன்கம்பீளிட்டு லைவ்சு ஆப் கம்ளீட்டு வுமன் சனவரி 2021ல் வெளியான இவரது 11 சிறுகதைகளின் தொகுப்பாகும். தற்போது சோனி தொலைக்காட்சியில் ஜகன்நாத் அவுர் பூர்வி கி தோஸ்தி அனோகியில் குசும் மிசுரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஸ்டார் பாரத் தொடரான மேரி சாஸ் பூத் ஹையில் காஜல் சவுகான் மற்றும் விபவ் ராய்க்கு எதிராக நடிக்கிறார். திரைப்படவியல் திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ "சுசுமிதா முகர்ஜி என்பவர் இந்திய நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார்.", "இவர் பல இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.", "சுசுமிதா தில்லி பல்கலைக்கழகத்தின் இயேசு மேரிக் கல்லூரியில் பயின்றார்.", "தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவியான இவர் 1983ல் தேர்ச்சி பெற்றார்.", "சுசுமிதா இயக்குநர் சுதிர் மிசுராவை திருமணம் செய்து கொண்டார்.", "விவாகரத்துக்குப் பிறகு இவர் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் குடிமை ஆர்வலர் ராஜா பண்டேலாவை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.", "இவரது புத்தகம் பான்சிக்இன்கம்பீளிட்டு லைவ்சு ஆப் கம்ளீட்டு வுமன் சனவரி 2021ல் வெளியான இவரது 11 சிறுகதைகளின் தொகுப்பாகும்.", "தற்போது சோனி தொலைக்காட்சியில் ஜகன்நாத் அவுர் பூர்வி கி தோஸ்தி அனோகியில் குசும் மிசுரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.", "தற்போது இவர் ஸ்டார் பாரத் தொடரான மேரி சாஸ் பூத் ஹையில் காஜல் சவுகான் மற்றும் விபவ் ராய்க்கு எதிராக நடிக்கிறார்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
ஈ. கே. சாகினா . ..ிறப்பு 29 சூன் 1978 என்பவர் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த சமகால சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவில் பிறந்தார். இவரது கதைகள் சாதாரண மக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றன. ஆசிரியரின் எழுத்து முறை மிகவும் கூர்மையானது மற்றும் சக்தி வாய்ந்தது. மொழிபெயர்ப்பு நாவல் குழந்தை இலக்கியம் கவிதை போன்றவை இவரது ஆர்வமுள்ள பிற வகைகளாகும். இவரது புத்தகம் புதுமழை சூருள்ள சும்பனங்கள் 2015ல் விருது பெற்றது. நூல் பட்டியல் சிறுகதைகளின் தொகுப்புகள் பாண்டம் பாத் அனந்தபத்மன்பானின் மரக்குதிரகள் மலையாளம் புதுமழ சூருள்ள சும்பனங்கள்மலையாளம் பிரணயத்தின் தீக்கடினுமப்புரம் நீலத்தீவண்டி மலையாளம் மலையாளம்உண்ணி எக்ஸ்பிரஸ் டெல்ஹீன் முத்தச்சி வீட்டிற்கு குழந்தைகள் இலக்கியம் நாவல் மலையாளம் மொழிபெயர்ப்பு பணிகள் பிரதெசன் மலையாளம் கவிதைகள் தனிநொடி கவிதைகள் மலையாளம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகேரள எழுத்தாளர்கள் பகுப்புமலப்புறம் மாவட்ட நபர்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1978 பிறப்புகள்
[ "ஈ.", "கே.", "சாகினா .", "..ிறப்பு 29 சூன் 1978 என்பவர் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த சமகால சிறுகதை எழுத்தாளர் ஆவார்.", "இவர் மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.", "இவர் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவில் பிறந்தார்.", "இவரது கதைகள் சாதாரண மக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றன.", "ஆசிரியரின் எழுத்து முறை மிகவும் கூர்மையானது மற்றும் சக்தி வாய்ந்தது.", "மொழிபெயர்ப்பு நாவல் குழந்தை இலக்கியம் கவிதை போன்றவை இவரது ஆர்வமுள்ள பிற வகைகளாகும்.", "இவரது புத்தகம் புதுமழை சூருள்ள சும்பனங்கள் 2015ல் விருது பெற்றது.", "நூல் பட்டியல் சிறுகதைகளின் தொகுப்புகள் பாண்டம் பாத் அனந்தபத்மன்பானின் மரக்குதிரகள் மலையாளம் புதுமழ சூருள்ள சும்பனங்கள்மலையாளம் பிரணயத்தின் தீக்கடினுமப்புரம் நீலத்தீவண்டி மலையாளம் மலையாளம்உண்ணி எக்ஸ்பிரஸ் டெல்ஹீன் முத்தச்சி வீட்டிற்கு குழந்தைகள் இலக்கியம் நாவல் மலையாளம் மொழிபெயர்ப்பு பணிகள் பிரதெசன் மலையாளம் கவிதைகள் தனிநொடி கவிதைகள் மலையாளம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகேரள எழுத்தாளர்கள் பகுப்புமலப்புறம் மாவட்ட நபர்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1978 பிறப்புகள்" ]
சகீன் கான் என்பவர் சந்தியா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தெலுங்கு தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த இந்திய நடிகை ஆவார். மூன்று மொழிகளில் மூன்று படங்களில் சந்தியா என்ற வேடத்தில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் ஒரே கதையம்சம் கொண்டவை. இவர் சங்கர் மகாதேவனின் இசை காணொலித் தொகுப்புகளிலும் தோன்றியுள்ளார். மேலும் பேர் அண்டு லவ்லியில் வடிவழகியாகவும் பணியாற்றியுள்ளார். சாகின் சித்தந்த் மொகாபத்ராவுடனான திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையிலிருந்து விலகினார். திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள்
[ "சகீன் கான் என்பவர் சந்தியா என்றும் அழைக்கப்படுகிறார்.", "இவர் தெலுங்கு தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த இந்திய நடிகை ஆவார்.", "மூன்று மொழிகளில் மூன்று படங்களில் சந்தியா என்ற வேடத்தில் நடித்தார்.", "இந்த படங்கள் அனைத்தும் ஒரே கதையம்சம் கொண்டவை.", "இவர் சங்கர் மகாதேவனின் இசை காணொலித் தொகுப்புகளிலும் தோன்றியுள்ளார்.", "மேலும் பேர் அண்டு லவ்லியில் வடிவழகியாகவும் பணியாற்றியுள்ளார்.", "சாகின் சித்தந்த் மொகாபத்ராவுடனான திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையிலிருந்து விலகினார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள்" ]
வலது ஆர்கண்டி ஆடையில் சிறுமி. சுமார் 1900. வலென்சியன் மியூசியம் ஆஃப் எத்னாலஜி சேகரிப்பு. ஆர்கண்டி என்பது ஒரு வகையான மெல்லிய இலகுரக பருத்தி துணி ஆகும். மிக இலேசாகவும் கம்பி போன்ற விரைப்பான தன்மையும் ஒளி புகவிடும் திறனும் உள்ள துணியான இது மிக மெல்லியது. பயன் ஆர்கண்டி துணியானது திருமண ஆடைகள் பெண்களுக்கான விழா ஆடைகள் இரவிக்கை போன்றவை தைக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆர்கண்டி திரைத்துணி ஆடைகளின் உள்ளடுக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இளம் பெண்கள் ஆர்கண்டி ஆடைகளை அணிந்தனர். மேனாடுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம்பில் இது வைத்துத் தைக்கப்பட்டது. இன்று மார்க் ஜேக்கப்ஸ் போன்ற வடிவமைப்பாளர்களின் உயர் புதுப்பாங்கு சேகரிப்புகளில் ஆர்கன்டி பெரும்பாலும் காணப்படுகிறது. குறிப்புகள் பகுப்புநெசவு
[ "வலது ஆர்கண்டி ஆடையில் சிறுமி.", "சுமார் 1900.", "வலென்சியன் மியூசியம் ஆஃப் எத்னாலஜி சேகரிப்பு.", "ஆர்கண்டி என்பது ஒரு வகையான மெல்லிய இலகுரக பருத்தி துணி ஆகும்.", "மிக இலேசாகவும் கம்பி போன்ற விரைப்பான தன்மையும் ஒளி புகவிடும் திறனும் உள்ள துணியான இது மிக மெல்லியது.", "பயன் ஆர்கண்டி துணியானது திருமண ஆடைகள் பெண்களுக்கான விழா ஆடைகள் இரவிக்கை போன்றவை தைக்கப் பயன்படுத்தப்பட்டது.", "ஆர்கண்டி திரைத்துணி ஆடைகளின் உள்ளடுக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தது.", "19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இளம் பெண்கள் ஆர்கண்டி ஆடைகளை அணிந்தனர்.", "மேனாடுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம்பில் இது வைத்துத் தைக்கப்பட்டது.", "இன்று மார்க் ஜேக்கப்ஸ் போன்ற வடிவமைப்பாளர்களின் உயர் புதுப்பாங்கு சேகரிப்புகளில் ஆர்கன்டி பெரும்பாலும் காணப்படுகிறது.", "குறிப்புகள் பகுப்புநெசவு" ]
நந்தினி ஸ்ரீகர் பிறப்பு 10 ஆகஸ்ட் 1969 ஒரு இந்தியப் பாடகியும் கலைஞரும் ஆவார். பாலிவுட்டின் ஷாங்காய் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜோ பேஜி தி துவா ரா.வன் படத்தின் "பரே நைனா" மற்றும் றெக்க படத்தில் இடம் பெற்ற "கண்ணம்மா" ஆகியவை இவரது பிரபலமான பாடல்களில் அடங்கும். ஆரம்ப கால வாழ்க்கை இவர் இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்து அங்கேயே தனது கல்வியைக் கற்றார். இவரது தாயார் சகுந்தலா செல்லப்பா ஒரு கர்நாடக இசை பாடகரும் இந்துஸ்தானி சித்தார் கலைஞரும் ஆவார். குழந்தையாக இருக்கும்போதே பாரம்பரிய இசையை பயின்றார் மூன்று வயதில் வீணை வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் சித்தார் மற்றும் கித்தார் மற்றும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டமும் தகவல் அமைப்பு மேலாண்மையில் பட்டமும் பெற்றார். தொழில் நந்தினி பட்டப்படிப்பு முடிந்து புனேவில் பென்பொருள் துறையில் துறையில் பணியாற்றினார். முதலில் தொழில்முறை இசைக்கலைஞராகும் எண்ணம் இல்லாமல் இருந்தார். 1997 ஆம் ஆண்டில் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் இவரது பாடலைக் கேட்டு இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் உயிரோடு உயிராக திரைப்படத்தில் பாடுவதற்கு பரிந்துரைத்தார். இப்படத்தில் கிருஷ்ணகுமார் குன்னத்துடன் சேர்ந்து "ஐ லவ் யூ" என்ற பாடலை பாடினார். அந்த பாடல் வெற்றி பெற்றது. பின்னர் தனது வேலையை விட்டுவிட்டு இசையில் கவனம் செலுத்தினார். ரஞ்சித் பரோட் திரிலோக் குர்து மற்றும் வாலி படாரூ ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். விளம்பரத்திற்கான பாடல்களையும் எழுத ஆரம்பித்தார். 2001 இல் மஹ்மூத் கானின் பனா என்ற இசைத் தொகுப்பில் தோன்றினார். 2008 ஆம் ஆண்டில் துரோணாவின் பாடல்களுக்கான குரல் அமைப்பு மற்றும் இசையமைப்புடன் இசையமைப்பாளர் துருவ் கானேகருடன் இணைந்து பணியாற்றினார். இவரது முதல் தனி இசைத் தொகுப்பான பீட் பால் 2011 இல் வெளியிடப்பட்டது. அதில் இவர் அனைத்து பாடல்களையும் இசையமைத்து நிரலாக்கம் செய்து தயாரித்து நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டில் ஒரு பாக்கித்தானின் ஹிஜ்ரத் படத்திலும் பணியாற்றினார். அதில் "சலி ரே சலி" என்ற குத்துப் பாடலைப் பாடினார். பிரபலமான பாக்கித்தானின் நடிகை சனா நவாஸ் அந்த பாடலில் தோன்றினார். விருதுகள் "ரா.ஒன்" படத்தில் இடம் பெற்ற பரே நைனா பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை வென்றார். மூன்று பேர் மூன்று காதல் படத்தின் "ஆஹா காதல்" பாடலுக்காக மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் சவுத் வழங்கிய 2014 ஆம் ஆண்டின் சிறந்த பெண் பாடகிக்கான விருதை வென்றார். குயின் திரைப்படத்தின் "ஹர்ஜையன்" பாடலுக்காக தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது வழங்கிய 2015 ஆம் ஆண்டின் சிறந்த பெண் பாடகிக்கான விருதை வென்றார். றெக்க திரைப்படத்தில் இடம் பெற்ற "கண்ணம்மா" என்ற பாடலுக்காக நோர்வே தமிழ் விருதை வென்றார். சான்றுகள் பகுப்புதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள்
[ "நந்தினி ஸ்ரீகர் பிறப்பு 10 ஆகஸ்ட் 1969 ஒரு இந்தியப் பாடகியும் கலைஞரும் ஆவார்.", "பாலிவுட்டின் ஷாங்காய் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜோ பேஜி தி துவா ரா.வன் படத்தின் \"பரே நைனா\" மற்றும் றெக்க படத்தில் இடம் பெற்ற \"கண்ணம்மா\" ஆகியவை இவரது பிரபலமான பாடல்களில் அடங்கும்.", "ஆரம்ப கால வாழ்க்கை இவர் இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்து அங்கேயே தனது கல்வியைக் கற்றார்.", "இவரது தாயார் சகுந்தலா செல்லப்பா ஒரு கர்நாடக இசை பாடகரும் இந்துஸ்தானி சித்தார் கலைஞரும் ஆவார்.", "குழந்தையாக இருக்கும்போதே பாரம்பரிய இசையை பயின்றார் மூன்று வயதில் வீணை வாசிக்க கற்றுக்கொண்டார்.", "பின்னர் சித்தார் மற்றும் கித்தார் மற்றும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.", "உசுமானியா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டமும் தகவல் அமைப்பு மேலாண்மையில் பட்டமும் பெற்றார்.", "தொழில் நந்தினி பட்டப்படிப்பு முடிந்து புனேவில் பென்பொருள் துறையில் துறையில் பணியாற்றினார்.", "முதலில் தொழில்முறை இசைக்கலைஞராகும் எண்ணம் இல்லாமல் இருந்தார்.", "1997 ஆம் ஆண்டில் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் இவரது பாடலைக் கேட்டு இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் உயிரோடு உயிராக திரைப்படத்தில் பாடுவதற்கு பரிந்துரைத்தார்.", "இப்படத்தில் கிருஷ்ணகுமார் குன்னத்துடன் சேர்ந்து \"ஐ லவ் யூ\" என்ற பாடலை பாடினார்.", "அந்த பாடல் வெற்றி பெற்றது.", "பின்னர் தனது வேலையை விட்டுவிட்டு இசையில் கவனம் செலுத்தினார்.", "ரஞ்சித் பரோட் திரிலோக் குர்து மற்றும் வாலி படாரூ ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.", "விளம்பரத்திற்கான பாடல்களையும் எழுத ஆரம்பித்தார்.", "2001 இல் மஹ்மூத் கானின் பனா என்ற இசைத் தொகுப்பில் தோன்றினார்.", "2008 ஆம் ஆண்டில் துரோணாவின் பாடல்களுக்கான குரல் அமைப்பு மற்றும் இசையமைப்புடன் இசையமைப்பாளர் துருவ் கானேகருடன் இணைந்து பணியாற்றினார்.", "இவரது முதல் தனி இசைத் தொகுப்பான பீட் பால் 2011 இல் வெளியிடப்பட்டது.", "அதில் இவர் அனைத்து பாடல்களையும் இசையமைத்து நிரலாக்கம் செய்து தயாரித்து நடித்திருந்தார்.", "2016 ஆம் ஆண்டில் ஒரு பாக்கித்தானின் ஹிஜ்ரத் படத்திலும் பணியாற்றினார்.", "அதில் \"சலி ரே சலி\" என்ற குத்துப் பாடலைப் பாடினார்.", "பிரபலமான பாக்கித்தானின் நடிகை சனா நவாஸ் அந்த பாடலில் தோன்றினார்.", "விருதுகள் \"ரா.ஒன்\" படத்தில் இடம் பெற்ற பரே நைனா பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை வென்றார்.", "மூன்று பேர் மூன்று காதல் படத்தின் \"ஆஹா காதல்\" பாடலுக்காக மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் சவுத் வழங்கிய 2014 ஆம் ஆண்டின் சிறந்த பெண் பாடகிக்கான விருதை வென்றார்.", "குயின் திரைப்படத்தின் \"ஹர்ஜையன்\" பாடலுக்காக தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது வழங்கிய 2015 ஆம் ஆண்டின் சிறந்த பெண் பாடகிக்கான விருதை வென்றார்.", "றெக்க திரைப்படத்தில் இடம் பெற்ற \"கண்ணம்மா\" என்ற பாடலுக்காக நோர்வே தமிழ் விருதை வென்றார்.", "சான்றுகள் பகுப்புதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள்" ]
ராஜேஷ் நந்தினி சிங் 23 மார்ச் 1957 8 மே 2016 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். சத்தீசுகரின் ஜாஞ்சுகிர்சாம்பா மாவட்டத்தில் உள்ள பிர்ரா கிராமத்தில் திவான் துர்கேஷ்வர் சிங் ராஜ்குமாரி பானு குமாரி தேவி ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக அம்பாகர் சௌகியின் அரச வீட்டில் பிறந்தார். 2009 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 19931998 காலகட்டத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியல்வாதியான தல்பீர் சிங்கை மணந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் ஹிமாத்ரி சிங் நவம்பர் 2016 இல் ஷாதோல் தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ராஜேஷ் நந்தினி சிங் மே 2016 இல் தனது 59 வது வயதில் மாரடைப்பால் இறந்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்புமத்தியப் பிரதேச நபர்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள்
[ "ராஜேஷ் நந்தினி சிங் 23 மார்ச் 1957 8 மே 2016 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.", "சத்தீசுகரின் ஜாஞ்சுகிர்சாம்பா மாவட்டத்தில் உள்ள பிர்ரா கிராமத்தில் திவான் துர்கேஷ்வர் சிங் ராஜ்குமாரி பானு குமாரி தேவி ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக அம்பாகர் சௌகியின் அரச வீட்டில் பிறந்தார்.", "2009 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "முன்னதாக 19931998 காலகட்டத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.", "அரசியல்வாதியான தல்பீர் சிங்கை மணந்தார்.", "அவரது மரணத்திற்குப் பிறகு தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார்.", "இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.", "இவரது மகள் ஹிமாத்ரி சிங் நவம்பர் 2016 இல் ஷாதோல் தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.", "ராஜேஷ் நந்தினி சிங் மே 2016 இல் தனது 59 வது வயதில் மாரடைப்பால் இறந்தார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்புமத்தியப் பிரதேச நபர்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள்" ]
பி. வி. நந்தினி ரெட்டி . . ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார் இவர் தெலுங்குத் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். 2011 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான அலா மொதலைந்தி மூலம் அறிமுகமானார். ஆரம்ப கால வாழ்க்கை நந்தினி ரெட்டி ஐதராபாத்தில் பிறந்தவர். இவரது தந்தை பரத். வி. ரெட்டி ஒரு பட்டயக் கணக்கறிஞர் ஆவார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் பெங்களூரில் குடியேறினார். இவரது தாயார் ரூபா ரெட்டி வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த "பிங்கிள்" குடும்பத்தைச் சேர்ந்தவர். நந்தினிக்கு உத்தம் ரெட்டி என்ற ஒரு தம்பி இருக்கிறார். புனித ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர்கோட்டியில் உள்ள தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தனது பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டுகளில் நாடகங்கள் சொற்பொழிவு மற்றும் துடுப்பாட்டத்தில் தீவிரமாக இருந்தார். தெலுங்கு உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியான அதர்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்களில் இவரும் ஒருவர். நந்தினி ரெட்டி தொழில் ரெட்டி ஒரு பரஸ்பர நண்பர் மூலம் கங்கராஜு குன்னத்திற்கு அறிமுகமானார். மேலும் 1995 இல் அவரது லிட்டில் சோல்ஜர்ஸ் என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்த படம் வெளியான பிறகு ஒளிப்பதிவாளர் ரசூல் எல்லோர் கிருஷ்ண வம்சிக்கு அறிமுகப்படுத்தினார். நடிகை ரம்யா கிருஷ்ணன் வம்சியிடம் இவரை "சந்திரலேகா" படத்தில் இடம் பெற வற்புறுத்தினார். தற்போது "அந்தபுரம் " படத்தின் இந்தி ஆக்கமான "சக்தி" என்ற படத்தின் படப்பிடிப்பு உட்பட வம்சியின் குழுவில் இவர் ஒரு அங்கமாக இருந்தார். டக்குபதி சுரேஷ் பாபுவிடம் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். சமந்தா ருத் பிரபு நடிப்பில் 2019 இல் வெளியான ஓ பேபி படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பி.", "வி.", "நந்தினி ரெட்டி .", ".", "ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார் இவர் தெலுங்குத் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.", "2011 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான அலா மொதலைந்தி மூலம் அறிமுகமானார்.", "ஆரம்ப கால வாழ்க்கை நந்தினி ரெட்டி ஐதராபாத்தில் பிறந்தவர்.", "இவரது தந்தை பரத்.", "வி.", "ரெட்டி ஒரு பட்டயக் கணக்கறிஞர் ஆவார்.", "சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் பெங்களூரில் குடியேறினார்.", "இவரது தாயார் ரூபா ரெட்டி வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த \"பிங்கிள்\" குடும்பத்தைச் சேர்ந்தவர்.", "நந்தினிக்கு உத்தம் ரெட்டி என்ற ஒரு தம்பி இருக்கிறார்.", "புனித ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர்கோட்டியில் உள்ள தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "தனது பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டுகளில் நாடகங்கள் சொற்பொழிவு மற்றும் துடுப்பாட்டத்தில் தீவிரமாக இருந்தார்.", "தெலுங்கு உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியான அதர்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்களில் இவரும் ஒருவர்.", "நந்தினி ரெட்டி தொழில் ரெட்டி ஒரு பரஸ்பர நண்பர் மூலம் கங்கராஜு குன்னத்திற்கு அறிமுகமானார்.", "மேலும் 1995 இல் அவரது லிட்டில் சோல்ஜர்ஸ் என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.", "அந்த படம் வெளியான பிறகு ஒளிப்பதிவாளர் ரசூல் எல்லோர் கிருஷ்ண வம்சிக்கு அறிமுகப்படுத்தினார்.", "நடிகை ரம்யா கிருஷ்ணன் வம்சியிடம் இவரை \"சந்திரலேகா\" படத்தில் இடம் பெற வற்புறுத்தினார்.", "தற்போது \"அந்தபுரம் \" படத்தின் இந்தி ஆக்கமான \"சக்தி\" என்ற படத்தின் படப்பிடிப்பு உட்பட வம்சியின் குழுவில் இவர் ஒரு அங்கமாக இருந்தார்.", "டக்குபதி சுரேஷ் பாபுவிடம் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.", "சமந்தா ருத் பிரபு நடிப்பில் 2019 இல் வெளியான ஓ பேபி படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சவுரியா சவுகான் பிறப்பு ஆகஸ்ட் 7 இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் திரைப்பட நடிகையுமாவார். 2006 ஆம் ஆண்டில் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நாட்காட்டியில் இடம்பெற்று பிரபலமடைந்த இவர் க்ரிஷ் 3 திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்திற்கு எதிர் கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை சவுரியா சவுகான் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திரக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களிலேயே சிறந்த உடற்பயிற்சி வல்லுநராக இருந்த சவுரியா உடற்பயிற்சியை மட்டுமல்லாமல் பாடல் நடனம் விளையாட்டு போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி மற்றும் உடற்பயிற்சி விளையாட்டுகளில் தனது பள்ளியின் பிரதிநிதியாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். வாழ்க்கைப்பாதை தொழில்முறை புகைப்படக்கலைஞரான அதுல் கஸ்பேகர் சவுரியாவின் திறமையையும் அழகையும் கண்டு 2006 ஆம் ஆண்டில் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நீச்சலுடை நாட்காட்டியில் அமைந்துள்ள இவரது புகைப்படங்களை எடுத்துள்ளார். திரைப்பட வாழ்க்கை இந்தி மொழி திரைப்படமான கியோன் கியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ள இவர் மும்பை சல்சா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். சரி யா தவறு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தாலும் பாத்திர வடிவமைப்பு பிடிக்காத காரணத்தினால் அத்திரைப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார். ராகேஷ் ரோஷன் தயாரித்த கிரிஷ் 3 திரைப்படத்தில் முக்கிய எதிரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை சவுரியா ரிஷி சவுஹானை மணந்துள்ளார். திரைப்படவியல் கியோன் கி சிறப்புதோற்றம் மும்பை சல்சா ஹார்ன் ஓகே ப்ளீஸ் சத்தா அடா க்ரிஷ் 3 மேற்கோள்கள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
[ " சவுரியா சவுகான் பிறப்பு ஆகஸ்ட் 7 இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் திரைப்பட நடிகையுமாவார்.", "2006 ஆம் ஆண்டில் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நாட்காட்டியில் இடம்பெற்று பிரபலமடைந்த இவர் க்ரிஷ் 3 திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்திற்கு எதிர் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை சவுரியா சவுகான் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திரக் குடும்பத்தில் பிறந்தவர்.", "பள்ளி நாட்களிலேயே சிறந்த உடற்பயிற்சி வல்லுநராக இருந்த சவுரியா உடற்பயிற்சியை மட்டுமல்லாமல் பாடல் நடனம் விளையாட்டு போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி மற்றும் உடற்பயிற்சி விளையாட்டுகளில் தனது பள்ளியின் பிரதிநிதியாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.", "வாழ்க்கைப்பாதை தொழில்முறை புகைப்படக்கலைஞரான அதுல் கஸ்பேகர் சவுரியாவின் திறமையையும் அழகையும் கண்டு 2006 ஆம் ஆண்டில் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நீச்சலுடை நாட்காட்டியில் அமைந்துள்ள இவரது புகைப்படங்களை எடுத்துள்ளார்.", "திரைப்பட வாழ்க்கை இந்தி மொழி திரைப்படமான கியோன் கியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ள இவர் மும்பை சல்சா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.", "ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.", "சரி யா தவறு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தாலும் பாத்திர வடிவமைப்பு பிடிக்காத காரணத்தினால் அத்திரைப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.", "ராகேஷ் ரோஷன் தயாரித்த கிரிஷ் 3 திரைப்படத்தில் முக்கிய எதிரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சவுரியா ரிஷி சவுஹானை மணந்துள்ளார்.", "திரைப்படவியல் கியோன் கி சிறப்புதோற்றம் மும்பை சல்சா ஹார்ன் ஓகே ப்ளீஸ் சத்தா அடா க்ரிஷ் 3 மேற்கோள்கள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்" ]
அனைத்திந்திய ராஜகுலத்தோர் பேரவை ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் ராஜகுலத்தோர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் வெங்கடேஷ்குமார் ஆவார். மேற்கோள்கள் பகுப்புதமிழக அரசியல் கட்சிகள்
[ "அனைத்திந்திய ராஜகுலத்தோர் பேரவை ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.", "இக்கட்சி பெரும்பாலும் ராஜகுலத்தோர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது.", "இக்கட்சியின் தலைவர் வெங்கடேஷ்குமார் ஆவார்.", "மேற்கோள்கள் பகுப்புதமிழக அரசியல் கட்சிகள்" ]
மைசூர் தசரா ஊர்வலம் தசராவின் போது முன்னணி யானையின் மேல் தங்க அம்பாரி தசரா யானைகள் மைசூரு தசரா திருவிழாவில் யானைகள் ஒரு அங்கம். விஜயதசமி நாளில் மைசூர் தசரா ஊர்வலத்தில் யானைகள் முக்கிய இடம்பிடித்துள்ளன. முன்னணி யானை சாமுண்டேசுவரி தேவியுடன் தங்க அம்பாரியை சுமந்து செல்கிறது. இது 750 கிலோகிராம் எடை கொண்டது. மேலும் தங்கத்தால் ஆனது. வருகை தசரா பண்டிகைக்காக வருகின்ற யானைகள் குழுவாக மைசூர் நகருக்கு வரத் தொடங்குகின்றன. அவை விழா தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மைசூருக்கு வந்து இறுதி நாளில் தங்கள் அணிவகுப்புக்கான பயிற்சியை மேற்கொள்கின்றனர். யானைகளுடன் அந்தந்த காவலர்கள் அல்லது யானைப்பாகன்கள் உள்ளனர். யானைகள் வழக்கமாக லாரிகளில் கொண்டு வரப்பட்டு நாகர்ஹோளே தேசிய பூங்காவிலிருந்து மைசூர் வரை 70 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றன. கிராம மக்கள் தங்கள் நியமிக்கப்பட்ட மலையேற்ற பாதையில் புனித விலங்குகளை வாழ்த்துகிறார்கள். வனப்பகுதியில் இருந்து அன்சூரு தாலுகாவில் உள்ள வீராண ஹோசஹள்ளி வனச் சோதனைச் சாவடிக்கு ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த யானைகள் வரும்போது மாவட்ட அமைச்சர் மைசூரில் இருந்து ஏராளமான அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வரவேற்கின்றனர். கிராம மக்கள் யானைகளை வரவேற்க நாட்டுப்புற நடனம் ஆடியும் மேளம் அடித்தும் பாடல்கள் பாடியும் ஆடுகிறார்கள். இது மைசூர் மகாராஜாக்களின் அரச மரபுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. அரச விருந்து யானைகளுக்கு அந்தந்த முகாம்களில் இருக்கும் போது கேழ்வரகு குதிரைவாலி மற்றும் தீவனக் கிளைகளின் கலவையான கேழ்வரகுக் களி வழங்கப்படுகிறது. ஆனால் அவைகள் தசராவிற்கு தயாராகும் அரச நகரமான மைசூரில் அரச விருந்தினராக இருக்கும் போது தசரா இறுதிப் போட்டி ஜம்பூ சவாரி வரை அரச உணவு பரிமாறப்படுகிறது. யானைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் உளுந்து பச்சைப்பயறு கோதுமை புழுங்கல் அரிசி வெங்காயம் மற்றும் காய்கறிகளை உண்ணும். பின்னர் வழக்கமான ஒத்திகையில் இருந்து திரும்பிய பிறகு அவைகளின் உணவில் சுவை சேர்க்க அரிசி நிலக்கடலை தேங்காய் வெல்லம் மற்றும் கரும்பு ஆகியவை கலந்து தரப்படுகிறது. இந்த உணவு ஒரு நாளைக்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. ஆலமர இலைகள் போன்ற கிளைத் தீவனங்களும் கிடைக்கும். ஜம்போக்களுக்கு உணவு பரிமாறும் போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. யானைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிக கலோரி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. அவைகள் ஊர்வலத்தில் அதிக எடையை சுமக்கின்றன. அதற்கு வலிமை தேவை. அதனால் அவைகளுக்கு வளமான உணவு அளிக்கப்படுகிறது. காலையில் பரிமாறப்படும் உணவில் சுவைக்காக சுத்தமான வெண்ணெய் கலந்திருக்கும். சத்தான உணவைத் தவிர உயிர்ச்சத்து மருந்துகளும் உட்செலுத்தப்படுகின்றன இதனால் உணவு சமநிலைப்படுத்தப்படுகிறது. ஒரு யானை காடுகளில் ஒரு நாளைக்கு 400 கிலோ தீவனத்தை உண்ணும். மைசூரில் அவைகளுக்கு வழங்கப்படும் உணவில் அதிக கலோரிகள் உள்ளன மேலும் இது காட்டில் சாப்பிடுவதை விட அளவில் அதிகம். யானைகளைத் தேர்ந்தெடுப்பது தசரா அணிவகுப்பை வழிநடத்த ஒரு யானை தேர்ந்தெடுக்கப்பட்டது தசரா யானைகள் கெத்தா நடவடிக்கை மூலம் யானைப் பயிற்சியாளர்களால் பிடிக்கப்படுவது வழக்கம். உடையார் ஆட்சியின் போது இவ்வாறு பிடிபட்ட யானைகள் வலிமை ஆளுமை மற்றும் பண்புக்காக திறந்தவெளியில் பரிசோதிக்கப்பட்டன. யானைகளின் நடையழகு மயக்கும் பலவீனங்கள் முக கவர்ச்சி ஆகியவை தேர்வுக்குக் கருதப்பட்ட சில காரணிகளாகும். பின்னர் தேர்வு செய்யப்பட்ட யானைகளுக்கு திருவிழாவிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ராஜாவே பயிற்சியை மேற்பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. சில சமயங்களில் கைவிடப்பட்ட இளம் யானைகளுக்கும் தசரா பயிற்சி அளிக்கப்படுகிறது. உறைவிடம் ஆண்டு முழுவதும் யானைகளின் தங்குமிடம் பொதுவாக அவற்றின் பயிற்சி முகாம்கள் மற்றும் சுற்றியுள்ள தேசிய பூங்காக்கள் ஆகும். துபாரே ஹெப்பல்லா மூர்கல் கல்லல்லா நாகரஹோளே வீரனஹோசஹள்ளி மெட்டிகுப்பே சுங்கடகட்டே பந்திப்பூர் மூலேஹோல் கே.குடி மற்றும் பீமேஸ்வரி ஆகிய இடங்களில் உள்ள பிரத்யேக முகாம்களில் 70 பழக்கப்பட்ட யானைகள் உள்ளன. சுமார் 240 யானைப்பாகன்கள் மற்றும் காவடிகள் இந்த யானைகளின் தேவைகளை கவனித்து அவற்றுடன் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்கின்றனர். யானைகள் வலது 2019 இல் நடைபெற்ற தசரா யானைகளின் காணொளி காட்சி இந்த யானைகள் கன்னடத்தில் பெயரிடப்பட்டுள்ளன. இவை பொதுவாக இந்துக் கடவுள்கள் மற்றும் வரலாற்று நபர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. யானைகள் துரோணரும் பலராமரும் மொத்தமாக 30 ஆண்டுகளாக தங்க அம்பாரியில் உள்ள சாமுண்டேசுவரி தேவியின் சிலையை சுமந்தனர். 1998 ஆம் ஆண்டு நாகரஹோளே தேசியப் பூங்காவில் துரோணர் யானைக்கு மின்சாரம் தாக்கியதை அடுத்து பலராமன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. பலராமனுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 52 வயதான அர்ச்சுனன் அக்டோபர் 24 2012 அன்று மைசூரில் நடந்த தசரா விழாவில் ஜம்பூ சவாரி ஊர்வலத்தின் போது பலராமனுக்குப் பதிலாக தங்க அம்பாரியை எடுத்துச் சென்றது. இந்நிகழ்ச்சியில் பரதா காந்தி காயத்திரி கோகிலா ஸ்ரீராமன் அபிமன்யு கஜேந்திரா பிலிகிரிரங்கா விக்ரம் வரலட்சுமி சரோஜினி ஆகிய யானைகள் பங்கேற்றன. சர்ச்சை தசரா ஊர்வலம் அதன் சர்ச்சைக்குரிய யானைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஆர்வலர்கள் மற்றும் பிரச்சாரகர்களிடமிருந்து அதிக அழுத்தத்தை எதிர்கொண்டது. ஊர்வலம் செல்லும் யானைகளும் மாவுத்தன்கள் என்று அழைக்கப்படும் அவற்றின் கையாளுபவர்களும் பல ஆண்டுகளாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்களால் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் யானைகளின் பயிற்சி மைதானத்தில் இருந்து கசிந்த காட்சிகள் யானை துன்பத்தில் தள்ளாடுவதைக் காட்டியது. சர்வதேச பத்திரிகைகள் இந்தக் காணொளியை "இதயத்தை உடைக்கும்" என்று முத்திரை குத்தியது. மேலும் யானைகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இரண்டு மாதங்கள் "கடுமையான பயிற்சியை" எப்படி மேற்கொள்ள இயலும் என்றும் தெரிவித்தது. சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புயானைத் திருவிழாக்கள் பகுப்புஇந்தியப் பண்பாட்டில் யானைகள் பகுப்புகருநாடக விழாக்கள்
[ " மைசூர் தசரா ஊர்வலம் தசராவின் போது முன்னணி யானையின் மேல் தங்க அம்பாரி தசரா யானைகள் மைசூரு தசரா திருவிழாவில் யானைகள் ஒரு அங்கம்.", "விஜயதசமி நாளில் மைசூர் தசரா ஊர்வலத்தில் யானைகள் முக்கிய இடம்பிடித்துள்ளன.", "முன்னணி யானை சாமுண்டேசுவரி தேவியுடன் தங்க அம்பாரியை சுமந்து செல்கிறது.", "இது 750 கிலோகிராம் எடை கொண்டது.", "மேலும் தங்கத்தால் ஆனது.", "வருகை தசரா பண்டிகைக்காக வருகின்ற யானைகள் குழுவாக மைசூர் நகருக்கு வரத் தொடங்குகின்றன.", "அவை விழா தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மைசூருக்கு வந்து இறுதி நாளில் தங்கள் அணிவகுப்புக்கான பயிற்சியை மேற்கொள்கின்றனர்.", "யானைகளுடன் அந்தந்த காவலர்கள் அல்லது யானைப்பாகன்கள் உள்ளனர்.", "யானைகள் வழக்கமாக லாரிகளில் கொண்டு வரப்பட்டு நாகர்ஹோளே தேசிய பூங்காவிலிருந்து மைசூர் வரை 70 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றன.", "கிராம மக்கள் தங்கள் நியமிக்கப்பட்ட மலையேற்ற பாதையில் புனித விலங்குகளை வாழ்த்துகிறார்கள்.", "வனப்பகுதியில் இருந்து அன்சூரு தாலுகாவில் உள்ள வீராண ஹோசஹள்ளி வனச் சோதனைச் சாவடிக்கு ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த யானைகள் வரும்போது மாவட்ட அமைச்சர் மைசூரில் இருந்து ஏராளமான அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வரவேற்கின்றனர்.", "கிராம மக்கள் யானைகளை வரவேற்க நாட்டுப்புற நடனம் ஆடியும் மேளம் அடித்தும் பாடல்கள் பாடியும் ஆடுகிறார்கள்.", "இது மைசூர் மகாராஜாக்களின் அரச மரபுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.", "அரச விருந்து யானைகளுக்கு அந்தந்த முகாம்களில் இருக்கும் போது கேழ்வரகு குதிரைவாலி மற்றும் தீவனக் கிளைகளின் கலவையான கேழ்வரகுக் களி வழங்கப்படுகிறது.", "ஆனால் அவைகள் தசராவிற்கு தயாராகும் அரச நகரமான மைசூரில் அரச விருந்தினராக இருக்கும் போது தசரா இறுதிப் போட்டி ஜம்பூ சவாரி வரை அரச உணவு பரிமாறப்படுகிறது.", "யானைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் உளுந்து பச்சைப்பயறு கோதுமை புழுங்கல் அரிசி வெங்காயம் மற்றும் காய்கறிகளை உண்ணும்.", "பின்னர் வழக்கமான ஒத்திகையில் இருந்து திரும்பிய பிறகு அவைகளின் உணவில் சுவை சேர்க்க அரிசி நிலக்கடலை தேங்காய் வெல்லம் மற்றும் கரும்பு ஆகியவை கலந்து தரப்படுகிறது.", "இந்த உணவு ஒரு நாளைக்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது.", "ஆலமர இலைகள் போன்ற கிளைத் தீவனங்களும் கிடைக்கும்.", "ஜம்போக்களுக்கு உணவு பரிமாறும் போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.", "யானைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிக கலோரி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் வழங்கப்படுகின்றன.", "அவைகள் ஊர்வலத்தில் அதிக எடையை சுமக்கின்றன.", "அதற்கு வலிமை தேவை.", "அதனால் அவைகளுக்கு வளமான உணவு அளிக்கப்படுகிறது.", "காலையில் பரிமாறப்படும் உணவில் சுவைக்காக சுத்தமான வெண்ணெய் கலந்திருக்கும்.", "சத்தான உணவைத் தவிர உயிர்ச்சத்து மருந்துகளும் உட்செலுத்தப்படுகின்றன இதனால் உணவு சமநிலைப்படுத்தப்படுகிறது.", "ஒரு யானை காடுகளில் ஒரு நாளைக்கு 400 கிலோ தீவனத்தை உண்ணும்.", "மைசூரில் அவைகளுக்கு வழங்கப்படும் உணவில் அதிக கலோரிகள் உள்ளன மேலும் இது காட்டில் சாப்பிடுவதை விட அளவில் அதிகம்.", "யானைகளைத் தேர்ந்தெடுப்பது தசரா அணிவகுப்பை வழிநடத்த ஒரு யானை தேர்ந்தெடுக்கப்பட்டது தசரா யானைகள் கெத்தா நடவடிக்கை மூலம் யானைப் பயிற்சியாளர்களால் பிடிக்கப்படுவது வழக்கம்.", "உடையார் ஆட்சியின் போது இவ்வாறு பிடிபட்ட யானைகள் வலிமை ஆளுமை மற்றும் பண்புக்காக திறந்தவெளியில் பரிசோதிக்கப்பட்டன.", "யானைகளின் நடையழகு மயக்கும் பலவீனங்கள் முக கவர்ச்சி ஆகியவை தேர்வுக்குக் கருதப்பட்ட சில காரணிகளாகும்.", "பின்னர் தேர்வு செய்யப்பட்ட யானைகளுக்கு திருவிழாவிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.", "ராஜாவே பயிற்சியை மேற்பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது.", "சில சமயங்களில் கைவிடப்பட்ட இளம் யானைகளுக்கும் தசரா பயிற்சி அளிக்கப்படுகிறது.", "உறைவிடம் ஆண்டு முழுவதும் யானைகளின் தங்குமிடம் பொதுவாக அவற்றின் பயிற்சி முகாம்கள் மற்றும் சுற்றியுள்ள தேசிய பூங்காக்கள் ஆகும்.", "துபாரே ஹெப்பல்லா மூர்கல் கல்லல்லா நாகரஹோளே வீரனஹோசஹள்ளி மெட்டிகுப்பே சுங்கடகட்டே பந்திப்பூர் மூலேஹோல் கே.குடி மற்றும் பீமேஸ்வரி ஆகிய இடங்களில் உள்ள பிரத்யேக முகாம்களில் 70 பழக்கப்பட்ட யானைகள் உள்ளன.", "சுமார் 240 யானைப்பாகன்கள் மற்றும் காவடிகள் இந்த யானைகளின் தேவைகளை கவனித்து அவற்றுடன் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்கின்றனர்.", "யானைகள் வலது 2019 இல் நடைபெற்ற தசரா யானைகளின் காணொளி காட்சி இந்த யானைகள் கன்னடத்தில் பெயரிடப்பட்டுள்ளன.", "இவை பொதுவாக இந்துக் கடவுள்கள் மற்றும் வரலாற்று நபர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன.", "யானைகள் துரோணரும் பலராமரும் மொத்தமாக 30 ஆண்டுகளாக தங்க அம்பாரியில் உள்ள சாமுண்டேசுவரி தேவியின் சிலையை சுமந்தனர்.", "1998 ஆம் ஆண்டு நாகரஹோளே தேசியப் பூங்காவில் துரோணர் யானைக்கு மின்சாரம் தாக்கியதை அடுத்து பலராமன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.", "பலராமனுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.", "52 வயதான அர்ச்சுனன் அக்டோபர் 24 2012 அன்று மைசூரில் நடந்த தசரா விழாவில் ஜம்பூ சவாரி ஊர்வலத்தின் போது பலராமனுக்குப் பதிலாக தங்க அம்பாரியை எடுத்துச் சென்றது.", "இந்நிகழ்ச்சியில் பரதா காந்தி காயத்திரி கோகிலா ஸ்ரீராமன் அபிமன்யு கஜேந்திரா பிலிகிரிரங்கா விக்ரம் வரலட்சுமி சரோஜினி ஆகிய யானைகள் பங்கேற்றன.", "சர்ச்சை தசரா ஊர்வலம் அதன் சர்ச்சைக்குரிய யானைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஆர்வலர்கள் மற்றும் பிரச்சாரகர்களிடமிருந்து அதிக அழுத்தத்தை எதிர்கொண்டது.", "ஊர்வலம் செல்லும் யானைகளும் மாவுத்தன்கள் என்று அழைக்கப்படும் அவற்றின் கையாளுபவர்களும் பல ஆண்டுகளாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்களால் இறந்துள்ளனர்.", "2018 ஆம் ஆண்டில் யானைகளின் பயிற்சி மைதானத்தில் இருந்து கசிந்த காட்சிகள் யானை துன்பத்தில் தள்ளாடுவதைக் காட்டியது.", "சர்வதேச பத்திரிகைகள் இந்தக் காணொளியை \"இதயத்தை உடைக்கும்\" என்று முத்திரை குத்தியது.", "மேலும் யானைகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இரண்டு மாதங்கள் \"கடுமையான பயிற்சியை\" எப்படி மேற்கொள்ள இயலும் என்றும் தெரிவித்தது.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புயானைத் திருவிழாக்கள் பகுப்புஇந்தியப் பண்பாட்டில் யானைகள் பகுப்புகருநாடக விழாக்கள்" ]
தமிழ்நாடு பர்வதராஜகுல பட்டங்கட்டியர் பேரவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்பு ஆகும்.இந்த அமைப்பானது சமுதாய இளைஞர்களால் 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. மீனவ சமூகம் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பட்டினவர் பரவர் வலையர் கரையார்பட்டங்கட்டியர் முக்குவர் செம்படவர் பருவதராஜகுலம் திமிலர். கோரிக்கை 60 வயதினை கடந்த மீனவர்களுக்கு சொசைட்டி பணம் என்ற மீன்பிடி தடைக்கால நிவாரணநிதி தருவது கிடையாது. 60 வயதில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருக்கின்றனர். மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க 2007ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை ஓய்வூதியம் வழங்குவதில்லை. மீனவர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுதல். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாம்பன் வடக்கு கடற்கரை துறையில் சூறைக்காற்றினால் படகுகள் சேதமடைவதை தடுக்க தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து துறைமுகத்திலும் அமைத்தால் படகுகள் சேதமடைவதை தடுக்க முடியும். ராமேஸ்வரம் தீவில் பைபர் படகுகளுக்கு அனுமதி தரவேண்டும். அவ்வாறு அனுமதி தரும்போது மானியத்துடன் டீசல் வழங்க வேண்டும். கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களும் பொதுமக்களும் கடல் சீற்றம் கடல் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கடல் அலையை அமைதிப்படுத்தும் வண்ணம் தூண்டில் வளைவு ஏற்படுத்த வேண்டும் என கடலோர பகுதி மக்களும் மீனவர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தோற்றம்
[ "தமிழ்நாடு பர்வதராஜகுல பட்டங்கட்டியர் பேரவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்பு ஆகும்.இந்த அமைப்பானது சமுதாய இளைஞர்களால் 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.", "மீனவ சமூகம் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது.", "பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள்.", "கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.", "தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.", "பட்டினவர் பரவர் வலையர் கரையார்பட்டங்கட்டியர் முக்குவர் செம்படவர் பருவதராஜகுலம் திமிலர்.", "கோரிக்கை 60 வயதினை கடந்த மீனவர்களுக்கு சொசைட்டி பணம் என்ற மீன்பிடி தடைக்கால நிவாரணநிதி தருவது கிடையாது.", "60 வயதில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருக்கின்றனர்.", "மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க 2007ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.", "ஆனால் இன்று வரை ஓய்வூதியம் வழங்குவதில்லை.", "மீனவர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுதல்.", "கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாம்பன் வடக்கு கடற்கரை துறையில் சூறைக்காற்றினால் படகுகள் சேதமடைவதை தடுக்க தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும்.", "இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து துறைமுகத்திலும் அமைத்தால் படகுகள் சேதமடைவதை தடுக்க முடியும்.", "ராமேஸ்வரம் தீவில் பைபர் படகுகளுக்கு அனுமதி தரவேண்டும்.", "அவ்வாறு அனுமதி தரும்போது மானியத்துடன் டீசல் வழங்க வேண்டும்.", "கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களும் பொதுமக்களும் கடல் சீற்றம் கடல் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.", "எனவே கடல் அலையை அமைதிப்படுத்தும் வண்ணம் தூண்டில் வளைவு ஏற்படுத்த வேண்டும் என கடலோர பகுதி மக்களும் மீனவர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.", "தோற்றம்" ]
சோகராபென் அக்பர்பாய் சாவ்தா இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1923 முதல் 1997 ஆண்டு வரை வாழ்ந்த காந்திய சமூக சீர்திருத்தவாதியும் மருத்துவச்சியும் சமூக சேவகரும் அரசியல்வாதியுமாவார். இவர் பனஸ்கந்தா தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை சோகராபென் 2 செப்டம்பர் 1923 அன்று குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள பிரந்திஜ் நகரில் ஜமியத்கான் உம்மர்கான் பதான் மற்றும் பிரந்திஜி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்படிப்பின் பின்பாக தனது செவிலியர் பயிற்சி படிப்பை வர்தாவில் சோகராபென் படித்துள்ளார். சமூக வாழ்க்கை செவிலியர் பயிற்சியை முடித்த சோகராபென் குஜராத் வித்யாபீடத்தில் செவிலியராகப் பணியாற்றத் தொடங்கி பின்னர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு பணியாளராக சென்றுள்ளார். காந்தியின் ஆலோசனையின் பேரில் அவரும் அவரது கணவரும் தாழ்த்தப்பட்டவர்களின் சமூக மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் சனாலி கிராமத்திற்குச் சென்று அங்கேயே ஒரு ஆசிரமம் அமைத்து குழந்தைகளுக்கு கல்விசாலை வழியாக கற்பித்து வந்துள்ளனர். பனஸ்கந்தா மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் அம்மாவட்டத்தின் சமூக நலத் திட்டத்தின் தலைவராகவும் சோகராபென் பணியாற்றியுள்ளார். 3வது மக்களவைக்கான 1962 இந்தியப் பொதுத் தேர்தலின் போது சோகராபென் இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில்பனஸ்கந்தாவில் போட்டியிட்டு 115931 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆனால் இரண்டாவது இடத்தை பிடித்த சுதந்திராக் கட்சியின் வேட்பாளர் வெறும் 60975 வாக்குகளைளையேப் பெற்றிருந்தார். . அவரும் மைமூனா சுல்தானும் 3 வது மக்களவையில் இடம்பெற்றிருந்த இரு முஸ்லிம் பெண்கள் ஆவார்கள். தனிப்பட்ட வாழ்க்கை சோகராபென் 1946 ஆம் ஆண்டில் சக காந்தியவாதியான அக்பர்பாய் தலுமியான் சாவ்தாவை குஜராத் வித்யாபீடத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். 1997 ஆம் ஆண்டில் சோகராபென் மரணித்தார். அடுத்த ஆண்டிலேயே அவரது கணவர் அக்பர்பாயும் மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்புஇந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்கள் பகுப்புகாந்தியவாதிகள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1997 இறப்புகள் பகுப்பு1923 பிறப்புகள்
[ "சோகராபென் அக்பர்பாய் சாவ்தா இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1923 முதல் 1997 ஆண்டு வரை வாழ்ந்த காந்திய சமூக சீர்திருத்தவாதியும் மருத்துவச்சியும் சமூக சேவகரும் அரசியல்வாதியுமாவார்.", "இவர் பனஸ்கந்தா தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை சோகராபென் 2 செப்டம்பர் 1923 அன்று குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள பிரந்திஜ் நகரில் ஜமியத்கான் உம்மர்கான் பதான் மற்றும் பிரந்திஜி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்.", "பள்ளிப்படிப்பின் பின்பாக தனது செவிலியர் பயிற்சி படிப்பை வர்தாவில் சோகராபென் படித்துள்ளார்.", "சமூக வாழ்க்கை செவிலியர் பயிற்சியை முடித்த சோகராபென் குஜராத் வித்யாபீடத்தில் செவிலியராகப் பணியாற்றத் தொடங்கி பின்னர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு பணியாளராக சென்றுள்ளார்.", "காந்தியின் ஆலோசனையின் பேரில் அவரும் அவரது கணவரும் தாழ்த்தப்பட்டவர்களின் சமூக மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் சனாலி கிராமத்திற்குச் சென்று அங்கேயே ஒரு ஆசிரமம் அமைத்து குழந்தைகளுக்கு கல்விசாலை வழியாக கற்பித்து வந்துள்ளனர்.", "பனஸ்கந்தா மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் அம்மாவட்டத்தின் சமூக நலத் திட்டத்தின் தலைவராகவும் சோகராபென் பணியாற்றியுள்ளார்.", "3வது மக்களவைக்கான 1962 இந்தியப் பொதுத் தேர்தலின் போது சோகராபென் இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில்பனஸ்கந்தாவில் போட்டியிட்டு 115931 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆனால் இரண்டாவது இடத்தை பிடித்த சுதந்திராக் கட்சியின் வேட்பாளர் வெறும் 60975 வாக்குகளைளையேப் பெற்றிருந்தார்.", ".", "அவரும் மைமூனா சுல்தானும் 3 வது மக்களவையில் இடம்பெற்றிருந்த இரு முஸ்லிம் பெண்கள் ஆவார்கள்.", "தனிப்பட்ட வாழ்க்கை சோகராபென் 1946 ஆம் ஆண்டில் சக காந்தியவாதியான அக்பர்பாய் தலுமியான் சாவ்தாவை குஜராத் வித்யாபீடத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார்.", "1997 ஆம் ஆண்டில் சோகராபென் மரணித்தார்.", "அடுத்த ஆண்டிலேயே அவரது கணவர் அக்பர்பாயும் மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்புஇந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்கள் பகுப்புகாந்தியவாதிகள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1997 இறப்புகள் பகுப்பு1923 பிறப்புகள்" ]
புந்தேலி உற்சவம் என்பது புந்தேல்கண்டி நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார விழாவாகும் இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டலுள்ள ராஜ்நகர் வட்டத்திலுள்ள பசரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமியில் தொடங்கி ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேச அரசின் கலாச்சாரத் துறை மற்றும் மத்தியப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் பல்வேறு சமூகச் செயல்பாடுகளைச் செய்வதற்கும் புந்தேலி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு நோக்கத்துடன் கூடிய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான புந்தேலி விகாஸ் சன்ஸ்தான் இதை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் நாட்டுப்புற கலைகள் நாட்டுப்புற நடனங்கள் நாட்டுப்புற பாடல்கள் உணவு திருவிழா பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் வில்வித்தை நிகழ்வுகள் குறித்த பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் ததியா தாமோ கட்னி நர்சிங்பூர் பன்னா சாகர் ஷிவ்புரி மற்றும் திகம்கர் போன்ற எட்டு மாவட்டங்களில் இருந்தும் உத்தரப் பிரதேசத்தின் பாந்தர் அமீர்ப்பூர் ஜலான் ஜான்சி மற்றும் லலித்பூர் போன்ற ஐந்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். புந்தேலி உற்சவம் காட்சிப்படுத்திய மிகவும் பிரபலமான நாட்டுப்புறக் கலைகளில் சில கீழே விவரிக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற நடனங்கள் புந்தேலி திருவிழாவில் திவாரி எனப்படும் நடனம் ஒவ்வொரு ஆண்டும் சந்திர நாட்காட்டியின்படி அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் ஒளி பண்டிகையான தீபாவளியின் போது நிகழ்த்தப்படுகிறது. இது சம்பந்தமாக காவியக் கதை "கோகுலத்தில்" கிருஷ்ணர் தனது கூட்டாளிகளை காப்பாற்ற கோவர்தன மலையை விரலில் உயர்த்தியபோது அவர்கள் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். நடனக் கலைஞர்கள் பல வண்ண ஆடைகளை அணிவார்கள். மேலும் கிருஷ்ணராக நடனமாடும் தலைமை நடனக் கலைஞர் தனது கைகளில் மயில் இறகுகளைப் பிடித்துள்ளார் மீதமுள்ளவர்கள் அந்த இறகுகளை தங்கள் அரைக் காலுறையில் ஒட்டிக்கொள்கிறார்கள். இந்த நடனத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகள் தோலக் மற்றும் நகாரியா ஆகும். நீண்ட குச்சிகளைக் கொண்ட ஆண் நடனக் கலைஞர்கள் மார்ஷல் கலைகளைக் காட்டுகிறார்கள் அப்போது தோலக் மற்றும் நகாரியாவில் ஏற்படுத்தப்படும் ஒலியின் அதிர்வுகள் அவர்களின் ஆற்றலையும் உணர்ச்சிகளையும் தூண்டுகின்றன. இந்த நடனம் அறுவடைக்குப் பின் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆடப்படுகிறது. புந்தேல்கண்டில் ராவாலா நடனம் அடிப்படையில் ஒரு நடன நாடகம் ஆகும். புந்தேல்கண்டின் விவசாயத் தொழிலாளர் சமூகம் திருமணத்தின் போது ரவாலா நடனம் நடைபெறுகிறது. இது மிகவும் வேடிக்கையான வெளிப்பாடுகள் மற்றும் நகைச்சுவையான உரையாடல்களுடன் நிகழ்த்தப்படுகிறது. நடனத்தின் இந்த வெளிப்பாடுகள் மற்றும் நாடகத்தின் உரையாடல்களால் பார்வையாளர்கள் மகிழ்கிறார்கள். பாதையா என்பது ஒரு சடங்கு நடனம் ஆகும். இது குழந்தை பிறப்பு திருமணம் அல்லது பிற குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான சமூக ஒன்றுகூடல் போன்றவற்றிற்காக கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்கும் நடனக் கலைஞர்களின் கூட்டு தருணங்கள் அவர்களின் முகங்களின் தனித்துவமான வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. தாளம் மற்றும் அசைவுகளுடன் அவர்கள் விழாவின் பங்கேற்பாளர்களை வாழ்த்துகிறார்கள். பல நூற்றாண்டுகளாக ராய் என்பது பாரம்பரியமும் அதன் உச்சத்தைத் தொட்ட நாட்டுப்புற நடனமாகவும் உள்ளது. பின்னர் அதன் அழகியல் மதிப்புகளையும் பாரம்பரியத்தையும் இழந்து இன்று அது ஒரு நாட்டுப்புற நடனமாகவே உள்ளது. ராய் என்றால் கடுகு விதை என்று பொருள். ஒரு கடுகு விதையை ஒரு சாஸரில் வீசும்போது விதை சுற்றி ஆடத் தொடங்குகிறது. சாஸரில் கடுக்காய் அசையும் விதத்தில் நடனக் கலைஞர்களும் ஆடுகிறார்கள் பாடகர்கள் பாடலின் வரிகளைப் பாடும்போது நடனக் கலைஞர்கள் அடிகளைப் பின்பற்றுகிறார்கள். இது ஒரு டூயட் மற்றும் நடனக் கலைஞரின் மேளம் மற்றும் கால் அடிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். டிரம்மரும் நடனக் கலைஞரும் ஒருவரையொருவர் வெல்வதற்கு முயற்சி செய்கிறார்கள் இந்த போட்டி பேரின்பத்தை நோக்கி செல்கிறது. குதிரை நடனம் என்பது ரபி என்று அழைக்கப்படுகிறது. இது உரத்த மேள தாளங்களுடன் பயிற்சி பெற்ற குதிரையால் நிகழ்த்தப்படும் சடங்கு நடனம் ஆகும். அழகான அசைவுகளுடன் குதிரை அதன் நான்கு கால்களுடன் டிரம் அடிப்பதைப் பின்தொடர்கிறது மற்றும் குதிரை சவாரி செய்பவர் ஜிம்னாஸ்டிக்ஸ் சைகைகளை செய்கிறார். பொதுவாக குதிரை நடனச் சடங்கு திருமண ஊர்வலங்களைப் பின்பற்றுகிறது. நாட்டுப்புற இசை பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் வசந்த காலத்தில் ஃபாக் பாடல்களும் அதன் தாள இசையும் பண்டேல்கண்ட் பகுதி முழுவதும் கேட்கப்படும். மார்ச்ஏப்ரல் வசந்த காலம் இளைஞர்களின் மென்மையான இதயங்களில் மறைந்திருக்கும் துடிப்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது ஒருவரையொருவர் நெருங்கி வரவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மாயப் பிணைப்பை வெளிப்படுத்தவும் அவர்களை அழைக்கிறது. இறுதியாக உணர்வுகள் பக்தியாக மாற்றப்பட்டு பக்தனை தெய்வீகமாக மாற்றுகிறது. மழைக்காலத்தில் விவசாயிகளை மகிழ்விப்பதற்காக அல்ஹா ஓதுதல் எப்போதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான பருவமழைக் காலத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய வேலைகளில் இருந்து விடுபட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து அல்ஹா ஓதுவது தங்கள் வரலாற்று நாயகர்களின் வீரச் செயல்களின் விளக்கத்தின் மூலம் அவர்களின் உணர்ச்சிகளை எழுப்புகிறது. தாத்ரே மற்றும் கேரி புந்தேல்கண்டின் முக்கிய நாட்டுப்புறக் கதையாக சொல்லப்படுகிறது. ஒரு காரியாக அவர்கள் மங்களகரமான திருமணம் நடைபெறும் போது பேரின்ப இயக்கத்திற்கான தங்கள் உணர்வை வெளிப்படுத்த மகிழ்ச்சியை காட்டுகிறார்கள். அவை மணமக்களின் இதயத்தில் உள்ள உணர்வுகளை அன்புடனும் காதலுடனும் தூண்டுகின்றன. புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிப்பதற்காக பெண்கள் குழுவால் தாத்ரே பாடப்படுகிறது. லாம்தேரா எனப்படும் இந்த இசை குளிர்காலத்தில் ராபி பயிர்க்குப் பிறகு ஜனவரி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பண்டேல்கண்ட் பக்தி திருவிழாக்களில் புந்தேலி யாத்ரீகர்களால் பாடப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் பயிர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து அவர்களின் உள்ளமும் மனமும் பூவைப் போல மலர்கிறது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தர்கள் தங்கள் உணர்ச்சிகளின் மலர்களை கடவுளின் காலடித் தாமரைக்கு அர்ப்பணிக்கின்றனர். அன்றாட வாழ்வில் ஆண்டு முழுவதும் கடந்ததை உணர்ந்து வசந்த கால உணர்வோடு கோவில்களுக்குச் சென்று நதிகளில் புனித நீராடி அருள் பெற விரும்புகின்றனர். கைல் எனப்படும் கைல் கயாகியில் ஒரு பாடகர் புராணக் கதைகள் வீரச் செயல்கள் சமூக நிகழ்வுகள் மற்றும் ஆழமான குடும்ப உறவுகளைப் பற்றிப் பாடுகிறார். பாடல்களின் இந்த வெளிப்பாட்டில் மிகவும் சிறப்பான பறையான தாப்ளி உணர்வுகளை ஒருங்கிணைக்கும் சிறப்பான துடிப்பை அளிக்கிறது. கஹர்வா நாட்டுப்புறக் கதையான கஹர்வாவின் வெளிப்பாட்டில் இதயத்தின் உணர்வுகள் காதல் வெளிப்பாடாக உச்சம் பெறுகின்றன. ராயின் நடனக் கலைஞரைப் பின்தொடரும் ஒரு டிரம்மர் இந்தப் பாடலை எப்போதும் பாடுகிறார் அதனால் இந்த நடனம் ராய்கஹர்வா என்றும் அழைக்கப்படுகிறது. சான்றுகள் பகுப்புபுந்தேல்கண்ட் பகுப்புஉத்தரப் பிரதேச பண்பாடு
[ "புந்தேலி உற்சவம் என்பது புந்தேல்கண்டி நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார விழாவாகும் இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டலுள்ள ராஜ்நகர் வட்டத்திலுள்ள பசரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமியில் தொடங்கி ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது.", "மத்தியப் பிரதேச அரசின் கலாச்சாரத் துறை மற்றும் மத்தியப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் பல்வேறு சமூகச் செயல்பாடுகளைச் செய்வதற்கும் புந்தேலி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு நோக்கத்துடன் கூடிய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான புந்தேலி விகாஸ் சன்ஸ்தான் இதை ஏற்பாடு செய்துள்ளது.", "இந்த விழாவில் நாட்டுப்புற கலைகள் நாட்டுப்புற நடனங்கள் நாட்டுப்புற பாடல்கள் உணவு திருவிழா பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் வில்வித்தை நிகழ்வுகள் குறித்த பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.", "மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் ததியா தாமோ கட்னி நர்சிங்பூர் பன்னா சாகர் ஷிவ்புரி மற்றும் திகம்கர் போன்ற எட்டு மாவட்டங்களில் இருந்தும் உத்தரப் பிரதேசத்தின் பாந்தர் அமீர்ப்பூர் ஜலான் ஜான்சி மற்றும் லலித்பூர் போன்ற ஐந்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.", "புந்தேலி உற்சவம் காட்சிப்படுத்திய மிகவும் பிரபலமான நாட்டுப்புறக் கலைகளில் சில கீழே விவரிக்கப்பட்டுள்ளன.", "நாட்டுப்புற நடனங்கள் புந்தேலி திருவிழாவில் திவாரி எனப்படும் நடனம் ஒவ்வொரு ஆண்டும் சந்திர நாட்காட்டியின்படி அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் ஒளி பண்டிகையான தீபாவளியின் போது நிகழ்த்தப்படுகிறது.", "இது சம்பந்தமாக காவியக் கதை \"கோகுலத்தில்\" கிருஷ்ணர் தனது கூட்டாளிகளை காப்பாற்ற கோவர்தன மலையை விரலில் உயர்த்தியபோது அவர்கள் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள்.", "நடனக் கலைஞர்கள் பல வண்ண ஆடைகளை அணிவார்கள்.", "மேலும் கிருஷ்ணராக நடனமாடும் தலைமை நடனக் கலைஞர் தனது கைகளில் மயில் இறகுகளைப் பிடித்துள்ளார் மீதமுள்ளவர்கள் அந்த இறகுகளை தங்கள் அரைக் காலுறையில் ஒட்டிக்கொள்கிறார்கள்.", "இந்த நடனத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகள் தோலக் மற்றும் நகாரியா ஆகும்.", "நீண்ட குச்சிகளைக் கொண்ட ஆண் நடனக் கலைஞர்கள் மார்ஷல் கலைகளைக் காட்டுகிறார்கள் அப்போது தோலக் மற்றும் நகாரியாவில் ஏற்படுத்தப்படும் ஒலியின் அதிர்வுகள் அவர்களின் ஆற்றலையும் உணர்ச்சிகளையும் தூண்டுகின்றன.", "இந்த நடனம் அறுவடைக்குப் பின் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆடப்படுகிறது.", "புந்தேல்கண்டில் ராவாலா நடனம் அடிப்படையில் ஒரு நடன நாடகம் ஆகும்.", "புந்தேல்கண்டின் விவசாயத் தொழிலாளர் சமூகம் திருமணத்தின் போது ரவாலா நடனம் நடைபெறுகிறது.", "இது மிகவும் வேடிக்கையான வெளிப்பாடுகள் மற்றும் நகைச்சுவையான உரையாடல்களுடன் நிகழ்த்தப்படுகிறது.", "நடனத்தின் இந்த வெளிப்பாடுகள் மற்றும் நாடகத்தின் உரையாடல்களால் பார்வையாளர்கள் மகிழ்கிறார்கள்.", "பாதையா என்பது ஒரு சடங்கு நடனம் ஆகும்.", "இது குழந்தை பிறப்பு திருமணம் அல்லது பிற குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான சமூக ஒன்றுகூடல் போன்றவற்றிற்காக கொண்டாடப்படுகிறது.", "இதில் பங்கேற்கும் நடனக் கலைஞர்களின் கூட்டு தருணங்கள் அவர்களின் முகங்களின் தனித்துவமான வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன.", "தாளம் மற்றும் அசைவுகளுடன் அவர்கள் விழாவின் பங்கேற்பாளர்களை வாழ்த்துகிறார்கள்.", "பல நூற்றாண்டுகளாக ராய் என்பது பாரம்பரியமும் அதன் உச்சத்தைத் தொட்ட நாட்டுப்புற நடனமாகவும் உள்ளது.", "பின்னர் அதன் அழகியல் மதிப்புகளையும் பாரம்பரியத்தையும் இழந்து இன்று அது ஒரு நாட்டுப்புற நடனமாகவே உள்ளது.", "ராய் என்றால் கடுகு விதை என்று பொருள்.", "ஒரு கடுகு விதையை ஒரு சாஸரில் வீசும்போது விதை சுற்றி ஆடத் தொடங்குகிறது.", "சாஸரில் கடுக்காய் அசையும் விதத்தில் நடனக் கலைஞர்களும் ஆடுகிறார்கள் பாடகர்கள் பாடலின் வரிகளைப் பாடும்போது நடனக் கலைஞர்கள் அடிகளைப் பின்பற்றுகிறார்கள்.", "இது ஒரு டூயட் மற்றும் நடனக் கலைஞரின் மேளம் மற்றும் கால் அடிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும்.", "டிரம்மரும் நடனக் கலைஞரும் ஒருவரையொருவர் வெல்வதற்கு முயற்சி செய்கிறார்கள் இந்த போட்டி பேரின்பத்தை நோக்கி செல்கிறது.", "குதிரை நடனம் என்பது ரபி என்று அழைக்கப்படுகிறது.", "இது உரத்த மேள தாளங்களுடன் பயிற்சி பெற்ற குதிரையால் நிகழ்த்தப்படும் சடங்கு நடனம் ஆகும்.", "அழகான அசைவுகளுடன் குதிரை அதன் நான்கு கால்களுடன் டிரம் அடிப்பதைப் பின்தொடர்கிறது மற்றும் குதிரை சவாரி செய்பவர் ஜிம்னாஸ்டிக்ஸ் சைகைகளை செய்கிறார்.", "பொதுவாக குதிரை நடனச் சடங்கு திருமண ஊர்வலங்களைப் பின்பற்றுகிறது.", "நாட்டுப்புற இசை பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் வசந்த காலத்தில் ஃபாக் பாடல்களும் அதன் தாள இசையும் பண்டேல்கண்ட் பகுதி முழுவதும் கேட்கப்படும்.", "மார்ச்ஏப்ரல் வசந்த காலம் இளைஞர்களின் மென்மையான இதயங்களில் மறைந்திருக்கும் துடிப்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது ஒருவரையொருவர் நெருங்கி வரவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மாயப் பிணைப்பை வெளிப்படுத்தவும் அவர்களை அழைக்கிறது.", "இறுதியாக உணர்வுகள் பக்தியாக மாற்றப்பட்டு பக்தனை தெய்வீகமாக மாற்றுகிறது.", "மழைக்காலத்தில் விவசாயிகளை மகிழ்விப்பதற்காக அல்ஹா ஓதுதல் எப்போதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "கடுமையான பருவமழைக் காலத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய வேலைகளில் இருந்து விடுபட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து அல்ஹா ஓதுவது தங்கள் வரலாற்று நாயகர்களின் வீரச் செயல்களின் விளக்கத்தின் மூலம் அவர்களின் உணர்ச்சிகளை எழுப்புகிறது.", "தாத்ரே மற்றும் கேரி புந்தேல்கண்டின் முக்கிய நாட்டுப்புறக் கதையாக சொல்லப்படுகிறது.", "ஒரு காரியாக அவர்கள் மங்களகரமான திருமணம் நடைபெறும் போது பேரின்ப இயக்கத்திற்கான தங்கள் உணர்வை வெளிப்படுத்த மகிழ்ச்சியை காட்டுகிறார்கள்.", "அவை மணமக்களின் இதயத்தில் உள்ள உணர்வுகளை அன்புடனும் காதலுடனும் தூண்டுகின்றன.", "புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிப்பதற்காக பெண்கள் குழுவால் தாத்ரே பாடப்படுகிறது.", "லாம்தேரா எனப்படும் இந்த இசை குளிர்காலத்தில் ராபி பயிர்க்குப் பிறகு ஜனவரி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பண்டேல்கண்ட் பக்தி திருவிழாக்களில் புந்தேலி யாத்ரீகர்களால் பாடப்படுகின்றன.", "விவசாயிகள் தங்கள் பயிர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து அவர்களின் உள்ளமும் மனமும் பூவைப் போல மலர்கிறது.", "கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தர்கள் தங்கள் உணர்ச்சிகளின் மலர்களை கடவுளின் காலடித் தாமரைக்கு அர்ப்பணிக்கின்றனர்.", "அன்றாட வாழ்வில் ஆண்டு முழுவதும் கடந்ததை உணர்ந்து வசந்த கால உணர்வோடு கோவில்களுக்குச் சென்று நதிகளில் புனித நீராடி அருள் பெற விரும்புகின்றனர்.", "கைல் எனப்படும் கைல் கயாகியில் ஒரு பாடகர் புராணக் கதைகள் வீரச் செயல்கள் சமூக நிகழ்வுகள் மற்றும் ஆழமான குடும்ப உறவுகளைப் பற்றிப் பாடுகிறார்.", "பாடல்களின் இந்த வெளிப்பாட்டில் மிகவும் சிறப்பான பறையான தாப்ளி உணர்வுகளை ஒருங்கிணைக்கும் சிறப்பான துடிப்பை அளிக்கிறது.", "கஹர்வா நாட்டுப்புறக் கதையான கஹர்வாவின் வெளிப்பாட்டில் இதயத்தின் உணர்வுகள் காதல் வெளிப்பாடாக உச்சம் பெறுகின்றன.", "ராயின் நடனக் கலைஞரைப் பின்தொடரும் ஒரு டிரம்மர் இந்தப் பாடலை எப்போதும் பாடுகிறார் அதனால் இந்த நடனம் ராய்கஹர்வா என்றும் அழைக்கப்படுகிறது.", "சான்றுகள் பகுப்புபுந்தேல்கண்ட் பகுப்புஉத்தரப் பிரதேச பண்பாடு" ]
நந்தா தேவி ராஜ் ஜாத் என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் கொண்டாடப்படும் மூன்று வார கால புனித யாத்திரை மற்றும் திருவிழா ஆகும். சாமோலி கர்வால் மாவட்டத்தில் ராஜ்ஜாத் கொண்டாடப்படுகிறது பாரம்பரியமாக கர்வால் பிரிவின் தெய்வங்கள் மட்டுமே இதில் பங்கேற்றன. சில நேரங்களில் கர்வால் மற்றும் குமாவுன் ராஜ்ஜியங்களுக்கு இடையேயான அமைதியான காலகட்டங்களில் "அல்மோராவின் நந்தா" தேவி அழைக்கப்பட்டு ராஜ்ஜாத்தில் பங்கேற்றார் அதே நேரத்தில் குமாவுனில் தனித்தனி நந்தாசுனந்தா கண்காட்சிகள் இருந்தன. தாமதமாக உத்தரகாண்ட் உருவான பிறகு மாநில அரசு கர்வால் மற்றும் குமாவுன் மக்களை கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒன்று சேர்க்க முயற்சிக்கிறது. எனவே 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நந்தா தேவி ராஜ் ஜாத்தில் "அல்மோரா கி நந்தா" தேவி 90 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்றார். மேலும் குமாவுனில் இருந்து பல தெய்வங்களும் அவருடன் வந்தன. இந்த மாற்றத்தை எளிதாக்க யாத்ராவின் பாரம்பரிய பாதை கூட மாற்றியமைக்கப்பட்டது. மேலும் மாற்றுப்பாதையுடன் கூடிய கூடுதல் நிறுத்தம் அதாவது நானடகேஸ்ரீ சேர்க்கப்பட்டது இந்த கட்டத்தில்தான் குமாவோனிலிருந்து தெய்வங்களும் பக்தர்களும் முக்கிய ஜாத்துடன் இணைகிறார்கள். இப்போது முழு கர்வால் பிரிவு குமாவோன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் உலகின் பிற பகுதிகள் நந்தா தேவி ராஜ் ஜாத் யாத்திரையில் பங்கேற்கின்றனர் நந்தா தேவி கர்வால் மற்றும் குமாவுன் போன்ற இடங்களில் வழிபட்டாலும் சமோலி கர்வால் மாவட்டத்தில் இருக்கும் மவுண்ட் நந்தா தேவி மற்றும் அதன் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதி நந்தா தேவியுடன் தொடர்புடைய முக்கிய பகுதியாகும். சாமோலி கர்வாலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நந்தா தேவி ராஜ் ஜாத் நடத்தப்படுகிறது. ஜாத் என்றால் யாத்ரா அல்லது யாத்திரை என்று பொருள் ஆகும். கர்ன்பிரயாக் அருகே உள்ள நௌதி கிராமத்தில் இருந்து தொடங்கி ரூப்குண்ட் மற்றும் ஹோம்குண்டின் உயரம் வரை நான்கு கொம்பு ஆடுகளுடன் கர்வாலியில் சௌசிங்யாமேடா என்று அழைக்கப்படும் செல்கிறது. ஹவன்யக்ஞம் முடிந்த பிறகு ஆடுகள் அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்கள் உணவு மற்றும் உடைகள் மற்றும் பிற பிரசாதங்களுடன் விடுவிக்கப்படுகின்றன. வருடாந்திர நந்தா ஜாத் லோக் ஜாத் என்றும் கொண்டாடப்படுகிறது. ஜாத் ஊர்வலம் கிராமங்கள் வழியாக செல்கிறது அங்கு அங்கீகரிக்கப்பட்ட நந்தா தேவி கோவில் உள்ளது. கோட்டியில் பங்கேற்பாளர்களின் இரவு நிறுத்தம் நடைபெறுகிறது அங்கு ஒரு இரவு முழுவதும் வழிபாடு மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும். உத்தரகாண்டில் ஜூன் 2013 இல் பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக பெரும் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தியதால் ஆகஸ்ட் 29 2013 இல் நடைபெறவிருந்த நந்தா தேவி ராஜ் ஜாத் யாத்திரை 2014 ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. சான்றுகள் பகுப்புசமோலி மாவட்டம் பகுப்புஉத்தராகண்ட மாவட்டங்கள் பகுப்புஇந்தியப் பண்பாடு பகுப்புஇந்து சமய விழாக்கள்
[ "நந்தா தேவி ராஜ் ஜாத் என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் கொண்டாடப்படும் மூன்று வார கால புனித யாத்திரை மற்றும் திருவிழா ஆகும்.", "சாமோலி கர்வால் மாவட்டத்தில் ராஜ்ஜாத் கொண்டாடப்படுகிறது பாரம்பரியமாக கர்வால் பிரிவின் தெய்வங்கள் மட்டுமே இதில் பங்கேற்றன.", "சில நேரங்களில் கர்வால் மற்றும் குமாவுன் ராஜ்ஜியங்களுக்கு இடையேயான அமைதியான காலகட்டங்களில் \"அல்மோராவின் நந்தா\" தேவி அழைக்கப்பட்டு ராஜ்ஜாத்தில் பங்கேற்றார் அதே நேரத்தில் குமாவுனில் தனித்தனி நந்தாசுனந்தா கண்காட்சிகள் இருந்தன.", "தாமதமாக உத்தரகாண்ட் உருவான பிறகு மாநில அரசு கர்வால் மற்றும் குமாவுன் மக்களை கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒன்று சேர்க்க முயற்சிக்கிறது.", "எனவே 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நந்தா தேவி ராஜ் ஜாத்தில் \"அல்மோரா கி நந்தா\" தேவி 90 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்றார்.", "மேலும் குமாவுனில் இருந்து பல தெய்வங்களும் அவருடன் வந்தன.", "இந்த மாற்றத்தை எளிதாக்க யாத்ராவின் பாரம்பரிய பாதை கூட மாற்றியமைக்கப்பட்டது.", "மேலும் மாற்றுப்பாதையுடன் கூடிய கூடுதல் நிறுத்தம் அதாவது நானடகேஸ்ரீ சேர்க்கப்பட்டது இந்த கட்டத்தில்தான் குமாவோனிலிருந்து தெய்வங்களும் பக்தர்களும் முக்கிய ஜாத்துடன் இணைகிறார்கள்.", "இப்போது முழு கர்வால் பிரிவு குமாவோன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் உலகின் பிற பகுதிகள் நந்தா தேவி ராஜ் ஜாத் யாத்திரையில் பங்கேற்கின்றனர் நந்தா தேவி கர்வால் மற்றும் குமாவுன் போன்ற இடங்களில் வழிபட்டாலும் சமோலி கர்வால் மாவட்டத்தில் இருக்கும் மவுண்ட் நந்தா தேவி மற்றும் அதன் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதி நந்தா தேவியுடன் தொடர்புடைய முக்கிய பகுதியாகும்.", "சாமோலி கர்வாலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நந்தா தேவி ராஜ் ஜாத் நடத்தப்படுகிறது.", "ஜாத் என்றால் யாத்ரா அல்லது யாத்திரை என்று பொருள் ஆகும்.", "கர்ன்பிரயாக் அருகே உள்ள நௌதி கிராமத்தில் இருந்து தொடங்கி ரூப்குண்ட் மற்றும் ஹோம்குண்டின் உயரம் வரை நான்கு கொம்பு ஆடுகளுடன் கர்வாலியில் சௌசிங்யாமேடா என்று அழைக்கப்படும் செல்கிறது.", "ஹவன்யக்ஞம் முடிந்த பிறகு ஆடுகள் அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்கள் உணவு மற்றும் உடைகள் மற்றும் பிற பிரசாதங்களுடன் விடுவிக்கப்படுகின்றன.", "வருடாந்திர நந்தா ஜாத் லோக் ஜாத் என்றும் கொண்டாடப்படுகிறது.", "ஜாத் ஊர்வலம் கிராமங்கள் வழியாக செல்கிறது அங்கு அங்கீகரிக்கப்பட்ட நந்தா தேவி கோவில் உள்ளது.", "கோட்டியில் பங்கேற்பாளர்களின் இரவு நிறுத்தம் நடைபெறுகிறது அங்கு ஒரு இரவு முழுவதும் வழிபாடு மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும்.", "உத்தரகாண்டில் ஜூன் 2013 இல் பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக பெரும் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தியதால் ஆகஸ்ட் 29 2013 இல் நடைபெறவிருந்த நந்தா தேவி ராஜ் ஜாத் யாத்திரை 2014 ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.", "சான்றுகள் பகுப்புசமோலி மாவட்டம் பகுப்புஉத்தராகண்ட மாவட்டங்கள் பகுப்புஇந்தியப் பண்பாடு பகுப்புஇந்து சமய விழாக்கள்" ]
பீயா ராய் சவுத்ரி பியா ராய் சவுத்ரி இந்தியாவின் பெங்களுருவில் பிறந்த திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் தொழிலதிபருமாவார். குரிந்தர் சாதாவின் பிரைட் அண்ட் ப்ரெஜூடிஸில் லக்கி என்ற கதாபாத்திரத்திலும் தி பாங் கனெக்ஷன் திரைப்படத்தில் ரீட்டாவாகவும் நடித்து புகழ்பெற்ற இவர் ஹிப் ஹிப் ஹுரே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "கிரண்" ஆக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமாயுள்ளார். ஆரம்பகால வாழ்க்கை பெங்களூரில் பிறந்த பியா மும்பை தேசிய கல்லூரியில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ளார். இவரது ஆறு வயதில் இருந்தே இந்திய பாரம்பரிய நடனக்கலையை பயிற்சி செய்து வந்துள்ளார். திரைப்பட வாழ்க்கை தனது பதினேழாவது வயதில் ஹிப் ஹிப் ஹர்ரே என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடருடன் தனது திரைவாழ்க்கையை தொடங்கியுள்ள பியா வி தொலைக்காட்சியில் காணொளி தொகுப்பாளராகவும் பணியாற்றி பெயர் பெற்றுள்ளார்.புது தில்லியில் அமைந்துள்ள தேசிய நாடகப் பள்ளியில் நாடக ஆசிரியர் அமல் அல்லானாவிடமும் நாடக குருவும் திரைப்பட இயக்குனருமான அலிக் பதம்சியிடமும் நாடகக்கலையை கற்றுள்ளார். நியூயார்க் திரைப்பட அகாடமியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பதினைந்து வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களில் ஒருவராக இருந்து நடிப்பு பயிற்சியை பெற்றுள்ளார். பியாவின் கடின உழைப்பு மற்றும் பயிற்சியின் விளைவாக புகழ்பெற்ற நாடக இயக்குனர் அலிக் பதம்சியின் ரோமியோ மற்றும் ஜூலியட் நாடகத்தில் ஜூலியட் பாத்திரத்திலும் ராம் கோபால் வர்மாவின் திரைப்படங்களான தர்னா மனா ஹை மற்றும் வாஸ்து சாஸ்த்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல பிரிட்டிஷ் இயக்குனர் குரிந்தர் சத்தாவின் பெர்செப்ட் பிக்சர் நிறுவனத்தின் சர்வதேச திரைப்படமான ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ் திரைப்படத்தில் லக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஸ்டார்டஸ்ட் விருதை வென்றுள்ளார். டிரக் ஆஃப் ட்ரீம்ஸ் மற்றும் இந்தோபெங்காலி திரைப்படம் பாங் கனெக்ஷன் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை 2006 ஆம் ஆண்டில் சயான் முன்சி என்ற சக விளம்பரக் கலைஞரை திருமணம் செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் விவாகரத்தும் செய்துள்ளார். சயான் முன்சி ஜெசிகா லால் கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாட்சியாக கருதப்பட்டவர். திரைப்படவியல் பீயாவாக பூட் 2003. சுப்கே சே 2003 ஷீட்டலாக தர்னா மனா ஹை 2003 மெஹனாஸாக வாஸ்து சாஸ்திரம் 2004 பியா ராய் சௌத்ரே என வரவு ராதிகாவாக மணமகள் மற்றும் தப்பெண்ணம் 2004 பெய ராய் சௌதுரி என வரவு லக்கி பக்ஷி ஹோம் டெலிவரி ஆப்கோ. கர் தக் 2005 அம்மாவின் பீட்சாவில் பணியாளராக என் சகோதரன். நிகில் 2005 கேத்தரின் தி பாங் இணைப்பு 2006 தி டிரக் ஆஃப் ட்ரீம்ஸ் 2006 மேற்கோள்கள் பகுப்புவங்காளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " பீயா ராய் சவுத்ரி பியா ராய் சவுத்ரி இந்தியாவின் பெங்களுருவில் பிறந்த திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் தொழிலதிபருமாவார்.", "குரிந்தர் சாதாவின் பிரைட் அண்ட் ப்ரெஜூடிஸில் லக்கி என்ற கதாபாத்திரத்திலும் தி பாங் கனெக்ஷன் திரைப்படத்தில் ரீட்டாவாகவும் நடித்து புகழ்பெற்ற இவர் ஹிப் ஹிப் ஹுரே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் \"கிரண்\" ஆக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமாயுள்ளார்.", "ஆரம்பகால வாழ்க்கை பெங்களூரில் பிறந்த பியா மும்பை தேசிய கல்லூரியில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ளார்.", "இவரது ஆறு வயதில் இருந்தே இந்திய பாரம்பரிய நடனக்கலையை பயிற்சி செய்து வந்துள்ளார்.", "திரைப்பட வாழ்க்கை தனது பதினேழாவது வயதில் ஹிப் ஹிப் ஹர்ரே என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடருடன் தனது திரைவாழ்க்கையை தொடங்கியுள்ள பியா வி தொலைக்காட்சியில் காணொளி தொகுப்பாளராகவும் பணியாற்றி பெயர் பெற்றுள்ளார்.புது தில்லியில் அமைந்துள்ள தேசிய நாடகப் பள்ளியில் நாடக ஆசிரியர் அமல் அல்லானாவிடமும் நாடக குருவும் திரைப்பட இயக்குனருமான அலிக் பதம்சியிடமும் நாடகக்கலையை கற்றுள்ளார்.", "நியூயார்க் திரைப்பட அகாடமியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பதினைந்து வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களில் ஒருவராக இருந்து நடிப்பு பயிற்சியை பெற்றுள்ளார்.", "பியாவின் கடின உழைப்பு மற்றும் பயிற்சியின் விளைவாக புகழ்பெற்ற நாடக இயக்குனர் அலிக் பதம்சியின் ரோமியோ மற்றும் ஜூலியட் நாடகத்தில் ஜூலியட் பாத்திரத்திலும் ராம் கோபால் வர்மாவின் திரைப்படங்களான தர்னா மனா ஹை மற்றும் வாஸ்து சாஸ்த்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.", "மேலும் பிரபல பிரிட்டிஷ் இயக்குனர் குரிந்தர் சத்தாவின் பெர்செப்ட் பிக்சர் நிறுவனத்தின் சர்வதேச திரைப்படமான ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ் திரைப்படத்தில் லக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஸ்டார்டஸ்ட் விருதை வென்றுள்ளார்.", "டிரக் ஆஃப் ட்ரீம்ஸ் மற்றும் இந்தோபெங்காலி திரைப்படம் பாங் கனெக்ஷன் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை 2006 ஆம் ஆண்டில் சயான் முன்சி என்ற சக விளம்பரக் கலைஞரை திருமணம் செய்துள்ளார்.", "2010 ஆம் ஆண்டில் விவாகரத்தும் செய்துள்ளார்.", "சயான் முன்சி ஜெசிகா லால் கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாட்சியாக கருதப்பட்டவர்.", "திரைப்படவியல் பீயாவாக பூட் 2003.", "சுப்கே சே 2003 ஷீட்டலாக தர்னா மனா ஹை 2003 மெஹனாஸாக வாஸ்து சாஸ்திரம் 2004 பியா ராய் சௌத்ரே என வரவு ராதிகாவாக மணமகள் மற்றும் தப்பெண்ணம் 2004 பெய ராய் சௌதுரி என வரவு லக்கி பக்ஷி ஹோம் டெலிவரி ஆப்கோ.", "கர் தக் 2005 அம்மாவின் பீட்சாவில் பணியாளராக என் சகோதரன்.", "நிகில் 2005 கேத்தரின் தி பாங் இணைப்பு 2006 தி டிரக் ஆஃப் ட்ரீம்ஸ் 2006 மேற்கோள்கள் பகுப்புவங்காளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சலாமி வெட்டும் உத்திகள் அல்லது சலாமி தந்திரங்கள் அல்லது சலாமி தாக்குதல்கள் என்பது பல சின்னச் சின்ன செயல்கள் செய்வதன் மூலம் முடிவில் ஒரு பெரிய வெற்றியை பெரும் உத்தி ஆகும். எடுத்துக்காட்டாக எதிரி நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து உட்புகுந்து ஆக்கிரமிப்பு செய்தல். ஆக்கிரமிப்பை எதிரி தட்டிக் கேட்டால் ஆக்கிரமித்த இடத்திலிருந்து சிறிது தொலைவிற்கு பின்வாங்குவது போல் காண்பித்து மீண்டும் எதிரி நாட்டின் எல்லைப்புற பகுதிகளில் உட்புகுந்து இராணுவ நிலைகளைப் பலப்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் ஆக்கிரமித்த பகுதிகளை தங்களதே என சொந்தம் கொண்டாடுவது சலாமி வெட்டும் உத்தியின் நோக்கமாகும். அரசியல் ரீதியாக இந்த சொல்லானது அண்டை நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் கூட்டணிகளின் பிளவு மற்றும் வெற்றி செயல்முறையை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. சலாமி வெட்டும் திட்டத்தின் மூலம் ஒரு ஆக்கிரமிப்பாளர் ஒரு நிலப்பரப்பில் செல்வாக்கு செலுத்தி இறுதியில் அந்நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவர். சில சமயங்களில் ஒரு எதிர் அரசியல் கட்சியில் பல பிரிவுகளை உருவாக்குவதும் அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ வாய்ப்பளிக்காமல் உள்ளிருந்து சிதைப்பதும் சலாமி வெட்டும் தந்திரங்களில் அடங்கும். சலாமி தந்திரோபாயங்கள் வெற்றியடையும் போது அதன் குற்றவாளிகள் தங்களுடைய உண்மையான நீண்ட கால நோக்கங்களை மறைத்து வைத்துக்கொண்டு படிப்படியான அடிபணியலில் ஈடுபடும் போது கூட்டுறவு மற்றும் பொருளதவி அல்லது பண உதவி செய்யும் செய்வர் நிதி ரீதியாக "சலாமி தாக்குதல்" என்ற சொல் கண்ணுக்குத் தெரியாத சிறிய தொகைகளை திரும்பத் திரும்பப் பரிமாற்றம் செய்வதன் மூலம் பெரிய தொகைகள் மோசடியாகக் குவிக்கப்படும் திட்டங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் சலாமி ஸ்லைஸ் உத்தி தென்சீனக் கடலில் சீனா தனது இருப்பை படிப்படியாக அதிகரிக்க சீனா சலாமி ஆக்கிரமிப்பு உத்தியைப் பயன்படுத்துகிறது என ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேற்கோள்கள் பகுப்புதென்சீனக் கடல் பகுப்புஅரசியல் உத்திகள் பகுப்புசீனா பகுப்புபோர் உத்திகள்
[ "சலாமி வெட்டும் உத்திகள் அல்லது சலாமி தந்திரங்கள் அல்லது சலாமி தாக்குதல்கள் என்பது பல சின்னச் சின்ன செயல்கள் செய்வதன் மூலம் முடிவில் ஒரு பெரிய வெற்றியை பெரும் உத்தி ஆகும்.", "எடுத்துக்காட்டாக எதிரி நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து உட்புகுந்து ஆக்கிரமிப்பு செய்தல்.", "ஆக்கிரமிப்பை எதிரி தட்டிக் கேட்டால் ஆக்கிரமித்த இடத்திலிருந்து சிறிது தொலைவிற்கு பின்வாங்குவது போல் காண்பித்து மீண்டும் எதிரி நாட்டின் எல்லைப்புற பகுதிகளில் உட்புகுந்து இராணுவ நிலைகளைப் பலப்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் ஆக்கிரமித்த பகுதிகளை தங்களதே என சொந்தம் கொண்டாடுவது சலாமி வெட்டும் உத்தியின் நோக்கமாகும்.", "அரசியல் ரீதியாக இந்த சொல்லானது அண்டை நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் கூட்டணிகளின் பிளவு மற்றும் வெற்றி செயல்முறையை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.", "சலாமி வெட்டும் திட்டத்தின் மூலம் ஒரு ஆக்கிரமிப்பாளர் ஒரு நிலப்பரப்பில் செல்வாக்கு செலுத்தி இறுதியில் அந்நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவர்.", "சில சமயங்களில் ஒரு எதிர் அரசியல் கட்சியில் பல பிரிவுகளை உருவாக்குவதும் அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ வாய்ப்பளிக்காமல் உள்ளிருந்து சிதைப்பதும் சலாமி வெட்டும் தந்திரங்களில் அடங்கும்.", "சலாமி தந்திரோபாயங்கள் வெற்றியடையும் போது அதன் குற்றவாளிகள் தங்களுடைய உண்மையான நீண்ட கால நோக்கங்களை மறைத்து வைத்துக்கொண்டு படிப்படியான அடிபணியலில் ஈடுபடும் போது கூட்டுறவு மற்றும் பொருளதவி அல்லது பண உதவி செய்யும் செய்வர் நிதி ரீதியாக \"சலாமி தாக்குதல்\" என்ற சொல் கண்ணுக்குத் தெரியாத சிறிய தொகைகளை திரும்பத் திரும்பப் பரிமாற்றம் செய்வதன் மூலம் பெரிய தொகைகள் மோசடியாகக் குவிக்கப்படும் திட்டங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.", "சீனாவின் சலாமி ஸ்லைஸ் உத்தி தென்சீனக் கடலில் சீனா தனது இருப்பை படிப்படியாக அதிகரிக்க சீனா சலாமி ஆக்கிரமிப்பு உத்தியைப் பயன்படுத்துகிறது என ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புதென்சீனக் கடல் பகுப்புஅரசியல் உத்திகள் பகுப்புசீனா பகுப்புபோர் உத்திகள்" ]
கீதா ஜோஹ்ரி இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் இந்தியக் காவல் அதிகாரியாவார். 1982 ஆம் ஆண்டில் இந்திய காவல் பணிக்காக தேர்ச்சி பெற்ற கீதா குஜராத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாவார். 2017 ஆம் ஆண்டில் குஜராத் மாநில காவல்துறையின் தலைமை இயக்குனராக பதிவு உயர்வு பெற்று அப்பதவியிலேயே ஓய்வும் பெற்று முதல் பெண் காவல்துறை இயக்குனர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிபி பாண்டே அம்மாநில காவல்துறையின் தலைமை இயக்குனராக இருந்துள்ளார். செராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை முதன்முதலில் விசாரித்து வந்த அதிகாரி கீதா ஆவார். 1992 ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியான அப்துல் லத்தீப்பை அவனது அகமதாபாத்தில் உள்ள தரியாபூரில் இருந்த மறைவிடத்தை தைரியமாக சோதனை செய்ததற்காக பிரபலமாவர் கீதா இந்த சோதனையின் போது லத்தீப் தப்பித்துவிட்டாலும் அவனது மெய்க்காப்பாளனான ஷெரீப் கானை கைது செய்துள்ளார். 1998 ஆம் ஆண்டில் அவர் காந்திநகர் சரக காவல்துறை துணைத் தலைவராக இருந்தபோது ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக சில உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்துத் வேறுபாடுகள் காரணமாக வதோதராவில் உள்ள காவல்துறை பயிற்சி கல்விக்கூடத்திற்கு மாற்றப்பட்டார். காவல்துறை இயக்குனராக பதவி உயர்விற்கு முன்னதாக குஜராத் மாநில காவலர் வீட்டுவசதி கழகம் நிர்வாக இயக்குநராக பணியாற்றியிருந்தார். கோத்ரா மற்றும் கோத்ராத்வுக்குப் பிந்தைய கலவரங்களை விசாரிக்க முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.ர்கே. ராகவனின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எஸ்ஐடி கன்வீனராக அவர் நியமிக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள் பகுப்புஇந்தியப் பெண்கள்
[ "கீதா ஜோஹ்ரி இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் இந்தியக் காவல் அதிகாரியாவார்.", "1982 ஆம் ஆண்டில் இந்திய காவல் பணிக்காக தேர்ச்சி பெற்ற கீதா குஜராத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாவார்.", "2017 ஆம் ஆண்டில் குஜராத் மாநில காவல்துறையின் தலைமை இயக்குனராக பதிவு உயர்வு பெற்று அப்பதவியிலேயே ஓய்வும் பெற்று முதல் பெண் காவல்துறை இயக்குனர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.", "இவருக்கு முன்னதாக இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிபி பாண்டே அம்மாநில காவல்துறையின் தலைமை இயக்குனராக இருந்துள்ளார்.", "செராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை முதன்முதலில் விசாரித்து வந்த அதிகாரி கீதா ஆவார்.", "1992 ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியான அப்துல் லத்தீப்பை அவனது அகமதாபாத்தில் உள்ள தரியாபூரில் இருந்த மறைவிடத்தை தைரியமாக சோதனை செய்ததற்காக பிரபலமாவர் கீதா இந்த சோதனையின் போது லத்தீப் தப்பித்துவிட்டாலும் அவனது மெய்க்காப்பாளனான ஷெரீப் கானை கைது செய்துள்ளார்.", "1998 ஆம் ஆண்டில் அவர் காந்திநகர் சரக காவல்துறை துணைத் தலைவராக இருந்தபோது ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக சில உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்துத் வேறுபாடுகள் காரணமாக வதோதராவில் உள்ள காவல்துறை பயிற்சி கல்விக்கூடத்திற்கு மாற்றப்பட்டார்.", "காவல்துறை இயக்குனராக பதவி உயர்விற்கு முன்னதாக குஜராத் மாநில காவலர் வீட்டுவசதி கழகம் நிர்வாக இயக்குநராக பணியாற்றியிருந்தார்.", "கோத்ரா மற்றும் கோத்ராத்வுக்குப் பிந்தைய கலவரங்களை விசாரிக்க முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.ர்கே.", "ராகவனின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எஸ்ஐடி கன்வீனராக அவர் நியமிக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள் பகுப்புஇந்தியப் பெண்கள்" ]
அலினா சல்தான்கா என்பவர் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் கோவா சட்டமன்றத்தின் கோர்டலிம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அரசியல் வாழ்க்கை சுல்தான்கா 2012ல் தனது கணவர் ஜோசு மாடன்கி தி சல்தான்காவின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் நுழைந்தார். இவர் கோர்டலிம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் கோவா சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார். அமைச்சகம் கோவாவில் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான அரசில் ஒரே பெண் அமைச்சராக இருந்தார். துறைகள் சல்தான்கா பொறுப்பு வகித்த துறைகள் சுற்றுச்சூழல் கிராமப்புற வளர்ச்சி வனம் அருங்காட்சியகம் அறிவியல் தொழில்நுட்பம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மந்திரி சபை பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகோவாவின் சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "அலினா சல்தான்கா என்பவர் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.", "இவர் கோவா சட்டமன்றத்தின் கோர்டலிம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.", "அரசியல் வாழ்க்கை சுல்தான்கா 2012ல் தனது கணவர் ஜோசு மாடன்கி தி சல்தான்காவின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் நுழைந்தார்.", "இவர் கோர்டலிம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் கோவா சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.", "அமைச்சகம் கோவாவில் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான அரசில் ஒரே பெண் அமைச்சராக இருந்தார்.", "துறைகள் சல்தான்கா பொறுப்பு வகித்த துறைகள் சுற்றுச்சூழல் கிராமப்புற வளர்ச்சி வனம் அருங்காட்சியகம் அறிவியல் தொழில்நுட்பம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மந்திரி சபை பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகோவாவின் சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
எடுகுரி சண்டிந்தி ஷர்மிளா ரெட்டி என்பவர் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை மற்றும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.விஜயம்மா ஆகியோரின் மகள் ஆவார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய கூட்டுராக பணியாற்றினார். பகுப்புதெலங்காணா அரசியல்வாதிகள்
[ "எடுகுரி சண்டிந்தி ஷர்மிளா ரெட்டி என்பவர் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை மற்றும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.விஜயம்மா ஆகியோரின் மகள் ஆவார்.", "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய கூட்டுராக பணியாற்றினார்.", "பகுப்புதெலங்காணா அரசியல்வாதிகள்" ]
பிலிசு பரியா 19242018 என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மபுசா நகரசபையின் தலைவராகவும் பணியாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கை பிலிசு பரியா 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி கல்வியாளர்களின் குடும்பத்தில் பிலிசு யோலண்டா வர்ஜீனியா டி சோசாவாக அல்போன்சசு லிகோரி டி சோசா மற்றும் எல்சி பீட்ரைசு மகளாகப் பிறந்தார். பிலிசு ஒரு ஆசிரியர் ஆவார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் அன்டோனியோ வாஸ்கோ டி ஃபாரியாவை மணந்தார். அரசியல் வாழ்க்கை 1966ஆம் ஆண்டில் திட்ட அமலாக்கக் குழுவின் பார்தேசு தலைவராக பரியா நியமிக்கப்பட்டார். 1970ல் இவர் மபுசா நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1973ல் குழுவின் முதல் பெண் தலைவரானார். சனவரி 1985ல் பரியா சுலோச்சனா கட்கர் மற்றும் சங்கீதா பரப் ஆகியோருடன் கோவா சட்டமன்ற நியமன உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் இவர் கோவா சட்டமன்றத்தின் நூலகக் குழு மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். பிலிசு பரியா வடக்கு கோவா மகளிர் காங்கிரசு தலைவராகவும் இருந்தார். 1990ல் பரியா கோவா கைவினைப் பொருட்கள் கிராமப்புற மற்றும் சிறிய அளவிலான தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் பெண் தலைவரானார். சிறார் நல வாரியத்தின் தலைவராக பணியாற்றினார். பாரியா சஞ்சய் சிறப்புக் கல்வி மையத்தின் துணைத் தலைவராகவும் கோவா பால் பவனின் இயக்குநராகவும் இருந்தார். கோவாவின் பர்ராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தார். விருதுகள் பிலிசு பரியா 2002ல் கோவா அரசால் யஷாதாமினி புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 9 சனவரி 2014 அன்று கோவா சட்டப் பேரவையின் பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் பாராட்டு விழாவில் பரியா பாராட்டப்பட்டார். இறப்பு பிலிசு பரியா 22 பிப்ரவரி 2018 அன்று கோவா மருத்துவக் கல்லூரியில் சிறிது கால நோய்க்குப்பின்னர் இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
[ "பிலிசு பரியா 19242018 என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் மபுசா நகரசபையின் தலைவராகவும் பணியாற்றினார்.", "தனிப்பட்ட வாழ்க்கை பிலிசு பரியா 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி கல்வியாளர்களின் குடும்பத்தில் பிலிசு யோலண்டா வர்ஜீனியா டி சோசாவாக அல்போன்சசு லிகோரி டி சோசா மற்றும் எல்சி பீட்ரைசு மகளாகப் பிறந்தார்.", "பிலிசு ஒரு ஆசிரியர் ஆவார்.", "இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றினார்.", "இவர் அன்டோனியோ வாஸ்கோ டி ஃபாரியாவை மணந்தார்.", "அரசியல் வாழ்க்கை 1966ஆம் ஆண்டில் திட்ட அமலாக்கக் குழுவின் பார்தேசு தலைவராக பரியா நியமிக்கப்பட்டார்.", "1970ல் இவர் மபுசா நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேலும் 1973ல் குழுவின் முதல் பெண் தலைவரானார்.", "சனவரி 1985ல் பரியா சுலோச்சனா கட்கர் மற்றும் சங்கீதா பரப் ஆகியோருடன் கோவா சட்டமன்ற நியமன உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.", "கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் இவர் கோவா சட்டமன்றத்தின் நூலகக் குழு மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.", "பிலிசு பரியா வடக்கு கோவா மகளிர் காங்கிரசு தலைவராகவும் இருந்தார்.", "1990ல் பரியா கோவா கைவினைப் பொருட்கள் கிராமப்புற மற்றும் சிறிய அளவிலான தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் பெண் தலைவரானார்.", "சிறார் நல வாரியத்தின் தலைவராக பணியாற்றினார்.", "பாரியா சஞ்சய் சிறப்புக் கல்வி மையத்தின் துணைத் தலைவராகவும் கோவா பால் பவனின் இயக்குநராகவும் இருந்தார்.", "கோவாவின் பர்ராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.", "விருதுகள் பிலிசு பரியா 2002ல் கோவா அரசால் யஷாதாமினி புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.", "9 சனவரி 2014 அன்று கோவா சட்டப் பேரவையின் பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் பாராட்டு விழாவில் பரியா பாராட்டப்பட்டார்.", "இறப்பு பிலிசு பரியா 22 பிப்ரவரி 2018 அன்று கோவா மருத்துவக் கல்லூரியில் சிறிது கால நோய்க்குப்பின்னர் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்" ]
யசதாமினி விருது என்பது இந்தியாவில் கோவா மாநில அரசால் வழங்கப்படுகிறது. இது கோவா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்குநரகத்தால் வழங்கப்படும் வருடாந்திர விருது ஆகும். இந்த விருது 2001ல் நிறுவப்பட்டது. விளக்கம் பல்வேறு துறைகளில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. விளையாட்டு கல்வி கலை மற்றும் கலாச்சாரம் சமூகப் பணி கூட்டுறவு இயக்கம் பெண்கள் அதிகாரமளித்தல் ஆசிரியர் மற்றும் பிற தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெண்களுக்கு இது வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையாகப் பத்தாயிரம் ரூபாயும் வெள்ளித் தட்டும் வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களின் பட்டியல் யசதாமினி விருது பெற்றவர்களில் சிலர் பின்வருமாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2015ல் விருதுக்கான அறிவிப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பகுப்புகோவா அரசு பகுப்புஇந்திய விருதுகள்
[ "யசதாமினி விருது என்பது இந்தியாவில் கோவா மாநில அரசால் வழங்கப்படுகிறது.", "இது கோவா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்குநரகத்தால் வழங்கப்படும் வருடாந்திர விருது ஆகும்.", "இந்த விருது 2001ல் நிறுவப்பட்டது.", "விளக்கம் பல்வேறு துறைகளில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.", "விளையாட்டு கல்வி கலை மற்றும் கலாச்சாரம் சமூகப் பணி கூட்டுறவு இயக்கம் பெண்கள் அதிகாரமளித்தல் ஆசிரியர் மற்றும் பிற தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெண்களுக்கு இது வழங்கப்படுகிறது.", "பரிசுத் தொகையாகப் பத்தாயிரம் ரூபாயும் வெள்ளித் தட்டும் வழங்கப்படுகிறது.", "விருது பெற்றவர்களின் பட்டியல் யசதாமினி விருது பெற்றவர்களில் சிலர் பின்வருமாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2015ல் விருதுக்கான அறிவிப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பகுப்புகோவா அரசு பகுப்புஇந்திய விருதுகள்" ]
வந்தனா ஜெயின் ஒரு இந்திய வெண்படல கண்புரை மற்றும் சீரொளி கண் நிபுண மருத்துவராவார். இவர் நவி மும்பையில் உள்ள உயர்தர கண் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தின் நிறுவன இயக்குனருமாவார். மருத்துவப் பயிற்சி வந்தனா புது டெல்லியில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். புகழ்பெற்ற மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் தனது இளங்கலை மருத்துவப் பயிற்சி பெற்றுள்ள வந்தனா மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த குருநானக் கண் மையத்தில் கண் மருத்துவத்தில் தனது முதுகலை பயிற்சியைப் பெற்றுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற எல்வி பிரசாத் கண் நிறுவனத்தில் பணிபுரிந்து முன்புறப் பிரிவு சேவைகளில் நீண்ட கால நிதியுதவியைப் பெற்று சிறப்பு மருத்துவ பயிற்சியை நிறைவு செய்துள்ளார். வெளியீடுகள் வந்தனா முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச இணை மதிப்பாய்வு ஆய்வு வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். கருவிழிப்படலம் சம்பந்தப்பட்ட கண்நோய்களைப் பற்றி முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் விழிப்புணர்வு கட்டுரைகளை வெளியிட அப்பத்திரிகைகள் மேற்கோள் காட்ட தேர்வு செய்யும் பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற சில கண் மருத்துவர்களில் வந்தனாவும் ஒருவர். முன்னணி இந்திய செய்தித்தாள் நிறுவனமான டெக்கான் ஹெரால்டு இல் தொடர்ந்து கண்ணைப் பற்றிய மருத்துவ கட்டுரைகளை வந்தனா எழுதி வருகிறார். மும்பையை தளமாகக் கொண்ட ஆங்கில நாளிதழான தினசரி செய்தி மற்றும் பகுப்பாய்வு டி. என். ஏ என்பதிலும் மருத்துவ கட்டுரைகளை தொடர்ந்து எழுதியுள்ளார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகண் மருத்துவர்கள் பகுப்புடெல்லியைச் சேர்ந்தவர்கள்
[ "வந்தனா ஜெயின் ஒரு இந்திய வெண்படல கண்புரை மற்றும் சீரொளி கண் நிபுண மருத்துவராவார்.", "இவர் நவி மும்பையில் உள்ள உயர்தர கண் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தின் நிறுவன இயக்குனருமாவார்.", "மருத்துவப் பயிற்சி வந்தனா புது டெல்லியில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்.", "புகழ்பெற்ற மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் தனது இளங்கலை மருத்துவப் பயிற்சி பெற்றுள்ள வந்தனா மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த குருநானக் கண் மையத்தில் கண் மருத்துவத்தில் தனது முதுகலை பயிற்சியைப் பெற்றுள்ளார்.", "ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற எல்வி பிரசாத் கண் நிறுவனத்தில் பணிபுரிந்து முன்புறப் பிரிவு சேவைகளில் நீண்ட கால நிதியுதவியைப் பெற்று சிறப்பு மருத்துவ பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.", "வெளியீடுகள் வந்தனா முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச இணை மதிப்பாய்வு ஆய்வு வெளியீடுகளை வெளியிட்டுள்ளார்.", "கருவிழிப்படலம் சம்பந்தப்பட்ட கண்நோய்களைப் பற்றி முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் விழிப்புணர்வு கட்டுரைகளை வெளியிட அப்பத்திரிகைகள் மேற்கோள் காட்ட தேர்வு செய்யும் பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற சில கண் மருத்துவர்களில் வந்தனாவும் ஒருவர்.", "முன்னணி இந்திய செய்தித்தாள் நிறுவனமான டெக்கான் ஹெரால்டு இல் தொடர்ந்து கண்ணைப் பற்றிய மருத்துவ கட்டுரைகளை வந்தனா எழுதி வருகிறார்.", "மும்பையை தளமாகக் கொண்ட ஆங்கில நாளிதழான தினசரி செய்தி மற்றும் பகுப்பாய்வு டி.", "என்.", "ஏ என்பதிலும் மருத்துவ கட்டுரைகளை தொடர்ந்து எழுதியுள்ளார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகண் மருத்துவர்கள் பகுப்புடெல்லியைச் சேர்ந்தவர்கள்" ]
மலேசிய போக்குவரத்து அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள் நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் உள்ளது. இந்த அமைச்சின் அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக் பொதுச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன். பொறுப்பு துறைகள் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து சிவில் வானூர்தி போக்குவரத்து கடல்சார் சாலை பாதுகாப்பு துறைமுக ஆணையம் தொடருந்து சொத்துக்கள் கடல்சார் வானூர்தி விபத்து விசாரணை இருப்பியக்கம் கடல்சார் பாதுகாப்பு கப்பல் போக்குவரத்து வானூர்தி நிலையங்கள் வானூர்தி நிறுவனங்கள் அமைப்பு போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் வானூர்தி விபத்து விசாரணைப் பணியகம் துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உள் தணிக்கை பிரிவு சட்டப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு ஒழுங்கமைவு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு கடல்சார் பிரிவு வானூர்திப் பிரிவு தளவாட மற்றும் தரைவழி போக்குவரத்து பிரிவு துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு அபிவிருத்தி பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு துறைகள் மலேசிய சாலை போக்குவரத்து துறை சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் மலேசியா மலேசிய கடல் துறை மலேசிய சாலைப் பாதுகாப்புத் துறை சபா வணிக வாகன உரிம வாரியம் சரவாக் வணிக வாகன உரிம வாரியம் கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய கடல்சார் கழகம் மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் பினாங்கு துறைமுக ஆணையம் கிள்ளான் துறைமுக ஆணையம் ஜொகூர் துறைமுக ஆணையம் பிந்துலு துறைமுக ஆணையம் குவாந்தான் துறைமுக ஆணையம் தொடருந்து சொத்துகள் நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசியாவின் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து வானூர்திப் போக்குவரத்து துறைகள் நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் உள்ளது. வானூர்தி போக்குவரத்து சிவில் வானூர்தி போக்குவரத்து சட்டம் 1969 1969 3 வானூர்தி சட்டம் 1974 1974 148 வானூர்தி போக்குவரத்துக் குற்றச் சட்டம் 1984 1984 307 வானூர்தி நிலையம் மற்றும் விமான சேவைகள் இயங்கும் நிறுவனம் சட்டம் 1991 1991 467 அசையும் சாதனங்களின் பன்னாட்டு நலன்கள் விமானம் சட்டம் 2006 2006 659 சாலை போக்குவரத்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 1987 333 வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் வாரிய சட்டம் 1987 1987 334 மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகச் சட்டம் 2012 2012 748 தொடருந்து போக்குவரத்து தொடருந்து சட்டம் 1991 1991 463 தொடருந்து வாரிசு நிறுவனம் சட்டம் 1991 1991 464 கடல்சார் போக்குவரத்து பினாங்கு துறைமுக வாரியச் சட்டம் 1955 1955 140 பிந்துலு துறைமுக ஆணையச் சட்டம் 1981 1981 243 கூட்டரசு நிலுவைகள் சட்டம் 1953 1953 250 துறைமுகங்கள் தனியார்மயமாக்கல் சட்டம் 1990 1990 422 துறைமுக வாரியங்கள் சட்டம் 1963 1963 488 வணிக கப்பல் எண்ணெய் மாசுபாடு சட்டம் 1994 1994 515 கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் சட்டம் 1950 1950 527 லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003 2003 630 செயல்பாடுகள் கடல் போக்குவரத்து தொடருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்துக்கான கொள்கைகளைத் திட்டமிடுதல் வகுத்தல் மற்றும் செயல்படுத்துதல் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடருந்து கடல்சார் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தடையற்ற பயணத்தை அடைய போக்குவரத்து முறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஒருங்கிணைத்தல் உரிம சேவைகளை வழங்குதல் சேவை வழங்குநர் மற்றும் சேவைச் சலுகையை வைத்திருப்பவரின் செயல்பாடுகளுக்கு உரிமம்அனுமதி வழங்குதல் வணிக வாகன சாலை தவிர தனிப்பட்ட உரிமம்தனியார்வணிக வாகன ஓட்டுநர்கள் பைலட் மற்றும் பிறர் உள்நாட்டு கப்பல் உரிமம் அனைத்து வகையான வாகனங்களின் பதிவு விலைக் கொள்கையைத் தீர்மானித்தல் வணிக வாகன சாலை தவிர சலுகையாளர்அரசு நிறுவனங்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் சேவை தரநிலைகள் சரிபார்ப்புகண்காணிப்பு பாதுகாப்பு சேவை மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சட்டம் போக்குவரத்து துறையில் வட்டார மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பை செயல்படுத்துதல் சான்றுகள் மேலும் காண்க பகுப்புமலேசிய வானூர்தி நிலையங்கள் பகுப்புமலேசியத் தொடருந்து நிலையங்கள் பகுப்புமலேசியாவில் உள்ள சாலைகள் பகுப்புமலேசியா விமான நிறுவனங்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா
[ "மலேசிய போக்குவரத்து அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள் நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.", "இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் உள்ளது.", "இந்த அமைச்சின் அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக் பொதுச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன்.", "பொறுப்பு துறைகள் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து சிவில் வானூர்தி போக்குவரத்து கடல்சார் சாலை பாதுகாப்பு துறைமுக ஆணையம் தொடருந்து சொத்துக்கள் கடல்சார் வானூர்தி விபத்து விசாரணை இருப்பியக்கம் கடல்சார் பாதுகாப்பு கப்பல் போக்குவரத்து வானூர்தி நிலையங்கள் வானூர்தி நிறுவனங்கள் அமைப்பு போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் வானூர்தி விபத்து விசாரணைப் பணியகம் துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உள் தணிக்கை பிரிவு சட்டப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு ஒழுங்கமைவு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு கடல்சார் பிரிவு வானூர்திப் பிரிவு தளவாட மற்றும் தரைவழி போக்குவரத்து பிரிவு துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு அபிவிருத்தி பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு துறைகள் மலேசிய சாலை போக்குவரத்து துறை சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் மலேசியா மலேசிய கடல் துறை மலேசிய சாலைப் பாதுகாப்புத் துறை சபா வணிக வாகன உரிம வாரியம் சரவாக் வணிக வாகன உரிம வாரியம் கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய கடல்சார் கழகம் மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் பினாங்கு துறைமுக ஆணையம் கிள்ளான் துறைமுக ஆணையம் ஜொகூர் துறைமுக ஆணையம் பிந்துலு துறைமுக ஆணையம் குவாந்தான் துறைமுக ஆணையம் தொடருந்து சொத்துகள் நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசியாவின் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து வானூர்திப் போக்குவரத்து துறைகள் நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் உள்ளது.", "வானூர்தி போக்குவரத்து சிவில் வானூர்தி போக்குவரத்து சட்டம் 1969 1969 3 வானூர்தி சட்டம் 1974 1974 148 வானூர்தி போக்குவரத்துக் குற்றச் சட்டம் 1984 1984 307 வானூர்தி நிலையம் மற்றும் விமான சேவைகள் இயங்கும் நிறுவனம் சட்டம் 1991 1991 467 அசையும் சாதனங்களின் பன்னாட்டு நலன்கள் விமானம் சட்டம் 2006 2006 659 சாலை போக்குவரத்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 1987 333 வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் வாரிய சட்டம் 1987 1987 334 மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகச் சட்டம் 2012 2012 748 தொடருந்து போக்குவரத்து தொடருந்து சட்டம் 1991 1991 463 தொடருந்து வாரிசு நிறுவனம் சட்டம் 1991 1991 464 கடல்சார் போக்குவரத்து பினாங்கு துறைமுக வாரியச் சட்டம் 1955 1955 140 பிந்துலு துறைமுக ஆணையச் சட்டம் 1981 1981 243 கூட்டரசு நிலுவைகள் சட்டம் 1953 1953 250 துறைமுகங்கள் தனியார்மயமாக்கல் சட்டம் 1990 1990 422 துறைமுக வாரியங்கள் சட்டம் 1963 1963 488 வணிக கப்பல் எண்ணெய் மாசுபாடு சட்டம் 1994 1994 515 கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் சட்டம் 1950 1950 527 லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003 2003 630 செயல்பாடுகள் கடல் போக்குவரத்து தொடருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்துக்கான கொள்கைகளைத் திட்டமிடுதல் வகுத்தல் மற்றும் செயல்படுத்துதல் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடருந்து கடல்சார் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தடையற்ற பயணத்தை அடைய போக்குவரத்து முறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஒருங்கிணைத்தல் உரிம சேவைகளை வழங்குதல் சேவை வழங்குநர் மற்றும் சேவைச் சலுகையை வைத்திருப்பவரின் செயல்பாடுகளுக்கு உரிமம்அனுமதி வழங்குதல் வணிக வாகன சாலை தவிர தனிப்பட்ட உரிமம்தனியார்வணிக வாகன ஓட்டுநர்கள் பைலட் மற்றும் பிறர் உள்நாட்டு கப்பல் உரிமம் அனைத்து வகையான வாகனங்களின் பதிவு விலைக் கொள்கையைத் தீர்மானித்தல் வணிக வாகன சாலை தவிர சலுகையாளர்அரசு நிறுவனங்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் சேவை தரநிலைகள் சரிபார்ப்புகண்காணிப்பு பாதுகாப்பு சேவை மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சட்டம் போக்குவரத்து துறையில் வட்டார மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பை செயல்படுத்துதல் சான்றுகள் மேலும் காண்க பகுப்புமலேசிய வானூர்தி நிலையங்கள் பகுப்புமலேசியத் தொடருந்து நிலையங்கள் பகுப்புமலேசியாவில் உள்ள சாலைகள் பகுப்புமலேசியா விமான நிறுவனங்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா" ]
குடோபு அல்லது போடோ கடபா மொழி என்பது இந்தியாவின் ஆசுத்ரோஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென் முண்டா மொழியாகும் ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் இம்மொழி பேசுபவர்கள் அதிக அளவில் உள்ளனர். இது வேறு வகையில் கடபா மொழி என்றும் அறியப்படுகிறது ஆனால் இது திராவிட கடாபா மொழியிலிருந்து வேறுபட்டது. போடோ கடபா மொழிக்கான பிற பெயர்களில் கட்பா குடோப் குட்வா கோட்வா கட்வா மற்றும் போய் கடபா ஆகியவை அடங்கும். வகைப்பாடு குடோபு மொழியானது ஆசுத்ரோஆசிய மொழி குடும்பத்தின் முண்டா கிளையின் தெற்கு முண்டா துணைக்குழுவிற்குச் சொந்தமானது. இது போண்டோ மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. பரவல் குடோபு தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் அருகிலுள்ள மாவட்டங்களில் பேசப்படுகிறது மேலும் இம்மொழியைப் பேசுபவர்கள் முதன்மையாக தெற்கு ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள லாம்ப்டாபுட் தொகுதியில் குவிந்துள்ளனர். கிரிஃபித்ஸ் 2008634. சமீபத்திய நூற்றாண்டுகளில் குடோபு மொழி பேசுபவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் சமவெளி மற்றும் ராயகடா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் இதில் மஜிகுடா கல்யாண்சிங்பூருக்கு அருகில் நகரம் உட்பட இவர்கள் திராவிட மொழி பேசும் கொண்டா மக்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர். எத்னோலாக் என்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்று இம்மொழி பேசுபவர்கள் வாழ்ந்து வரும் இடங்களாகப் பின்வரும் இடங்களைப் பட்டியலிடுகிறது. தெற்கு ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் லாம்ப்டாபுட் தொகுதியின் 40 கிராமங்கள் கொய்ர்புட் தொகுதி மல்கங்கிரி மாவட்டம் தெற்கு ஒடிசா விசாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மொழியின் நிலை குடோபு மொழியானது அழிந்து வரும் அல்லது அழிந்து வரும் அருகிய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது பல நீர்மின் திட்டங்களால் குடோபு மக்களை அவர்களது பாரம்பரிய கிராமங்களில் இருந்து வெளியேற்றி முதன்மையாக தேசிய மொழி பேசும் கிராமங்களில் சிறுபான்மையினராக வாழ வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஆண்டர்சன் 2008 இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை சுமார் 10 முதல் 15000 வரை என்று மதிப்பிடுகிறார் அதே சமயம் கோராபுட்டில் பணிபுரியும் ஆஷா கிரண் சமூகம் 5000இற்கும் குறைவான எண்ணிக்கையை மதிப்பிடுகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குடோபு மற்றும் ஒல்லாரி ஆகியவை ஒரே மொழியாகக் கணக்கிடப்ட்டுள்ளது. ஏனெனில் அவை இரண்டும் வெளியாட்களால் கடபா என்று அழைக்கப்படுகின்றன. குடோபுமொழிக் கல்விக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெவ்வேறு மொழி பேசும் இயல்புள்ள கிராமங்களில் இருப்பதால் தேசிய மொழியைக் கற்க மட்டுமே விரும்புகிறார்கள். மேற்கோள்கள் பகுப்புஅருகிவரும் ஆசுத்ரோஆசிய மொழிகள் பகுப்புஅருகிவரும் இந்திய மொழிகள் பகுப்புமுண்டா மொழிகள் பகுப்புஇந்திய மொழிகள்
[ " குடோபு அல்லது போடோ கடபா மொழி என்பது இந்தியாவின் ஆசுத்ரோஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென் முண்டா மொழியாகும் ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் இம்மொழி பேசுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.", "இது வேறு வகையில் கடபா மொழி என்றும் அறியப்படுகிறது ஆனால் இது திராவிட கடாபா மொழியிலிருந்து வேறுபட்டது.", "போடோ கடபா மொழிக்கான பிற பெயர்களில் கட்பா குடோப் குட்வா கோட்வா கட்வா மற்றும் போய் கடபா ஆகியவை அடங்கும்.", "வகைப்பாடு குடோபு மொழியானது ஆசுத்ரோஆசிய மொழி குடும்பத்தின் முண்டா கிளையின் தெற்கு முண்டா துணைக்குழுவிற்குச் சொந்தமானது.", "இது போண்டோ மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது.", "பரவல் குடோபு தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் அருகிலுள்ள மாவட்டங்களில் பேசப்படுகிறது மேலும் இம்மொழியைப் பேசுபவர்கள் முதன்மையாக தெற்கு ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள லாம்ப்டாபுட் தொகுதியில் குவிந்துள்ளனர்.", "கிரிஃபித்ஸ் 2008634.", "சமீபத்திய நூற்றாண்டுகளில் குடோபு மொழி பேசுபவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் சமவெளி மற்றும் ராயகடா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் இதில் மஜிகுடா கல்யாண்சிங்பூருக்கு அருகில் நகரம் உட்பட இவர்கள் திராவிட மொழி பேசும் கொண்டா மக்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர்.", "எத்னோலாக் என்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்று இம்மொழி பேசுபவர்கள் வாழ்ந்து வரும் இடங்களாகப் பின்வரும் இடங்களைப் பட்டியலிடுகிறது.", "தெற்கு ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் லாம்ப்டாபுட் தொகுதியின் 40 கிராமங்கள் கொய்ர்புட் தொகுதி மல்கங்கிரி மாவட்டம் தெற்கு ஒடிசா விசாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மொழியின் நிலை குடோபு மொழியானது அழிந்து வரும் அல்லது அழிந்து வரும் அருகிய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது பல நீர்மின் திட்டங்களால் குடோபு மக்களை அவர்களது பாரம்பரிய கிராமங்களில் இருந்து வெளியேற்றி முதன்மையாக தேசிய மொழி பேசும் கிராமங்களில் சிறுபான்மையினராக வாழ வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.", "ஆண்டர்சன் 2008 இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை சுமார் 10 முதல் 15000 வரை என்று மதிப்பிடுகிறார் அதே சமயம் கோராபுட்டில் பணிபுரியும் ஆஷா கிரண் சமூகம் 5000இற்கும் குறைவான எண்ணிக்கையை மதிப்பிடுகிறது.", "2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குடோபு மற்றும் ஒல்லாரி ஆகியவை ஒரே மொழியாகக் கணக்கிடப்ட்டுள்ளது.", "ஏனெனில் அவை இரண்டும் வெளியாட்களால் கடபா என்று அழைக்கப்படுகின்றன.", "குடோபுமொழிக் கல்விக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.", "பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெவ்வேறு மொழி பேசும் இயல்புள்ள கிராமங்களில் இருப்பதால் தேசிய மொழியைக் கற்க மட்டுமே விரும்புகிறார்கள்.", "மேற்கோள்கள் பகுப்புஅருகிவரும் ஆசுத்ரோஆசிய மொழிகள் பகுப்புஅருகிவரும் இந்திய மொழிகள் பகுப்புமுண்டா மொழிகள் பகுப்புஇந்திய மொழிகள்" ]
ஜோசப் ஆர்னால்ட் 28 திசம்பர் 1782 26 சூலை 1818 நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகள் படாங் சுமாத்திரா என்பவர் ஒரு கடற்படை மருத்துவர் இயற்கை ஆர்வலர் ஆவார். உலகின் மிகப்பெரிய பூக்களில் ஒன்றான இரஃப்லேசியா அர்னால்டி என்ற ஒட்டுண்ணித் தாவரத்தை ஆங்கில தாவரவியலாளர்களின் கவனத்திற்கு முதன்முதலில் கொண்டுசென்றவர். இவரின் மரணத்திற்குப் பின் இத்தாவரத்திற்கு இவரின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த தாவரத்தின் இவரது மாதிரி சேகரிப்பு லின்னியன் சொசைட்டியின் அருங்காட்சியகத்தில் உள்ளது. தோல் பதனிடும் தொழிலாளியான எட்வர்ட் அர்னால்ட் மற்றும் ஹன்னா இ. 1786 இணையரின் நான்காவது மகனாக இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள பெக்கிள்சில்ல் பிறந்தார். இவர் ஜான் லெமனின் இலவசப் பள்ளியில் பயின்றார். தன் பதினாறாவது வயதில் வில்லியம் கிரோஃபுட் என்ற மருந்தாளரிடம் பயிற்சி பெற்றார். ஆர்னால்ட் எடின்பரோவில் அறுவைச் சிகிச்சை பயின்றார். மேலும் 1806 இல் டி ஹைட்ரோதோரேஸ் மார்பின் நீர்வீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது பற்றிய ஆய்வறிக்கையுடன் எம்.டி பட்டம் பெற்றார். பின்னர் இவர் ராயல் கடற்படையில் சேர்ந்தார். மேலும் 1808 ஏப்ரல் முதல் 1809 பிப்ரவரி வரை எச்.எத்.எஸ் விக்டரி என்ற கப்பலில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார். போர்ட்ஸ்மவுத்தில் டைபசிலிருந்து வந்து சேர்ந்த பிறகு இவர் எச்.எம்.எஸ் ஹிந்தோஸ்தான் கப்பலில் அறுவை சிகிச்சை நிபுணராக நியமனம்பெற்றார். இக்கப்பல் நன்னம்பிக்கை முனை வழியாக சிட்னிக்குப் பயணம் செய்து ஹார்ன் முனை மற்றும் ரியோ டி ஜெனிரோவுக்குத் திரும்பியது. லண்டனில் உள்ள சர் ஜோசப் பேங்கசுக்கு ஆர்னால்டை அறிமுகப்படுத்த ராயல் கடற்படையின் அலுவலரான வில்லியம் பிளிக் முன்வந்தார். 1811 ஆம் ஆண்டில் வீரியம் மிக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாள போர்ட்ஸ்மவுத்தில் உள்ள ஹஸ்லர் மருத்துவமனைக்கு இவர் அனுப்பப்பட்டார். பின்னர் இவர் மத்தியதரைக் கடலைச் சுற்றி எச்.எம்.எஸ் அல்க்மீன் எச்.எம்.எஸ் ஹைபர்னியா எச்.எம்.எஸ் அமெரிக்கா ஆகிய கப்பலில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் இவர் வெசுவியஸ் பள்ளத்திற்கு விஜயம் செய்தார். அலெக்சாண்டர் மேக்லேயுடனான சந்திப்புக்குப் பிறகு இவருக்கு தென் அமெரிக்காவின் பூச்சிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. மேலும் இவர் 1814 ஆம் ஆண்டில் எச்.எம்.எஸ் நார்தம்பர்லேண்ட் என்ற கப்பலில் அறுவை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார். மேலும் ரியோ டி ஜெனிரோவை அடைந்ததும் பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். இவர் 1815 இல் சிட்னியை அடைந்தார். 1815 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் சிட்னியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்ற முயன்று தோல்வியுற்றார். பின்னர் கப்பலில் இங்கிலாந்துக்குத் திரும்பிய போது இவர் படேவியாவில் சிக்கித் தவித்தார் கப்பல் தீப்பிடித்தது அதனால் ஆர்னால்ட் தனது உடைமைகளின் பெரும்பகுதியை இழந்தார். இவருக்கு பெக்லசைச் சேர்ந்த சார்லஸ் அஸ்ஸே என்பவர் உதவினார். மேலும் போகோரில் தங்கி சில பூச்சி மாதிரிகளைச் சேகரித்தார். இவர் 1816 மேயில் இங்கிலாந்து திரும்பினார். அந்த நேரத்தில் இவர் வங்கியாளரும் தாவரவியலாளருமான டாசன் டர்னரை சந்தித்தார். 1818 ஆம் ஆண்டில் அவர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார் 1817 நவம்பரில் ஃபால்மவுத்திலிருந்து லேடி ராஃபிள்சில் பயணம் செய்த சர் இசுடாம்போர்டு இராஃபிள்சுடன் பணிபுரிந்தார். மேலும் லேடி ராஃபிள்ஸ் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க உதவினார். அவர்கள் 1818 மார்ச் 19 அன்று பென்குலனை அடைந்தனர். ஆர்னால்ட் பின்னர் பஸ்மா உலு மன்னாவுக்குப் பயணித்தார். இந்த பயணத்தில் அவருக்கு மலேரியா நோய் தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட போதிலும் இவர் கேப்டன் தாமஸ் ஓட்டோ டிராவர்சின் மனைவிக்கு மருத்துவ உதவி செய்தார். பின்னர் 1818 சூலை எட்டாம் நாள் பென்குலனுக்குத் திரும்பினார். பின்னர் இவர் குணமடைந்து மெனங்கபாவ் மலைப்பகுதிக்கு புறப்பட்டார். சூலை 30 அன்று ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் படாங்கிற்குச் சென்றபோதுதான் ஆர்னால்டின் மரணம் நான்கு பிறகு அவர்களுக்குத் தெரியவந்தது. இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் கண்டுபிடித்து ஆவணப்படுத்தப்படவில்லை. மிகப்பெரிய பூக்கும் தாவரமான இரஃப்லேசியா அர்னால்டி இவருக்காக பணிபுரியும் இந்தோனேசிய வழிகாட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆர்னால்டின் நினைவாக அந்தப் பூவுக்கு இவரின் பெயரிடப்பட்டது. ஆர்னால்ட் 1818 மே 19 இல் புலாவ் லெபரில் தாவரத்தைக் கண்டுபிடித்தார். 1818 சூலை ஒன்பதாம் நாளன்று ராஃபிள்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராபர்ட் பிரவுன் என்பவரால் இதற்கு அறிவியல் பெயர் இடப்பட்டது. டாசன் டர்னர் பெக்கல்ஸ் பாரிஷ் தேவாலயத்தில் ஆர்னால்டுக்கு சிற்பி பிரான்சிஸ் சாண்ட்ரேயால் நினைவுச்சின்னம் அமைக்கபட்டது. குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு1818 இறப்புகள் பகுப்பு1782 பிறப்புகள் பகுப்புபிரித்தானிய நபர்கள்
[ "ஜோசப் ஆர்னால்ட் 28 திசம்பர் 1782 26 சூலை 1818 நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகள் படாங் சுமாத்திரா என்பவர் ஒரு கடற்படை மருத்துவர் இயற்கை ஆர்வலர் ஆவார்.", "உலகின் மிகப்பெரிய பூக்களில் ஒன்றான இரஃப்லேசியா அர்னால்டி என்ற ஒட்டுண்ணித் தாவரத்தை ஆங்கில தாவரவியலாளர்களின் கவனத்திற்கு முதன்முதலில் கொண்டுசென்றவர்.", "இவரின் மரணத்திற்குப் பின் இத்தாவரத்திற்கு இவரின் நினைவாக பெயரிடப்பட்டது.", "இந்த தாவரத்தின் இவரது மாதிரி சேகரிப்பு லின்னியன் சொசைட்டியின் அருங்காட்சியகத்தில் உள்ளது.", "தோல் பதனிடும் தொழிலாளியான எட்வர்ட் அர்னால்ட் மற்றும் ஹன்னா இ.", "1786 இணையரின் நான்காவது மகனாக இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள பெக்கிள்சில்ல் பிறந்தார்.", "இவர் ஜான் லெமனின் இலவசப் பள்ளியில் பயின்றார்.", "தன் பதினாறாவது வயதில் வில்லியம் கிரோஃபுட் என்ற மருந்தாளரிடம் பயிற்சி பெற்றார்.", "ஆர்னால்ட் எடின்பரோவில் அறுவைச் சிகிச்சை பயின்றார்.", "மேலும் 1806 இல் டி ஹைட்ரோதோரேஸ் மார்பின் நீர்வீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது பற்றிய ஆய்வறிக்கையுடன் எம்.டி பட்டம் பெற்றார்.", "பின்னர் இவர் ராயல் கடற்படையில் சேர்ந்தார்.", "மேலும் 1808 ஏப்ரல் முதல் 1809 பிப்ரவரி வரை எச்.எத்.எஸ் விக்டரி என்ற கப்பலில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார்.", "போர்ட்ஸ்மவுத்தில் டைபசிலிருந்து வந்து சேர்ந்த பிறகு இவர் எச்.எம்.எஸ் ஹிந்தோஸ்தான் கப்பலில் அறுவை சிகிச்சை நிபுணராக நியமனம்பெற்றார்.", "இக்கப்பல் நன்னம்பிக்கை முனை வழியாக சிட்னிக்குப் பயணம் செய்து ஹார்ன் முனை மற்றும் ரியோ டி ஜெனிரோவுக்குத் திரும்பியது.", "லண்டனில் உள்ள சர் ஜோசப் பேங்கசுக்கு ஆர்னால்டை அறிமுகப்படுத்த ராயல் கடற்படையின் அலுவலரான வில்லியம் பிளிக் முன்வந்தார்.", "1811 ஆம் ஆண்டில் வீரியம் மிக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாள போர்ட்ஸ்மவுத்தில் உள்ள ஹஸ்லர் மருத்துவமனைக்கு இவர் அனுப்பப்பட்டார்.", "பின்னர் இவர் மத்தியதரைக் கடலைச் சுற்றி எச்.எம்.எஸ் அல்க்மீன் எச்.எம்.எஸ் ஹைபர்னியா எச்.எம்.எஸ் அமெரிக்கா ஆகிய கப்பலில் பணியாற்றினார்.", "அந்த காலகட்டத்தில் இவர் வெசுவியஸ் பள்ளத்திற்கு விஜயம் செய்தார்.", "அலெக்சாண்டர் மேக்லேயுடனான சந்திப்புக்குப் பிறகு இவருக்கு தென் அமெரிக்காவின் பூச்சிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.", "மேலும் இவர் 1814 ஆம் ஆண்டில் எச்.எம்.எஸ் நார்தம்பர்லேண்ட் என்ற கப்பலில் அறுவை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார்.", "மேலும் ரியோ டி ஜெனிரோவை அடைந்ததும் பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார்.", "இவர் 1815 இல் சிட்னியை அடைந்தார்.", "1815 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் சிட்னியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்ற முயன்று தோல்வியுற்றார்.", "பின்னர் கப்பலில் இங்கிலாந்துக்குத் திரும்பிய போது இவர் படேவியாவில் சிக்கித் தவித்தார் கப்பல் தீப்பிடித்தது அதனால் ஆர்னால்ட் தனது உடைமைகளின் பெரும்பகுதியை இழந்தார்.", "இவருக்கு பெக்லசைச் சேர்ந்த சார்லஸ் அஸ்ஸே என்பவர் உதவினார்.", "மேலும் போகோரில் தங்கி சில பூச்சி மாதிரிகளைச் சேகரித்தார்.", "இவர் 1816 மேயில் இங்கிலாந்து திரும்பினார்.", "அந்த நேரத்தில் இவர் வங்கியாளரும் தாவரவியலாளருமான டாசன் டர்னரை சந்தித்தார்.", "1818 ஆம் ஆண்டில் அவர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார் 1817 நவம்பரில் ஃபால்மவுத்திலிருந்து லேடி ராஃபிள்சில் பயணம் செய்த சர் இசுடாம்போர்டு இராஃபிள்சுடன் பணிபுரிந்தார்.", "மேலும் லேடி ராஃபிள்ஸ் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க உதவினார்.", "அவர்கள் 1818 மார்ச் 19 அன்று பென்குலனை அடைந்தனர்.", "ஆர்னால்ட் பின்னர் பஸ்மா உலு மன்னாவுக்குப் பயணித்தார்.", "இந்த பயணத்தில் அவருக்கு மலேரியா நோய் தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.", "நோய்வாய்ப்பட்ட போதிலும் இவர் கேப்டன் தாமஸ் ஓட்டோ டிராவர்சின் மனைவிக்கு மருத்துவ உதவி செய்தார்.", "பின்னர் 1818 சூலை எட்டாம் நாள் பென்குலனுக்குத் திரும்பினார்.", "பின்னர் இவர் குணமடைந்து மெனங்கபாவ் மலைப்பகுதிக்கு புறப்பட்டார்.", "சூலை 30 அன்று ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் படாங்கிற்குச் சென்றபோதுதான் ஆர்னால்டின் மரணம் நான்கு பிறகு அவர்களுக்குத் தெரியவந்தது.", "இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் கண்டுபிடித்து ஆவணப்படுத்தப்படவில்லை.", "மிகப்பெரிய பூக்கும் தாவரமான இரஃப்லேசியா அர்னால்டி இவருக்காக பணிபுரியும் இந்தோனேசிய வழிகாட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது.", "பின்னர் ஆர்னால்டின் நினைவாக அந்தப் பூவுக்கு இவரின் பெயரிடப்பட்டது.", "ஆர்னால்ட் 1818 மே 19 இல் புலாவ் லெபரில் தாவரத்தைக் கண்டுபிடித்தார்.", "1818 சூலை ஒன்பதாம் நாளன்று ராஃபிள்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.", "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராபர்ட் பிரவுன் என்பவரால் இதற்கு அறிவியல் பெயர் இடப்பட்டது.", "டாசன் டர்னர் பெக்கல்ஸ் பாரிஷ் தேவாலயத்தில் ஆர்னால்டுக்கு சிற்பி பிரான்சிஸ் சாண்ட்ரேயால் நினைவுச்சின்னம் அமைக்கபட்டது.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு1818 இறப்புகள் பகுப்பு1782 பிறப்புகள் பகுப்புபிரித்தானிய நபர்கள்" ]
பூக்குழி என்பது பெருமாள் முருகன் எழுதிய புதினமாகும் இது சமூகம் சாதியால் தூண்டப்பட்ட வெறுப்புக்குள் ஆட்பட்ட ஒரு காதல் கதையை விவரிக்கிறது. இது முதலில் தமிழில் 2013 இல் வெளியிடப்பட்டது பின்னர் 2016 இல் அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் புதினம் 2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய இலக்கியத்திற்கான பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் புதினத்தின் தமிழ் பதிப்பு . இளவரசன் என்ற தலித் இளைஞருக்கு சமர்ப்பிக்கபட்டது. அவரது சாதி மறுப்புத் திருமணத்தினால் ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னர் அவர் இரயில் பாதையில் இறந்து கிடந்தார். கதைச் சுருக்கம் இந்தப் புதினம் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் காட்டுப்பட்டியில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாகத் திருமணமான குமரேசன் மற்றும் சரோஜா கிராமத்தின் ஒரு பாறையில் இருக்கும் குமரேசன் வீட்டிற்குப் பேருந்தில் வருகிறார்கள்.தோளூரில் உள்ள சரோஜா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கின்றனர். சரோஜாவின் வேறு ஜாதி யாருக்கும் தெரியாது என்று குமரேசன் நம்புகிறார்.அவர்கள் வீட்டை அடைந்ததும் குமரேசனின் தாயார் மாராயி தன் மகன் சரோஜாவை மணந்ததால் அவரைச் சபிக்கிறாள். புது மணப்பெண்ணைப் பார்க்கவும் திருமணத்தைப் பற்றி கிண்டல் செய்யவும் வீட்டிற்குத் திரண்டு வரும் பல கிராமவாசிகளின் கவனத்தை அவளது தோற்றம் ஈர்க்கிறது. சரோஜாவின் நிறத்தினால் அவர் வேறு சாதியினர் தான் என அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல சரோஜா அவரது அத்தை மாராயியின் அவமானங்களையும் கிராமத்து மக்களின் கேள்விகளையும் அவளது சாதியைப் பற்றிய கருத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குமரேசனின் தாத்தா பாட்டியிடம் அவர்கள் சென்றபோது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி அவரைத் தாக்குகிறார்கள். இவர்களின் சந்திப்பு பற்றி சரோஜா நினைவு கூறுகிறார். அதில் சரோஜாவின் பக்கத்து வீட்டுக்காரார் பாய் என்பவரின் வீட்டிற்கு சோடா பாட்டில் கொடுக்க வருகையில் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு வீட்டினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனும் காரணத்தினால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களின் ஊர் பஞ்சாயத்தில் இந்த இருவரையும் ஊரை விட்டு தள்ளி வைப்பதாக முடிவெடிக்கின்றனர். இவர்களது தூரத்து உறவினரிடம் இருந்து பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது. குமரேசன் சோடாபாட்டில் விற்பனை மூலம் வாழ்வில் முன்னேற முயற்சிக்கிறார்.சரோஜாவை தன்னுடன் விரிச்சிபாளையத்திற்கு அழைத்துச் செல்கிறார் அங்கு அவர் நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தில் ஒரு கடையைத் திறக்கிறார். தட்டு நிறைய பரிசுப் பொருட்களுடன் விழாவிற்குச் செல்ல கருதுகிறார். ஊர் மக்களுடன் சேர்ந்து செல்வதைத் தவிர்த்து நேரடியாகக் கோவிலுக்கே செல்கிறார். ஆனால் அங்கு அவார்து மாமாவால் அவமானப்படுத்தப்படுகிறார் உடனடியாக வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். வீட்டிற்குத் திரும்பிய குமரேசன் சரோஜா கர்ப்பமாக இருப்பதை அறிகிறார். குழந்தைக்காகவாவது தன்னுடன் இந்தக் கிராமத்தை விட்டு வெறியேறுவார் என சரோஜா நம்புகிறார். கடைக்குச் சென்று இரு நாட்களுக்குப் பின் வருவதாக குமரேசன் கூறுகிறார். ஆனால் எவ்வளவு நேரம் ஆனாலும் இரவு வீடு திரும்புமாறு சரோஜா அவரை வற்புறுத்துகிறார்.அன்றிரவு சரோஜா மலம் கழிப்பதற்காக பாறையின் அருகே உள்ள புதர்களுக்குச் செல்கிறாள் குமரேசன் இல்லாத நேரத்தில் மாராயி மற்ற கிராமவாசிகளுடன் சேர்ந்து அவளைக் கொல்ல சதி செய்வதைக் கேட்கிறாள். பிடிபடக் கூடாது என்று தீர்மானித்து புதர்ச் செடிகளுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவள் எங்கிருக்கிறாள் என்பதை ஊர் மக்கள் உணர்ந்ததும் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் புதர்களைக் கொளுத்திவிடுகிறார்கள். சான்றுகள் பகுப்புதமிழ் இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம்
[ "பூக்குழி என்பது பெருமாள் முருகன் எழுதிய புதினமாகும் இது சமூகம் சாதியால் தூண்டப்பட்ட வெறுப்புக்குள் ஆட்பட்ட ஒரு காதல் கதையை விவரிக்கிறது.", "இது முதலில் தமிழில் 2013 இல் வெளியிடப்பட்டது பின்னர் 2016 இல் அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.", "இந்தப் புதினம் 2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய இலக்கியத்திற்கான பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.", "இந்தப் புதினத்தின் தமிழ் பதிப்பு .", "இளவரசன் என்ற தலித் இளைஞருக்கு சமர்ப்பிக்கபட்டது.", "அவரது சாதி மறுப்புத் திருமணத்தினால் ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னர் அவர் இரயில் பாதையில் இறந்து கிடந்தார்.", "கதைச் சுருக்கம் இந்தப் புதினம் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் காட்டுப்பட்டியில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.", "புதிதாகத் திருமணமான குமரேசன் மற்றும் சரோஜா கிராமத்தின் ஒரு பாறையில் இருக்கும் குமரேசன் வீட்டிற்குப் பேருந்தில் வருகிறார்கள்.தோளூரில் உள்ள சரோஜா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கின்றனர்.", "சரோஜாவின் வேறு ஜாதி யாருக்கும் தெரியாது என்று குமரேசன் நம்புகிறார்.அவர்கள் வீட்டை அடைந்ததும் குமரேசனின் தாயார் மாராயி தன் மகன் சரோஜாவை மணந்ததால் அவரைச் சபிக்கிறாள்.", "புது மணப்பெண்ணைப் பார்க்கவும் திருமணத்தைப் பற்றி கிண்டல் செய்யவும் வீட்டிற்குத் திரண்டு வரும் பல கிராமவாசிகளின் கவனத்தை அவளது தோற்றம் ஈர்க்கிறது.", "சரோஜாவின் நிறத்தினால் அவர் வேறு சாதியினர் தான் என அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.", "நாட்கள் செல்லச் செல்ல சரோஜா அவரது அத்தை மாராயியின் அவமானங்களையும் கிராமத்து மக்களின் கேள்விகளையும் அவளது சாதியைப் பற்றிய கருத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.", "குமரேசனின் தாத்தா பாட்டியிடம் அவர்கள் சென்றபோது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி அவரைத் தாக்குகிறார்கள்.", "இவர்களின் சந்திப்பு பற்றி சரோஜா நினைவு கூறுகிறார்.", "அதில் சரோஜாவின் பக்கத்து வீட்டுக்காரார் பாய் என்பவரின் வீட்டிற்கு சோடா பாட்டில் கொடுக்க வருகையில் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு வீட்டினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனும் காரணத்தினால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கின்றனர்.", "அவர்களின் ஊர் பஞ்சாயத்தில் இந்த இருவரையும் ஊரை விட்டு தள்ளி வைப்பதாக முடிவெடிக்கின்றனர்.", "இவர்களது தூரத்து உறவினரிடம் இருந்து பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது.", "குமரேசன் சோடாபாட்டில் விற்பனை மூலம் வாழ்வில் முன்னேற முயற்சிக்கிறார்.சரோஜாவை தன்னுடன் விரிச்சிபாளையத்திற்கு அழைத்துச் செல்கிறார் அங்கு அவர் நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தில் ஒரு கடையைத் திறக்கிறார்.", "தட்டு நிறைய பரிசுப் பொருட்களுடன் விழாவிற்குச் செல்ல கருதுகிறார்.", "ஊர் மக்களுடன் சேர்ந்து செல்வதைத் தவிர்த்து நேரடியாகக் கோவிலுக்கே செல்கிறார்.", "ஆனால் அங்கு அவார்து மாமாவால் அவமானப்படுத்தப்படுகிறார் உடனடியாக வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்.", "வீட்டிற்குத் திரும்பிய குமரேசன் சரோஜா கர்ப்பமாக இருப்பதை அறிகிறார்.", "குழந்தைக்காகவாவது தன்னுடன் இந்தக் கிராமத்தை விட்டு வெறியேறுவார் என சரோஜா நம்புகிறார்.", "கடைக்குச் சென்று இரு நாட்களுக்குப் பின் வருவதாக குமரேசன் கூறுகிறார்.", "ஆனால் எவ்வளவு நேரம் ஆனாலும் இரவு வீடு திரும்புமாறு சரோஜா அவரை வற்புறுத்துகிறார்.அன்றிரவு சரோஜா மலம் கழிப்பதற்காக பாறையின் அருகே உள்ள புதர்களுக்குச் செல்கிறாள் குமரேசன் இல்லாத நேரத்தில் மாராயி மற்ற கிராமவாசிகளுடன் சேர்ந்து அவளைக் கொல்ல சதி செய்வதைக் கேட்கிறாள்.", "பிடிபடக் கூடாது என்று தீர்மானித்து புதர்ச் செடிகளுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள்.", "அவள் எங்கிருக்கிறாள் என்பதை ஊர் மக்கள் உணர்ந்ததும் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் புதர்களைக் கொளுத்திவிடுகிறார்கள்.", "சான்றுகள் பகுப்புதமிழ் இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம்" ]
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் மாநகரில் பிறந்தவருமான புஷ்கலா கோபால் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலைஞரும் விரிவுரையாளரும் ஆசிரியரும் நடன இயக்குனரும் எழுத்தாளரும் நடன ஆலோசகரும் இசையமைப்பாளருமாவார். இவர் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக 2020ம் ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகாராணியால் அறிவிக்கப்பட்டுள்ளார். புஷ்கலா கோபால் 1974 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் தனது இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றவர். 1977 ஆம் ஆண்டில் இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால் பரதநாட்டியத்தில் முதுகலை பட்டய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டில் புஷ்கலாவுக்கு பிரித்தானிய மன்றத்தின் நிதியுதவி வழங்கப்பட்டு நாடகம் நடனம் மற்றும் நாட்டியக் கல்வியின் மேற்கத்திய நுட்பங்களைப் படிப்பதற்காக ட்ரெண்ட் பார்க்கில் ஒரு வருட காலம் படித்துள்ளார். தேசிய உலக அளவில் பல நாட்டிய கல்வித் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். புஷ்கலா இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நாட்டிய வகுப்புகள் விரிவுரைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார். அங்கீகாரம் மற்றும் விருதுகள் "தெற்காசிய நடனத்திற்கான சேவைகளுக்காக" 2020 பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாள் கௌரவத்தில் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பரதநாட்டியத்தில் மேம்பட்ட பயிற்சிக்கான தேசிய உதவித்தொகை இந்திய கல்வி அமைச்சகம் 1975 சிங்கர் மணி சூர் சிங்கர் சம்சாத் பாம்பே 1977 ஆம் ஆண்டில் இருந்து பட்டம் பரதகலாஞ்சலி சென்னை 1979 ஆம் ஆண்டில் நாட்டிய பூர்ணா விருது பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் 1983 டைம் அவுட் டான்ஸ் விருது 1988 டிஜிட்டல் நடன விருது 1988 இசை ஆய்வுகளுக்கான குல்பென்கின் விருது 1992 2015 ஆம் ஆண்டு பரதநாட்டியத் துறையில் சிறந்த சேவைகளுக்கான கலை மன்றம் மற்றும் மிலாப் ஃபெஸ்ட் விருது தனிப்பட்ட வாழ்க்கை புஷ்கலா கோபால் இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்போர்டில் ராணுவ அதிகாரியின் மகளாக பிறந்துள்ளார் இந்திய குடிமைப்பணி அதிகாரியான இவரது கணவருடன் இந்தியாவின் டெல்லியில் வசித்து வருகிறார். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புபரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் மாநகரில் பிறந்தவருமான புஷ்கலா கோபால் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலைஞரும் விரிவுரையாளரும் ஆசிரியரும் நடன இயக்குனரும் எழுத்தாளரும் நடன ஆலோசகரும் இசையமைப்பாளருமாவார்.", "இவர் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக 2020ம் ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகாராணியால் அறிவிக்கப்பட்டுள்ளார்.", "புஷ்கலா கோபால் 1974 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் தனது இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றவர்.", "1977 ஆம் ஆண்டில் இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால் பரதநாட்டியத்தில் முதுகலை பட்டய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.", "1983 ஆம் ஆண்டில் புஷ்கலாவுக்கு பிரித்தானிய மன்றத்தின் நிதியுதவி வழங்கப்பட்டு நாடகம் நடனம் மற்றும் நாட்டியக் கல்வியின் மேற்கத்திய நுட்பங்களைப் படிப்பதற்காக ட்ரெண்ட் பார்க்கில் ஒரு வருட காலம் படித்துள்ளார்.", "தேசிய உலக அளவில் பல நாட்டிய கல்வித் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.", "புஷ்கலா இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நாட்டிய வகுப்புகள் விரிவுரைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.", "அங்கீகாரம் மற்றும் விருதுகள் \"தெற்காசிய நடனத்திற்கான சேவைகளுக்காக\" 2020 பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாள் கௌரவத்தில் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.", "பரதநாட்டியத்தில் மேம்பட்ட பயிற்சிக்கான தேசிய உதவித்தொகை இந்திய கல்வி அமைச்சகம் 1975 சிங்கர் மணி சூர் சிங்கர் சம்சாத் பாம்பே 1977 ஆம் ஆண்டில் இருந்து பட்டம் பரதகலாஞ்சலி சென்னை 1979 ஆம் ஆண்டில் நாட்டிய பூர்ணா விருது பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் 1983 டைம் அவுட் டான்ஸ் விருது 1988 டிஜிட்டல் நடன விருது 1988 இசை ஆய்வுகளுக்கான குல்பென்கின் விருது 1992 2015 ஆம் ஆண்டு பரதநாட்டியத் துறையில் சிறந்த சேவைகளுக்கான கலை மன்றம் மற்றும் மிலாப் ஃபெஸ்ட் விருது தனிப்பட்ட வாழ்க்கை புஷ்கலா கோபால் இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்போர்டில் ராணுவ அதிகாரியின் மகளாக பிறந்துள்ளார் இந்திய குடிமைப்பணி அதிகாரியான இவரது கணவருடன் இந்தியாவின் டெல்லியில் வசித்து வருகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புபரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அன்னி திவ்யா பிறப்பு 1987 இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்த இந்திய விமானியாவார். ஆரம்ப கால வாழ்க்கை இந்தியாவின் ஆந்திரப்பிரேதேசத்தை சேர்ந்த அன்னியின் தந்தையார் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் அருகே இவரது தெலுங்கு பேசும் குடும்பம் வசித்து வந்தது. அந்த கால கட்டத்தில் தான் அன்னி பிறந்துள்ளார். அவரது தந்தை ஓய்வு பெற்ற பிறகு அவர்களது குடும்பம் ஆந்திராவின் விஜயவாடாவில் குடியேறியது பள்ளிக்கல்வியை அன்னி அங்கே படித்துள்ளார். விமானி வேலை 17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே உத்தரபிரதேசத்தில் உள்ள விமானப்பயிற்சி பள்ளியான இந்திரா காந்தி ராஷ்டிரிய ஊரான் அகாடமியில் சேர்ந்துள்ளார். இரண்டே ஆண்டுகளில் அவரது பத்தொன்பதாவது தனது பயிற்சியை முடித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது விமானப்பணியை தொடங்கியுள்ளார். பயிற்சிக்காலத்தில் பல்வேறு வழித்தடங்களிலும் விமானங்களில் சென்றிருந்தாலும் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு போயிங் 737 விமானத்தில் பணிபுரிந்து குறிப்பிடத்தக்கதாகும். இருபத்தியொரு வயதிலேயே மேற்கொண்டு விமானப்பயிற்சிக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டார் அங்கு அவர் மிகப்பெரிய விமானமான போயிங் 777 ஐ ஓட்ட கற்றுக்கொண்டுள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தின் ரிஸ்வி சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பும் பட்டமும் முடித்துள்ளார்.. மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவான் போக்குவரத்து பகுப்புவானூர்தி ஓட்டிகள்
[ " அன்னி திவ்யா பிறப்பு 1987 இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்த இந்திய விமானியாவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை இந்தியாவின் ஆந்திரப்பிரேதேசத்தை சேர்ந்த அன்னியின் தந்தையார் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.", "இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் அருகே இவரது தெலுங்கு பேசும் குடும்பம் வசித்து வந்தது.", "அந்த கால கட்டத்தில் தான் அன்னி பிறந்துள்ளார்.", "அவரது தந்தை ஓய்வு பெற்ற பிறகு அவர்களது குடும்பம் ஆந்திராவின் விஜயவாடாவில் குடியேறியது பள்ளிக்கல்வியை அன்னி அங்கே படித்துள்ளார்.", "விமானி வேலை 17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே உத்தரபிரதேசத்தில் உள்ள விமானப்பயிற்சி பள்ளியான இந்திரா காந்தி ராஷ்டிரிய ஊரான் அகாடமியில் சேர்ந்துள்ளார்.", "இரண்டே ஆண்டுகளில் அவரது பத்தொன்பதாவது தனது பயிற்சியை முடித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது விமானப்பணியை தொடங்கியுள்ளார்.", "பயிற்சிக்காலத்தில் பல்வேறு வழித்தடங்களிலும் விமானங்களில் சென்றிருந்தாலும் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு போயிங் 737 விமானத்தில் பணிபுரிந்து குறிப்பிடத்தக்கதாகும்.", "இருபத்தியொரு வயதிலேயே மேற்கொண்டு விமானப்பயிற்சிக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டார் அங்கு அவர் மிகப்பெரிய விமானமான போயிங் 777 ஐ ஓட்ட கற்றுக்கொண்டுள்ளார்.", "மும்பை பல்கலைக்கழகத்தின் ரிஸ்வி சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பும் பட்டமும் முடித்துள்ளார்.. மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவான் போக்குவரத்து பகுப்புவானூர்தி ஓட்டிகள்" ]
சந்திரபிரபா அர்சு 19462016 என்பவர் இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தினை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் பத்தாவது மக்களவை மற்றும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அர்சு பல்வேறு காலங்களில் ஜனதா கட்சி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசுடன் பயணித்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை சந்திரபிரபா 1946ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூரில் பிறந்தார். இவரது தந்தை தேவராஜா அர்சு இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்து கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்றவர் ஆவார். இவர் திருமதி வி. எச். டி. மத்திய மனையியல் அறிவியல் நிறுவனத்தில் நூலக அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். தொழில் ஜனதா கட்சியின் உறுப்பினராக சந்திரபிரபா உர்சு 1983 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அன்சூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டேவின் அமைச்சரவையில் சமூக நலம் பட்டு வளர்ப்பு மற்றும் கலால் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1989 முதல் 1991 வரை இரண்டாவது முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1991 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு இவரை மைசூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மைசூர் மகாராஜாவுக்கு எதிராக நிறுத்தியது. உர்சு 225 881 வாக்குகள் பெற்று 16882 வாக்குகள் வித்தியாசத்தில் உடையாரைத் தோற்கடித்தார். தனிப்பட்ட வாழ்க்கை சந்திரபிரபா எம். சி. மோகன் ராஜ் அர்சை மணந்தார். உர்சு மைசூர் மருத்துவமனையில் 3 மே 2016 அன்று மாரடைப்பால் இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு10வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1946 பிறப்புகள் பகுப்புகர்நாடக அரசியல்வாதிகள் பகுப்புகர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "சந்திரபிரபா அர்சு 19462016 என்பவர் இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தினை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.", "இவர் இந்தியாவின் பத்தாவது மக்களவை மற்றும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.", "அர்சு பல்வேறு காலங்களில் ஜனதா கட்சி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசுடன் பயணித்துள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை சந்திரபிரபா 1946ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூரில் பிறந்தார்.", "இவரது தந்தை தேவராஜா அர்சு இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்து கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்றவர் ஆவார்.", "இவர் திருமதி வி.", "எச்.", "டி.", "மத்திய மனையியல் அறிவியல் நிறுவனத்தில் நூலக அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.", "தொழில் ஜனதா கட்சியின் உறுப்பினராக சந்திரபிரபா உர்சு 1983 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அன்சூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டேவின் அமைச்சரவையில் சமூக நலம் பட்டு வளர்ப்பு மற்றும் கலால் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.", "பின்னர் இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.", "1989 முதல் 1991 வரை இரண்டாவது முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.", "1991 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு இவரை மைசூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மைசூர் மகாராஜாவுக்கு எதிராக நிறுத்தியது.", "உர்சு 225 881 வாக்குகள் பெற்று 16882 வாக்குகள் வித்தியாசத்தில் உடையாரைத் தோற்கடித்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சந்திரபிரபா எம்.", "சி.", "மோகன் ராஜ் அர்சை மணந்தார்.", "உர்சு மைசூர் மருத்துவமனையில் 3 மே 2016 அன்று மாரடைப்பால் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு10வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1946 பிறப்புகள் பகுப்புகர்நாடக அரசியல்வாதிகள் பகுப்புகர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
சகுந்தலா திம்மப்பா செட்டி . பிறப்பு 1 மார்ச் 1947 என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடகாவின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்தில் புத்தூர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். செட்டி பாரதிய ஜனதா கட்சியில் முதலில் உறுப்பினராகவும் இரண்டாவது முறையாக இந்தியத் தேசிய காங்கிரஸிலிருந்து உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செட்டி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். பணி செட்டி மே 2008ல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். திரைப்படம் சகுந்தலா செட்டி துளு திரைப்படமான காஞ்சில்ட பலே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதட்சிண கன்னட மாவட்ட நபர்கள் பகுப்புதுளு மக்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1947 பிறப்புகள்
[ "சகுந்தலா திம்மப்பா செட்டி .", "பிறப்பு 1 மார்ச் 1947 என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடகாவின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.", "இவர் கர்நாடக சட்டமன்றத்தில் புத்தூர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "செட்டி பாரதிய ஜனதா கட்சியில் முதலில் உறுப்பினராகவும் இரண்டாவது முறையாக இந்தியத் தேசிய காங்கிரஸிலிருந்து உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "2018 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செட்டி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.", "பணி செட்டி மே 2008ல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.", "திரைப்படம் சகுந்தலா செட்டி துளு திரைப்படமான காஞ்சில்ட பலே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதட்சிண கன்னட மாவட்ட நபர்கள் பகுப்புதுளு மக்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1947 பிறப்புகள்" ]
அப்பாசியா பேகம் மெச்சி 19221970 என்பவர் 1960களில் இந்திய மாநிலமான மைசூர் தற்போது கர்நாடகா சட்டமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவரது நாட்களில் இந்த நிலையை அடைந்த மிகச் சில முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர். இவர் 1961ல் மத்திய கல்லூரியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கை அப்பாசியா பேகம் மெச்சி எம். எஸ். மெச்சியை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். வகித்தப் பதவிகள் பெங்களூரு அரசு தங்குமிடம் கண்காணிப்பாளராக ஓராண்டு பணியாற்றினார். ஏப்ரல் 1960ல் சட்ட மேலவை உறுப்பினர் மேற்கோள்கள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 இறப்புகள்
[ "அப்பாசியா பேகம் மெச்சி 19221970 என்பவர் 1960களில் இந்திய மாநிலமான மைசூர் தற்போது கர்நாடகா சட்டமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.", "இவரது நாட்களில் இந்த நிலையை அடைந்த மிகச் சில முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர்.", "இவர் 1961ல் மத்திய கல்லூரியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.", "தனிப்பட்ட வாழ்க்கை அப்பாசியா பேகம் மெச்சி எம்.", "எஸ்.", "மெச்சியை மணந்தார்.", "இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.", "வகித்தப் பதவிகள் பெங்களூரு அரசு தங்குமிடம் கண்காணிப்பாளராக ஓராண்டு பணியாற்றினார்.", "ஏப்ரல் 1960ல் சட்ட மேலவை உறுப்பினர் மேற்கோள்கள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 இறப்புகள்" ]
நந்தினி நாயர் ஒரு இந்திய தொலைக்காட்சி ஆளுமையும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரும் கலைஞரும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் "டிஜே என்வி" என்ற மேடைப் பெயரில் அறியப்படும் ஒரு தொழில்முறை வட்டு ஜாக்கியும் வானொலி ஜாக்கியுமாவார். இவர் தனது பேச்சு நிகழ்ச்சியான ஹலோ நமஸ்தே மூலம் நன்கு அறியப்படுகிறார். இவர் சஞ்சு சுரேந்திரன் இயக்கிய ஏடன் திரைப்படத்திலும் தோன்றினார். ஆரம்ப கால வாழ்க்கை துபாயின் ஏசியாநெட் நிறுவனத்தில் வீடியோ ஜாக்கியாக தனது தொழிலைத் தொடங்கினார். தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஹலோ நமஸ்தே என்ற பிரபல அரட்டை நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு சுமார் ஒன்றரை ஆண்டுகள் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். மக்கள் இவரை "டிஜே லேடி என்வி" என்று செல்லப்பெயர் சூட்டினர். சான்றுகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "நந்தினி நாயர் ஒரு இந்திய தொலைக்காட்சி ஆளுமையும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரும் கலைஞரும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் \"டிஜே என்வி\" என்ற மேடைப் பெயரில் அறியப்படும் ஒரு தொழில்முறை வட்டு ஜாக்கியும் வானொலி ஜாக்கியுமாவார்.", "இவர் தனது பேச்சு நிகழ்ச்சியான ஹலோ நமஸ்தே மூலம் நன்கு அறியப்படுகிறார்.", "இவர் சஞ்சு சுரேந்திரன் இயக்கிய ஏடன் திரைப்படத்திலும் தோன்றினார்.", "ஆரம்ப கால வாழ்க்கை துபாயின் ஏசியாநெட் நிறுவனத்தில் வீடியோ ஜாக்கியாக தனது தொழிலைத் தொடங்கினார்.", "தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.", "ஹலோ நமஸ்தே என்ற பிரபல அரட்டை நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு சுமார் ஒன்றரை ஆண்டுகள் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.", "மக்கள் இவரை \"டிஜே லேடி என்வி\" என்று செல்லப்பெயர் சூட்டினர்.", "சான்றுகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நஃபிஸ் பாத்திமா நபிசு பாத்திமா பிறப்பு 6 ஏப்ரல் 1963 என்பவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகச் செப்டம்பர் 2015 முதல் சூலை 2018 வரையும் கர்நாடக மாநில காங்கிரசு செயலாளராக 2009 முதல் சூலை 2017 வரை பதவி வகித்த கருநாடகத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இரண்டு முறை கர்நாடக புற்றுநோய் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1999 முதல் 2002 வரை கர்நாடகப் பிரதேச காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். நபிசு பாத்திமா ராய்ச்சூர் மற்றும் பெங்களூருவில் உள்ள கர்நாடகா வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை வாரிய உறுப்பினராகவும் கர்நாடகா மாநில தொழில்துறை வங்கி நிறுவன துணைத் தலைவராகவும் தூர்தர்ஷன் திட்டக் குழு உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் அகில இந்திய வானொலி மற்றும் இந்திய குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தனிப்பட்ட தகவல் நபிசு பாத்திமா பெங்களூரில் பிறந்தார். நிஜலிங்கப்பா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தனது இளம் அறிவியல் படிப்பினை முடித்தார். இக்கல்லூரியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்தார். பின்னர் அரசியல் அறிவியலைத் தனது பாடமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். நபிசு பாத்திமா 9 சனவரி 1983ல் நூர் அகமது செரீப்பை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1963 பிறப்புகள்
[ " நஃபிஸ் பாத்திமா நபிசு பாத்திமா பிறப்பு 6 ஏப்ரல் 1963 என்பவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகச் செப்டம்பர் 2015 முதல் சூலை 2018 வரையும் கர்நாடக மாநில காங்கிரசு செயலாளராக 2009 முதல் சூலை 2017 வரை பதவி வகித்த கருநாடகத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி.", "இவர் இரண்டு முறை கர்நாடக புற்றுநோய் சங்கத்தின் தலைவராக இருந்தார்.", "1999 முதல் 2002 வரை கர்நாடகப் பிரதேச காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார்.", "நபிசு பாத்திமா ராய்ச்சூர் மற்றும் பெங்களூருவில் உள்ள கர்நாடகா வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை வாரிய உறுப்பினராகவும் கர்நாடகா மாநில தொழில்துறை வங்கி நிறுவன துணைத் தலைவராகவும் தூர்தர்ஷன் திட்டக் குழு உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.", "இவர் தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் அகில இந்திய வானொலி மற்றும் இந்திய குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.", "தனிப்பட்ட தகவல் நபிசு பாத்திமா பெங்களூரில் பிறந்தார்.", "நிஜலிங்கப்பா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தனது இளம் அறிவியல் படிப்பினை முடித்தார்.", "இக்கல்லூரியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்தார்.", "பின்னர் அரசியல் அறிவியலைத் தனது பாடமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.", "நபிசு பாத்திமா 9 சனவரி 1983ல் நூர் அகமது செரீப்பை மணந்தார்.", "இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1963 பிறப்புகள்" ]
நீலம் கௌரானி தொழில் ரீதியாக நந்தினி ராய் என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியுமாவார். 2010 ஆம் ஆண்டின் "மிஸ் ஆந்திரப் பிரதேசம்" பட்டத்தை வென்ற பின்னர் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. சொந்த வாழ்க்கை நந்தினி சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்தில் உள்ள செயின்ட் அல்பன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 2005 இல் பட்டம் பெற்றார். இலண்டனில் வணிக நிர்வாகத்தில் முதுநிலையை முடித்துள்ளார். 80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பொருட்களின் விளம்பரங்களில் தோன்றியுள்ளார். தொழில் வாழ்க்கை பல அழகுப் போட்டிகளில் வென்றுள்ளார்.. குறிப்பாக மிஸ் ஐதராபாத் 2008 மிஸ் ஆந்திரப் பிரதேசம் 2010 மிஸ் பாண்டலூன்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் ஆஃப் ஏபி 2009 மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் ஆஃப் ஏபி 2010. போன்றவற்றைக் கூறலாம் இவர் ஃபேமிலி பேக் என்ற இந்தி படத்திலும் தெலுங்கு படமான மாயாவிலும் நடித்துள்ளார். மற்றொரு தெலுங்கு திரைப்படமான மொசகல்லக்கு மொசகாடுவில் நடித்துள்ளார். 2012 இல் பாலிவுட் படமான லாக் இன் படத்திலும் காணப்பட்டார். ஏ. சஜீத்தின் குட்பை டிசம்பர் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். 2014 இல் குஷி குஷியாகி என்ற தனது முதல் கன்னடப் படத்தில் நடித்தார். அதில் ஆடை வடிவமைப்பாளராக நடித்திருந்தார். தனது முதல் தமிழ் படமான கிரஹணம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தெலுங்கு படமான சுடிகாடு 2 க்கு ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் அவர் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். நடிகர் நானி தொகுத்து வழங்கிய உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள்
[ "நீலம் கௌரானி தொழில் ரீதியாக நந்தினி ராய் என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியுமாவார்.", "2010 ஆம் ஆண்டின் \"மிஸ் ஆந்திரப் பிரதேசம்\" பட்டத்தை வென்ற பின்னர் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது.", "சொந்த வாழ்க்கை நந்தினி சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.", "ஐதராபாத்தில் உள்ள செயின்ட் அல்பன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.", "2005 இல் பட்டம் பெற்றார்.", "இலண்டனில் வணிக நிர்வாகத்தில் முதுநிலையை முடித்துள்ளார்.", "80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பொருட்களின் விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.", "தொழில் வாழ்க்கை பல அழகுப் போட்டிகளில் வென்றுள்ளார்.. குறிப்பாக மிஸ் ஐதராபாத் 2008 மிஸ் ஆந்திரப் பிரதேசம் 2010 மிஸ் பாண்டலூன்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் ஆஃப் ஏபி 2009 மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் ஆஃப் ஏபி 2010.", "போன்றவற்றைக் கூறலாம் இவர் ஃபேமிலி பேக் என்ற இந்தி படத்திலும் தெலுங்கு படமான மாயாவிலும் நடித்துள்ளார்.", "மற்றொரு தெலுங்கு திரைப்படமான மொசகல்லக்கு மொசகாடுவில் நடித்துள்ளார்.", "2012 இல் பாலிவுட் படமான லாக் இன் படத்திலும் காணப்பட்டார்.", "ஏ.", "சஜீத்தின் குட்பை டிசம்பர் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.", "2014 இல் குஷி குஷியாகி என்ற தனது முதல் கன்னடப் படத்தில் நடித்தார்.", "அதில் ஆடை வடிவமைப்பாளராக நடித்திருந்தார்.", "தனது முதல் தமிழ் படமான கிரஹணம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.", "மேலும் தெலுங்கு படமான சுடிகாடு 2 க்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.", "அதில் அவர் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.", "நடிகர் நானி தொகுத்து வழங்கிய உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள்" ]
நந்தினி நிம்ப்கர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேளாண்மை விஞ்ஞானியாவார். தற்போது "நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின்" தலைவராக உள்ளார். பி.வி.நிம்ப்கரின் மகளும் ஐராவதி கார்வே மற்றும் கமலா நிம்ப்கரின் பேத்தியும் ஆவார். நந்தினி ஒரு ஆராய்ச்சியாளராக நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் நிறுவனத்தின் இயக்குநராகவும் பின்னர் 1990 இல் நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார். வேளாண் ஆராய்ச்சியில் 37 வருட அனுபவமுள்ளவர். மேலும் சிவாஜி பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவிலும் கல்விக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு பெரிய இனிப்பு சோளம் வளர்ப்பு திட்டத்தின் அமைப்பை மேற்பார்வையிட்டார். சமீபத்தில் இந்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சகத்தால் பாராமதி தேசிய அபியோடிக் அழுத்த மேலாண்மைத் திட்டத்தில் ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். கல்வி 1974 இல் புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம். 1977 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் முதுகலைப் பட்டம். 1981 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார். 1997 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மிகவும் புகழ்பெற்ற 47 முன்னாள் மாணவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார். சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமகாராட்டிர அறிவியலாளர்கள் பகுப்புமகாராட்டிரப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஅமெரிக்க இந்துக்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "நந்தினி நிம்ப்கர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேளாண்மை விஞ்ஞானியாவார்.", "தற்போது \"நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின்\" தலைவராக உள்ளார்.", "பி.வி.நிம்ப்கரின் மகளும் ஐராவதி கார்வே மற்றும் கமலா நிம்ப்கரின் பேத்தியும் ஆவார்.", "நந்தினி ஒரு ஆராய்ச்சியாளராக நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார்.", "பின்னர் நிறுவனத்தின் இயக்குநராகவும் பின்னர் 1990 இல் நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.", "வேளாண் ஆராய்ச்சியில் 37 வருட அனுபவமுள்ளவர்.", "மேலும் சிவாஜி பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவிலும் கல்விக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.", "நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு பெரிய இனிப்பு சோளம் வளர்ப்பு திட்டத்தின் அமைப்பை மேற்பார்வையிட்டார்.", "சமீபத்தில் இந்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சகத்தால் பாராமதி தேசிய அபியோடிக் அழுத்த மேலாண்மைத் திட்டத்தில் ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.", "கல்வி 1974 இல் புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்.", "1977 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் முதுகலைப் பட்டம்.", "1981 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.", "1997 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மிகவும் புகழ்பெற்ற 47 முன்னாள் மாணவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமகாராட்டிர அறிவியலாளர்கள் பகுப்புமகாராட்டிரப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஅமெரிக்க இந்துக்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கிரண் வாலியா என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தில்லியின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் தில்லியின் மாளவியா நகர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். இளமையும் கல்வியும் கிரண் வாலி புது தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அரசியல் வாழ்க்கை கிரண் வாலியா மூன்று முறை தில்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது சமீபத்திய ஆட்சிக் காலத்தில் இவர் மாளவியா நகர் தில்லி சட்டமன்றத் தொகுதி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சீலா தீட்சித்தின் அரசில் மாநில அமைச்சராகவும் இருந்தார். வகித்தப் பதவிகள் மேலும் பார்க்கவும் தில்லி சட்டமன்றம் இந்திய அரசு இந்தியாவின் அரசியல் இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1968 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "கிரண் வாலியா என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தில்லியின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.", "இவர் தில்லியின் மாளவியா நகர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார்.", "இளமையும் கல்வியும் கிரண் வாலி புது தில்லியில் பிறந்தார்.", "தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.", "சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.", "அரசியல் வாழ்க்கை கிரண் வாலியா மூன்று முறை தில்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.", "இவரது சமீபத்திய ஆட்சிக் காலத்தில் இவர் மாளவியா நகர் தில்லி சட்டமன்றத் தொகுதி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "சீலா தீட்சித்தின் அரசில் மாநில அமைச்சராகவும் இருந்தார்.", "வகித்தப் பதவிகள் மேலும் பார்க்கவும் தில்லி சட்டமன்றம் இந்திய அரசு இந்தியாவின் அரசியல் இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1968 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]