text
stringlengths
0
612k
sent_token
sequence
பார்வதிபாய் அத்வாலே 1870 1955 இந்தியாவின் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான டாக்டர் தோண்டோ கேசவ் கார்வேயின் நெருங்கிய நண்பராவார். பெண்களின் குறிப்பாக இந்து விதவைகளின் சமூக மேம்பாட்டில் அத்வாலே பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். பார்வதிபாய் அத்வாலே 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கோகன் பகுதியில் உள்ள தேவ்ருக் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருஷ்ணா ஜோஷி என்பதாகும். அவர் தனது பதினொரு வயதில் மகாதேவ் நாராயண் அத்வாலே என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ஆனால் ஒரே ஒரு மகன் திரு. நாராயண் மகாதேவ் அத்தவலே மட்டுமே உயிர் பிழைத்தார். தனது வாழ்வின் பிற்பகுதியில் பார்வதிபாய் சமூக ஆர்வலரான கார்வே நடத்திவந்த விதவைகள் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக நிதி மற்றும் நன்கொடைகளை சேகரிக்க அமெரிக்கா சென்றுள்ளார்.சிறுவயதிலேயே கணவரை இழந்து கைப்பெண்ணான காரணத்தால் அந்தக் காலத்தில் இருந்த பாரம்பரியத்தின்படி ஒரு மகாராஷ்டிர பிராமண விதவை நகைகள் எதுவும் அணியாமல் வண்ண புடவைகள் உடுத்தாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் தலைமுடியை மழித்து மொட்டையடிக்க வேண்டியிருந்தது குடும்பத்தை விட்டு விலகி விதவைகள் இல்லத்தில் இவர் பணிபுரிந்த பிறகு இந்த நடைமுறைக்கெல்லாம் மாற்றம் வர வேண்டும் என்றால் அதை அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்த பார்வதிபாய் அதற்கெல்லாம் முன்மாதிரியாக தான் பூண்டிருந்த விதவைக்கான அடையாளங்களையும் அறிகுறிகளையும் நிராகரிக்க முடிவு செய்தார். 1912 ஆம் ஆண்டில் அவர் தனது தலையை மொட்டையடிப்பதை நிறுத்திவிட்டு விதவையின் ஆடையை கைவிட்டார். அதற்காக பலதரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பும் விமர்சனங்களும் வந்தாலும் அந்த அவமானங்களுக்கு அடிபணியவில்லை என்று குறிப்புகளில் கூறியுள்ளார். என் கதை ஒரு இந்து விதவையின் சுயசரிதை என்ற தலைப்பில் பார்வதிபாய் அத்வாலே தனது சுயசரிதையை விரிவாக எழுதியுள்ளார் அக்காலத்திய அடக்குமுறைகள்சடங்குகள் மற்றும் அடிமைத்தனங்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள அந்த நூலை பின்னர் ஜஸ்டின் இ. அபோட் ஆங்கிலத்தில் 1930 இல் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த நூல் இன்றளவும் பல்வேறு தரப்பினரிடையே சமூக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேற்கோள்கள் பகுப்புபெண் எழுத்தாளர்கள்
[ "பார்வதிபாய் அத்வாலே 1870 1955 இந்தியாவின் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான டாக்டர் தோண்டோ கேசவ் கார்வேயின் நெருங்கிய நண்பராவார்.", "பெண்களின் குறிப்பாக இந்து விதவைகளின் சமூக மேம்பாட்டில் அத்வாலே பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்.", "பார்வதிபாய் அத்வாலே 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கோகன் பகுதியில் உள்ள தேவ்ருக் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார்.", "இவரது இயற்பெயர் கிருஷ்ணா ஜோஷி என்பதாகும்.", "அவர் தனது பதினொரு வயதில் மகாதேவ் நாராயண் அத்வாலே என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ஆனால் ஒரே ஒரு மகன் திரு.", "நாராயண் மகாதேவ் அத்தவலே மட்டுமே உயிர் பிழைத்தார்.", "தனது வாழ்வின் பிற்பகுதியில் பார்வதிபாய் சமூக ஆர்வலரான கார்வே நடத்திவந்த விதவைகள் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக நிதி மற்றும் நன்கொடைகளை சேகரிக்க அமெரிக்கா சென்றுள்ளார்.சிறுவயதிலேயே கணவரை இழந்து கைப்பெண்ணான காரணத்தால் அந்தக் காலத்தில் இருந்த பாரம்பரியத்தின்படி ஒரு மகாராஷ்டிர பிராமண விதவை நகைகள் எதுவும் அணியாமல் வண்ண புடவைகள் உடுத்தாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் தலைமுடியை மழித்து மொட்டையடிக்க வேண்டியிருந்தது குடும்பத்தை விட்டு விலகி விதவைகள் இல்லத்தில் இவர் பணிபுரிந்த பிறகு இந்த நடைமுறைக்கெல்லாம் மாற்றம் வர வேண்டும் என்றால் அதை அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்த பார்வதிபாய் அதற்கெல்லாம் முன்மாதிரியாக தான் பூண்டிருந்த விதவைக்கான அடையாளங்களையும் அறிகுறிகளையும் நிராகரிக்க முடிவு செய்தார்.", "1912 ஆம் ஆண்டில் அவர் தனது தலையை மொட்டையடிப்பதை நிறுத்திவிட்டு விதவையின் ஆடையை கைவிட்டார்.", "அதற்காக பலதரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பும் விமர்சனங்களும் வந்தாலும் அந்த அவமானங்களுக்கு அடிபணியவில்லை என்று குறிப்புகளில் கூறியுள்ளார்.", "என் கதை ஒரு இந்து விதவையின் சுயசரிதை என்ற தலைப்பில் பார்வதிபாய் அத்வாலே தனது சுயசரிதையை விரிவாக எழுதியுள்ளார் அக்காலத்திய அடக்குமுறைகள்சடங்குகள் மற்றும் அடிமைத்தனங்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள அந்த நூலை பின்னர் ஜஸ்டின் இ.", "அபோட் ஆங்கிலத்தில் 1930 இல் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.", "அந்த நூல் இன்றளவும் பல்வேறு தரப்பினரிடையே சமூக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.", "மேற்கோள்கள் பகுப்புபெண் எழுத்தாளர்கள்" ]
மினிமாதா அகம் தாசு குரு 15 மார்ச் 191631 மே 1973 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் முதல் இரண்டாவது மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இளமை மினிமாதா 1916ல் அசாமில் உள்ள நவகான் மாவட்டத்தில் பிறந்தார். நவாகன் மற்றும் ராய்ப்பூர் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். அரசியல் வாழ்க்கை 1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவரது கணவர் குரு அகம்தாசின் மரணத்திற்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் முதல் முறையாக மக்களவைக்கு மினிமாதா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இதே தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962ல் இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் சாதியினர் ஒதுக்கப்பட்ட தொகுதியான பலோடா பஜாரில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சிக்காகப் போட்டியிட்டார். இவர் 52க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பிரஜா சோசலிச கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார். 1967ஆம் ஆண்டில் இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சிக்காக மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்த ஜான்ஜ்கிர் என்ற பட்டியல் சாதி ஒதுக்கீட்டுத் தொகுதியில் போட்டியிட்டு 62க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மினிமாதா 1971ல் ஜாஞ்ச்கீர் தொகுதியில் மீண்டும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சிக்காகப் போட்டியிட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 1973ல் தனது பாராளுமன்ற பதவிக்காலம் முடிவதற்குள் இறந்தார். பாராளுமன்றப் பணியைத் தவிர மாநில காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். குரு காசிதாசு சேவா சங்கத்தின் தலைவர் அரிசன் கல்விச் சங்கத்தின் தலைவர் துணைத் தலைவர் மாநில தாழ்த்தப்பட்ட வகுப்பு கழகச் செயலாளர் மகளிர் குழு ராய்ப்பூர் ராய்ப்பூர் சமூக நல வாரியத்தின் உறுப்பினராகவும் ராய்ப்பூர் மாவட்ட காங்கிரசு குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மினிமாதா சட்னாமி அரசியலுடன் தொடர்புடையது. இது அம்பேத்காரிசம் தலித் சுய உறுதிப்பாட்டின் ஒரு வடிவமாகும். கணவனின் மரணத்திற்குப் பிறகு இவர் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் சாதிவெறி மற்றும் தீண்டாமைக்கு எதிராகவும் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணைக்கு எதிராகவும் போராடினார். குடும்ப வாழ்க்கை மினிமாதா சூலை 2 1930ல் சிறீ அகம் தாசு குருவை மணந்தார். இவரது பாராளுமன்ற விவரங்கள் வாசிப்பு பின்னல் பூத்தையல் வேலை சமையல் மற்றும் தோட்டக்கலை மற்றும் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் விவாதம் மற்றும் விவாதம் என இவரது பொழுதுபோக்குகளைப் பட்டியலிட்டது. ராய்ப்பூரில் இருந்து தில்லி செல்லும் விமானத்தில் மினிமாதா விமான விபத்தில் இறந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானது. மேற்கோள்கள் பகுப்பு5வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1973 இறப்புகள் பகுப்பு1916 பிறப்புகள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
[ "மினிமாதா அகம் தாசு குரு 15 மார்ச் 191631 மே 1973 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் முதல் இரண்டாவது மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.", "இளமை மினிமாதா 1916ல் அசாமில் உள்ள நவகான் மாவட்டத்தில் பிறந்தார்.", "நவாகன் மற்றும் ராய்ப்பூர் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்றார்.", "அரசியல் வாழ்க்கை 1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவரது கணவர் குரு அகம்தாசின் மரணத்திற்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் முதல் முறையாக மக்களவைக்கு மினிமாதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பின்னர் இதே தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "1962ல் இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் சாதியினர் ஒதுக்கப்பட்ட தொகுதியான பலோடா பஜாரில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சிக்காகப் போட்டியிட்டார்.", "இவர் 52க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பிரஜா சோசலிச கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.", "1967ஆம் ஆண்டில் இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சிக்காக மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்த ஜான்ஜ்கிர் என்ற பட்டியல் சாதி ஒதுக்கீட்டுத் தொகுதியில் போட்டியிட்டு 62க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.", "மினிமாதா 1971ல் ஜாஞ்ச்கீர் தொகுதியில் மீண்டும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சிக்காகப் போட்டியிட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார்.", "இவர் 1973ல் தனது பாராளுமன்ற பதவிக்காலம் முடிவதற்குள் இறந்தார்.", "பாராளுமன்றப் பணியைத் தவிர மாநில காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.", "குரு காசிதாசு சேவா சங்கத்தின் தலைவர் அரிசன் கல்விச் சங்கத்தின் தலைவர் துணைத் தலைவர் மாநில தாழ்த்தப்பட்ட வகுப்பு கழகச் செயலாளர் மகளிர் குழு ராய்ப்பூர் ராய்ப்பூர் சமூக நல வாரியத்தின் உறுப்பினராகவும் ராய்ப்பூர் மாவட்ட காங்கிரசு குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.", "மினிமாதா சட்னாமி அரசியலுடன் தொடர்புடையது.", "இது அம்பேத்காரிசம் தலித் சுய உறுதிப்பாட்டின் ஒரு வடிவமாகும்.", "கணவனின் மரணத்திற்குப் பிறகு இவர் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.", "இவர் சாதிவெறி மற்றும் தீண்டாமைக்கு எதிராகவும் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணைக்கு எதிராகவும் போராடினார்.", "குடும்ப வாழ்க்கை மினிமாதா சூலை 2 1930ல் சிறீ அகம் தாசு குருவை மணந்தார்.", "இவரது பாராளுமன்ற விவரங்கள் வாசிப்பு பின்னல் பூத்தையல் வேலை சமையல் மற்றும் தோட்டக்கலை மற்றும் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் விவாதம் மற்றும் விவாதம் என இவரது பொழுதுபோக்குகளைப் பட்டியலிட்டது.", "ராய்ப்பூரில் இருந்து தில்லி செல்லும் விமானத்தில் மினிமாதா விமான விபத்தில் இறந்தார்.", "பாலம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானது.", "மேற்கோள்கள் பகுப்பு5வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1973 இறப்புகள் பகுப்பு1916 பிறப்புகள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்" ]
இராஜசிறீ என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் திரைப்பட இயக்கம் படித்துவிட்டு மும்பை திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். 43வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குறும்படப் பிரிவில் தேசிய விருதை வென்ற தி ரெபெல் என்ற திரைப்படத்தை இவர் எழுதி இயக்கியுள்ளார். நடுவர் குழு இந்த விருதை "ஒரு இளம் பருவத்தினரின் முதிர்ச்சிக்கான பயணத்தையும் அவர் தனது தாயுடன் இணக்கமாக இருப்பதையும் காட்டியதற்காக" என வழங்கியது. இப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இவர் வகுப்புவாத வன்முறை பற்றி தி கனெக்ஷன் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இராஜசிறீ விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட அறிமுகமான டிரஸ்ட் மீ அதிகம் விற்பனையான இந்திய சிக் லைட் நாவல் ஆகும். இது பாலிவுட் மும்பை திரைப்படத் துறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு மசாலா பாலிவுட் படத்தின் கதை அமைப்பைப் பயன்படுத்துகிறது. இராஜசிறீ தற்போது இந்தியாவின் மும்பையில் வசித்து வருகிறார். மேலும் பார்க்கவும் இந்திய எழுத்தாளர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிரைப்படத் தயாரிப்பாளர்கள்
[ "இராஜசிறீ என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.", "இவர் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் திரைப்பட இயக்கம் படித்துவிட்டு மும்பை திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார்.", "43வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குறும்படப் பிரிவில் தேசிய விருதை வென்ற தி ரெபெல் என்ற திரைப்படத்தை இவர் எழுதி இயக்கியுள்ளார்.", "நடுவர் குழு இந்த விருதை \"ஒரு இளம் பருவத்தினரின் முதிர்ச்சிக்கான பயணத்தையும் அவர் தனது தாயுடன் இணக்கமாக இருப்பதையும் காட்டியதற்காக\" என வழங்கியது.", "இப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.", "இவர் வகுப்புவாத வன்முறை பற்றி தி கனெக்ஷன் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.", "இராஜசிறீ விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட அறிமுகமான டிரஸ்ட் மீ அதிகம் விற்பனையான இந்திய சிக் லைட் நாவல் ஆகும்.", "இது பாலிவுட் மும்பை திரைப்படத் துறையில் அமைக்கப்பட்டுள்ளது.", "மேலும் இது ஒரு மசாலா பாலிவுட் படத்தின் கதை அமைப்பைப் பயன்படுத்துகிறது.", "இராஜசிறீ தற்போது இந்தியாவின் மும்பையில் வசித்து வருகிறார்.", "மேலும் பார்க்கவும் இந்திய எழுத்தாளர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிரைப்படத் தயாரிப்பாளர்கள்" ]
அபர்ணா வைதிக் பிறப்பு 22 செப்டம்பர் என்பவர் இந்திய வரலாற்றாசிரியர் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். இவரது சமீபத்திய புத்தகம் மை சன் இன்கெரிடன்சு ஏ சீக்கரட் கிஸ்டரி வர்லாறு ஆப் பிளட் ஜஸ்டிசு அண்ட் லைங்கிங்சு இன் இந்தியா சனவரி 2020ல் வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் நிலவும் உள்ளார்ந்த அமைதியான கலாச்சாரத்திற்குசவால் விடுகிறது. ஆரம்ப கால வாழ்க்கை அபர்ணா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். எழுதுதல் அபர்ணா வைதிக்கின் முதல் புத்தகம் இம்பீரியல் அந்தமான் காலனித்துவ சந்திப்பு மற்றும் தீவு வரலாறு பால்கிரேவ் மேக்மில்லனின் கேம்பிரிட்ஜ் இம்பீரியல் மற்றும் பிந்தைய காலனித்துவ ஆய்வுகள் தொடரின் ஒரு பகுதியாக இவர் வாசிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியராக இருந்தபோது வெளியிடப்பட்டது. இது அந்தமான் தீவுகளின் தண்டனை வரலாற்றை ஆராய்கிறது. இவரது இரண்டாவது புத்தகம் மை சன் இன்கெரிடன்சு ஏ சீக்கரட் கிஸ்டரி வர்லாறு ஆப் பிளட் ஜஸ்டிசு அண்ட் லைங்கிங்சு இன் இந்தியா பன்னாடுக் கவனத்தை ஈர்த்தது. இவரது அடுத்த புத்தகம் வெயிட்டிங் பார் சுவராஜ் இன்னர் லைவ்சு ஒஃப் இந்தியன் ரெவுலுசனரிசு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டு 2021ல் வெளிவந்தது. பிரித்தானிய இந்தியாவில் நடந்த இந்தியப் புரட்சியாளர்களின் புகழ்பெற்ற விசாரணை பற்றிய மற்றொரு புத்தகம் ரெவுலசனரியிசு ஆன் டிரையல்செடிசன் பீட்ரையல் அண்ட் மர்ட்ய்டாம் 2022 2022 அலெப் என்பவரால் வெளியிடப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை அபர்ணா துடுப்பாட்ட பயிற்சியாளரை மணந்தார். இந்த இணையருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தில்லியில் வசிக்கிறார்கள். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பல்கலைக்கழக இணையதளம் டைம்ஸ் ஆஃப் இந்தியா அலெஃப் புக் கம்பெனியில் சுயசரிதை போதனைகள் பற்றிய சர்ச்சை தி ஸ்க்ரோலில் ஆசிரியர் பக்கம் வாரத்தின் மிகவும் சுவாரஸ்யமான புத்தகங்கள் புத்தக மதிப்புரைகளுடன் கல்வித்துறை பக்கம் பகுப்புமத்தியப் பிரதேச எழுத்தாளர்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அபர்ணா வைதிக் பிறப்பு 22 செப்டம்பர் என்பவர் இந்திய வரலாற்றாசிரியர் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர்.", "இவரது சமீபத்திய புத்தகம் மை சன் இன்கெரிடன்சு ஏ சீக்கரட் கிஸ்டரி வர்லாறு ஆப் பிளட் ஜஸ்டிசு அண்ட் லைங்கிங்சு இன் இந்தியா சனவரி 2020ல் வெளியிடப்பட்டது.", "இது இந்தியாவில் நிலவும் உள்ளார்ந்த அமைதியான கலாச்சாரத்திற்குசவால் விடுகிறது.", "ஆரம்ப கால வாழ்க்கை அபர்ணா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.", "எழுதுதல் அபர்ணா வைதிக்கின் முதல் புத்தகம் இம்பீரியல் அந்தமான் காலனித்துவ சந்திப்பு மற்றும் தீவு வரலாறு பால்கிரேவ் மேக்மில்லனின் கேம்பிரிட்ஜ் இம்பீரியல் மற்றும் பிந்தைய காலனித்துவ ஆய்வுகள் தொடரின் ஒரு பகுதியாக இவர் வாசிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியராக இருந்தபோது வெளியிடப்பட்டது.", "இது அந்தமான் தீவுகளின் தண்டனை வரலாற்றை ஆராய்கிறது.", "இவரது இரண்டாவது புத்தகம் மை சன் இன்கெரிடன்சு ஏ சீக்கரட் கிஸ்டரி வர்லாறு ஆப் பிளட் ஜஸ்டிசு அண்ட் லைங்கிங்சு இன் இந்தியா பன்னாடுக் கவனத்தை ஈர்த்தது.", "இவரது அடுத்த புத்தகம் வெயிட்டிங் பார் சுவராஜ் இன்னர் லைவ்சு ஒஃப் இந்தியன் ரெவுலுசனரிசு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டு 2021ல் வெளிவந்தது.", "பிரித்தானிய இந்தியாவில் நடந்த இந்தியப் புரட்சியாளர்களின் புகழ்பெற்ற விசாரணை பற்றிய மற்றொரு புத்தகம் ரெவுலசனரியிசு ஆன் டிரையல்செடிசன் பீட்ரையல் அண்ட் மர்ட்ய்டாம் 2022 2022 அலெப் என்பவரால் வெளியிடப்பட்டது.", "தனிப்பட்ட வாழ்க்கை அபர்ணா துடுப்பாட்ட பயிற்சியாளரை மணந்தார்.", "இந்த இணையருக்கு இரு மகன்கள் உள்ளனர்.", "இவர்கள் அனைவரும் தில்லியில் வசிக்கிறார்கள்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பல்கலைக்கழக இணையதளம் டைம்ஸ் ஆஃப் இந்தியா அலெஃப் புக் கம்பெனியில் சுயசரிதை போதனைகள் பற்றிய சர்ச்சை தி ஸ்க்ரோலில் ஆசிரியர் பக்கம் வாரத்தின் மிகவும் சுவாரஸ்யமான புத்தகங்கள் புத்தக மதிப்புரைகளுடன் கல்வித்துறை பக்கம் பகுப்புமத்தியப் பிரதேச எழுத்தாளர்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சரிபா விஜலிவாலா பிறப்பு 4 ஆகத்து 1962 என்பவர் இந்தியாவின் குசராத்தி மொழி எழுத்தாளர் விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் குசராத்தி மொழியில் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பான விபஜன்னி வியாதாவுக்கான 2018 சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர். மேலும் இவரது இலக்கியப் பணிக்காகப் பல குசராத்து சாகித்திய அகாதமி விருதுகளை வென்றுள்ளார். வாழ்க்கை சரிபா விஜலிவாலா தனது பெற்றோரான காசம்பாய் மற்றும் அஜராபென் ஆகியோருக்கு மகளாக 1962ஆம் ஆண்டு ஆகத்து 4ஆம் தேதி பிறந்தார். இவர் இந்தியாவின் குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிஹோர் என்ற இடத்தில் உள்ள அமர்கத் கிராமத்தினைச் சேர்ந்தவர். சரிபா இங்கு தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1978 மற்றும் 1981ல் முறையே இடைநிலை மற்றும் உயர்நிலைப் வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். 1985ல் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பிரிவில் இளநிலை மருந்தியல் பட்டம் பெற்றார். ஐந்து வருடங்கள் மருந்தாளுநராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக சரிபா 1986ல் குசராத்தி இலக்கியம் படிக்கப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையில் சேர்ந்தார். 1990ல் இவர் பல்கலைக்கழகத்தில் முதல் தரவரிசையைப் பெற்று கந்தாவளைத் தங்கப் பதக்கத்துடன் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். சரிபா இலக்கியப் படிப்பின் போது தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை ஆய்வு நிதியினைப் பெற்றார். 1994ல் ஷிரிஷ் பாஞ்சாலின் வழிகாட்டுதலின் கீழ் இவர் கதையியல் குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்தார். விஜிலிவாலா சிறுகதைகளில் பார்வைக்கான சில குஜராத்தி சிறுகதைகளுக்குக் குறிப்பிட்ட குறிப்புடன் ஒரு விமர்சன ஆய்வு தனது ஆய்வுக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 1991 முதல் 2013 வரை சூரத்தில் உள்ள எம். டி. பி. கலைக் கல்லூரியில் குசராத்தி இலக்கியம் கற்பித்தார். 2013 முதல் விஜிலிவாலா சூரத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் குசராத்தி துறையில் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்து வருகிறார். பணி விஜிலிவாலா ஒரு மொழிபெயர்ப்பாளர் விமர்சகர் மற்றும் ஆசிரியர் ஆவார். 1988ல் ஜோசப் மக்வானால் தொகுக்கப்பட்ட பித்ருதர்பனில் வெளியான "மாரா பாபு" என்ற தனது முதல் கட்டுரையை இவர் எழுதினார். இவரது முதல் விமர்சனப் படைப்பு துங்கி வர்தமா கதங்கேந்திரா இது இவரது முனைவர் பட்ட ஆய்வாகவும் இருந்தது. வரதசந்தர்ப் சம்ப்ரத்யா நேவல் விஷ்வ் மற்றும் விபஜன்னி வியாதா ஆகியவை இவரது மற்ற விமர்சனத் தொகுப்புகள். விஜிலிவாலா பல இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். 1994ல் மேற்கத்திய இலக்கியத்தின் சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்து இலக்கிய மொழிபெயர்ப்பைத் தொடங்கினார். அனன்யா 15 வெளிநாட்டுக் கதைகள் அனுசங் 10 வெளிநாட்டுக் கதைகள் டிரான் கதா ஸ்டீபன் ஸ்வீக்கின் கதைகள் வச்சன் கன்னட வசனங்கள் இணை மொழிபெயர்ப்பாளர் காந்தி நி கேடி சர்ள பெனின் சுயசரிதையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகள். இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய மொழிபெயர்ப்பாளராக இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். மன்டோ நி வர்தாவோ சாதத் ஹசன் மண்ட்டோவின் 22 உருது கதைகள் விபஜன் நி வர்தாவோ பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட இந்தியக் கதைகள் இன்டிசார் ஹுசைன் நி வர்தாவோ இந்திசர் உசைனின் 18 உருது கதைகள் ஜீன் லாஹோர் பிரிவினை சார்ந்த இலக்கியத்தின் இவரது மொழிபெயர்ப்புகளில் அடங்கும். நத்தி ஜோயு இ ஜன்மியோ ஜே நதி அஸ்கர் வஜாஹத்தின் நாடகம் சுகடோ வாட் மன்சூர் அஹ்தேஷாமின் இந்தி நாவல் பிஞ்சர் அம்ரிதா ப்ரீதம் எழுதிய நாவல் பஸ்தி இந்திசர் உசைனின் உருது நாவல் அதா காவ் ஒரு நாவல் ரஹி மசூம் ராசா மற்றும் மஹாபோஜ் மனு பண்டாரியின் அரசியல் நாவல். புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவின் யுஜிசி நிதியுதவியுடன் பிரிவினைக் கருப்பொருளின் அடிப்படையில் இலக்கியத்தின் பகுப்பாய்வு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுத் திட்டத்தையும் இவர் முடித்தார். புகழ்பெற்ற குசராத்தி எழுத்தாளரான ஹிமான்ஷி ஷெலாட் "மூல மொழியின் சுவையை இழக்காமல் ஷரீஃபா விஜாலிவாலாவின் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் இலக்கு மொழியின் தெளிவைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. விஜிலிவாலா தனது மொழிபெயர்ப்புகளில் சிறந்த தரத்தை அடைய விடாமுயற்சியுடன் பணியாற்றுகிறார்." விஜிலிவாலா 20க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தொகுத்துள்ளார் பனி வடு 1999 நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு பகுலேஷ் நி வர்தாவோ 2004 2000 நி வர்தாவோ சத்ருபா 2005பெண்ணிய குசராத்தி சிறுகதைகளின் தொகுப்பு ஜெயந்த் காத்ரி நி காத்யஸ்ருஷ்டி 2009 ஜெயந்த் காத்ரி நோ வர்தவைபவ் 2010 வர்தா விஷேஷ் ஹரிஷ் நக்ரேச்சா 2010 வர்தா விஷேஷ் சரோஜ் பதக் 2012 வர்தா விஷேஷ் ஹிமான்ஷி ஷெலாட் 2012 ரத்திலால் அனில் நா உத்தம் சந்திரனா 2014 விபஜன் நி குஜராத்தி வர்தாவோ 2018 ஹிமான்ஷி ஷெலத் அத்யாயன் கிரந்த் 2018 பகவதிகுமார் ஷர்மா நோ வர்தா வைபவ் 2019 ஷிரிஷ் பஞ்சால் அத்யாயன் கிரந்த் 2020 உமாசங்கர் ஜோஷி நோ வர்தா வைபவ் 2020 பன்னலால் படேல் நோ வர்தா விஷேஷ் 2020 மேக்னி நோ வர்தா வைபவ் 2021 மற்றும் வர்ஷா அடல்ஜா நோ வர்தா வைபவ் 2021. சம்முக் மற்றும் வியாதா நி கதா விஜிலிவாலாவின் நேர்காணல்களின் தொகுப்பாகும். சம்பந்தோ நு ஆகாஷ் என்பது இவருடைய நினைவுகளின் தொகுப்பு. மாண்டோ நி வர்தஸ்ருஷ்டி அறிமுகப் புத்தகம் 2002 கோமி சமஸ்யா நி பிதர்மா 2010 அச்யுத் பட்வர்தன் மற்றும் அசோகா மேத்தாவின் "இந்தியாவில் உள்ள வகுப்புவாத முக்கோணம்" பற்றிய சுருக்கமான அறிமுகம் மற்றும் ஹார்மனி 2018 ஆகியவை இவரது பிற படைப்புகளில் அடங்கும். விருதுகள் மற்றும் அங்கீகாரம் விஜிலிவாலா பல கல்வி மற்றும் இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1988ல் இவர் பிரஞ்சிவன் அறக்கட்டளை பரிசை மாநில அளவில் பெற்றார். பல்கலைக்கழகத்தில் முதல் தரவரிசையைப் பெற்று கந்தாவளைத் தங்கப் பதக்கத்துடன் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். இலக்கிய விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்புகள் குசராத்து சாகித்திய அகாதமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனன்யா 2000 பா நி வதுன் 2000 வர்தா சந்தர்ப் 2002 சம்ப்ரத்யா 2003 மற்றும் மாண்டோ நி வர்தாவ் 2003 ஆகியவை குசராத்து சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுள்ளன. விஜலிவாலாவின் ஆய்வுக் கட்டுரை குஜராத்தி மொழியில் பெண்ணியக் கண்ணோட்டத்தின் மூலம் சில கதைகளின் ஆய்வு பைகாகா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான அறக்கட்டளையால் 199899 சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருது வழங்கப்பட்டது. இவரது முனைவர் பட்ட ஆய்வேடு சிறுகதைகளில் பார்வைக்கான புள்ளி குஜராத்தி சாகித்திய பரிஷத் மூலம் ராமன்லால் ஜோஷி விமர்சகர் விருது 2002 வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்புப் பரிசு இவரது மொழிபெயர்ப்பிற்காக மற்றும் 2018ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது விபஜன்னி வியாதாவிற்கு வழங்கப்பட்டது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட குசராத்தியின் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். நவ்நீத் சமர்பன் பாரதிய வித்யா பவன் ஆகியோரால் சோஹம் விருது 2016 மற்றும் மஹுவாவின் சத்பவனா அறக்கட்டளையின் சத்பவனா புரஸ்கார் 2017 ஆகியவற்றையும் விஜிலிவாலா பெற்றுள்ளார். குறிப்பு மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1962 பிறப்புகள் பகுப்புசாகித்திய அகாதமி விருது பெற்றோர் பகுப்புகுசராத்தி மொழி
[ "சரிபா விஜலிவாலா பிறப்பு 4 ஆகத்து 1962 என்பவர் இந்தியாவின் குசராத்தி மொழி எழுத்தாளர் விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆவார்.", "இவர் குசராத்தி மொழியில் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பான விபஜன்னி வியாதாவுக்கான 2018 சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்.", "மேலும் இவரது இலக்கியப் பணிக்காகப் பல குசராத்து சாகித்திய அகாதமி விருதுகளை வென்றுள்ளார்.", "வாழ்க்கை சரிபா விஜலிவாலா தனது பெற்றோரான காசம்பாய் மற்றும் அஜராபென் ஆகியோருக்கு மகளாக 1962ஆம் ஆண்டு ஆகத்து 4ஆம் தேதி பிறந்தார்.", "இவர் இந்தியாவின் குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிஹோர் என்ற இடத்தில் உள்ள அமர்கத் கிராமத்தினைச் சேர்ந்தவர்.", "சரிபா இங்கு தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.", "1978 மற்றும் 1981ல் முறையே இடைநிலை மற்றும் உயர்நிலைப் வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார்.", "1985ல் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பிரிவில் இளநிலை மருந்தியல் பட்டம் பெற்றார்.", "ஐந்து வருடங்கள் மருந்தாளுநராகப் பணிபுரிந்தார்.", "இலக்கியத்தில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக சரிபா 1986ல் குசராத்தி இலக்கியம் படிக்கப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையில் சேர்ந்தார்.", "1990ல் இவர் பல்கலைக்கழகத்தில் முதல் தரவரிசையைப் பெற்று கந்தாவளைத் தங்கப் பதக்கத்துடன் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.", "சரிபா இலக்கியப் படிப்பின் போது தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை ஆய்வு நிதியினைப் பெற்றார்.", "1994ல் ஷிரிஷ் பாஞ்சாலின் வழிகாட்டுதலின் கீழ் இவர் கதையியல் குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்தார்.", "விஜிலிவாலா சிறுகதைகளில் பார்வைக்கான சில குஜராத்தி சிறுகதைகளுக்குக் குறிப்பிட்ட குறிப்புடன் ஒரு விமர்சன ஆய்வு தனது ஆய்வுக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்.", "1991 முதல் 2013 வரை சூரத்தில் உள்ள எம்.", "டி.", "பி.", "கலைக் கல்லூரியில் குசராத்தி இலக்கியம் கற்பித்தார்.", "2013 முதல் விஜிலிவாலா சூரத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் குசராத்தி துறையில் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்து வருகிறார்.", "பணி விஜிலிவாலா ஒரு மொழிபெயர்ப்பாளர் விமர்சகர் மற்றும் ஆசிரியர் ஆவார்.", "1988ல் ஜோசப் மக்வானால் தொகுக்கப்பட்ட பித்ருதர்பனில் வெளியான \"மாரா பாபு\" என்ற தனது முதல் கட்டுரையை இவர் எழுதினார்.", "இவரது முதல் விமர்சனப் படைப்பு துங்கி வர்தமா கதங்கேந்திரா இது இவரது முனைவர் பட்ட ஆய்வாகவும் இருந்தது.", "வரதசந்தர்ப் சம்ப்ரத்யா நேவல் விஷ்வ் மற்றும் விபஜன்னி வியாதா ஆகியவை இவரது மற்ற விமர்சனத் தொகுப்புகள்.", "விஜிலிவாலா பல இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.", "1994ல் மேற்கத்திய இலக்கியத்தின் சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்து இலக்கிய மொழிபெயர்ப்பைத் தொடங்கினார்.", "அனன்யா 15 வெளிநாட்டுக் கதைகள் அனுசங் 10 வெளிநாட்டுக் கதைகள் டிரான் கதா ஸ்டீபன் ஸ்வீக்கின் கதைகள் வச்சன் கன்னட வசனங்கள் இணை மொழிபெயர்ப்பாளர் காந்தி நி கேடி சர்ள பெனின் சுயசரிதையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகள்.", "இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய மொழிபெயர்ப்பாளராக இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.", "மன்டோ நி வர்தாவோ சாதத் ஹசன் மண்ட்டோவின் 22 உருது கதைகள் விபஜன் நி வர்தாவோ பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட இந்தியக் கதைகள் இன்டிசார் ஹுசைன் நி வர்தாவோ இந்திசர் உசைனின் 18 உருது கதைகள் ஜீன் லாஹோர் பிரிவினை சார்ந்த இலக்கியத்தின் இவரது மொழிபெயர்ப்புகளில் அடங்கும்.", "நத்தி ஜோயு இ ஜன்மியோ ஜே நதி அஸ்கர் வஜாஹத்தின் நாடகம் சுகடோ வாட் மன்சூர் அஹ்தேஷாமின் இந்தி நாவல் பிஞ்சர் அம்ரிதா ப்ரீதம் எழுதிய நாவல் பஸ்தி இந்திசர் உசைனின் உருது நாவல் அதா காவ் ஒரு நாவல் ரஹி மசூம் ராசா மற்றும் மஹாபோஜ் மனு பண்டாரியின் அரசியல் நாவல்.", "புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவின் யுஜிசி நிதியுதவியுடன் பிரிவினைக் கருப்பொருளின் அடிப்படையில் இலக்கியத்தின் பகுப்பாய்வு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுத் திட்டத்தையும் இவர் முடித்தார்.", "புகழ்பெற்ற குசராத்தி எழுத்தாளரான ஹிமான்ஷி ஷெலாட் \"மூல மொழியின் சுவையை இழக்காமல் ஷரீஃபா விஜாலிவாலாவின் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் இலக்கு மொழியின் தெளிவைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.", "விஜிலிவாலா தனது மொழிபெயர்ப்புகளில் சிறந்த தரத்தை அடைய விடாமுயற்சியுடன் பணியாற்றுகிறார்.\"", "விஜிலிவாலா 20க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தொகுத்துள்ளார் பனி வடு 1999 நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு பகுலேஷ் நி வர்தாவோ 2004 2000 நி வர்தாவோ சத்ருபா 2005பெண்ணிய குசராத்தி சிறுகதைகளின் தொகுப்பு ஜெயந்த் காத்ரி நி காத்யஸ்ருஷ்டி 2009 ஜெயந்த் காத்ரி நோ வர்தவைபவ் 2010 வர்தா விஷேஷ் ஹரிஷ் நக்ரேச்சா 2010 வர்தா விஷேஷ் சரோஜ் பதக் 2012 வர்தா விஷேஷ் ஹிமான்ஷி ஷெலாட் 2012 ரத்திலால் அனில் நா உத்தம் சந்திரனா 2014 விபஜன் நி குஜராத்தி வர்தாவோ 2018 ஹிமான்ஷி ஷெலத் அத்யாயன் கிரந்த் 2018 பகவதிகுமார் ஷர்மா நோ வர்தா வைபவ் 2019 ஷிரிஷ் பஞ்சால் அத்யாயன் கிரந்த் 2020 உமாசங்கர் ஜோஷி நோ வர்தா வைபவ் 2020 பன்னலால் படேல் நோ வர்தா விஷேஷ் 2020 மேக்னி நோ வர்தா வைபவ் 2021 மற்றும் வர்ஷா அடல்ஜா நோ வர்தா வைபவ் 2021.", "சம்முக் மற்றும் வியாதா நி கதா விஜிலிவாலாவின் நேர்காணல்களின் தொகுப்பாகும்.", "சம்பந்தோ நு ஆகாஷ் என்பது இவருடைய நினைவுகளின் தொகுப்பு.", "மாண்டோ நி வர்தஸ்ருஷ்டி அறிமுகப் புத்தகம் 2002 கோமி சமஸ்யா நி பிதர்மா 2010 அச்யுத் பட்வர்தன் மற்றும் அசோகா மேத்தாவின் \"இந்தியாவில் உள்ள வகுப்புவாத முக்கோணம்\" பற்றிய சுருக்கமான அறிமுகம் மற்றும் ஹார்மனி 2018 ஆகியவை இவரது பிற படைப்புகளில் அடங்கும்.", "விருதுகள் மற்றும் அங்கீகாரம் விஜிலிவாலா பல கல்வி மற்றும் இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.", "1988ல் இவர் பிரஞ்சிவன் அறக்கட்டளை பரிசை மாநில அளவில் பெற்றார்.", "பல்கலைக்கழகத்தில் முதல் தரவரிசையைப் பெற்று கந்தாவளைத் தங்கப் பதக்கத்துடன் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.", "இலக்கிய விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்புகள் குசராத்து சாகித்திய அகாதமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.", "அனன்யா 2000 பா நி வதுன் 2000 வர்தா சந்தர்ப் 2002 சம்ப்ரத்யா 2003 மற்றும் மாண்டோ நி வர்தாவ் 2003 ஆகியவை குசராத்து சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுள்ளன.", "விஜலிவாலாவின் ஆய்வுக் கட்டுரை குஜராத்தி மொழியில் பெண்ணியக் கண்ணோட்டத்தின் மூலம் சில கதைகளின் ஆய்வு பைகாகா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான அறக்கட்டளையால் 199899 சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருது வழங்கப்பட்டது.", "இவரது முனைவர் பட்ட ஆய்வேடு சிறுகதைகளில் பார்வைக்கான புள்ளி குஜராத்தி சாகித்திய பரிஷத் மூலம் ராமன்லால் ஜோஷி விமர்சகர் விருது 2002 வழங்கப்பட்டது.", "2015ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்புப் பரிசு இவரது மொழிபெயர்ப்பிற்காக மற்றும் 2018ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது விபஜன்னி வியாதாவிற்கு வழங்கப்பட்டது.", "இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட குசராத்தியின் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும்.", "நவ்நீத் சமர்பன் பாரதிய வித்யா பவன் ஆகியோரால் சோஹம் விருது 2016 மற்றும் மஹுவாவின் சத்பவனா அறக்கட்டளையின் சத்பவனா புரஸ்கார் 2017 ஆகியவற்றையும் விஜிலிவாலா பெற்றுள்ளார்.", "குறிப்பு மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1962 பிறப்புகள் பகுப்புசாகித்திய அகாதமி விருது பெற்றோர் பகுப்புகுசராத்தி மொழி" ]
ருச்சி சர்மா பிறப்பு 21 மே 1992 ஹரியானாவிலுள்ள பிவானியைச் சேர்ந்த ஒரு இந்திய பாடகி ஆவார். 2008 ஆம் ஆண்டு ஷான் வடிவமைத்து சாய் பாபா டெலிஃபிலிம்ஸ் தயாரித்த ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடகர்களைக் கண்டரியும் திறமை நிகழ்ச்சியில் ஸ்டார் இந்தியாவின் குரல் 2ம் பாகம் இல் அரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வரலாறு அனில் சர்மா மற்றும் கீதா ஷர்மா ஆகியோருக்கு மகளாக ஹரியானா மாநிலம் பிவானியில் பிறந்தவர் ருச்சி . உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் பாரம்பரிய இசை மற்றும் பாடலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். எனவே தங்கள் மகளையும் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் பாடல் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தினர். இசை வாழ்க்கை 2007 ஆம் ஆண்டில் அமுல் இந்தியாவின் குரல் நட்சத்திரம்சின்ன பாடகர்கள் முதல் பாகத்தில் முதலிருபது பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலிடத்திற்கு வரமுடியவில்லை என்றாலும் இந்நிகழ்ச்சி இவரது பாடல் திறமையை மென்மேலும் முன்னேற்றும் அளவிற்கு இசைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. மரியாதைக்குரிய படே உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் என்பவரிடம் இசையின் நுணுக்கங்களையும் பாடங்களையும் கற்றுள்ளார். யுவ ரத்னா விருது பெற்றவரும் 2007 ம் ஆண்டில் பத்ம பூஷண் விருதுபெற்ற பண்டிதரான ராஜன் மிஸ்ராவின் மகனுமான ரித்தேஷ் மிஸ்ராவிடம் இவர் பாடல்களைப் பற்றியும் ராகங்களைப் பற்றியும் கற்றுள்ளார். இசை மற்றும் பாடல் இரண்டிலும் முறையாக கற்ற பின்னர் இவர்ர் பனாரஸ் குரல் கரானாவின் அதிபதிகளைப் போல கருதப்படும் பண்டிட்கள் ராஜன்சாஜன் மிஸ்ராவுடன் இணைந்து பாடியுள்ளார்.மேலும் மும்பையில் ஹேமந்த் குமாரின் மருமகன் கௌதம் முகர்ஜியிடம் ஹிந்துஸ்தானி குரலிசைப் பாடம் படித்துள்ளதோடு மட்டுமல்லாமல் இந்திய பாரம்பரிய இசையிலும் சங்கீத் விசாரத்தை முடித்துள்ளார். ருச்சி தனது முதல் படமான ஹம் தோ அஞ்சானே திரைப்படத்தில் ரேஷம் சி என்ற பாடலைப் பாடியுள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1992 பிறப்புகள்
[ " ருச்சி சர்மா பிறப்பு 21 மே 1992 ஹரியானாவிலுள்ள பிவானியைச் சேர்ந்த ஒரு இந்திய பாடகி ஆவார்.", "2008 ஆம் ஆண்டு ஷான் வடிவமைத்து சாய் பாபா டெலிஃபிலிம்ஸ் தயாரித்த ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடகர்களைக் கண்டரியும் திறமை நிகழ்ச்சியில் ஸ்டார் இந்தியாவின் குரல் 2ம் பாகம் இல் அரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.", "வரலாறு அனில் சர்மா மற்றும் கீதா ஷர்மா ஆகியோருக்கு மகளாக ஹரியானா மாநிலம் பிவானியில் பிறந்தவர் ருச்சி .", "உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் பாரம்பரிய இசை மற்றும் பாடலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.", "எனவே தங்கள் மகளையும் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் பாடல் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தினர்.", "இசை வாழ்க்கை 2007 ஆம் ஆண்டில் அமுல் இந்தியாவின் குரல் நட்சத்திரம்சின்ன பாடகர்கள் முதல் பாகத்தில் முதலிருபது பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "முதலிடத்திற்கு வரமுடியவில்லை என்றாலும் இந்நிகழ்ச்சி இவரது பாடல் திறமையை மென்மேலும் முன்னேற்றும் அளவிற்கு இசைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.", "மரியாதைக்குரிய படே உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் என்பவரிடம் இசையின் நுணுக்கங்களையும் பாடங்களையும் கற்றுள்ளார்.", "யுவ ரத்னா விருது பெற்றவரும் 2007 ம் ஆண்டில் பத்ம பூஷண் விருதுபெற்ற பண்டிதரான ராஜன் மிஸ்ராவின் மகனுமான ரித்தேஷ் மிஸ்ராவிடம் இவர் பாடல்களைப் பற்றியும் ராகங்களைப் பற்றியும் கற்றுள்ளார்.", "இசை மற்றும் பாடல் இரண்டிலும் முறையாக கற்ற பின்னர் இவர்ர் பனாரஸ் குரல் கரானாவின் அதிபதிகளைப் போல கருதப்படும் பண்டிட்கள் ராஜன்சாஜன் மிஸ்ராவுடன் இணைந்து பாடியுள்ளார்.மேலும் மும்பையில் ஹேமந்த் குமாரின் மருமகன் கௌதம் முகர்ஜியிடம் ஹிந்துஸ்தானி குரலிசைப் பாடம் படித்துள்ளதோடு மட்டுமல்லாமல் இந்திய பாரம்பரிய இசையிலும் சங்கீத் விசாரத்தை முடித்துள்ளார்.", "ருச்சி தனது முதல் படமான ஹம் தோ அஞ்சானே திரைப்படத்தில் ரேஷம் சி என்ற பாடலைப் பாடியுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1992 பிறப்புகள்" ]
திலோத்தோமா மஜும்தார் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெங்காலி மொழி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும் கவிஞரும் பாடலாசிரியரும் கட்டுரையாளருமாவார். பெரும்பாலும் அவரது படைப்புகள் பெங்காலி மொழியிலேயே எழுத்துப்பட்டுள்ளன. தேயிலை தோட்டங்ள் நிறைந்த மலைப்பிரேதேச வடக்கு வங்காளத்தில் பிறந்த இவர் அவரது குழந்தைப் பருவம் முழுவதையும் அங்கேயே கழித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரியாக உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். . 1993 முதல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் கதையானது கலாச்சினியில் உள்ள உன்மேஷ் என்ற இதழில் வெளிவந்தது. முக்கிய நாவல்கள் ஒ ஷாமுக்ககோல் மானுஷ் ஷாபகேர் கதை ஈஷ்பரேர் பாசா பசுதாரா அசோ செப்டெம்பர் அர்ஜுன் ஓ சார் கன்யா ராஜ்பாட் சாந்தேர் காயே சாந்தம் ஏகதாரா ஸாதாரண் முக தனேஷ் பாகிர் டோண்ட் நிர்ஜன் சரஸ்பதி அஜோ கன்யா ஜோனாகிரா ப்ரேதயோனி சாண்டு ஸ்பர்கேர் ஷேஷப்ராந்தே ரெஃப் ஜல் ஓ சுமுர் உபாக்கியன் அமிர்தானி ஜுமரா ப்யாம் ராஜாகுமார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1966 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள்
[ " திலோத்தோமா மஜும்தார் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெங்காலி மொழி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும் கவிஞரும் பாடலாசிரியரும் கட்டுரையாளருமாவார்.", "பெரும்பாலும் அவரது படைப்புகள் பெங்காலி மொழியிலேயே எழுத்துப்பட்டுள்ளன.", "தேயிலை தோட்டங்ள் நிறைந்த மலைப்பிரேதேச வடக்கு வங்காளத்தில் பிறந்த இவர் அவரது குழந்தைப் பருவம் முழுவதையும் அங்கேயே கழித்துள்ளார்.", "1985 ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரியாக உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.", ".", "1993 முதல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் கதையானது கலாச்சினியில் உள்ள உன்மேஷ் என்ற இதழில் வெளிவந்தது.", "முக்கிய நாவல்கள் ஒ ஷாமுக்ககோல் மானுஷ் ஷாபகேர் கதை ஈஷ்பரேர் பாசா பசுதாரா அசோ செப்டெம்பர் அர்ஜுன் ஓ சார் கன்யா ராஜ்பாட் சாந்தேர் காயே சாந்தம் ஏகதாரா ஸாதாரண் முக தனேஷ் பாகிர் டோண்ட் நிர்ஜன் சரஸ்பதி அஜோ கன்யா ஜோனாகிரா ப்ரேதயோனி சாண்டு ஸ்பர்கேர் ஷேஷப்ராந்தே ரெஃப் ஜல் ஓ சுமுர் உபாக்கியன் அமிர்தானி ஜுமரா ப்யாம் ராஜாகுமார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1966 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள்" ]
பெண் எழுத்தாளர்களின் பட்டியல் என்பது இந்தியாவில் பிறந்த அல்லது இந்தியத் தேசத்துடன் நெருக்கமாக எழுத்துத் தொடர்புடைய பெண் எழுத்தாளர்களின் பட்டியல் ஆகும். வர்சா அடல்ஜா பிறப்பு 1940 குசராத்தி நாவலாசிரியர் நாடக ஆசிரியர் ஸ்மிதா அகர்வால் பிறப்பு 1958 கவிஞர் கல்வியாளர் வினிதா அகர்வால் பிறப்பு 1965 கவிஞர் ஆசிரியர் மீனா அலெக்சாந்தர் 19512018 கவிஞர் நினைவுக் குறிப்பாளர் கட்டுரையாளர் நாவலாசிரியர் விமர்சகர் கல்வியாளர் சாமினா அலி சமகால இந்தியஅமெரிக்க நாவலாசிரியர் பெண்ணியவாதி மெட்ராஸ் ஆன் ரெய்னி டேஸ் எழுத்தாளர் பாலாமணியம்ம்மா 19092004 கவிஞர் மலையாளத்தில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார் கே. சரஸ்வதி அம்மா 19191975 சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் பெண்ணியவாதி லலிதாம்பிகா அந்தர்ஜனம் 19091987 மலையாள சிறுகதை எழுத்தாளர் கவிஞர் சிறுவர் எழுத்தாளர் நாவலாசிரியர் அக்னிசாக்ஷியின் ஆசிரியர் டெம்சுலா ஆவ் பிறப்பு 1945 சிறுகதை எழுத்தாளர் கவிஞர் கல்வியாளர் ஆசிதா 1986 முதல் மலையாள சிறுகதை எழுத்தாளர் கவிஞர் ஜசோதரா பக்சி 19372015 முன்னணி பெண்ணிய விமர்சகர் கட்டுரையாளர் ஆர்வலர் சுஷ்மிதா பானர்ஜி .19632013 நினைவாற்றல் ஆசிரியர் ரஷ்மி பன்சால் பிறப்பு 1985 தொழில்முனைவோர் பற்றிய புனைகதை அல்லாத சிறந்த விற்பனையாளர் எழுத்தாளர் பானி பாசு பிறப்பு 1939 பெங்காலி நாவலாசிரியர் கட்டுரையாளர் விமர்சகர் கவிஞர் பர்கா தத் பிறப்பு 1971 தொலைக்காட்சி பத்திரிகையாளர் மாலதி பெடேகர் 19052001 மராத்தி பெண்ணிய எழுத்தாளர் சிறுகதை எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் ஷீலா பாட்டியா 19162008 கவிஞர் நாடக ஆசிரியர் நாடக இயக்குனர் சுஜாதா பட் பிறப்பு 1956 குஜராத்தி கவிஞர் ஆங்கிலத்திலும் எழுதுகிறார் இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா 1990களில் இருந்து பெங்காலி மற்றும் ஆங்கில கவிஞர் அனுராதா பட்டாச்சார்யா பிறப்பு 1975 ஆங்கிலத்தில் கவிஞர் மற்றும் நாவலாசிரியர் சுசித்ரா பட்டாச்சார்யா 19502015 பெங்காலி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் நிர்மல் பிரபா போர்தோலோய் 19332003 அசாமிய கவிஞர் பாடலாசிரியர் குழந்தைகள் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா பிறப்பு 1952 பெண்ணியவாதி வெளியீட்டாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் நீலம் சக்சேனா சந்திரா பிறப்பு 1969 கவிஞர் குழந்தைகள் எழுத்தாளர் நாவலாசிரியர் சந்திரமதி பிறப்பு 1954 மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் நாவலாசிரியர் ரிமி பி. சட்டர்ஜி பிறப்பு 1969 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் ஜெயசிறீரீ சட்டோபாத்யாய பிறப்பு 1945 சமசுகிருத கவிஞர் கல்வியாளர் அனுஜா சௌகான் பிறப்பு 1970 விளம்பரதாரர் நாவலாசிரியர் தி சோயா ஃபேக்டரின் ஆசிரியர் சுபத்ரா குமாரி சவுகான் 19041948 இந்தி கவிஞர் பிரேம் சவுத்ரி பிறப்பு 1944 சமூக விஞ்ஞானி பெண்ணியவாதி புனைகதை அல்லாத எழுத்தாளர் கட்டுரையாளர் இரீத்தா சவுத்ரி பிறப்பு 1960 கவிஞர் நாவலாசிரியர் கல்வியாளர் ஆர். சூடாமணி 19312010 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர் இசுமத் சுகதாய் 19151991 உருது நாவலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் அஜீத் கோர் பிறப்பு 1934 பஞ்சாபி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சி. எஸ். சந்திரிகா பிறப்பு 1967 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் மலையாளத்தில் கட்டுரையாளர் ஈஷா தாதாவாலா பிறப்பு 1985 குஜராத்தி கவிஞர் பத்திரிகையாளர் சுகன்யா தத்தா பிறப்பு 1961 அறிவியலாளர் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர் அபா தாவேசர் பிறப்பு 1974 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் பேபிஜியின் ஆசிரியர் சோபா தே பிறப்பு 1947 பத்திரிகையாளர் நாவலாசிரியர் யூனிசு டி சூசா பிறப்பு 19402017 ஆங்கில மொழி கவிஞர் விமர்சகர் நாவலாசிரியர் அனிதா தேசாய் பிறப்பு 1937 நாவலாசிரியர் இன் கஸ்டடியின் ஆசிரியர் கமல் தேசாய் 1928.2011 நாவலாசிரியர் மராத்தியில் எழுதுகிறார் கிரண் தேசாய் பிறப்பு 1971 நாவலாசிரியர் தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்ஸின் ஆசிரியர் கௌரி தேஷ்பாண்டே 19422003 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கவிஞர் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதினார் சசி தேசுபாண்டே பிறப்பு 1938 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் சுனிதா தேஷ்பாண்டே 19262009 மராத்தி நினைவுக் குறிப்பாளர் கடித எழுத்தாளர் நபனீதா தேவ் சென் 19382019 கவிஞர் நாவலாசிரியர் கல்வியாளர் ஆஷாபூர்ணா தேவி 19091995 பெங்காலி நாவலாசிரியர் கவிஞர் ஆர். லீலா தேவி 19321998 நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் நாடக ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார் மகாசுவேதா தேவி 19262016 பெங்காலிஇந்திய பத்திரிகையாளர் நாவலாசிரியர் மைத்ரேயி தேவி 19141989 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் எம். கே.பினோதினி தேவி 19222011 மணிப்பூரி நினைவு ஆசிரியர் கட்டுரையாளர் சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் நளினி பாலா தேவி 18981977 அசாமிய கவிஞர் நிருபமா தேவி 18831951 நாவலாசிரியர் சித்ரா பானர்ஜி திவாகருணி பிறப்பு 1956 இந்தியஅமெரிக்க கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் தி மிஸ்ட்ரஸ் ஆஃப் ஸ்பைசஸின் ஆசிரியர் வர்ஷா தீட்சித் நாவலாசிரியர் நிருபமா தத் பிறப்பு 1955 பஞ்சாபி கவிஞர் பத்திரிகையாளர் மொழிபெயர்ப்பாளர் தோரு தத் 18561877 கவிஞர் நாவலாசிரியர் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் எழுதுகிறார் கங்கதேவி 14 ஆம் நூற்றாண்டு தெலுங்கு இளவரசி கவிஞர் மதுர விஜயம் ஆசிரியர் மிருதுளா கார்க் பிறப்பு 1938 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் நாடக ஆசிரியர் கட்டுரையாளர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர் சாகரிகா கோஸ் பிறப்பு 1964 பத்திரிகையாளர் தொலைக்காட்சி தொகுப்பாளர் நாவலாசிரியர் நமீதா கோகலே பிறப்பு 1956 ஆங்கில மொழி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் பத்மா கோளே 19131998 மராத்தி கவிஞர் எலன் லக்ஷ்மி கோரே 18531937 கவிஞர் கிறிஸ்தவ மிஷனரி டீக்கனஸ் மற்றும் செவிலியர் நிர்மலா கோவிந்தராசன் ஆங்கில நாவலாசிரியர் பத்திரிகையாளர் இந்திரா கோஸ்வாமி 19422011 அசாமிய கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ஆசிரியர் கல்வியாளர் சாந்தினி கோவிந்தன் பிறப்பு 1959 குழந்தைகள் எழுத்தாளர் கோடகினா கௌரம்மா பி.டி.கோபால கிருஷ்ணாவின் புனைப்பெயர் 19121939 சிறுகதை எழுத்தாளர் பெண்ணியவாதி தேஜி குரோவர் பிறப்பு 1955 கவிஞர் நாவலாசிரியர் மொழிபெயர்ப்பாளர் ஓவியர் நீலம் சரண் கௌர் பிறப்பு 1955 எழுத்தாளர் கல்வியாளர் கங்கா பரணி வாசுதேவன் பிறப்பு 1990 நாவலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் பேபி ஆல்தெர் பிறப்பு 1973 வீட்டு வேலைக்காரன் சுயசரிதை கீதா அரிஅரன் பிறப்பு 1954 நாவலாசிரியர் சந்திரகலா ஆ. கதே 19031990 பெண்ணிய எழுத்தாளர் கல்வியாளர் நிஸ்துலா ஹெப்பர் பிறப்பு 1975 பத்திரிகையாளர் கட்டுரையாளர் நாவலாசிரியர் வேரா இங்கோரானி 19242018 மகப்பேறு மருத்துவர் மருத்துவ எழுத்தாளர் சாலிகா அபிது உசேன் 20 ஆம் நூற்றாண்டு உருது மொழி நாவலாசிரியர் குழந்தைகள் எழுத்தாளர் கிருஷ்ணா அதீசிங் 19071967 வாழ்க்கை வரலாற்றாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் எம். கே.இந்திரா 19171994 கன்னட நாவலாசிரியர் மனோரமா ஜபா பிறப்பு 1932 சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் ரஷித் ஜஹான் 19051952 உருதி சிறுகதை எழுத்தாளர் நாடக ஆசிரியர் ஜானா பேகம் 17ஆம் நூற்றாண்டு குர்ஆன் பற்றிய வர்ணனையின் ஆரம்பகால பெண் எழுத்தாளர் பூபுல் ஜெயகர் 19151997 வாழ்க்கை வரலாற்றாசிரியர் கைவினைப்பொருட்கள் பற்றிய புனைகதை அல்லாத எழுத்தாளர் ரூத் பிராவர் ஜாப்வாலா 19272013 ஜெர்மனியில் பிறந்த பிரிட்டிஷ் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் இந்தியாவில் வளர்ந்தவர். சாரா ஜோசப் பிறப்பு 1946 மலையாள நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ஆலஹாயுடே பெண்மக்கள் எழுத்தாளர் இசா பசந்த் ஜோசி பிறப்பு 1908 இறந்த தேதி தெரியவில்லை கவிஞர் சிறுகதை எழுத்தாளர் அனீஸ் ஜங் பிறப்பு 1944 பத்திரிகையாளர் கட்டுரையாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் கீர்த்தி ஜெயக்குமார் பிறப்பு 1987 எழுத்தாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் பெண்கள் உரிமை ஆர்வலர் பெண்ணியவாதி ஜோதி அரோரா பிறப்பு 1977 பதிவர் நாவலாசிரியர் நேகா கக்கர் பிறப்பு 1988 பாடகி மதுர் கபிலா 19422021 எழுத்தாளர் பத்திரிகையாளர் கலை விமர்சகர் மீனா கந்தசாமி பிறப்பு 1984 கவிஞர் வாழ்க்கை வரலாற்றாசிரியர் நாவலாசிரியர் பெண்ணியவாதி அமிதா கனேகர் பிறப்பு 1965 நாவலாசிரியர் கல்வியாளர் கன்கோபத்ரா 15 ஆம் நூற்றாண்டு மராத்தி துறவிகவி கோட்டா நீலிமா எழுத்தாளர் பத்திரிகையாளர் கலைஞர் லட்சுமி கண்ணன் பிறப்பு 1947 தமிழ் கவிஞர் மற்றும் நாவலாசிரியர் அவரது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் பானு கபில் பிறப்பு 1968 பிரிட்டிஷ்இந்திய நாவலாசிரியர் மஞ்சு கபூர் 1998 முதல் நாவலாசிரியர் சுவாதி கவுசால் 2005 முதல் இளம் வயது நாவலாசிரியர் கிரிஜாபாய் கேல்கர் 18861890 மராத்தி மொழி நாடக ஆசிரியர் பெண்ணிய எழுத்தாளர் சுமனா கிட்டூர் 2007 முதல் செயலில் பத்திரிகையாளர் திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் ஹப்பா கத்தூன் 15541609 காஷ்மீரி மாயக் கவிஞர் மிருதுளா கோஷி பிறப்பு 1969 சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் சுமதி க்ஷேத்ரமடே 19131997 நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் 19252014 தமிழ் நாவலாசிரியர் நாடக ஆசிரியர் சிறுகதை எழுத்தாளர் பெண்ணியவாதி பிரியா குமார் பிறப்பு 1974 நாவலாசிரியர் டுவிங்கிள் கன்னா பிறப்பு 1973 எழுத்தாளர் கட்டுரையாளர் ஜும்பா லாஹிரி பிறப்பு 1967 பிரிட்டிஷ்பிறந்த அமெரிக்கஇந்திய சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் தி லோலேண்டின் ஆசிரியர் இலல்லேசுவரி 13201392 காஷ்மீரி மாயக் கவிஞர் பெம் லு அண்டே பிறப்பு 1964 பிரிட்டிஷ்இந்திய நாவலாசிரியர் இப்போது ஆத்திரேலியாவில் இருக்கிறார் லலிதா லெனின் பிறப்பு 1946 புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் கல்வியாளர் ரிது லலித் பிறப்பு 1964 இந்திய நாவலாசிரியர் மோனிகா லக்மனா இந்திய வரலாற்று எழுத்தாளர் சுதந்திர இந்தியாவில் பெண்கள் 75 வெற்றிகள் தொலைநோக்கு குரல்கள் எழுதியவர். அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டு பழைய கன்னடத்தில் எழுதும் கவிஞர் மேகா மஜும்தார் நாவலாசிரியர் எ பர்னிங் திலோத்தமா மஜும்தார் பிறப்பு 1966 பெங்காலி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கவிஞர் கட்டுரையாளர் அஞ்சு மகிஜா 1990 முதல் கவிஞர் நாடக ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் அமிதா மாலிக் 19212009 திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விமர்சகர் வானொலி பத்திரிகையாளர் கிரண் மன்றல் பிறப்பு 1971 நாவலாசிரியர் பதிவர் புனைகதை அல்லாத எழுத்தாளர் கமலா மார்க்கண்டயா கமலா பூர்ணய்யா டெய்லரின் புனைப்பெயர் 19242004 அதிகம் விற்பனையாகும் நாவலாசிரியர் பத்திரிகையாளர் சி. கே. மீனா பிறப்பு 1957 நாவலாசிரியர் பத்திரிகையாளர் கல்வியாளர் மீரா 15 ஆம் நூற்றாண்டு இந்து ஆன்மீகக் கவிஞர் கே. ஆர். மீரா பிறப்பு 1970 பத்திரிகையாளர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் ரமா மேத்தா 19231978 சமூகவியலாளர் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் இந்து மேனன் பிறப்பு 1980 மலையாள நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் சமூகவியலாளர் ஜெய்ஸ்ரீ மிஸ்ரா பிறப்பு 1961 அதிகம் விற்பனையாகும் நாவலாசிரியர் பைசாலி மொஹந்தி பிறப்பு 1994 எழுத்தாளர் கட்டுரையாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் அதுகுரி மொல்லா 14401530 கவிஞர் ராமாயணத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தார் முத்துப்பழனி 18 ஆம் நூற்றாண்டு தெலுங்கு கவிஞர் சித்ரா முட்கல் பிறப்பு 1944 இந்தி நாவலாசிரியர் பாரதி முகர்ஜி 19402017 இந்தியஅமெரிக்க நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் ஜாஸ்மின் ஆசிரியர் கதீஜா மும்தாஜ் பிறப்பு 1955 மருத்துவ மருத்துவர் நாவலாசிரியர் பர்சாவின் ஆசிரியர் நாவல் சுதா மூர்த்தி பிறப்பு 1950 கன்னட நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் சமூகவியலாளர் வணிகப் பெண்கள் சீமா முஸ்தபா 1990 களில் இருந்து பத்திரிகையாளர் வாழ்க்கை வரலாற்றாசிரியர் செய்தித்தாள் ஆசிரியர் மெஹர் பெஸ்டோன்ஜி பிறப்பு 1946 தன்னுரிமைத் பத்திரிகையாளர் எழுத்தாளர் சரோஜினி நாயுடு 18791949 குழந்தை அதிசயம் இந்திய சுதந்திர ஆர்வலர் கவிஞர் அனிதா நாயர் பிறப்பு 1966 ஆங்கில மொழி கவிஞர் நாவலாசிரியர் லேடீஸ் கூபேயின் ஆசிரியர் நளினி பிரியதர்ஷ்னி பிறப்பு 1974 கவிஞர் எழுத்தாளர் விமர்சகர் சுனிதி நம்ஜோஷி பிறப்பு 1941 கவிஞர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் மீரா நந்தா பிறப்பு 1954 இந்தியஅமெரிக்க வரலாற்றாசிரியர் மத எழுத்தாளர் அனுபமா நிரஞ்சனா 19341991 மருத்துவ மருத்துவர் கன்னட நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் மஞ்சுளா பத்மநாபன் பிறப்பு 1953 நாடக ஆசிரியர் பத்திரிகையாளர் சித்திரக்கதை கலைஞர் குழந்தைகள் எழுத்தாளர் மிருணாள் பாண்டே பிறப்பு 1946 தொலைக்காட்சி தொகுப்பாளர் பத்திரிகையாளர் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் செய்தித்தாள் ஆசிரியர் மேக்னா பந்த் பிறப்பு 1980 விருது பெற்ற நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் பத்திரிகையாளர் பெண்ணியவாதி கட்டுரையாளர் பேச்சாளர் திருபென் படேல் பிறப்பு 1926 குஜராத்தி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் நாடக ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் சாவித்ரிபாய் புலே 18311897 கவிஞர் சமூக சீர்திருத்தவாதி கீதா பிரமல் பிறப்பு. 1954 பத்திரிகை ஆசிரியர் தொழிலதிபர் புனைகதை அல்லாத எழுத்தாளர் குடிபந்தே பூர்ணிமா பிறப்பு 1951 கவிஞர் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் மஞ்சிரி பிரபு பிறப்பு 1964 நாவலாசிரியர் திரைப்பட தயாரிப்பாளர் மானசி பிரதான் பிறப்பு 1962 நாவலாசிரியர் பெண்கள் உரிமை ஆர்வலர் அம்ரிதா ப்ரீதம் 19192005 கவிஞர் நாவலாசிரியர் கட்டுரையாளர் முதல் முக்கிய பஞ்சாபி பெண் கவிஞர் நீல்கமல் பூரி பிறப்பு 1956 பஞ்சாபி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் கல்வியாளர் தீன் பாண்டே பிறப்பு 1968 உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை எழுத்தாளர் ராஜலட்சுமி 19301965 மலையாள கவிஞர் நாவலாசிரியர் இராஜசிறீ இளம் பெண் நாவலாசிரியர் டிரஸ்ட் மீ 2006 அனுராதா ரமணன் 19472010 சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ரமணிச்சந்திரன் சமகாலத்தில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாவலாசிரியர் ரவீந்தர் ரந்தாவா பிறப்பு 1952 பிரிட்டிஷ்இந்திய நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் பார்கவி ராவ் 19442008 தெலுங்கு இலக்கியத்தில் நிபுணர் மொழிபெயர்ப்பாளர் தொகுப்பாளர் மாலதி ராவ் பிறப்பு 1930 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் உஷா ராவ்மோனாரி பிறப்பு 1959 பொருளாதார நிபுணர் மற்றும் புனைகதை அல்லாத எழுத்தாளர் சாந்த ராமராவ் 19232009 இந்தியஅமெரிக்க நாவலாசிரியர் நாடக ஆசிரியர் நுச்சுங்கி ரெந்த்லே 19142002 கவிஞர் பாடகர் பள்ளி ஆசிரியர் பெண்கள் உரிமை ஆர்வலர் அனுஸ்ரீ ராய் பிறப்பு 1982 இந்தோகனடிய நாடக ஆசிரியர் நடிகை அனுராதா ராய் பிறப்பு 1967 நாவலாசிரியர் அருந்ததி ராய் பிறப்பு 1961 நாவலாசிரியர் சின்ன விஷயங்களின் கடவுள் தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸின் ஆசிரியர் நிலாஞ்சனா எஸ். ராய் பிறப்பு சி. 1971 பத்திரிகையாளர் குழந்தைகள் எழுத்தாளர் காமினி ராய் 18641933 முன்னணி பெங்காலி கவிஞர் கட்டுரையாளர் பெண்ணியவாதி சுமனா ராய் இந்தியக் கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ரீட்டா கோத்தாரி ஆசிரியர் பேராசிரியர் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் மற்றும் பகிர்வு .... பத்மா சச்தேவ் 19402021 டோக்ரி கவிஞர் நாவலாசிரியர் இந்தியிலும் எழுதுகிறார் நயந்தாரா சாகல் பிறப்பு 1927 நாவலாசிரியர் நினைவாற்றல் எழுத்தாளர் கடித எழுத்தாளர் ரிச் லைக் அஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர் சரோஜினி சாகு பிறப்பு 1956 பெண்ணிய எழுத்தாளர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சென்சிபிள் சென்சுவாலிட்டி ஆசிரியர் நந்தினி சாகு பிறப்பு 1973 ஆங்கில மொழி கவிஞர் நாட்டுப்புறவியலாளர் கல்வியாளர் இந்திரா சாந்த் 19142000 மராத்தி கவிஞர் கிருபாபாய் சத்தியநாதன் 18621894 ஆரம்பகால ஆங்கில மொழி இந்திய நாவலாசிரியர் மாலா சென் 19472011 எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் இந்தியாவின் பாண்டிட் குயின் எழுத்தாளர் மல்லிகா சென்குப்தா 19602011 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் பெண்ணியவாதி சமூகவியலாளர் பொய்ல் சென்குப்தா பிறப்பு 1948 ஆங்கில மொழி நாடக ஆசிரியர் குழந்தைகள் எழுத்தாளர் கவிஞர் தீசுதா செதால்வாத் பிறப்பு 1962 பத்திரிகையாளர் சிவில் உரிமை ஆர்வலர் மாதுரி இரத்திலால் ஷா 197080கள் கல்வியாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் சாந்தி சித்ரா பிறப்பு 1978 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கல்வியாளர் சர்ஜனா சர்மா பிறப்பு 1959 பத்திரிகையாளர் ஒளிபரப்பாளர் சாந்தா ஷெல்கே 19222002 மராத்தி கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கல்வியாளர் பிரீத்தி ஷெனாய் பிறப்பு 1971 நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் மெலனி சில்கார்டோ பிறப்பு 1956 கவிஞர் சன்னி சிங் பிறப்பு 1969 பத்திரிகையாளர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சன்னி சிங் 19311999 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் பெண்ணியவாதி கபிதா சின்கா 19311999 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் பெண்ணியவாதி மிருதுளா சின்கா 19422020 கோவா மாநில ஆளுநர் இந்தி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சுமோனா சின்ஹா பிறப்பு 1973 இந்தியாவில் பிறந்த பிரெஞ்சு எழுத்தாளர் நாவலாசிரியர் பெண்ணியவாதி சிவசங்கரி பிறப்பு 1942 தமிழ் நாவலாசிரியர் கிருஷ்ணா சோப்தி 19252019 இந்தி நாவலாசிரியர் கட்டுரையாளர் அதிமா சிறீவத்சவா பிறப்பு 1961 சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் அருந்ததி சுப்ரமணியம் .2003 முதல் கவிஞர் பத்திரிகையாளர் வாழ்க்கை வரலாற்றாசிரியர் வித்யா சுப்ரமணியம் பிறப்பு 1957 சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சுகதகுமாரி 19342020 மலையாள கவிஞர் ஆர்வலர் கமலா தாஸ் 19342009 ஆங்கில மொழி கவிஞர் மலையாள சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் சுயசரிதை எழுத்தாளர் சுனிதா ஜெயின் 19402017 ஆங்கிலம் மற்றும் இந்தி புனைகதை கலைஞர் ஸ்வேதா தனேஜா பிறப்பு 1980 நாவலாசிரியர் நகைச்சுவை எழுத்தாளர் பத்திரிகையாளர் சூனி தாராபோரேவாலா பிறப்பு 1957 திரைக்கதை எழுத்தாளர் புகைப்படக் கலைஞர் ரூமிலா தாப்பர் பிறப்பு 1930 வரலாற்றாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் சூசி தாரு பிறப்பு 1943 புனைகதை அல்லாத எழுத்தாளர் கல்வியாளர் பெண்கள் உரிமை ஆர்வலர் மஞ்சித் திவானா பிறப்பு 1947 பஞ்சாபி கவிஞர் கல்வியாளர் மது ட்ரெஹான் 1970களின் மத்தியில் இருந்து பத்திரிகையாளர் பத்திரிகை ஆசிரியர் இரா திரிவேதி 2006 முதல் புனைகதை அல்லாத எழுத்தாளர் நாவலாசிரியர் கட்டுரையாளர் அசுவினி ஐயர் திவாரி பிறப்பு 1979 எழுத்தாளர் திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண உதயசங்கர் சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் ஒ. வே. உஷா பிறப்பு 1948 மலையாள கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ஊர்வசி வைத் பிறப்பு 1958 இந்தியஅமெரிக்க தன்பாலின ஆர்வலர் புனைகதை அல்லாத எழுத்தாளர் வைதேகி பிறப்பு 1945 கன்னட சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் நாவலாசிரியர் கவிஞர் குழந்தைகள் எழுத்தாளர் அபர்ணா வைதிக் பிறப்பு 1975 வரலாற்றாசிரியர் பி. வல்சலா பிறப்பு 1938 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சமூக ஆர்வலர் மகாதேவி வர்மா 19071987 இந்தி கவிஞர் பெண்கள் உரிமை ஆர்வலர் கபில வாத்ஸ்யாயன் 19282020 கலை வரலாற்றாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் ரீத்திகா வஜிராணி 19622003 இந்தியஅமெரிக்க கவிஞர் கல்வியாளர் காஜல் ஓசா வைத்யா பிறப்பு 1966 திரைக்கதை எழுத்தாளர் நாவலாசிரியர் பத்திரிகையாளர் விசயலட்சுமி பிறப்பு 1960 சிறந்த மலையாள கவிஞர் சரீபா விஜலிவாலா பிறப்பு 1962 இந்திய எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பிங்கி விராணி பிறப்பு 1959 பத்திரிகையாளர் அதிகம் விற்பனையாகும் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் சூசன் விசுவநாதன் பிறப்பு 1957 சமூகவியலாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் நாவலாசிரியர் கட்டுரையாளர் விருந்தா சிங் பெண்கள் தொடர்பான கருப்பொருளில் எழுதும் நாவலாசிரியர் மல்லிகா யூனிசு 1980களில் இருந்து நாவலாசிரியர் ஷாமா ஜைதி பிறப்பு 1938 கலை விமர்சகர் திரைக்கதை எழுத்தாளர் திரைப்பட தயாரிப்பாளர் ஜாகிதா ஜைதி 19302011 கவிஞர் நாடக ஆசிரியர் விமர்சகர் கல்வியாளர் மேற்கோள்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பட்டியல்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள்
[ "பெண் எழுத்தாளர்களின் பட்டியல் என்பது இந்தியாவில் பிறந்த அல்லது இந்தியத் தேசத்துடன் நெருக்கமாக எழுத்துத் தொடர்புடைய பெண் எழுத்தாளர்களின் பட்டியல் ஆகும்.", "வர்சா அடல்ஜா பிறப்பு 1940 குசராத்தி நாவலாசிரியர் நாடக ஆசிரியர் ஸ்மிதா அகர்வால் பிறப்பு 1958 கவிஞர் கல்வியாளர் வினிதா அகர்வால் பிறப்பு 1965 கவிஞர் ஆசிரியர் மீனா அலெக்சாந்தர் 19512018 கவிஞர் நினைவுக் குறிப்பாளர் கட்டுரையாளர் நாவலாசிரியர் விமர்சகர் கல்வியாளர் சாமினா அலி சமகால இந்தியஅமெரிக்க நாவலாசிரியர் பெண்ணியவாதி மெட்ராஸ் ஆன் ரெய்னி டேஸ் எழுத்தாளர் பாலாமணியம்ம்மா 19092004 கவிஞர் மலையாளத்தில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார் கே.", "சரஸ்வதி அம்மா 19191975 சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் பெண்ணியவாதி லலிதாம்பிகா அந்தர்ஜனம் 19091987 மலையாள சிறுகதை எழுத்தாளர் கவிஞர் சிறுவர் எழுத்தாளர் நாவலாசிரியர் அக்னிசாக்ஷியின் ஆசிரியர் டெம்சுலா ஆவ் பிறப்பு 1945 சிறுகதை எழுத்தாளர் கவிஞர் கல்வியாளர் ஆசிதா 1986 முதல் மலையாள சிறுகதை எழுத்தாளர் கவிஞர் ஜசோதரா பக்சி 19372015 முன்னணி பெண்ணிய விமர்சகர் கட்டுரையாளர் ஆர்வலர் சுஷ்மிதா பானர்ஜி .19632013 நினைவாற்றல் ஆசிரியர் ரஷ்மி பன்சால் பிறப்பு 1985 தொழில்முனைவோர் பற்றிய புனைகதை அல்லாத சிறந்த விற்பனையாளர் எழுத்தாளர் பானி பாசு பிறப்பு 1939 பெங்காலி நாவலாசிரியர் கட்டுரையாளர் விமர்சகர் கவிஞர் பர்கா தத் பிறப்பு 1971 தொலைக்காட்சி பத்திரிகையாளர் மாலதி பெடேகர் 19052001 மராத்தி பெண்ணிய எழுத்தாளர் சிறுகதை எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் ஷீலா பாட்டியா 19162008 கவிஞர் நாடக ஆசிரியர் நாடக இயக்குனர் சுஜாதா பட் பிறப்பு 1956 குஜராத்தி கவிஞர் ஆங்கிலத்திலும் எழுதுகிறார் இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா 1990களில் இருந்து பெங்காலி மற்றும் ஆங்கில கவிஞர் அனுராதா பட்டாச்சார்யா பிறப்பு 1975 ஆங்கிலத்தில் கவிஞர் மற்றும் நாவலாசிரியர் சுசித்ரா பட்டாச்சார்யா 19502015 பெங்காலி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் நிர்மல் பிரபா போர்தோலோய் 19332003 அசாமிய கவிஞர் பாடலாசிரியர் குழந்தைகள் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா பிறப்பு 1952 பெண்ணியவாதி வெளியீட்டாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் நீலம் சக்சேனா சந்திரா பிறப்பு 1969 கவிஞர் குழந்தைகள் எழுத்தாளர் நாவலாசிரியர் சந்திரமதி பிறப்பு 1954 மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் நாவலாசிரியர் ரிமி பி.", "சட்டர்ஜி பிறப்பு 1969 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் ஜெயசிறீரீ சட்டோபாத்யாய பிறப்பு 1945 சமசுகிருத கவிஞர் கல்வியாளர் அனுஜா சௌகான் பிறப்பு 1970 விளம்பரதாரர் நாவலாசிரியர் தி சோயா ஃபேக்டரின் ஆசிரியர் சுபத்ரா குமாரி சவுகான் 19041948 இந்தி கவிஞர் பிரேம் சவுத்ரி பிறப்பு 1944 சமூக விஞ்ஞானி பெண்ணியவாதி புனைகதை அல்லாத எழுத்தாளர் கட்டுரையாளர் இரீத்தா சவுத்ரி பிறப்பு 1960 கவிஞர் நாவலாசிரியர் கல்வியாளர் ஆர்.", "சூடாமணி 19312010 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர் இசுமத் சுகதாய் 19151991 உருது நாவலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் அஜீத் கோர் பிறப்பு 1934 பஞ்சாபி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சி.", "எஸ்.", "சந்திரிகா பிறப்பு 1967 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் மலையாளத்தில் கட்டுரையாளர் ஈஷா தாதாவாலா பிறப்பு 1985 குஜராத்தி கவிஞர் பத்திரிகையாளர் சுகன்யா தத்தா பிறப்பு 1961 அறிவியலாளர் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர் அபா தாவேசர் பிறப்பு 1974 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் பேபிஜியின் ஆசிரியர் சோபா தே பிறப்பு 1947 பத்திரிகையாளர் நாவலாசிரியர் யூனிசு டி சூசா பிறப்பு 19402017 ஆங்கில மொழி கவிஞர் விமர்சகர் நாவலாசிரியர் அனிதா தேசாய் பிறப்பு 1937 நாவலாசிரியர் இன் கஸ்டடியின் ஆசிரியர் கமல் தேசாய் 1928.2011 நாவலாசிரியர் மராத்தியில் எழுதுகிறார் கிரண் தேசாய் பிறப்பு 1971 நாவலாசிரியர் தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்ஸின் ஆசிரியர் கௌரி தேஷ்பாண்டே 19422003 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கவிஞர் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதினார் சசி தேசுபாண்டே பிறப்பு 1938 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் சுனிதா தேஷ்பாண்டே 19262009 மராத்தி நினைவுக் குறிப்பாளர் கடித எழுத்தாளர் நபனீதா தேவ் சென் 19382019 கவிஞர் நாவலாசிரியர் கல்வியாளர் ஆஷாபூர்ணா தேவி 19091995 பெங்காலி நாவலாசிரியர் கவிஞர் ஆர்.", "லீலா தேவி 19321998 நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் நாடக ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார் மகாசுவேதா தேவி 19262016 பெங்காலிஇந்திய பத்திரிகையாளர் நாவலாசிரியர் மைத்ரேயி தேவி 19141989 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் எம்.", "கே.பினோதினி தேவி 19222011 மணிப்பூரி நினைவு ஆசிரியர் கட்டுரையாளர் சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் நளினி பாலா தேவி 18981977 அசாமிய கவிஞர் நிருபமா தேவி 18831951 நாவலாசிரியர் சித்ரா பானர்ஜி திவாகருணி பிறப்பு 1956 இந்தியஅமெரிக்க கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் தி மிஸ்ட்ரஸ் ஆஃப் ஸ்பைசஸின் ஆசிரியர் வர்ஷா தீட்சித் நாவலாசிரியர் நிருபமா தத் பிறப்பு 1955 பஞ்சாபி கவிஞர் பத்திரிகையாளர் மொழிபெயர்ப்பாளர் தோரு தத் 18561877 கவிஞர் நாவலாசிரியர் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் எழுதுகிறார் கங்கதேவி 14 ஆம் நூற்றாண்டு தெலுங்கு இளவரசி கவிஞர் மதுர விஜயம் ஆசிரியர் மிருதுளா கார்க் பிறப்பு 1938 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் நாடக ஆசிரியர் கட்டுரையாளர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர் சாகரிகா கோஸ் பிறப்பு 1964 பத்திரிகையாளர் தொலைக்காட்சி தொகுப்பாளர் நாவலாசிரியர் நமீதா கோகலே பிறப்பு 1956 ஆங்கில மொழி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் பத்மா கோளே 19131998 மராத்தி கவிஞர் எலன் லக்ஷ்மி கோரே 18531937 கவிஞர் கிறிஸ்தவ மிஷனரி டீக்கனஸ் மற்றும் செவிலியர் நிர்மலா கோவிந்தராசன் ஆங்கில நாவலாசிரியர் பத்திரிகையாளர் இந்திரா கோஸ்வாமி 19422011 அசாமிய கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ஆசிரியர் கல்வியாளர் சாந்தினி கோவிந்தன் பிறப்பு 1959 குழந்தைகள் எழுத்தாளர் கோடகினா கௌரம்மா பி.டி.கோபால கிருஷ்ணாவின் புனைப்பெயர் 19121939 சிறுகதை எழுத்தாளர் பெண்ணியவாதி தேஜி குரோவர் பிறப்பு 1955 கவிஞர் நாவலாசிரியர் மொழிபெயர்ப்பாளர் ஓவியர் நீலம் சரண் கௌர் பிறப்பு 1955 எழுத்தாளர் கல்வியாளர் கங்கா பரணி வாசுதேவன் பிறப்பு 1990 நாவலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் பேபி ஆல்தெர் பிறப்பு 1973 வீட்டு வேலைக்காரன் சுயசரிதை கீதா அரிஅரன் பிறப்பு 1954 நாவலாசிரியர் சந்திரகலா ஆ.", "கதே 19031990 பெண்ணிய எழுத்தாளர் கல்வியாளர் நிஸ்துலா ஹெப்பர் பிறப்பு 1975 பத்திரிகையாளர் கட்டுரையாளர் நாவலாசிரியர் வேரா இங்கோரானி 19242018 மகப்பேறு மருத்துவர் மருத்துவ எழுத்தாளர் சாலிகா அபிது உசேன் 20 ஆம் நூற்றாண்டு உருது மொழி நாவலாசிரியர் குழந்தைகள் எழுத்தாளர் கிருஷ்ணா அதீசிங் 19071967 வாழ்க்கை வரலாற்றாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் எம்.", "கே.இந்திரா 19171994 கன்னட நாவலாசிரியர் மனோரமா ஜபா பிறப்பு 1932 சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் ரஷித் ஜஹான் 19051952 உருதி சிறுகதை எழுத்தாளர் நாடக ஆசிரியர் ஜானா பேகம் 17ஆம் நூற்றாண்டு குர்ஆன் பற்றிய வர்ணனையின் ஆரம்பகால பெண் எழுத்தாளர் பூபுல் ஜெயகர் 19151997 வாழ்க்கை வரலாற்றாசிரியர் கைவினைப்பொருட்கள் பற்றிய புனைகதை அல்லாத எழுத்தாளர் ரூத் பிராவர் ஜாப்வாலா 19272013 ஜெர்மனியில் பிறந்த பிரிட்டிஷ் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் இந்தியாவில் வளர்ந்தவர்.", "சாரா ஜோசப் பிறப்பு 1946 மலையாள நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ஆலஹாயுடே பெண்மக்கள் எழுத்தாளர் இசா பசந்த் ஜோசி பிறப்பு 1908 இறந்த தேதி தெரியவில்லை கவிஞர் சிறுகதை எழுத்தாளர் அனீஸ் ஜங் பிறப்பு 1944 பத்திரிகையாளர் கட்டுரையாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் கீர்த்தி ஜெயக்குமார் பிறப்பு 1987 எழுத்தாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் பெண்கள் உரிமை ஆர்வலர் பெண்ணியவாதி ஜோதி அரோரா பிறப்பு 1977 பதிவர் நாவலாசிரியர் நேகா கக்கர் பிறப்பு 1988 பாடகி மதுர் கபிலா 19422021 எழுத்தாளர் பத்திரிகையாளர் கலை விமர்சகர் மீனா கந்தசாமி பிறப்பு 1984 கவிஞர் வாழ்க்கை வரலாற்றாசிரியர் நாவலாசிரியர் பெண்ணியவாதி அமிதா கனேகர் பிறப்பு 1965 நாவலாசிரியர் கல்வியாளர் கன்கோபத்ரா 15 ஆம் நூற்றாண்டு மராத்தி துறவிகவி கோட்டா நீலிமா எழுத்தாளர் பத்திரிகையாளர் கலைஞர் லட்சுமி கண்ணன் பிறப்பு 1947 தமிழ் கவிஞர் மற்றும் நாவலாசிரியர் அவரது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் பானு கபில் பிறப்பு 1968 பிரிட்டிஷ்இந்திய நாவலாசிரியர் மஞ்சு கபூர் 1998 முதல் நாவலாசிரியர் சுவாதி கவுசால் 2005 முதல் இளம் வயது நாவலாசிரியர் கிரிஜாபாய் கேல்கர் 18861890 மராத்தி மொழி நாடக ஆசிரியர் பெண்ணிய எழுத்தாளர் சுமனா கிட்டூர் 2007 முதல் செயலில் பத்திரிகையாளர் திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் ஹப்பா கத்தூன் 15541609 காஷ்மீரி மாயக் கவிஞர் மிருதுளா கோஷி பிறப்பு 1969 சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் சுமதி க்ஷேத்ரமடே 19131997 நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் 19252014 தமிழ் நாவலாசிரியர் நாடக ஆசிரியர் சிறுகதை எழுத்தாளர் பெண்ணியவாதி பிரியா குமார் பிறப்பு 1974 நாவலாசிரியர் டுவிங்கிள் கன்னா பிறப்பு 1973 எழுத்தாளர் கட்டுரையாளர் ஜும்பா லாஹிரி பிறப்பு 1967 பிரிட்டிஷ்பிறந்த அமெரிக்கஇந்திய சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் தி லோலேண்டின் ஆசிரியர் இலல்லேசுவரி 13201392 காஷ்மீரி மாயக் கவிஞர் பெம் லு அண்டே பிறப்பு 1964 பிரிட்டிஷ்இந்திய நாவலாசிரியர் இப்போது ஆத்திரேலியாவில் இருக்கிறார் லலிதா லெனின் பிறப்பு 1946 புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் கல்வியாளர் ரிது லலித் பிறப்பு 1964 இந்திய நாவலாசிரியர் மோனிகா லக்மனா இந்திய வரலாற்று எழுத்தாளர் சுதந்திர இந்தியாவில் பெண்கள் 75 வெற்றிகள் தொலைநோக்கு குரல்கள் எழுதியவர்.", "அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டு பழைய கன்னடத்தில் எழுதும் கவிஞர் மேகா மஜும்தார் நாவலாசிரியர் எ பர்னிங் திலோத்தமா மஜும்தார் பிறப்பு 1966 பெங்காலி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கவிஞர் கட்டுரையாளர் அஞ்சு மகிஜா 1990 முதல் கவிஞர் நாடக ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் அமிதா மாலிக் 19212009 திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விமர்சகர் வானொலி பத்திரிகையாளர் கிரண் மன்றல் பிறப்பு 1971 நாவலாசிரியர் பதிவர் புனைகதை அல்லாத எழுத்தாளர் கமலா மார்க்கண்டயா கமலா பூர்ணய்யா டெய்லரின் புனைப்பெயர் 19242004 அதிகம் விற்பனையாகும் நாவலாசிரியர் பத்திரிகையாளர் சி.", "கே.", "மீனா பிறப்பு 1957 நாவலாசிரியர் பத்திரிகையாளர் கல்வியாளர் மீரா 15 ஆம் நூற்றாண்டு இந்து ஆன்மீகக் கவிஞர் கே.", "ஆர்.", "மீரா பிறப்பு 1970 பத்திரிகையாளர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் ரமா மேத்தா 19231978 சமூகவியலாளர் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் இந்து மேனன் பிறப்பு 1980 மலையாள நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் சமூகவியலாளர் ஜெய்ஸ்ரீ மிஸ்ரா பிறப்பு 1961 அதிகம் விற்பனையாகும் நாவலாசிரியர் பைசாலி மொஹந்தி பிறப்பு 1994 எழுத்தாளர் கட்டுரையாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் அதுகுரி மொல்லா 14401530 கவிஞர் ராமாயணத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தார் முத்துப்பழனி 18 ஆம் நூற்றாண்டு தெலுங்கு கவிஞர் சித்ரா முட்கல் பிறப்பு 1944 இந்தி நாவலாசிரியர் பாரதி முகர்ஜி 19402017 இந்தியஅமெரிக்க நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் ஜாஸ்மின் ஆசிரியர் கதீஜா மும்தாஜ் பிறப்பு 1955 மருத்துவ மருத்துவர் நாவலாசிரியர் பர்சாவின் ஆசிரியர் நாவல் சுதா மூர்த்தி பிறப்பு 1950 கன்னட நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் சமூகவியலாளர் வணிகப் பெண்கள் சீமா முஸ்தபா 1990 களில் இருந்து பத்திரிகையாளர் வாழ்க்கை வரலாற்றாசிரியர் செய்தித்தாள் ஆசிரியர் மெஹர் பெஸ்டோன்ஜி பிறப்பு 1946 தன்னுரிமைத் பத்திரிகையாளர் எழுத்தாளர் சரோஜினி நாயுடு 18791949 குழந்தை அதிசயம் இந்திய சுதந்திர ஆர்வலர் கவிஞர் அனிதா நாயர் பிறப்பு 1966 ஆங்கில மொழி கவிஞர் நாவலாசிரியர் லேடீஸ் கூபேயின் ஆசிரியர் நளினி பிரியதர்ஷ்னி பிறப்பு 1974 கவிஞர் எழுத்தாளர் விமர்சகர் சுனிதி நம்ஜோஷி பிறப்பு 1941 கவிஞர் சிறுகதை எழுத்தாளர் குழந்தைகள் எழுத்தாளர் மீரா நந்தா பிறப்பு 1954 இந்தியஅமெரிக்க வரலாற்றாசிரியர் மத எழுத்தாளர் அனுபமா நிரஞ்சனா 19341991 மருத்துவ மருத்துவர் கன்னட நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் மஞ்சுளா பத்மநாபன் பிறப்பு 1953 நாடக ஆசிரியர் பத்திரிகையாளர் சித்திரக்கதை கலைஞர் குழந்தைகள் எழுத்தாளர் மிருணாள் பாண்டே பிறப்பு 1946 தொலைக்காட்சி தொகுப்பாளர் பத்திரிகையாளர் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் செய்தித்தாள் ஆசிரியர் மேக்னா பந்த் பிறப்பு 1980 விருது பெற்ற நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் பத்திரிகையாளர் பெண்ணியவாதி கட்டுரையாளர் பேச்சாளர் திருபென் படேல் பிறப்பு 1926 குஜராத்தி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் நாடக ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் சாவித்ரிபாய் புலே 18311897 கவிஞர் சமூக சீர்திருத்தவாதி கீதா பிரமல் பிறப்பு.", "1954 பத்திரிகை ஆசிரியர் தொழிலதிபர் புனைகதை அல்லாத எழுத்தாளர் குடிபந்தே பூர்ணிமா பிறப்பு 1951 கவிஞர் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் மஞ்சிரி பிரபு பிறப்பு 1964 நாவலாசிரியர் திரைப்பட தயாரிப்பாளர் மானசி பிரதான் பிறப்பு 1962 நாவலாசிரியர் பெண்கள் உரிமை ஆர்வலர் அம்ரிதா ப்ரீதம் 19192005 கவிஞர் நாவலாசிரியர் கட்டுரையாளர் முதல் முக்கிய பஞ்சாபி பெண் கவிஞர் நீல்கமல் பூரி பிறப்பு 1956 பஞ்சாபி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் கல்வியாளர் தீன் பாண்டே பிறப்பு 1968 உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை எழுத்தாளர் ராஜலட்சுமி 19301965 மலையாள கவிஞர் நாவலாசிரியர் இராஜசிறீ இளம் பெண் நாவலாசிரியர் டிரஸ்ட் மீ 2006 அனுராதா ரமணன் 19472010 சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ரமணிச்சந்திரன் சமகாலத்தில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாவலாசிரியர் ரவீந்தர் ரந்தாவா பிறப்பு 1952 பிரிட்டிஷ்இந்திய நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் பார்கவி ராவ் 19442008 தெலுங்கு இலக்கியத்தில் நிபுணர் மொழிபெயர்ப்பாளர் தொகுப்பாளர் மாலதி ராவ் பிறப்பு 1930 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் உஷா ராவ்மோனாரி பிறப்பு 1959 பொருளாதார நிபுணர் மற்றும் புனைகதை அல்லாத எழுத்தாளர் சாந்த ராமராவ் 19232009 இந்தியஅமெரிக்க நாவலாசிரியர் நாடக ஆசிரியர் நுச்சுங்கி ரெந்த்லே 19142002 கவிஞர் பாடகர் பள்ளி ஆசிரியர் பெண்கள் உரிமை ஆர்வலர் அனுஸ்ரீ ராய் பிறப்பு 1982 இந்தோகனடிய நாடக ஆசிரியர் நடிகை அனுராதா ராய் பிறப்பு 1967 நாவலாசிரியர் அருந்ததி ராய் பிறப்பு 1961 நாவலாசிரியர் சின்ன விஷயங்களின் கடவுள் தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸின் ஆசிரியர் நிலாஞ்சனா எஸ்.", "ராய் பிறப்பு சி.", "1971 பத்திரிகையாளர் குழந்தைகள் எழுத்தாளர் காமினி ராய் 18641933 முன்னணி பெங்காலி கவிஞர் கட்டுரையாளர் பெண்ணியவாதி சுமனா ராய் இந்தியக் கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ரீட்டா கோத்தாரி ஆசிரியர் பேராசிரியர் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் மற்றும் பகிர்வு .... பத்மா சச்தேவ் 19402021 டோக்ரி கவிஞர் நாவலாசிரியர் இந்தியிலும் எழுதுகிறார் நயந்தாரா சாகல் பிறப்பு 1927 நாவலாசிரியர் நினைவாற்றல் எழுத்தாளர் கடித எழுத்தாளர் ரிச் லைக் அஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர் சரோஜினி சாகு பிறப்பு 1956 பெண்ணிய எழுத்தாளர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சென்சிபிள் சென்சுவாலிட்டி ஆசிரியர் நந்தினி சாகு பிறப்பு 1973 ஆங்கில மொழி கவிஞர் நாட்டுப்புறவியலாளர் கல்வியாளர் இந்திரா சாந்த் 19142000 மராத்தி கவிஞர் கிருபாபாய் சத்தியநாதன் 18621894 ஆரம்பகால ஆங்கில மொழி இந்திய நாவலாசிரியர் மாலா சென் 19472011 எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் இந்தியாவின் பாண்டிட் குயின் எழுத்தாளர் மல்லிகா சென்குப்தா 19602011 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் பெண்ணியவாதி சமூகவியலாளர் பொய்ல் சென்குப்தா பிறப்பு 1948 ஆங்கில மொழி நாடக ஆசிரியர் குழந்தைகள் எழுத்தாளர் கவிஞர் தீசுதா செதால்வாத் பிறப்பு 1962 பத்திரிகையாளர் சிவில் உரிமை ஆர்வலர் மாதுரி இரத்திலால் ஷா 197080கள் கல்வியாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் சாந்தி சித்ரா பிறப்பு 1978 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கல்வியாளர் சர்ஜனா சர்மா பிறப்பு 1959 பத்திரிகையாளர் ஒளிபரப்பாளர் சாந்தா ஷெல்கே 19222002 மராத்தி கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் கல்வியாளர் பிரீத்தி ஷெனாய் பிறப்பு 1971 நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் மெலனி சில்கார்டோ பிறப்பு 1956 கவிஞர் சன்னி சிங் பிறப்பு 1969 பத்திரிகையாளர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சன்னி சிங் 19311999 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் பெண்ணியவாதி கபிதா சின்கா 19311999 பெங்காலி கவிஞர் நாவலாசிரியர் பெண்ணியவாதி மிருதுளா சின்கா 19422020 கோவா மாநில ஆளுநர் இந்தி நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சுமோனா சின்ஹா பிறப்பு 1973 இந்தியாவில் பிறந்த பிரெஞ்சு எழுத்தாளர் நாவலாசிரியர் பெண்ணியவாதி சிவசங்கரி பிறப்பு 1942 தமிழ் நாவலாசிரியர் கிருஷ்ணா சோப்தி 19252019 இந்தி நாவலாசிரியர் கட்டுரையாளர் அதிமா சிறீவத்சவா பிறப்பு 1961 சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் அருந்ததி சுப்ரமணியம் .2003 முதல் கவிஞர் பத்திரிகையாளர் வாழ்க்கை வரலாற்றாசிரியர் வித்யா சுப்ரமணியம் பிறப்பு 1957 சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சுகதகுமாரி 19342020 மலையாள கவிஞர் ஆர்வலர் கமலா தாஸ் 19342009 ஆங்கில மொழி கவிஞர் மலையாள சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் சுயசரிதை எழுத்தாளர் சுனிதா ஜெயின் 19402017 ஆங்கிலம் மற்றும் இந்தி புனைகதை கலைஞர் ஸ்வேதா தனேஜா பிறப்பு 1980 நாவலாசிரியர் நகைச்சுவை எழுத்தாளர் பத்திரிகையாளர் சூனி தாராபோரேவாலா பிறப்பு 1957 திரைக்கதை எழுத்தாளர் புகைப்படக் கலைஞர் ரூமிலா தாப்பர் பிறப்பு 1930 வரலாற்றாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் சூசி தாரு பிறப்பு 1943 புனைகதை அல்லாத எழுத்தாளர் கல்வியாளர் பெண்கள் உரிமை ஆர்வலர் மஞ்சித் திவானா பிறப்பு 1947 பஞ்சாபி கவிஞர் கல்வியாளர் மது ட்ரெஹான் 1970களின் மத்தியில் இருந்து பத்திரிகையாளர் பத்திரிகை ஆசிரியர் இரா திரிவேதி 2006 முதல் புனைகதை அல்லாத எழுத்தாளர் நாவலாசிரியர் கட்டுரையாளர் அசுவினி ஐயர் திவாரி பிறப்பு 1979 எழுத்தாளர் திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண உதயசங்கர் சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் ஒ.", "வே.", "உஷா பிறப்பு 1948 மலையாள கவிஞர் நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் ஊர்வசி வைத் பிறப்பு 1958 இந்தியஅமெரிக்க தன்பாலின ஆர்வலர் புனைகதை அல்லாத எழுத்தாளர் வைதேகி பிறப்பு 1945 கன்னட சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் நாவலாசிரியர் கவிஞர் குழந்தைகள் எழுத்தாளர் அபர்ணா வைதிக் பிறப்பு 1975 வரலாற்றாசிரியர் பி.", "வல்சலா பிறப்பு 1938 நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சமூக ஆர்வலர் மகாதேவி வர்மா 19071987 இந்தி கவிஞர் பெண்கள் உரிமை ஆர்வலர் கபில வாத்ஸ்யாயன் 19282020 கலை வரலாற்றாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் ரீத்திகா வஜிராணி 19622003 இந்தியஅமெரிக்க கவிஞர் கல்வியாளர் காஜல் ஓசா வைத்யா பிறப்பு 1966 திரைக்கதை எழுத்தாளர் நாவலாசிரியர் பத்திரிகையாளர் விசயலட்சுமி பிறப்பு 1960 சிறந்த மலையாள கவிஞர் சரீபா விஜலிவாலா பிறப்பு 1962 இந்திய எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பிங்கி விராணி பிறப்பு 1959 பத்திரிகையாளர் அதிகம் விற்பனையாகும் நாவலாசிரியர் புனைகதை அல்லாத எழுத்தாளர் சூசன் விசுவநாதன் பிறப்பு 1957 சமூகவியலாளர் புனைகதை அல்லாத எழுத்தாளர் நாவலாசிரியர் கட்டுரையாளர் விருந்தா சிங் பெண்கள் தொடர்பான கருப்பொருளில் எழுதும் நாவலாசிரியர் மல்லிகா யூனிசு 1980களில் இருந்து நாவலாசிரியர் ஷாமா ஜைதி பிறப்பு 1938 கலை விமர்சகர் திரைக்கதை எழுத்தாளர் திரைப்பட தயாரிப்பாளர் ஜாகிதா ஜைதி 19302011 கவிஞர் நாடக ஆசிரியர் விமர்சகர் கல்வியாளர் மேற்கோள்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பட்டியல்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள்" ]
மலேசிய உள்துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் பொது நலன்களுக்கும் மலேசிய மக்களின் வாழ்வியல் பாதுகாப்பிற்கும் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ளது. சட்ட அமலாக்கம் பொது பாதுகாப்பு பொது ஒழுங்கு முறை மக்கள் தொகை பதிவு ஆவணங்கள் ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது. வரலாறு 1948 பிப்ரவரி 1ஆம் தேதி மலாயா கூட்டமைப்பு நிறுவப்பட்டது. அதில் இருந்து 1951 மார்ச் வரையில் மலேசியாவின் நிர்வாகம் கூட்டமைப்பு தலைமைச் செயலாளர்கள் என்று அழைக்கப்படும் மூன்று பிரித்தானிய அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த உயர்மட்ட பிரித்தானிய அதிகாரிகள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் சட்டத்துறையின் தலைவர் நிதிச் செயலாளர் அந்தக் காலக்கட்டத்தில்தான் அமைச்சின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மலேசிய உள்துறை மலாய் ஆங்கிலம் எனும் துறை மலேசிய உள்துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் பெயர் மாற்றங்கள் இந்த அமைச்சின் பெயர் பலமுறை பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் விவரங்கள் உள் விவகாரத் துறை உள்துறை மற்றும் நீதி அமைச்சு உள்துறை அமைச்சு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உள்துறை அமைச்சு உள்துறை விவகாரங்கள் அமைச்சு பொறுப்பு துறைகள் சட்ட அமலாக்கம் பொது பாதுகாப்பு பொது ஒழுங்கு மக்கள் தொகை பதிவு ஆவணங்கள் குடி நுழைவு வெளிநாட்டு தொழிலாளர்கள் சங்கங்களின் மேலாண்மை போதை மருந்து எதிர்ப்பு அச்சு வெளியீடு அச்சிடுதல் அச்சிடப்பட்ட பொருட்களின் விநியோகம் திரைப்படத் தணிக்கை திரைப்படக் கட்டுப்பாடு தொண்டர் மேலாண்மை புனர்வாழ்வு தண்டனையியல் தண்டனை நடைமுறைப்படுத்துதல் அமைப்பு உள்துறை அமைச்சர் துணை அமைச்சர் இரண்டாவது துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்ட ஆலோசகர் அலுவலகம் உள் தணிக்கை பிரிவு உத்திசார் திட்டமிடல் பிரிவு நிறுமத் தொடர்புப் பிரிவு ஒழுங்கமைவுப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை மற்றும் அமலாக்கம் குடிவரவு விவகாரப் பிரிவு தேசியப் பதிவு மற்றும் சங்கங்கள் பிரிவு வெளிநாட்டுப் பணியாளர் மேலாண்மைப் பிரிவு மலேசியாவின் பொதுப் பாதுகாப்பு நிறுவனம் தேசிய உத்திசார் அலுவலகம் ஆட்கடத்தல் எதிர்ப்பு பிரிவு புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புப் பிரிவு பன்னாட்டு உறவுகள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் பாதுகாப்பு திரைப்படத் தணிக்கை மற்றும் அமலாக்கப் பிரிவு அச்சு வெளியீடு கட்டுப்பாட்டு பிரிவு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பிரிவு சிறைகள் பிரிவு போதைப்பொருள் எதிர்ப்புப் பிரிவு பொது பாதுகாப்புப் பிரிவு தேசிய முக்கிய முடிவுகள் பகுதி பிரிவு காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு சிறைவிடுப்பு மன்றச் செயலகம் குற்றவியல் தடுப்பு வாரியச் செயலகம் பயங்கரவாதத் தடுப்பு வாரியச் செயலகம் துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை மூத்த துணைச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு மேலாண்மை சேவைகள் மற்றும் சொத்துப் பிரிவு நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைப் பிரிவு காவல்துறை ஆணையச் செயலகம் மூத்த துணைச் செயலாளர் மேம்பாடு மற்றும் கொள்முதல் நிதிப் பிரிவு கணக்குப் பிரிவு கொள்முதல் பிரிவு மேம்பாட்டுப் பிரிவு கூட்டரசு துறைகள் அரச மலேசியா காவல்துறை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மலேசிய சிறைத் துறை மலேசியாவின் குடிநுழைவுத் துறை . மலேசிய தேசியப் பதிவுத் துறை மலேசிய சங்கங்களின் பதிவகம் மலேசியா எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் மக்கள் தொண்டர் படை . கூட்டரசு நிறுவனங்கள் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் மலேசியாவின் பொது பாதுகாப்பு நிறுவனம் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு மன்றம் குற்றவியல் தடுப்பு வாரியம் சிறைவிடுப்பு வாரியம் மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் பயங்கரவாத தடுப்பு வாரியம் மலேசிய தேசிய அச்சிடுதல் நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் குற்றவாளிகள் மற்றும் விரும்பத்தகாத நபர்களின் பதிவுச் சட்டம் 1969 1969 7 தேசத் துரோகச் சட்டம் 1948 1948 15 தேசிய பதிவுச் சட்டம் 1959 1959 78 அதிகாரப்பூர்வ இரகசிய சட்டம் 1972 1972 88 கடவுச்சீட்டு சட்டம் 1966 1966 150 பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சிறப்பு விதிகள் சட்டம் 1975 1975 152 குடியேற்றச் சட்டம் 195963 195963 155 சட்ட சீர்திருத்தம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1976 1976 164 வெடிபொருள் சட்டம் 1957 1957 207 தத்தெடுப்புச் சட்டம் 1952 1952 253 குற்றத் தடுப்புச் சட்டம் 1959 1959 297 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம் 1959 1959 298 பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1957 1957 299 அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984 1984 301 தேசிய பாதுகாப்பு நிதி கலைப்பு மற்றும் பரிமாற்றம் சட்டம் 1984 1984 305 ஆபத்தான மருந்துகள் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் 1985 1985 316 குர்ஆன் எழுத்து வடிவம் அச்சிடுதல் சட்டம் 1986 1986 326 சங்கங்கள் சட்டம் 1966 1966 335 காவல்துறைச் சட்டம் 1967 1967 344 குற்றவியல் நீதிச் சட்டம் 1953 1953 345 விருந்தினர்கள் பதிவு சட்டம் 1965 1965 381 சிறைச் சட்டம் 1995 1995 537 குற்றவியல் நடைமுறைச் சட்டம் 593 திரைப்பட தணிக்கை சட்டம் 2002 2002 620 தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை சட்டம் 2004 2004 638 அமைதியான கூட்டம் சட்டம் 2012 2012 736 பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் 2012 2012 747 மலேசியா வாலண்டியர்ஸ் கார்ப்ஸ் சட்டம் 2012 2012 752 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015 2015 769 வெளிநாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் 2015 2015 770 மேற்கோள்கள் மேலும் காண்க மலேசிய அரசியலமைப்பு மலேசியாவின் எல்லைகள் எல்லைப் பாதுகாப்பு முகமை மலேசிய பாதுகாப்பு படைகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவில் சட்டம் பகுப்புமலேசியப் படைத்துறை
[ "மலேசிய உள்துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் பொது நலன்களுக்கும் மலேசிய மக்களின் வாழ்வியல் பாதுகாப்பிற்கும் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.", "இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ளது.", "சட்ட அமலாக்கம் பொது பாதுகாப்பு பொது ஒழுங்கு முறை மக்கள் தொகை பதிவு ஆவணங்கள் ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.", "வரலாறு 1948 பிப்ரவரி 1ஆம் தேதி மலாயா கூட்டமைப்பு நிறுவப்பட்டது.", "அதில் இருந்து 1951 மார்ச் வரையில் மலேசியாவின் நிர்வாகம் கூட்டமைப்பு தலைமைச் செயலாளர்கள் என்று அழைக்கப்படும் மூன்று பிரித்தானிய அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.", "அந்த உயர்மட்ட பிரித்தானிய அதிகாரிகள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் சட்டத்துறையின் தலைவர் நிதிச் செயலாளர் அந்தக் காலக்கட்டத்தில்தான் அமைச்சின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.", "மலேசிய உள்துறை மலாய் ஆங்கிலம் எனும் துறை மலேசிய உள்துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் பெயர் மாற்றங்கள் இந்த அமைச்சின் பெயர் பலமுறை பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.", "அவற்றின் விவரங்கள் உள் விவகாரத் துறை உள்துறை மற்றும் நீதி அமைச்சு உள்துறை அமைச்சு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உள்துறை அமைச்சு உள்துறை விவகாரங்கள் அமைச்சு பொறுப்பு துறைகள் சட்ட அமலாக்கம் பொது பாதுகாப்பு பொது ஒழுங்கு மக்கள் தொகை பதிவு ஆவணங்கள் குடி நுழைவு வெளிநாட்டு தொழிலாளர்கள் சங்கங்களின் மேலாண்மை போதை மருந்து எதிர்ப்பு அச்சு வெளியீடு அச்சிடுதல் அச்சிடப்பட்ட பொருட்களின் விநியோகம் திரைப்படத் தணிக்கை திரைப்படக் கட்டுப்பாடு தொண்டர் மேலாண்மை புனர்வாழ்வு தண்டனையியல் தண்டனை நடைமுறைப்படுத்துதல் அமைப்பு உள்துறை அமைச்சர் துணை அமைச்சர் இரண்டாவது துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்ட ஆலோசகர் அலுவலகம் உள் தணிக்கை பிரிவு உத்திசார் திட்டமிடல் பிரிவு நிறுமத் தொடர்புப் பிரிவு ஒழுங்கமைவுப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை மற்றும் அமலாக்கம் குடிவரவு விவகாரப் பிரிவு தேசியப் பதிவு மற்றும் சங்கங்கள் பிரிவு வெளிநாட்டுப் பணியாளர் மேலாண்மைப் பிரிவு மலேசியாவின் பொதுப் பாதுகாப்பு நிறுவனம் தேசிய உத்திசார் அலுவலகம் ஆட்கடத்தல் எதிர்ப்பு பிரிவு புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புப் பிரிவு பன்னாட்டு உறவுகள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் பாதுகாப்பு திரைப்படத் தணிக்கை மற்றும் அமலாக்கப் பிரிவு அச்சு வெளியீடு கட்டுப்பாட்டு பிரிவு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பிரிவு சிறைகள் பிரிவு போதைப்பொருள் எதிர்ப்புப் பிரிவு பொது பாதுகாப்புப் பிரிவு தேசிய முக்கிய முடிவுகள் பகுதி பிரிவு காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு சிறைவிடுப்பு மன்றச் செயலகம் குற்றவியல் தடுப்பு வாரியச் செயலகம் பயங்கரவாதத் தடுப்பு வாரியச் செயலகம் துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை மூத்த துணைச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு மேலாண்மை சேவைகள் மற்றும் சொத்துப் பிரிவு நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைப் பிரிவு காவல்துறை ஆணையச் செயலகம் மூத்த துணைச் செயலாளர் மேம்பாடு மற்றும் கொள்முதல் நிதிப் பிரிவு கணக்குப் பிரிவு கொள்முதல் பிரிவு மேம்பாட்டுப் பிரிவு கூட்டரசு துறைகள் அரச மலேசியா காவல்துறை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மலேசிய சிறைத் துறை மலேசியாவின் குடிநுழைவுத் துறை .", "மலேசிய தேசியப் பதிவுத் துறை மலேசிய சங்கங்களின் பதிவகம் மலேசியா எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் மக்கள் தொண்டர் படை .", "கூட்டரசு நிறுவனங்கள் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் மலேசியாவின் பொது பாதுகாப்பு நிறுவனம் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு மன்றம் குற்றவியல் தடுப்பு வாரியம் சிறைவிடுப்பு வாரியம் மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் பயங்கரவாத தடுப்பு வாரியம் மலேசிய தேசிய அச்சிடுதல் நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் குற்றவாளிகள் மற்றும் விரும்பத்தகாத நபர்களின் பதிவுச் சட்டம் 1969 1969 7 தேசத் துரோகச் சட்டம் 1948 1948 15 தேசிய பதிவுச் சட்டம் 1959 1959 78 அதிகாரப்பூர்வ இரகசிய சட்டம் 1972 1972 88 கடவுச்சீட்டு சட்டம் 1966 1966 150 பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சிறப்பு விதிகள் சட்டம் 1975 1975 152 குடியேற்றச் சட்டம் 195963 195963 155 சட்ட சீர்திருத்தம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1976 1976 164 வெடிபொருள் சட்டம் 1957 1957 207 தத்தெடுப்புச் சட்டம் 1952 1952 253 குற்றத் தடுப்புச் சட்டம் 1959 1959 297 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம் 1959 1959 298 பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1957 1957 299 அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984 1984 301 தேசிய பாதுகாப்பு நிதி கலைப்பு மற்றும் பரிமாற்றம் சட்டம் 1984 1984 305 ஆபத்தான மருந்துகள் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் 1985 1985 316 குர்ஆன் எழுத்து வடிவம் அச்சிடுதல் சட்டம் 1986 1986 326 சங்கங்கள் சட்டம் 1966 1966 335 காவல்துறைச் சட்டம் 1967 1967 344 குற்றவியல் நீதிச் சட்டம் 1953 1953 345 விருந்தினர்கள் பதிவு சட்டம் 1965 1965 381 சிறைச் சட்டம் 1995 1995 537 குற்றவியல் நடைமுறைச் சட்டம் 593 திரைப்பட தணிக்கை சட்டம் 2002 2002 620 தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை சட்டம் 2004 2004 638 அமைதியான கூட்டம் சட்டம் 2012 2012 736 பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் 2012 2012 747 மலேசியா வாலண்டியர்ஸ் கார்ப்ஸ் சட்டம் 2012 2012 752 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015 2015 769 வெளிநாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் 2015 2015 770 மேற்கோள்கள் மேலும் காண்க மலேசிய அரசியலமைப்பு மலேசியாவின் எல்லைகள் எல்லைப் பாதுகாப்பு முகமை மலேசிய பாதுகாப்பு படைகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவில் சட்டம் பகுப்புமலேசியப் படைத்துறை" ]
வலது200200 ஜனாதிபதி ஸ்ரீமதி. 22 அக்டோபர் 2010 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 57வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான திரைப்படம் ஹவுஸ்ஃபுல் திருமதி. நிலாஞ்சனா சர்க்காருக்கு ரஜத் கமல் விருதை பிரதீபா தேவிசிங் பாட்டீல் வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்ரீமதி. அம்பிகா சோனி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீ சவுத்ரி மோகன் ஜதுவா ஆகியோரும் காணப்படுகின்றனர். நிலாஞ்சனா சர்க்கார் அல்லது நீலஞ்சோனா சப்யசாச்சி தாக்கூர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகராவார் 2009 ம் ஆண்டில் வெளியான பெங்காலித் திரைப்படமான ஹவுஸ்ஃபுல் பாடலுக்காக 57வது தேசிய திரைப்பட விருதுகள் 2009 நிகழ்ச்சியில் சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ளார். முன்னதாக இவர் பல்வேறு விளம்பரப் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தேசிய விருதை வென்ற பிஷ் என்ற பாடலை இவர் முக்கிய பங்கு வகித்த காயா இசைக்குழு இயற்றியுள்ளது. திரைப்பட பிண்ணனி பாடகியாக மாறுவதற்கு முன்னரே இவர் 92.7 பிக் எஃப்எம் வானொலியில் தொகுப்பாளராக ஆர்ஜே நீல் என்றும் புகழ் பெற்றிருந்தார். அவரது வானொலி நிகழ்ச்சியான ரேட்டர் ஓடிதி ஒரு தசாப்தமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது. 2 டிசம்பர் 2018 அன்று நிலாஞ்சனா சப்யசாசி சக்ரவர்த்தி தாக்கூரை மணந்தார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "வலது200200 ஜனாதிபதி ஸ்ரீமதி.", "22 அக்டோபர் 2010 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 57வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான திரைப்படம் ஹவுஸ்ஃபுல் திருமதி.", "நிலாஞ்சனா சர்க்காருக்கு ரஜத் கமல் விருதை பிரதீபா தேவிசிங் பாட்டீல் வழங்கினார்.", "மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்ரீமதி.", "அம்பிகா சோனி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீ சவுத்ரி மோகன் ஜதுவா ஆகியோரும் காணப்படுகின்றனர்.", "நிலாஞ்சனா சர்க்கார் அல்லது நீலஞ்சோனா சப்யசாச்சி தாக்கூர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகராவார் 2009 ம் ஆண்டில் வெளியான பெங்காலித் திரைப்படமான ஹவுஸ்ஃபுல் பாடலுக்காக 57வது தேசிய திரைப்பட விருதுகள் 2009 நிகழ்ச்சியில் சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ளார்.", "முன்னதாக இவர் பல்வேறு விளம்பரப் பாடல்களையும் பாடியுள்ளார்.", "இவர் தேசிய விருதை வென்ற பிஷ் என்ற பாடலை இவர் முக்கிய பங்கு வகித்த காயா இசைக்குழு இயற்றியுள்ளது.", "திரைப்பட பிண்ணனி பாடகியாக மாறுவதற்கு முன்னரே இவர் 92.7 பிக் எஃப்எம் வானொலியில் தொகுப்பாளராக ஆர்ஜே நீல் என்றும் புகழ் பெற்றிருந்தார்.", "அவரது வானொலி நிகழ்ச்சியான ரேட்டர் ஓடிதி ஒரு தசாப்தமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.", "2 டிசம்பர் 2018 அன்று நிலாஞ்சனா சப்யசாசி சக்ரவர்த்தி தாக்கூரை மணந்தார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சாந்தினி கோவிந்தன் நீ குட்டி ஆங்கிலத்தில் குழந்தை இலக்கியம் எழுதியவர். இவரது படைப்புகளில் கவிதைகள் படப் புத்தகங்கள் மற்றும் அனைத்து வயதினருக்கான சிறுகதைகளும் அடங்கும். சாந்தினியின் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள் பத்திரிகைகள் மற்றும் தேசிய நாளிதழ்களில் வெளியிடப்பட்ட குழந்தைகளுக்கான கட்டுரைகள் கதைகள் மற்றும் அம்சங்களையும் இவர் எழுதியுள்ளார். கோவிந்தன் மும்பை மற்றும் பிற இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார் மேலும் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மட்டத்தில் படைப்பு எழுத்துக்கள் குறித்து கற்பித்துள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சாந்தினி கோவிந்தன் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் சாந்தா குட்டி மற்றும் மாதவன் குட்டி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவர் செக்கோசிலோவாக்கியாவில் உள்ள பிராகா சுவிட்சர்லாந்தின் பேர்ன் மற்றும் இலங்கையின் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக பன்னாட்டுப் பள்ளிகளில் படித்தார். இங்கு இவரது தந்தை இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டார். 1977ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1979ல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இலக்கிய வாழ்க்கை 1986ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள குழந்தைகள் புத்தக அறக்கட்டளை ஏற்பாடு செய்த குழந்தைகள் புத்தகங்களை எழுதுபவர்களுக்கான தேசியப் போட்டியில் தனது கைக்குழந்தைக்கு இவர் உருவாக்கிய கதைப்போட்டி மூல எழுத ஆரம்பித்தார். ஏ டேல் ஆப் டப்பி டர்டில் " " கதை இப்போட்டியில் பரிசு வென்றது. இது இவரது எழுத்து உலக வாழ்க்கையின் தொடக்கமாக இருந்தது. சிறுகதை வடிவில் குழந்தைகளுக்கான வரலாற்றுப் புனைகதைகளை எழுதுவதற்காக 1996ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கலாச்சாரத் துறையிடமிருந்து கோவிந்தனுக்கு இலக்கியத்தில் இரண்டு ஆண்டு இளநிலை நிதி உதவி வழங்கப்பட்டது. பின்னர் இவருக்கு அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையால் இலக்கியத்தில் இரண்டு ஆண்டு மூத்த ஆய்வாளர் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்தியாவின் "இந்தியாவில் ஆங்கிலத்தில் குழந்தைகள் இலக்கியம்" என்ற ஆராய்ச்சி திட்டத்தித்தினை இதன் மூலம் இவர் முடித்தார். சூலை 2001ல் அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவாவில் நடைபெற்ற வருடாந்திர சிறப்பம்சங்கள் அறக்கட்டளை எழுத்தாளர்கள் பட்டறையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட முதல் இந்திய எழுத்தாளர் ஆவார். ஹைலைட்ஸ் ஆரம்பக் கல்வி அறக்கட்டளைத் திட்டத்திற்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி மற்றும் பள்ளித் திட்டம் மற்றும் முதன்மை பிளஸ் திட்டத்திற்குத் தயாராகி வருவதற்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி உள்ளிட்ட குழந்தைகளுக்கான சிறப்பம்சங்களுக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார். கோவிந்தன் 1987 முதல் 2016 வரை குழந்தைகள் புத்தக அறக்கட்டளை நடத்திய குழந்தைகள் புத்தக எழுத்தாளர்களுக்கான தேசியப் போட்டியில் வெவ்வேறு பிரிவுகளிலும் வெவ்வேறு வயதினருக்காகவும் தனது கதைகளுக்காக இருபது விருதுகளை வென்றுள்ளார். அக்டோபர் 2018ல் இந்திய நாடாளுமன்றத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக சபாநாயகரின் முயற்சியின் மூலம் சாந்தினி கோவிந்தனுக்கு இரண்டு ஆண்டு மக்களவை ஆராய்ச்சி நிதியுதவியினைப் பெற்றார். சந்தமாமா என்ற குழந்தைகளுக்கான மாதாந்திர இதழில் 2011 முதல் இரண்டு ஆண்டுகள் வரலாற்றுப் புனைகதைகள் மற்றும் புராணங்கள் குறித்து இரண்டு கட்டுரைகளை சாந்தினி எழுதினார். சாந்தினியின் புத்தகம் தி ஆங்கட் ஆப் அப்பு சி.பி.டி. புது தில்லியால் வெளியிடப்பட்டது தொடக்கக் கல்வித் துறை ஆரம்பக்கால எழுத்தறிவுத் திட்டம் தேசியக் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குழு தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை இலக்கியங்களின் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நிலை 2 பரிந்துரைத்தது. தரநிலை 2014. 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது சிந்து சமவெளி நாகரிகத்தின் மீது அசோகாவின் நாட்குறிப்பு மற்றும் மராட்டிய மன்னர் சிவாஜி பற்றிய தி மேஜிக்கல் மராத்தா உள்ளிட்ட இந்திய வரலாற்றில் குழந்தைகளுக்காகக் கோவிந்தன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2019ல் இவர் குழந்தைகளுக்கான புத்தகமான தி மேஜிக் ஆஃப் கர்லி வோர்லியை வெளியிட்டார். தனிப்பட்ட வாழ்க்கை சாந்தினி கே. எம்.கோவிந்தனை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும் இவர் இந்தியாவில் மும்பையில் வசித்து வருகிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள் பகுப்புஎழுத்தாளர்கள் பகுப்புஆங்கில இலக்கியம்
[ "சாந்தினி கோவிந்தன் நீ குட்டி ஆங்கிலத்தில் குழந்தை இலக்கியம் எழுதியவர்.", "இவரது படைப்புகளில் கவிதைகள் படப் புத்தகங்கள் மற்றும் அனைத்து வயதினருக்கான சிறுகதைகளும் அடங்கும்.", "சாந்தினியின் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.", "இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள் பத்திரிகைகள் மற்றும் தேசிய நாளிதழ்களில் வெளியிடப்பட்ட குழந்தைகளுக்கான கட்டுரைகள் கதைகள் மற்றும் அம்சங்களையும் இவர் எழுதியுள்ளார்.", "கோவிந்தன் மும்பை மற்றும் பிற இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார் மேலும் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மட்டத்தில் படைப்பு எழுத்துக்கள் குறித்து கற்பித்துள்ளார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சாந்தினி கோவிந்தன் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் சாந்தா குட்டி மற்றும் மாதவன் குட்டி ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.", "இவர் செக்கோசிலோவாக்கியாவில் உள்ள பிராகா சுவிட்சர்லாந்தின் பேர்ன் மற்றும் இலங்கையின் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக பன்னாட்டுப் பள்ளிகளில் படித்தார்.", "இங்கு இவரது தந்தை இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டார்.", "1977ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.", "1979ல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "இலக்கிய வாழ்க்கை 1986ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள குழந்தைகள் புத்தக அறக்கட்டளை ஏற்பாடு செய்த குழந்தைகள் புத்தகங்களை எழுதுபவர்களுக்கான தேசியப் போட்டியில் தனது கைக்குழந்தைக்கு இவர் உருவாக்கிய கதைப்போட்டி மூல எழுத ஆரம்பித்தார்.", "ஏ டேல் ஆப் டப்பி டர்டில் \" \" கதை இப்போட்டியில் பரிசு வென்றது.", "இது இவரது எழுத்து உலக வாழ்க்கையின் தொடக்கமாக இருந்தது.", "சிறுகதை வடிவில் குழந்தைகளுக்கான வரலாற்றுப் புனைகதைகளை எழுதுவதற்காக 1996ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கலாச்சாரத் துறையிடமிருந்து கோவிந்தனுக்கு இலக்கியத்தில் இரண்டு ஆண்டு இளநிலை நிதி உதவி வழங்கப்பட்டது.", "பின்னர் இவருக்கு அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையால் இலக்கியத்தில் இரண்டு ஆண்டு மூத்த ஆய்வாளர் நிதி உதவி வழங்கப்பட்டது.", "இந்தியாவின் \"இந்தியாவில் ஆங்கிலத்தில் குழந்தைகள் இலக்கியம்\" என்ற ஆராய்ச்சி திட்டத்தித்தினை இதன் மூலம் இவர் முடித்தார்.", "சூலை 2001ல் அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவாவில் நடைபெற்ற வருடாந்திர சிறப்பம்சங்கள் அறக்கட்டளை எழுத்தாளர்கள் பட்டறையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட முதல் இந்திய எழுத்தாளர் ஆவார்.", "ஹைலைட்ஸ் ஆரம்பக் கல்வி அறக்கட்டளைத் திட்டத்திற்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி மற்றும் பள்ளித் திட்டம் மற்றும் முதன்மை பிளஸ் திட்டத்திற்குத் தயாராகி வருவதற்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி உள்ளிட்ட குழந்தைகளுக்கான சிறப்பம்சங்களுக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார்.", "கோவிந்தன் 1987 முதல் 2016 வரை குழந்தைகள் புத்தக அறக்கட்டளை நடத்திய குழந்தைகள் புத்தக எழுத்தாளர்களுக்கான தேசியப் போட்டியில் வெவ்வேறு பிரிவுகளிலும் வெவ்வேறு வயதினருக்காகவும் தனது கதைகளுக்காக இருபது விருதுகளை வென்றுள்ளார்.", "அக்டோபர் 2018ல் இந்திய நாடாளுமன்றத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக சபாநாயகரின் முயற்சியின் மூலம் சாந்தினி கோவிந்தனுக்கு இரண்டு ஆண்டு மக்களவை ஆராய்ச்சி நிதியுதவியினைப் பெற்றார்.", "சந்தமாமா என்ற குழந்தைகளுக்கான மாதாந்திர இதழில் 2011 முதல் இரண்டு ஆண்டுகள் வரலாற்றுப் புனைகதைகள் மற்றும் புராணங்கள் குறித்து இரண்டு கட்டுரைகளை சாந்தினி எழுதினார்.", "சாந்தினியின் புத்தகம் தி ஆங்கட் ஆப் அப்பு சி.பி.டி.", "புது தில்லியால் வெளியிடப்பட்டது தொடக்கக் கல்வித் துறை ஆரம்பக்கால எழுத்தறிவுத் திட்டம் தேசியக் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குழு தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை இலக்கியங்களின் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நிலை 2 பரிந்துரைத்தது.", "தரநிலை 2014.", "5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது சிந்து சமவெளி நாகரிகத்தின் மீது அசோகாவின் நாட்குறிப்பு மற்றும் மராட்டிய மன்னர் சிவாஜி பற்றிய தி மேஜிக்கல் மராத்தா உள்ளிட்ட இந்திய வரலாற்றில் குழந்தைகளுக்காகக் கோவிந்தன் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.", "2019ல் இவர் குழந்தைகளுக்கான புத்தகமான தி மேஜிக் ஆஃப் கர்லி வோர்லியை வெளியிட்டார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சாந்தினி கே.", "எம்.கோவிந்தனை மணந்தார்.", "இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.", "மேலும் இவர் இந்தியாவில் மும்பையில் வசித்து வருகிறார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள் பகுப்புஎழுத்தாளர்கள் பகுப்புஆங்கில இலக்கியம்" ]
வழிமாற்று ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ் 1937 திரைப்படம்
[ "வழிமாற்று ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ் 1937 திரைப்படம்" ]
400400 நியூக்ளியோசோம் என்பது டிஎன்ஏ ஹிஸ்டோன் புரதங்களின் கலவையாகும். உட்கருப்புரதம் என்பது கருவமிலங்களுடன் டி. என். ஏ. அல்லது இரைபோ கருவமிலம் ஆர். என். ஏ. இணைந்த புரதங்கள் ஆகும். வழக்கமான கருவமில புரதங்களாக இரைபோசோம் நியூக்ளியோசோம்கள் மற்றும் தீநுண்மி உரை புரதங்கள் அடங்கும். அமைப்பு 227227 எபோலா வைரஸ் துகள்களின் குறுக்கு வெட்டு தோற்றம் முக்கிய புரதங்களின் கட்டமைப்புகள் காட்டப்பட்டு வலதுபுறத்தில் விளக்கப்பட்டுள்ளது உட்கருப்புரதம் நேர்மறை மின்னூட்டம் பெற்றவையாகச் செய்யப்படுகின்றன. இதன் மூலம் எதிர்மறையாக மின்னோட்டமுடைய உட்கரு அமில சங்கிலிகளுடன் தொடர்பு கொண்டு இணைப்பினை ஏற்படுத்துகிறது. பல உட்கருப்புரதங்களின் மூன்றாம் நிலை கட்டமைப்புகள் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உட்கரு புரத கட்டமைப்புகளைத் தீர்மானிப்பதற்கான முக்கியமான நுட்பங்கள் எக்சுகதிர் விளிம்பு விளைவு உட்கரு காந்த அதிர்வு மற்றும் தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி ஆகியவை அடங்கும். தீநுண்மி தீநுண்மி மரபணுக்கள் டி. என். ஏ. அல்லது ஆர். என். ஏ. தீநுண்மி உரையினுள் மிகவும் இறுக்கமாக நிரம்பியுள்ளன. எனவே பல தீநுண்மி கருவமில புரதங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பைக் காட்டிலும் இவற்றின் பிணைப்புத் தளங்களை உள்நோக்கிச் சுட்டிக்காட்டுகின்றன. கட்டமைப்பு ரீதியாக வகைப்படுத்தப்பட்ட தீநுண்மி கருவமில புதங்கள் இன்ஃப்ளூவென்சா ரேபிசு எபோலா புன்யம்வேரா சமல்லன்பெர்க் அசாரா கொங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் லஸ்ஸா ஆகியவை அடங்கும். டிஆக்சிரைபோ உட்கருப்புரதம் டிஆக்சிரைபோ உட்கருப்புரதம் டிஎன்பி என்பது டி. என். ஏ. மற்றும் புரதத்தின் கூட்டமைப்பானது. முன்மாதிரி எடுத்துக்காட்டுகளாக நியூக்ளியோசோம்கள் மெய்க்கருவுயிரி உயிரணுக்களின் உட்கருக்களில் உள்ள எட்டு இசுடோன் புரதங்களின் கொத்துக்களால் சுற்றப்பட்ட டி. என். ஏ. ஆனது குரோமாடினை உருவாக்குவதாகும். விந்தணு உருவாக்கத்தின் போது புரோட்டமைன்கள் இசுடோன்களை மாற்றுகின்றன. செயல்பாடுகள் மிகவும் பரவலான டிஆக்சிரைபோ உட்கருப்புரதம் நியூக்ளியோசோம்கள் ஆகும். இதன் கூறு உட்கரு டி. என். ஏ. ஆகும். டி. என். ஏ. வுடன் இணைந்த புரதங்கள் இசுடோன்கள் மற்றும் புரோட்டமைன்கள் ஆகும். இதன் விளைவாக உருவாகும் உட்கரு புரதங்கள் குரோமோசோம்களில் அமைந்துள்ளன. எனவே முழு குரோமோசோமும் அதாவது மெய்க்கருவுயிரிகளில் உள்ள குரோமாடின் இத்தகைய உட்கருப்புரதங்களைக் கொண்டுள்ளது. மீயுயிரி உயிரணுக்களில் டி. என். ஏ. என்பது குரோமாட்டின் எனப்படும் அதிக அமுக்கப்பட்ட நியூக்ளியோபுரதங்கள் வளாகத்தில் உள்ள ஹிஸ்டோன் புரதங்களின் சம எடையுடன் தொடர்புடையது. இந்த வகையான வளாகத்தில் உள்ள டிஆக்ஸிரிபோநியூக்ளியோ புரதம் ஒரு பலதரப்பட்ட ஒழுங்குமுறை வளாகத்தை உருவாக்கத் தொடர்பு கொள்கிறது இதில் இடைப்பட்ட டி. என். ஏ. வளையப்பட்டு அல்லது காயப்படுத்தப்படுகிறது. டிஆக்ஸிரிபோநியூக்ளியோபுரோட்டீன்கள் டி. என். ஏ பிரதி. மற்றும் படியெடுத்தலை ஒழுங்குபடுத்துவதில் பங்கேற்கின்றன. டிஆக்ஸிரிபோநியூக்ளியோ புரதங்கள் ஒத்த மறுஇணைவிலும் ஈடுபட்டுள்ளன. டி. என். ஏவை சரிசெய்வதற்கான ஒரு செயல்முறை கிட்டத்தட்ட பொதுவானதாகக் கொண்டுள்ளன. இந்தச் செயல்பாட்டின் மைய இடைநிலைப் படியானது ஒரு டி. என். பி. இழையை உருவாக்குவதற்கு ஒற்றைஇழை டி. என். ஏவுடன் மறுஇணைவு புரதத்தின் பல நகல்களின் தொடர்பு ஆகும். இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மறுஇணைவு நொதி ஆர்க்கியா ரேடா மறுஇணைவு நொதி பாக்டீரியா ரெக்கா மறுஇணைவு நொதி மற்றும் காடியிலிருந்து மனிதர்களுக்கு ரேட்51 மற்றும் டிஎம்சி1 மறுஇணைவு நொதி யூகாரியோட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபுரதங்கள்
[ "400400 நியூக்ளியோசோம் என்பது டிஎன்ஏ ஹிஸ்டோன் புரதங்களின் கலவையாகும்.", "உட்கருப்புரதம் என்பது கருவமிலங்களுடன் டி.", "என்.", "ஏ.", "அல்லது இரைபோ கருவமிலம் ஆர்.", "என்.", "ஏ.", "இணைந்த புரதங்கள் ஆகும்.", "வழக்கமான கருவமில புரதங்களாக இரைபோசோம் நியூக்ளியோசோம்கள் மற்றும் தீநுண்மி உரை புரதங்கள் அடங்கும்.", "அமைப்பு 227227 எபோலா வைரஸ் துகள்களின் குறுக்கு வெட்டு தோற்றம் முக்கிய புரதங்களின் கட்டமைப்புகள் காட்டப்பட்டு வலதுபுறத்தில் விளக்கப்பட்டுள்ளது உட்கருப்புரதம் நேர்மறை மின்னூட்டம் பெற்றவையாகச் செய்யப்படுகின்றன.", "இதன் மூலம் எதிர்மறையாக மின்னோட்டமுடைய உட்கரு அமில சங்கிலிகளுடன் தொடர்பு கொண்டு இணைப்பினை ஏற்படுத்துகிறது.", "பல உட்கருப்புரதங்களின் மூன்றாம் நிலை கட்டமைப்புகள் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.", "உட்கரு புரத கட்டமைப்புகளைத் தீர்மானிப்பதற்கான முக்கியமான நுட்பங்கள் எக்சுகதிர் விளிம்பு விளைவு உட்கரு காந்த அதிர்வு மற்றும் தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி ஆகியவை அடங்கும்.", "தீநுண்மி தீநுண்மி மரபணுக்கள் டி.", "என்.", "ஏ.", "அல்லது ஆர்.", "என்.", "ஏ.", "தீநுண்மி உரையினுள் மிகவும் இறுக்கமாக நிரம்பியுள்ளன.", "எனவே பல தீநுண்மி கருவமில புரதங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பைக் காட்டிலும் இவற்றின் பிணைப்புத் தளங்களை உள்நோக்கிச் சுட்டிக்காட்டுகின்றன.", "கட்டமைப்பு ரீதியாக வகைப்படுத்தப்பட்ட தீநுண்மி கருவமில புதங்கள் இன்ஃப்ளூவென்சா ரேபிசு எபோலா புன்யம்வேரா சமல்லன்பெர்க் அசாரா கொங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் லஸ்ஸா ஆகியவை அடங்கும்.", "டிஆக்சிரைபோ உட்கருப்புரதம் டிஆக்சிரைபோ உட்கருப்புரதம் டிஎன்பி என்பது டி.", "என்.", "ஏ.", "மற்றும் புரதத்தின் கூட்டமைப்பானது.", "முன்மாதிரி எடுத்துக்காட்டுகளாக நியூக்ளியோசோம்கள் மெய்க்கருவுயிரி உயிரணுக்களின் உட்கருக்களில் உள்ள எட்டு இசுடோன் புரதங்களின் கொத்துக்களால் சுற்றப்பட்ட டி.", "என்.", "ஏ.", "ஆனது குரோமாடினை உருவாக்குவதாகும்.", "விந்தணு உருவாக்கத்தின் போது புரோட்டமைன்கள் இசுடோன்களை மாற்றுகின்றன.", "செயல்பாடுகள் மிகவும் பரவலான டிஆக்சிரைபோ உட்கருப்புரதம் நியூக்ளியோசோம்கள் ஆகும்.", "இதன் கூறு உட்கரு டி.", "என்.", "ஏ.", "ஆகும்.", "டி.", "என்.", "ஏ.", "வுடன் இணைந்த புரதங்கள் இசுடோன்கள் மற்றும் புரோட்டமைன்கள் ஆகும்.", "இதன் விளைவாக உருவாகும் உட்கரு புரதங்கள் குரோமோசோம்களில் அமைந்துள்ளன.", "எனவே முழு குரோமோசோமும் அதாவது மெய்க்கருவுயிரிகளில் உள்ள குரோமாடின் இத்தகைய உட்கருப்புரதங்களைக் கொண்டுள்ளது.", "மீயுயிரி உயிரணுக்களில் டி.", "என்.", "ஏ.", "என்பது குரோமாட்டின் எனப்படும் அதிக அமுக்கப்பட்ட நியூக்ளியோபுரதங்கள் வளாகத்தில் உள்ள ஹிஸ்டோன் புரதங்களின் சம எடையுடன் தொடர்புடையது.", "இந்த வகையான வளாகத்தில் உள்ள டிஆக்ஸிரிபோநியூக்ளியோ புரதம் ஒரு பலதரப்பட்ட ஒழுங்குமுறை வளாகத்தை உருவாக்கத் தொடர்பு கொள்கிறது இதில் இடைப்பட்ட டி.", "என்.", "ஏ.", "வளையப்பட்டு அல்லது காயப்படுத்தப்படுகிறது.", "டிஆக்ஸிரிபோநியூக்ளியோபுரோட்டீன்கள் டி.", "என்.", "ஏ பிரதி.", "மற்றும் படியெடுத்தலை ஒழுங்குபடுத்துவதில் பங்கேற்கின்றன.", "டிஆக்ஸிரிபோநியூக்ளியோ புரதங்கள் ஒத்த மறுஇணைவிலும் ஈடுபட்டுள்ளன.", "டி.", "என்.", "ஏவை சரிசெய்வதற்கான ஒரு செயல்முறை கிட்டத்தட்ட பொதுவானதாகக் கொண்டுள்ளன.", "இந்தச் செயல்பாட்டின் மைய இடைநிலைப் படியானது ஒரு டி.", "என்.", "பி.", "இழையை உருவாக்குவதற்கு ஒற்றைஇழை டி.", "என்.", "ஏவுடன் மறுஇணைவு புரதத்தின் பல நகல்களின் தொடர்பு ஆகும்.", "இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மறுஇணைவு நொதி ஆர்க்கியா ரேடா மறுஇணைவு நொதி பாக்டீரியா ரெக்கா மறுஇணைவு நொதி மற்றும் காடியிலிருந்து மனிதர்களுக்கு ரேட்51 மற்றும் டிஎம்சி1 மறுஇணைவு நொதி யூகாரியோட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபுரதங்கள்" ]
இராய் லீமா அல்லது இரீமா என்பது பண்டைய காங்க்லீபாக்கின் பழமையான மணிப்பூர் மெய்டேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ள ஒரு தெய்வம். நீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் தெய்வீக பெண் உருவம் ஆவார். நோய்களின் பொறுப்பாளராகவும் கருதப்படுகிறாள். அவர் இராய் நிங்தோவின் அதாவது தண்ணீரின் ராஜா மனைவி. இரண்டு த்ய்வங்களுமே நீர்நிலைகளின் தெய்வீக ஆவிகளாகக் கருதப்படுகின்றன. புராணம் இராய் லீமா ஹெய்போக் நிங்தோவின் மகளும் ஹெய்போக் சிங்கின் இளவரசியும் ஆவார். அவரது தந்தை மாந்திரீகம் மற்றும் சூனியம் செய்வதில் வல்லவர். இராய் லீமா தனது அசாதாரண அழகுக்காக அறியப்படுகிறார். ஒரு நாள் லிவா ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். குமான் வம்சத்தின் மன்னர் குவாக்பா அவரைக் கண்டு காதல் கொண்டார். தன் காதலை இராய் லீமாவிடம் வெளிப்படுத்தினார். பெற்றோரின் விருப்பமே தன் விருப்பமாக இருக்கும் என்று லீமா பதிலளித்தார். எனவே மன்னர் குவாக்பா தனது குடிமக்களிடம் ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஹெய்போக் நிங்தோவுக்கு பல பரிசுகளை வழங்கினர். மன்னர் குவாக்பா இராய் லீமாவை அவரது தந்தை ஒப்புக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். அவரது தந்தை நிராகரித்தால் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார். குவாக்பாவின் ஆணவத்தைப் பார்த்த ஹெய்போக் நிங்தோ பரிசுகளையெல்லாம் கல்லாக மாற்றினார். இதைக் கண்ட குவாக்பாவின் ஆதரவாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். குவாக்பா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். ஒரு நாள் குவாக்பா மன்னன் தேரா செடியின் பாம்பாக்ஸ் மலபாரிகம் வேரின் சாற்றைக் குடித்து போதையில் மயங்கினார். இராய் லீமாவை சந்திக்க விரும்பினார். எனவே அவர் ஒரு இயாங் படகில் சவாரி செய்து அவள் இடத்திற்குச் சென்றார். அவர் வருவதைப் பார்த்து அவள் பக்ரா சிங் மலைக்கு ஓடிவிட்டாள். குவாக்பா அவளை துரத்தினான். இவற்றையெல்லாம் பார்த்த ஹெய்போக் நிங்தோ ஹியாங் படகை கல்லாகவும் துடுப்பை மரமாகவும் மாற்றினார். கோபமடைந்த குவாக்பா அவரைக் கொல்ல ஹெய்போக் நிங்தோவை நோக்கி ஓடினார். பின்னர் ஹெய்போக் நிங்தோ குமான் குவாக்பாவை ஒரு கல்லாக மாற்றினார். இராய் லீமா இதையெல்லாம் கண்டு அப்பாவுக்காக பயந்தாள். அவள் தந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டாள். அவள் பக்ரா சிங்கைக் கடந்து லிவா நதியைக் கடந்து சரங்தேம் லுவாங்பாவின் வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டின் தானியக் கிடங்கிற்குள் ஒளிந்து கொண்டாள். சாரங்தேம் லுவாங்பாவும் அவரது மனைவி தோய்திங்ஜாம் சானு அமுரேயும் வீட்டை விட்டு வயலுக்குப் புறப்பட்டபின் இராய் லீமா தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். இதற்கிடையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள். இருவரும் வீடு திரும்பியதும் மீண்டும் தலைமறைவானாள். " 2011 675" தம்பதிகள் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இது தினமும் நடந்தது. எனவே ஒரு நாள் அந்த நபர் வழக்கத்தை விட முன்னதாகவே வீடு திரும்பினார். அவர் உண்மையைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் இராய் லீமாவின் அருகில் வந்தபோது அவள் தானியக் கிடங்கின் கீழே மறைந்துவிட்டாள். அவர் களஞ்சியத்தின் கீழ் பார்த்தும் அவரால் எதையும் காண இயலவில்லை. எனவே அவர் தனது குல உறுப்பினர்கள் அனைவருடனும் இதைப் பற்றி விவாதித்தார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினர். ஆனால் அவளைக் காணவில்லை. " 2011 675" சாரங்தேம் லுவாங்பாவின் கனவில் இராய் லீமா தோன்றி தான் அவனது குலத்தில் இணைக்கப்பட்டு அவனுடைய மகளாக மாறியதாகக் கூறினாள். இந்த விஷயம் நிங்தௌஜா வம்சத்தின் மன்னர் சென்பி கியாம்பாவுக்கு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரிக்க ராஜா மைபாஸ் மற்றும் மைபிகளை அனுப்பினார். அந்த மர்மப் பெண் தெய்வம் என்றும் அவளை வணங்க வேண்டும் என்றும் பரிசோதகர்கள் கூறினர். கியாம்பா மன்னரும் லுவாங்பாவை அவ்வாறு செய்யச் சொன்னார். அந்த ஆண்டு முதல் இராய் லீமா ஒரு தெய்வமாக வணங்கப்பட்டார். லுவாங்பா இராய் லீமாவை முதன்முதலில் பார்த்த நாள் லாம்டா லம்டா மாதத்தின் மெய்தேய் சந்திர மாதத்தின் முதல் திங்கட்கிழமை ஆகும். மேலும் மைபாக்கள் மற்றும் மைபிகள் வந்த நாள் லாம்தாவின் லாம்டா முதல் செவ்வாய் கிழமை. இன்றும் மன்னர் சென்பி கியாம்பா கி.பி. 14671508 காலத்திலிருந்து சாரங்தேம் குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தேவியைப் போற்றும் வகையில் பெரும் விருந்து சக்லென் கட்பா நடத்துகின்றனர். பின்னர் இரா லீமா ஹியாங்தாங் லைரெம்பி என்று அறியப்பட்டார். வழிபாடு நீரூற்று குளம் நீரோடை ஆகியவற்றில் குளித்த பிறகு ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அந்த நபரை நீர் ஆவிகள் இராய் லீமா மற்றும் இரை நிங்தோவ் பிடித்ததாக மக்கள் நம்பினர். மீண்டும் நலம் பெற மக்கள் இரு தெய்வங்களையும் வழிபடுகின்றனர். இதற்காக மைபாக்கள் சடங்குகளையும் செய்கிறார்கள். பிரசாதத்தில் 2 முட்டைகள் மற்றும் அரிசி பசை நிரப்பப்பட்ட 7 மூங்கில் பாத்திரங்கள் அடங்கும். தாடூ மக்களும் தெய்வங்களை மிகவும் மதிக்கிறார்கள். அவர்கள் பல காட்டு பலிகளைச் செய்கிறார்கள். இச்சடங்கில் ஒரு வெள்ளைக் கோழி ஒரு பன்றி ஒரு நாய் அல்லது ஒரு ஆடு பலியாக இருக்கலாம். மற்ற தெய்வங்களுடன் அடையாளம் காணுதல் இராய் லீமா இரீமா லீமாரெலின் லீமாரென் தெய்வீக வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது மிக உயர்ந்த தாய் பூமி தெய்வமாக வனங்கப் படுகிறது. அவர் இமோயினு தெய்வத்தின் ஒரு வடிவமாகவும் விவரிக்கப்படுகிறார். இரை லீமா ஹியாங்தாங் லைரெம்பி என்றும் அழைக்கப்படுகிறார். கிங் கரிப் நிவாஜ் பாம்ஹெய்பா என்றழைக்கப்படும் ஆட்சியின் போது ஹியாங்தாங் லைரெம்பி தெய்வம் இந்து தெய்வமான காமாக்யா துர்காவின் ஒரு வடிவம் ஆக மாற்றப்பட்டது. துர்கா பூஜையின் 3வது நாள் "போர் நுமித்" அதாவது நல்ல நாள் என்று அனுசரிக்கப்படுகிறது. பிரபலமான கலாச்சாரத்தில் பௌஒய்பி அரிசி தெய்வம் என்பது லைஹுய் குழுமத்தால் நிகழ்த்தப்பட்ட 2009 பாலாட் ஓபரா ஆகும். இது இத்தெய்வம் மற்றும் அவரது சகோதரி பூயோபியின் கதையை அடிப்படையாகக் கொண்டது. பௌஒய்பி ஷாயோன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பூரி புராணத் திரைப்படமாகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . . . . பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புபெண்கள் பகுப்புதெய்வங்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள்
[ "இராய் லீமா அல்லது இரீமா என்பது பண்டைய காங்க்லீபாக்கின் பழமையான மணிப்பூர் மெய்டேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ள ஒரு தெய்வம்.", "நீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் தெய்வீக பெண் உருவம் ஆவார்.", "நோய்களின் பொறுப்பாளராகவும் கருதப்படுகிறாள்.", "அவர் இராய் நிங்தோவின் அதாவது தண்ணீரின் ராஜா மனைவி.", "இரண்டு த்ய்வங்களுமே நீர்நிலைகளின் தெய்வீக ஆவிகளாகக் கருதப்படுகின்றன.", "புராணம் இராய் லீமா ஹெய்போக் நிங்தோவின் மகளும் ஹெய்போக் சிங்கின் இளவரசியும் ஆவார்.", "அவரது தந்தை மாந்திரீகம் மற்றும் சூனியம் செய்வதில் வல்லவர்.", "இராய் லீமா தனது அசாதாரண அழகுக்காக அறியப்படுகிறார்.", "ஒரு நாள் லிவா ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.", "குமான் வம்சத்தின் மன்னர் குவாக்பா அவரைக் கண்டு காதல் கொண்டார்.", "தன் காதலை இராய் லீமாவிடம் வெளிப்படுத்தினார்.", "பெற்றோரின் விருப்பமே தன் விருப்பமாக இருக்கும் என்று லீமா பதிலளித்தார்.", "எனவே மன்னர் குவாக்பா தனது குடிமக்களிடம் ஆலோசனை நடத்தினார்.", "அவர்கள் ஹெய்போக் நிங்தோவுக்கு பல பரிசுகளை வழங்கினர்.", "மன்னர் குவாக்பா இராய் லீமாவை அவரது தந்தை ஒப்புக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார்.", "அவரது தந்தை நிராகரித்தால் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார்.", "குவாக்பாவின் ஆணவத்தைப் பார்த்த ஹெய்போக் நிங்தோ பரிசுகளையெல்லாம் கல்லாக மாற்றினார்.", "இதைக் கண்ட குவாக்பாவின் ஆதரவாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.", "குவாக்பா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.", "ஒரு நாள் குவாக்பா மன்னன் தேரா செடியின் பாம்பாக்ஸ் மலபாரிகம் வேரின் சாற்றைக் குடித்து போதையில் மயங்கினார்.", "இராய் லீமாவை சந்திக்க விரும்பினார்.", "எனவே அவர் ஒரு இயாங் படகில் சவாரி செய்து அவள் இடத்திற்குச் சென்றார்.", "அவர் வருவதைப் பார்த்து அவள் பக்ரா சிங் மலைக்கு ஓடிவிட்டாள்.", "குவாக்பா அவளை துரத்தினான்.", "இவற்றையெல்லாம் பார்த்த ஹெய்போக் நிங்தோ ஹியாங் படகை கல்லாகவும் துடுப்பை மரமாகவும் மாற்றினார்.", "கோபமடைந்த குவாக்பா அவரைக் கொல்ல ஹெய்போக் நிங்தோவை நோக்கி ஓடினார்.", "பின்னர் ஹெய்போக் நிங்தோ குமான் குவாக்பாவை ஒரு கல்லாக மாற்றினார்.", "இராய் லீமா இதையெல்லாம் கண்டு அப்பாவுக்காக பயந்தாள்.", "அவள் தந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.", "அவள் பக்ரா சிங்கைக் கடந்து லிவா நதியைக் கடந்து சரங்தேம் லுவாங்பாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.", "வீட்டின் தானியக் கிடங்கிற்குள் ஒளிந்து கொண்டாள்.", "சாரங்தேம் லுவாங்பாவும் அவரது மனைவி தோய்திங்ஜாம் சானு அமுரேயும் வீட்டை விட்டு வயலுக்குப் புறப்பட்டபின் இராய் லீமா தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள்.", "இதற்கிடையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள்.", "இருவரும் வீடு திரும்பியதும் மீண்டும் தலைமறைவானாள். \"", "2011 675\" தம்பதிகள் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.", "இது தினமும் நடந்தது.", "எனவே ஒரு நாள் அந்த நபர் வழக்கத்தை விட முன்னதாகவே வீடு திரும்பினார்.", "அவர் உண்மையைக் கண்டுபிடித்தார்.", "ஆனால் அவர் இராய் லீமாவின் அருகில் வந்தபோது அவள் தானியக் கிடங்கின் கீழே மறைந்துவிட்டாள்.", "அவர் களஞ்சியத்தின் கீழ் பார்த்தும் அவரால் எதையும் காண இயலவில்லை.", "எனவே அவர் தனது குல உறுப்பினர்கள் அனைவருடனும் இதைப் பற்றி விவாதித்தார்.", "அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினர்.", "ஆனால் அவளைக் காணவில்லை. \"", "2011 675\" சாரங்தேம் லுவாங்பாவின் கனவில் இராய் லீமா தோன்றி தான் அவனது குலத்தில் இணைக்கப்பட்டு அவனுடைய மகளாக மாறியதாகக் கூறினாள்.", "இந்த விஷயம் நிங்தௌஜா வம்சத்தின் மன்னர் சென்பி கியாம்பாவுக்கு தெரிவிக்கப்பட்டது.", "வழக்கை விசாரிக்க ராஜா மைபாஸ் மற்றும் மைபிகளை அனுப்பினார்.", "அந்த மர்மப் பெண் தெய்வம் என்றும் அவளை வணங்க வேண்டும் என்றும் பரிசோதகர்கள் கூறினர்.", "கியாம்பா மன்னரும் லுவாங்பாவை அவ்வாறு செய்யச் சொன்னார்.", "அந்த ஆண்டு முதல் இராய் லீமா ஒரு தெய்வமாக வணங்கப்பட்டார்.", "லுவாங்பா இராய் லீமாவை முதன்முதலில் பார்த்த நாள் லாம்டா லம்டா மாதத்தின் மெய்தேய் சந்திர மாதத்தின் முதல் திங்கட்கிழமை ஆகும்.", "மேலும் மைபாக்கள் மற்றும் மைபிகள் வந்த நாள் லாம்தாவின் லாம்டா முதல் செவ்வாய் கிழமை.", "இன்றும் மன்னர் சென்பி கியாம்பா கி.பி.", "14671508 காலத்திலிருந்து சாரங்தேம் குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தேவியைப் போற்றும் வகையில் பெரும் விருந்து சக்லென் கட்பா நடத்துகின்றனர்.", "பின்னர் இரா லீமா ஹியாங்தாங் லைரெம்பி என்று அறியப்பட்டார்.", "வழிபாடு நீரூற்று குளம் நீரோடை ஆகியவற்றில் குளித்த பிறகு ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அந்த நபரை நீர் ஆவிகள் இராய் லீமா மற்றும் இரை நிங்தோவ் பிடித்ததாக மக்கள் நம்பினர்.", "மீண்டும் நலம் பெற மக்கள் இரு தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.", "இதற்காக மைபாக்கள் சடங்குகளையும் செய்கிறார்கள்.", "பிரசாதத்தில் 2 முட்டைகள் மற்றும் அரிசி பசை நிரப்பப்பட்ட 7 மூங்கில் பாத்திரங்கள் அடங்கும்.", "தாடூ மக்களும் தெய்வங்களை மிகவும் மதிக்கிறார்கள்.", "அவர்கள் பல காட்டு பலிகளைச் செய்கிறார்கள்.", "இச்சடங்கில் ஒரு வெள்ளைக் கோழி ஒரு பன்றி ஒரு நாய் அல்லது ஒரு ஆடு பலியாக இருக்கலாம்.", "மற்ற தெய்வங்களுடன் அடையாளம் காணுதல் இராய் லீமா இரீமா லீமாரெலின் லீமாரென் தெய்வீக வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "இது மிக உயர்ந்த தாய் பூமி தெய்வமாக வனங்கப் படுகிறது.", "அவர் இமோயினு தெய்வத்தின் ஒரு வடிவமாகவும் விவரிக்கப்படுகிறார்.", "இரை லீமா ஹியாங்தாங் லைரெம்பி என்றும் அழைக்கப்படுகிறார்.", "கிங் கரிப் நிவாஜ் பாம்ஹெய்பா என்றழைக்கப்படும் ஆட்சியின் போது ஹியாங்தாங் லைரெம்பி தெய்வம் இந்து தெய்வமான காமாக்யா துர்காவின் ஒரு வடிவம் ஆக மாற்றப்பட்டது.", "துர்கா பூஜையின் 3வது நாள் \"போர் நுமித்\" அதாவது நல்ல நாள் என்று அனுசரிக்கப்படுகிறது.", "பிரபலமான கலாச்சாரத்தில் பௌஒய்பி அரிசி தெய்வம் என்பது லைஹுய் குழுமத்தால் நிகழ்த்தப்பட்ட 2009 பாலாட் ஓபரா ஆகும்.", "இது இத்தெய்வம் மற்றும் அவரது சகோதரி பூயோபியின் கதையை அடிப்படையாகக் கொண்டது.", "பௌஒய்பி ஷாயோன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பூரி புராணத் திரைப்படமாகும்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", ".", ".", ".", "பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புபெண்கள் பகுப்புதெய்வங்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள்" ]
பௌஒய்பி அல்லது ஃபௌஒய்பி அல்லது பௌலீமா அல்லது பௌரீமா என்பது பண்டைய மெய்டேய் புராணங்கள் மற்றும் மதத்தில் உள்ள விவசாயம் பயிர்கள் வளம் தானியங்கள் அறுவடை நெல் அரிசி மற்றும் செல்வத்தின் தெய்வமாகும். அவர் பண்டைய புராணங்களில் ஒரு நாயகனான அகோங்ஜம்பாவின் காதலர். ஆனால் விதி காதலர்களை ஒன்றிணைக்க அனுமதிக்கவில்லை. எனவே பௌஒய்பி மற்றும் அகோங்ஜம்பா புராணங்களில் மறுபிறவி எடுத்தனர். மனித உலகத்தை செழிக்க கேகே மொய்லாங் ராஜ்யத்திற்கு தாங்சிங் அனுப்பினார். அகோங்ஜம்பாவுடனான அவரது காதல் பற்றிய புனைவுகள் மொய்ராங் காங்லீரோல் புராணக்கதைகளின் அவதாரங்களின் காவிய சுழற்சிகளின் மொய்ராங் சையோன் ஒரு பகுதியாக தாங்சிங் இயற்றியதாக நம்பப்பட்டது. பௌவொய்பி என்பது அரிசியின் அதிபதி. எனவே அவர் உமாங் லாய்களின் உறுப்பினராக இல்லை. பௌவொய்பி மற்றும் பந்தொய்பி மற்றும் இமொய்னு உள்ளிட்ட பிற தெய்வங்களின் கதாபாத்திரங்கள் மெய்டேய் பெண்களின் செல்வாக்கு தைரியம் சுதந்திரம் நீதி மற்றும் சமூக மரியாதை ஆகியவற்றை சித்தரிக்கின்றன. பளபளக்கும் கருங்கல்லானது தெய்வத்தின் உருவம் என்று மெய்டடேய் மக்கள் நம்புகிறார்கள். இது தானியக் களஞ்சியத்தின் மண் பானைக்குள் வைத்திருந்தால் அது பிரகாசிக்கும் வரை நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது. சொற்பிறப்பியல் பௌவொய்பி அல்லது பௌலீமா என்பதன் பொருள் மெய்டேயில் மணிப்பூரி நெல்லின் பெண்மணி ஆகும். பௌஃபௌ என்றால் "உமி இல்லாத அரிசி " "ஓய்பி" என்பது பெண்பால் பின்னொட்டு "ஐ" உடன் "ஒய்பா" "ஆக" என்று பொருள் வினைச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. விளக்கம் பௌஒய்பி மிகுந்த அன்பு கொண்ட தெய்வம். அவள் பல மனிதர்களை காதலித்தாலும் யாருடனும் நிரந்தரமாக வாழவில்லை. அவள் பல இடங்களுக்குச் சென்று பல மனிதர்களுடன் காதல் செய்தாள். பின்னர் அவர்களை நிராகரிக்க மட்டுமே செய்தாள். சில காலம் தனக்கு பிடித்த காதலனுடன் வாழ்ந்து பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளாள். செல்வம் நீண்ட காலம் நீடிக்காது என்பதை அவளுடைய இயல்பு குறிக்கிறது. பழங்காலத்தில் அடிக்கடி போர்களும் இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்தன. எனவே நெல்லின் தெய்வம் மனிதகுலத்திற்கு ஆதரவளிப்பதில் மிகவும் பொருத்தமற்றதாக விவரிக்கப்படுகிறது. மெய்டேய் கலாச்சாரத்தின் படி நெல் அல்லது அரிசியை புறக்கணித்ததன் மூலம் பௌஒய்பியின் கோபம் தூண்டப்பட்டது. அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து செய்யப்பட்டன. இதன் மூலம் விவசாயிகளுக்கு வரக்கூடிய துரதிர்ஷ்டங்கள் தவிர்க்கப்பட்டன. புராணம் ஒருமுறை பௌவொய்பி தனது சகோதரிகளுடன் மற்றொரு பதிப்பில் உள்ள நண்பர்கள் இங்கலீமா மற்றும் தும்லீமா ஆகியோருடன் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டார். மொய்ராங்கில் தேவி ஒரு ஆற்றைக் கடக்கும்போது வேட்டையாடுவதற்காக அகோங்ஜம்பா அந்த இடத்திற்கு வந்தார். அகோங்ஜம்பாவும் பௌஒய்பியும் முதல் பார்வையிலேயே காதலிக்கத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து பௌவொய்பி அகோங்ஜம்பாவின் வீட்டிற்குச் சென்றார். அவர் ஒரு பழங்குடிப் பெண்ணாக மாறுவேடமிட்டார் ஹானுபி அல்லது ஹானுபி . அகோஞ்சம்பா அங்கு இல்லையென்பதால் அகோஞ்சம்பாவின் தாய் அவளுக்கு நல்ல விருந்தோம்பல் கொடுக்கவில்லை. அகோங்ஜம்பாவின் தாயார் பௌவொய்பியை பழங்குடியினப் பெண்ணாக மாறுவேடமிட்டு துடைக்கும் துடைப்பத்தால் அடிக்கவிருந்தார். துடைப்பம் தேவியைத் தொட்டால் அவளுடைய மந்திர சக்திகள் அனைத்தும் போய்விடும். எனவே பௌவொய்பி ஒரு கோழிப்பண்ணையுள் தப்பி ஓடினாள். அவள் தன்னை ஒரு கோழியாக மாற்றிக்கொண்டாள். அகோஞ்சம்பாவின் அம்மா அவளைப் பின்தொடர்ந்து கோழியின் எண்ணிக்கையை எண்ணினாள். கோழியின் எண்ணிக்கையை அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லையெனக் கண்டுபிடித்தாள். எனவே அவள் தன் வீட்டிற்குத் திரும்பினாள். அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் கோழிக் கூடத்திற்குள்ளே பௌவொய்பி இரவைக் கழித்தாள். அடுத்த நாள் அவள் மீண்டும் ஒரு அழகான கன்னியின் அசல் வடிவத்தை ஒளிரும் உடையில் எடுத்தாள். அகோஞ்சம்பாவின் தாயை வெளியே வருமாறு அழைத்தாள். அவளிடம் ஒரு இரவைக் கழித்ததற்கான கட்டணத்தை அவளிடம் கொடுக்க விரும்புவதாகச் சொன்னாள். அவள் வீட்டின் முன் முற்றத்தின் நடுவில் தன் உடலில் இருந்து ஒரு பெரிய தங்கத் தானியக் குவியலை வைத்தாள். பின்னர் தென்கிழக்கு நோக்கி பயணித்த இடத்தை விட்டு வெளியேறினாள். அகோஞ்சம்பாவின் தாய் ஆச்சரியமடைந்தார். கதையின் மற்றொரு பதிப்பில் பௌவொய்பி யெனகாவில் வீட்டின் இடது அல்லது வலது பக்கம் ஒரு இரவு தங்கினார். தேவி தங்கியிருந்த இடம் ஃபாயெங் ஃபை அல்லது பாய் என்றால் தங்குவது என்று அறியப்பட்டது. பின்னர் அகோங்ஜம்பா வீட்டிற்குத் திரும்பினார் முற்றத்தின் முன் ஒரு மலை போல உயரமான தங்க தானியக் குவியலைக் கண்டார். என்ன என்று கேட்டபோது அவனுடைய அம்மா எல்லாக் கதையையும் சொன்னாள். அந்தப் பெண்மணி பௌவொய்பி என்பதை உணர்ந்தார். உடனே அவளைப் பின்தொடர்ந்தார். வழியில் அவர் அவளைக் கண்டுபிடித்தார். வீட்டிற்குத் திரும்பி ஒன்றாக வாழுமாறு அவளை கெஞ்சினார். ஆனால் அவள் அவரது முன்மொழிவை மறுத்துவிட்டாள். அந்த பிறவியில் தங்கள் வேலையைச் செய்ய அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்று அவள் அவரிடம் சொல்லிவிட்டு சோகத்துடன் விட்டு சென்றாள். பௌவொய்பி தென்கிழக்கு நோக்கி பயணித்தபோது அவள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தாள். ஆற்றின் ஆழம் அவளுக்குத் தெரியாது. அப்போது ஆற்றின் மறுகரையில் மான் ஒன்று தோன்றியது. நதி ஆழம் குறைந்ததா இல்லையா என்று மானிடம் கேட்டாள். நதி ஆழமாக இல்லை என்று மான் பொய் சொன்னது. பௌவொய்பி ஆற்றில் இறங்கினார். அவளுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தாள். அங்கு ஒரு சிறிய இங்கம்ஹாய் மீனும் நீந்திக் கொண்டிருந்தது. நீரில் மூழ்கிய தேவியை அடுத்த ஆற்றங்கரையின் கரையை அடைய அது உதவியது. அவள் சிறிய உயிரினத்திற்கு நன்றி தெரிவித்ததோடு பளபளக்கும் தண்ணீரில் கண்ணாடியைப் போல் அது ஒளிரும் என்றும் ஒரு வரம் கொடுத்தாள். பாடகர்கள் மீனின் கதையை சொல்லும் போதெல்லாம் அதன் வெள்ளி அழகுக்காக எப்போதும் புகழ்வார்கள் என்று அவள் வரமளித்தாள். பிறகு மானைப் பார்த்து முறைத்தாள். மான் மற்றும் அதன் அனைத்து இனங்களும் தன் படைப்பான நெல்லை உண்ண முயன்றால் அவற்றின் பற்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும் என்று சபித்தாள். அதனால் இன்றும் மான்கள் தங்கள் பற்கள் உதிர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நெல் சாப்பிடுவதில்லை. வழிபாடு பொய்னு நவம்பர்டிசம்பர் இடைமுக மாதம் என்பது மெய்டேயில் சந்திர மாத அறுவடை மாதமாகும். அப்போது தானியக் களஞ்சியத்தை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. அதன் அடுத்த மாதமான வாக்சிங் டிசம்பர்ஜனவரி இடைமுக மாதம் பௌஒய்பி தேவியை வழிபடும் நேரமாகும். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இடத்தின் நான்கு மூலைகளிலும் பௌஒய்பி தேவிக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுகின்றன. இடம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் விதைகள் விதைக்கப்படுகின்றன. கருங்கோழி பலியிட்டும் அரிசி சாராயம் அளித்தும் அம்மனை மைபாக்கள் அழைக்கின்றனர். முந்தைய ஆண்டு பயிர் விளைச்சல் நன்றாக இருந்தால் அந்த ஆண்டும் நல்ல விளைச்சலைத் தருமாறு மைபா அம்மனை வேண்டிக் கொண்டார். முந்தைய ஆண்டு பயிர் அறுவடை திருப்திகரமாக இல்லாவிட்டால் அந்த ஆண்டு பூச்சிகள் இல்லாத திருப்திகரமான பயிர்களைத் தருமாறு மைபா தெய்வத்தை வேண்டிக் கொண்டார். வாழை இலைகளில் நெல் மற்றும் பூக்களை விவசாயிகள் அறுவடை வயலில் வீசுகிறார்கள். கதிரடித்த பிறகு ஃபௌ கூபா நெல்அரிசி என்று அழைப்பது சடங்கு செய்யப்படுகிறது. பௌகரோல் பௌகரோன் என்பது நெல்லின் ஆவியை வரவழைப்பதற்கான ஒரு பாடலாகும். அபரிமிதமான பயிர் விளைச்சலைப் பெற மெய்டேய் மக்கள் ஃபௌகோ எஷீ பாடுகிறார்கள். இது பொதுவாக அறுவடையின் போது பாடப்படுகிறது. தானியக் களஞ்சியத்தில் பயிர் சேமித்து வைப்பதற்கு முன் இது செய்யப்படுகிறது. பௌஒய்பி தேவி அரிசியின் கடவுளான பௌ நின்தௌவுடன் வணங்கப்படுகிறார். அறுவடைக்குப் பின் முந்தைய ஆண்டு மகசூல் இருமடங்காக உயர வேண்டும் என விவசாயிகள் இரு தெய்வங்களுக்கும் பிரார்த்தனை செய்தனர். விவசாயிகளுக்கு தீங்கு நடந்தால் ஃபௌ கூபா நெல்அரிசி என்று அழைக்கப்படும் விழா அடிக்கடி நடத்தப்படுகிறது. நெல்அரிசி திருடுதல் அல்லது எரித்தல் மாடு போன்ற விலங்குகள் களத்தில் அத்துமீறி நுழைவது போன்றவை தவறான நிகழ்வுகளாக அத்தீங்கு இருக்கலாம். இவை அனைத்தும் தேவி இல்லாததால் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். எனவே அவர்கள் தெய்வத்தை தங்கள் இடங்களில் தங்க வைக்கும் சடங்குகளையுச் செய்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரிசியுடன் கூடிய சாரெங் மீன் மிக முக்கியமான பிரசாதமாகும். மசாலாப் பொருட்கள் இல்லாமல் மூலிகைகளால் சமைக்கப்பட வேண்டும். ஷரோத்கைபாம் சொரோகைபம் குடும்ப உறுப்பினர்கள் பண்டைய காலங்களில் பௌஒய்பி தெய்வத்தை அழைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர். மற்ற தெய்வங்களுடன் தொடர்பு பௌவொய்பி தேவி பெரும்பாலும் பந்தோய்பி தேவியின் வெளிப்பாடாக அடையாளம் காணப்படுகிறார். பல புராணக்கதைகள் உருமாற்றத்திற்குப் பிறகு பாந்தோய்பி பௌவொய்பி ஆனார் என்று கூறுகின்றன. அவர் லீமரேல் சிதாபியின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இது தாய் பூமியின் உயர்ந்த தெய்வம் ஆகும். உருவப்படம் பௌலீமா தேவி பெரும்பாலும் பண்டைய மட்பாண்டங்களில் தோன்றுகிறார். ஒரு பானையில் அமர்ந்திருக்கும் வட்டமான கருங்கல்லில் உருவம் பெற்றிருக்கிறார். இது தானியக் களஞ்சியத்தின் உள்ளே உள்ள நெல்மணிகளின் மேல் வைக்கப்பட்டும். இது நேரடியாக தரையில் வைக்கப்படுவதில்லை. தேவியை மதிக்கும் வரை தானியக் களஞ்சியத்தில் தானியங்களுக்குக் குறைவில்லை என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. பிரபலமடைதல் பௌவொய்பி அரிசி தெய்வம் என்பது லைஹுய் குழுமத்தால் நிகழ்த்தப்பட்ட 2009 பாலாட் ஓபரா ஆகும். இது தெய்வம் மற்றும் அவரது சகோதரிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது. பௌவொய்பி ஷாயோன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பூரி புராணத் திரைப்படமாகும் இது தெய்வம் மற்றும் அவரது சகோதரிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . பகுப்புமணிப்பூர் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள்
[ "பௌஒய்பி அல்லது ஃபௌஒய்பி அல்லது பௌலீமா அல்லது பௌரீமா என்பது பண்டைய மெய்டேய் புராணங்கள் மற்றும் மதத்தில் உள்ள விவசாயம் பயிர்கள் வளம் தானியங்கள் அறுவடை நெல் அரிசி மற்றும் செல்வத்தின் தெய்வமாகும்.", "அவர் பண்டைய புராணங்களில் ஒரு நாயகனான அகோங்ஜம்பாவின் காதலர்.", "ஆனால் விதி காதலர்களை ஒன்றிணைக்க அனுமதிக்கவில்லை.", "எனவே பௌஒய்பி மற்றும் அகோங்ஜம்பா புராணங்களில் மறுபிறவி எடுத்தனர்.", "மனித உலகத்தை செழிக்க கேகே மொய்லாங் ராஜ்யத்திற்கு தாங்சிங் அனுப்பினார்.", "அகோங்ஜம்பாவுடனான அவரது காதல் பற்றிய புனைவுகள் மொய்ராங் காங்லீரோல் புராணக்கதைகளின் அவதாரங்களின் காவிய சுழற்சிகளின் மொய்ராங் சையோன் ஒரு பகுதியாக தாங்சிங் இயற்றியதாக நம்பப்பட்டது.", "பௌவொய்பி என்பது அரிசியின் அதிபதி.", "எனவே அவர் உமாங் லாய்களின் உறுப்பினராக இல்லை.", "பௌவொய்பி மற்றும் பந்தொய்பி மற்றும் இமொய்னு உள்ளிட்ட பிற தெய்வங்களின் கதாபாத்திரங்கள் மெய்டேய் பெண்களின் செல்வாக்கு தைரியம் சுதந்திரம் நீதி மற்றும் சமூக மரியாதை ஆகியவற்றை சித்தரிக்கின்றன.", "பளபளக்கும் கருங்கல்லானது தெய்வத்தின் உருவம் என்று மெய்டடேய் மக்கள் நம்புகிறார்கள்.", "இது தானியக் களஞ்சியத்தின் மண் பானைக்குள் வைத்திருந்தால் அது பிரகாசிக்கும் வரை நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது.", "சொற்பிறப்பியல் பௌவொய்பி அல்லது பௌலீமா என்பதன் பொருள் மெய்டேயில் மணிப்பூரி நெல்லின் பெண்மணி ஆகும்.", "பௌஃபௌ என்றால் \"உமி இல்லாத அரிசி \" \"ஓய்பி\" என்பது பெண்பால் பின்னொட்டு \"ஐ\" உடன் \"ஒய்பா\" \"ஆக\" என்று பொருள் வினைச்சொல்லில் இருந்து பெறப்பட்டது.", "விளக்கம் பௌஒய்பி மிகுந்த அன்பு கொண்ட தெய்வம்.", "அவள் பல மனிதர்களை காதலித்தாலும் யாருடனும் நிரந்தரமாக வாழவில்லை.", "அவள் பல இடங்களுக்குச் சென்று பல மனிதர்களுடன் காதல் செய்தாள்.", "பின்னர் அவர்களை நிராகரிக்க மட்டுமே செய்தாள்.", "சில காலம் தனக்கு பிடித்த காதலனுடன் வாழ்ந்து பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளாள்.", "செல்வம் நீண்ட காலம் நீடிக்காது என்பதை அவளுடைய இயல்பு குறிக்கிறது.", "பழங்காலத்தில் அடிக்கடி போர்களும் இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்தன.", "எனவே நெல்லின் தெய்வம் மனிதகுலத்திற்கு ஆதரவளிப்பதில் மிகவும் பொருத்தமற்றதாக விவரிக்கப்படுகிறது.", "மெய்டேய் கலாச்சாரத்தின் படி நெல் அல்லது அரிசியை புறக்கணித்ததன் மூலம் பௌஒய்பியின் கோபம் தூண்டப்பட்டது.", "அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து செய்யப்பட்டன.", "இதன் மூலம் விவசாயிகளுக்கு வரக்கூடிய துரதிர்ஷ்டங்கள் தவிர்க்கப்பட்டன.", "புராணம் ஒருமுறை பௌவொய்பி தனது சகோதரிகளுடன் மற்றொரு பதிப்பில் உள்ள நண்பர்கள் இங்கலீமா மற்றும் தும்லீமா ஆகியோருடன் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டார்.", "மொய்ராங்கில் தேவி ஒரு ஆற்றைக் கடக்கும்போது வேட்டையாடுவதற்காக அகோங்ஜம்பா அந்த இடத்திற்கு வந்தார்.", "அகோங்ஜம்பாவும் பௌஒய்பியும் முதல் பார்வையிலேயே காதலிக்கத் தொடங்கினர்.", "சிறிது நேரம் கழித்து பௌவொய்பி அகோங்ஜம்பாவின் வீட்டிற்குச் சென்றார்.", "அவர் ஒரு பழங்குடிப் பெண்ணாக மாறுவேடமிட்டார் ஹானுபி அல்லது ஹானுபி .", "அகோஞ்சம்பா அங்கு இல்லையென்பதால் அகோஞ்சம்பாவின் தாய் அவளுக்கு நல்ல விருந்தோம்பல் கொடுக்கவில்லை.", "அகோங்ஜம்பாவின் தாயார் பௌவொய்பியை பழங்குடியினப் பெண்ணாக மாறுவேடமிட்டு துடைக்கும் துடைப்பத்தால் அடிக்கவிருந்தார்.", "துடைப்பம் தேவியைத் தொட்டால் அவளுடைய மந்திர சக்திகள் அனைத்தும் போய்விடும்.", "எனவே பௌவொய்பி ஒரு கோழிப்பண்ணையுள் தப்பி ஓடினாள்.", "அவள் தன்னை ஒரு கோழியாக மாற்றிக்கொண்டாள்.", "அகோஞ்சம்பாவின் அம்மா அவளைப் பின்தொடர்ந்து கோழியின் எண்ணிக்கையை எண்ணினாள்.", "கோழியின் எண்ணிக்கையை அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லையெனக் கண்டுபிடித்தாள்.", "எனவே அவள் தன் வீட்டிற்குத் திரும்பினாள்.", "அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் கோழிக் கூடத்திற்குள்ளே பௌவொய்பி இரவைக் கழித்தாள்.", "அடுத்த நாள் அவள் மீண்டும் ஒரு அழகான கன்னியின் அசல் வடிவத்தை ஒளிரும் உடையில் எடுத்தாள்.", "அகோஞ்சம்பாவின் தாயை வெளியே வருமாறு அழைத்தாள்.", "அவளிடம் ஒரு இரவைக் கழித்ததற்கான கட்டணத்தை அவளிடம் கொடுக்க விரும்புவதாகச் சொன்னாள்.", "அவள் வீட்டின் முன் முற்றத்தின் நடுவில் தன் உடலில் இருந்து ஒரு பெரிய தங்கத் தானியக் குவியலை வைத்தாள்.", "பின்னர் தென்கிழக்கு நோக்கி பயணித்த இடத்தை விட்டு வெளியேறினாள்.", "அகோஞ்சம்பாவின் தாய் ஆச்சரியமடைந்தார்.", "கதையின் மற்றொரு பதிப்பில் பௌவொய்பி யெனகாவில் வீட்டின் இடது அல்லது வலது பக்கம் ஒரு இரவு தங்கினார்.", "தேவி தங்கியிருந்த இடம் ஃபாயெங் ஃபை அல்லது பாய் என்றால் தங்குவது என்று அறியப்பட்டது.", "பின்னர் அகோங்ஜம்பா வீட்டிற்குத் திரும்பினார் முற்றத்தின் முன் ஒரு மலை போல உயரமான தங்க தானியக் குவியலைக் கண்டார்.", "என்ன என்று கேட்டபோது அவனுடைய அம்மா எல்லாக் கதையையும் சொன்னாள்.", "அந்தப் பெண்மணி பௌவொய்பி என்பதை உணர்ந்தார்.", "உடனே அவளைப் பின்தொடர்ந்தார்.", "வழியில் அவர் அவளைக் கண்டுபிடித்தார்.", "வீட்டிற்குத் திரும்பி ஒன்றாக வாழுமாறு அவளை கெஞ்சினார்.", "ஆனால் அவள் அவரது முன்மொழிவை மறுத்துவிட்டாள்.", "அந்த பிறவியில் தங்கள் வேலையைச் செய்ய அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்று அவள் அவரிடம் சொல்லிவிட்டு சோகத்துடன் விட்டு சென்றாள்.", "பௌவொய்பி தென்கிழக்கு நோக்கி பயணித்தபோது அவள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தாள்.", "ஆற்றின் ஆழம் அவளுக்குத் தெரியாது.", "அப்போது ஆற்றின் மறுகரையில் மான் ஒன்று தோன்றியது.", "நதி ஆழம் குறைந்ததா இல்லையா என்று மானிடம் கேட்டாள்.", "நதி ஆழமாக இல்லை என்று மான் பொய் சொன்னது.", "பௌவொய்பி ஆற்றில் இறங்கினார்.", "அவளுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தாள்.", "அங்கு ஒரு சிறிய இங்கம்ஹாய் மீனும் நீந்திக் கொண்டிருந்தது.", "நீரில் மூழ்கிய தேவியை அடுத்த ஆற்றங்கரையின் கரையை அடைய அது உதவியது.", "அவள் சிறிய உயிரினத்திற்கு நன்றி தெரிவித்ததோடு பளபளக்கும் தண்ணீரில் கண்ணாடியைப் போல் அது ஒளிரும் என்றும் ஒரு வரம் கொடுத்தாள்.", "பாடகர்கள் மீனின் கதையை சொல்லும் போதெல்லாம் அதன் வெள்ளி அழகுக்காக எப்போதும் புகழ்வார்கள் என்று அவள் வரமளித்தாள்.", "பிறகு மானைப் பார்த்து முறைத்தாள்.", "மான் மற்றும் அதன் அனைத்து இனங்களும் தன் படைப்பான நெல்லை உண்ண முயன்றால் அவற்றின் பற்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும் என்று சபித்தாள்.", "அதனால் இன்றும் மான்கள் தங்கள் பற்கள் உதிர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நெல் சாப்பிடுவதில்லை.", "வழிபாடு பொய்னு நவம்பர்டிசம்பர் இடைமுக மாதம் என்பது மெய்டேயில் சந்திர மாத அறுவடை மாதமாகும்.", "அப்போது தானியக் களஞ்சியத்தை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது.", "அதன் அடுத்த மாதமான வாக்சிங் டிசம்பர்ஜனவரி இடைமுக மாதம் பௌஒய்பி தேவியை வழிபடும் நேரமாகும்.", "பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இடத்தின் நான்கு மூலைகளிலும் பௌஒய்பி தேவிக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுகின்றன.", "இடம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.", "ஒவ்வொரு பிரிவிலும் விதைகள் விதைக்கப்படுகின்றன.", "கருங்கோழி பலியிட்டும் அரிசி சாராயம் அளித்தும் அம்மனை மைபாக்கள் அழைக்கின்றனர்.", "முந்தைய ஆண்டு பயிர் விளைச்சல் நன்றாக இருந்தால் அந்த ஆண்டும் நல்ல விளைச்சலைத் தருமாறு மைபா அம்மனை வேண்டிக் கொண்டார்.", "முந்தைய ஆண்டு பயிர் அறுவடை திருப்திகரமாக இல்லாவிட்டால் அந்த ஆண்டு பூச்சிகள் இல்லாத திருப்திகரமான பயிர்களைத் தருமாறு மைபா தெய்வத்தை வேண்டிக் கொண்டார்.", "வாழை இலைகளில் நெல் மற்றும் பூக்களை விவசாயிகள் அறுவடை வயலில் வீசுகிறார்கள்.", "கதிரடித்த பிறகு ஃபௌ கூபா நெல்அரிசி என்று அழைப்பது சடங்கு செய்யப்படுகிறது.", "பௌகரோல் பௌகரோன் என்பது நெல்லின் ஆவியை வரவழைப்பதற்கான ஒரு பாடலாகும்.", "அபரிமிதமான பயிர் விளைச்சலைப் பெற மெய்டேய் மக்கள் ஃபௌகோ எஷீ பாடுகிறார்கள்.", "இது பொதுவாக அறுவடையின் போது பாடப்படுகிறது.", "தானியக் களஞ்சியத்தில் பயிர் சேமித்து வைப்பதற்கு முன் இது செய்யப்படுகிறது.", "பௌஒய்பி தேவி அரிசியின் கடவுளான பௌ நின்தௌவுடன் வணங்கப்படுகிறார்.", "அறுவடைக்குப் பின் முந்தைய ஆண்டு மகசூல் இருமடங்காக உயர வேண்டும் என விவசாயிகள் இரு தெய்வங்களுக்கும் பிரார்த்தனை செய்தனர்.", "விவசாயிகளுக்கு தீங்கு நடந்தால் ஃபௌ கூபா நெல்அரிசி என்று அழைக்கப்படும் விழா அடிக்கடி நடத்தப்படுகிறது.", "நெல்அரிசி திருடுதல் அல்லது எரித்தல் மாடு போன்ற விலங்குகள் களத்தில் அத்துமீறி நுழைவது போன்றவை தவறான நிகழ்வுகளாக அத்தீங்கு இருக்கலாம்.", "இவை அனைத்தும் தேவி இல்லாததால் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.", "எனவே அவர்கள் தெய்வத்தை தங்கள் இடங்களில் தங்க வைக்கும் சடங்குகளையுச் செய்கிறார்கள்.", "இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரிசியுடன் கூடிய சாரெங் மீன் மிக முக்கியமான பிரசாதமாகும்.", "மசாலாப் பொருட்கள் இல்லாமல் மூலிகைகளால் சமைக்கப்பட வேண்டும்.", "ஷரோத்கைபாம் சொரோகைபம் குடும்ப உறுப்பினர்கள் பண்டைய காலங்களில் பௌஒய்பி தெய்வத்தை அழைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.", "மற்ற தெய்வங்களுடன் தொடர்பு பௌவொய்பி தேவி பெரும்பாலும் பந்தோய்பி தேவியின் வெளிப்பாடாக அடையாளம் காணப்படுகிறார்.", "பல புராணக்கதைகள் உருமாற்றத்திற்குப் பிறகு பாந்தோய்பி பௌவொய்பி ஆனார் என்று கூறுகின்றன.", "அவர் லீமரேல் சிதாபியின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.", "இது தாய் பூமியின் உயர்ந்த தெய்வம் ஆகும்.", "உருவப்படம் பௌலீமா தேவி பெரும்பாலும் பண்டைய மட்பாண்டங்களில் தோன்றுகிறார்.", "ஒரு பானையில் அமர்ந்திருக்கும் வட்டமான கருங்கல்லில் உருவம் பெற்றிருக்கிறார்.", "இது தானியக் களஞ்சியத்தின் உள்ளே உள்ள நெல்மணிகளின் மேல் வைக்கப்பட்டும்.", "இது நேரடியாக தரையில் வைக்கப்படுவதில்லை.", "தேவியை மதிக்கும் வரை தானியக் களஞ்சியத்தில் தானியங்களுக்குக் குறைவில்லை என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.", "பிரபலமடைதல் பௌவொய்பி அரிசி தெய்வம் என்பது லைஹுய் குழுமத்தால் நிகழ்த்தப்பட்ட 2009 பாலாட் ஓபரா ஆகும்.", "இது தெய்வம் மற்றும் அவரது சகோதரிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது.", "பௌவொய்பி ஷாயோன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பூரி புராணத் திரைப்படமாகும் இது தெய்வம் மற்றும் அவரது சகோதரிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", "பகுப்புமணிப்பூர் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள்" ]
கம்நுங் கிகோய் லௌவொன்பி என்பது ஒரு முதன்மையான மெய்டேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ள தெய்வம். மரணத்தின் தெய்வீக பெண் உருவமாவார். மக்கள் இறந்தபின் அவர்களின் ஆன்மாக்களை நரகத்திற்குக் கொண்டு செல்கிறார். எந்த ஆன்மாவும் அவருடன் செல்ல விரும்பவில்லை என்றால் அவர் தனது நடத்தைக்கு உடன்படுவதற்கு ஒரு தவறான மந்திர பழத்தை வழங்குவார். அப்பழத்தை உண்பதால் ஆன்மாவுக்குப் பிடித்த ஒரு நபராக குறிப்பாக தாயின்தோற்றத்தில் தன்னை மாற்றிக்கொண்டு வற்புறுத்தவும் செய்வார். எந்த வகையிலும் இறந்தவர்களின் ஆன்மாக்களை நரகத்திற்குக் கொண்டு வருவார். அவ தொங்கலேலின் மனைவி மரணத்தின் கடவுள் மற்றும் பாதாள உலகத்தை ஆள்பவராவார். அவள் சலைலென் சிதாபாவின் உடலிலிருந்தே படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பார்க்கவும் தொங்கலென் லைகுரெம்பி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மத தத்துவத்தின் விமர்சன ஆய்வு பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர்
[ "கம்நுங் கிகோய் லௌவொன்பி என்பது ஒரு முதன்மையான மெய்டேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ள தெய்வம்.", "மரணத்தின் தெய்வீக பெண் உருவமாவார்.", "மக்கள் இறந்தபின் அவர்களின் ஆன்மாக்களை நரகத்திற்குக் கொண்டு செல்கிறார்.", "எந்த ஆன்மாவும் அவருடன் செல்ல விரும்பவில்லை என்றால் அவர் தனது நடத்தைக்கு உடன்படுவதற்கு ஒரு தவறான மந்திர பழத்தை வழங்குவார்.", "அப்பழத்தை உண்பதால் ஆன்மாவுக்குப் பிடித்த ஒரு நபராக குறிப்பாக தாயின்தோற்றத்தில் தன்னை மாற்றிக்கொண்டு வற்புறுத்தவும் செய்வார்.", "எந்த வகையிலும் இறந்தவர்களின் ஆன்மாக்களை நரகத்திற்குக் கொண்டு வருவார்.", "அவ தொங்கலேலின் மனைவி மரணத்தின் கடவுள் மற்றும் பாதாள உலகத்தை ஆள்பவராவார்.", "அவள் சலைலென் சிதாபாவின் உடலிலிருந்தே படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.", "மேலும் பார்க்கவும் தொங்கலென் லைகுரெம்பி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மத தத்துவத்தின் விமர்சன ஆய்வு பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர்" ]
லலிதா வகில் ஒரு இந்திய சித்திரத்தையல் கலைஞர் ஆவார் அவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய கைக்குட்டை சித்திரக் கலை வடிவமான சம்பா ரூமலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். கலைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. 2018 இல் நாரி சக்தி விருது விருதையும் பெற்றார் வாழ்க்கை லலிதா வகிலுக்கு பதினைந்து வயதில் திருமணம் நடந்தது. இவரது மாமனார் சம்பா ரூமலுக்கான வடிவமைப்புகளை உருவாக்குவதில் இவரது திறமையை அங்கீகரித்தார். உள்ளூர் பெண்கள் மற்றும் மாவட்ட அளவிற்கு மேலாகவும் உள்ள பெண்களுக்கு இந்தக் கலையை கற்றுக்கொள்வதில் பயிற்சி அளிக்க இவரை மேலும் ஊக்கப்படுத்தினார். தொழில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக லலிதா வகில் சித்திரக்கலையான சம்பா ரூமலின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக உழைத்து வருகிறார். இவர் தனது படைப்புகளை காட்சிப்படுத்தவும் பாரம்பரிய சித்திரக்கலைக்கான பட்டறைகளை நடத்தவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விரிவாகப் பயணம் செய்துள்ளார். வகில் அடிக்கடி சம்பா ரூமலின் வடிவமைப்புகளை பரிசோதித்து மாற்றி அமைத்துள்ளார். கைக்குட்டையின் பெரிய துண்டுகளை உருவாக்க சித்திரக்கலையில் பட்டுத்துணியை அறிமுகப்படுத்திய முதல் பெண்மணி இவர்தான் என்று குறிப்பிடப்படுகிறார். மேலும் புடவைகள் சால்வைகள் துப்பட்டாக்கள் மற்றும் ஸ்டோல்களுக்கான மாதிரிகளையும் பல பேனல் செட்களையும் உருவாக்கியுள்ளார். விருதுகள் சம்பா ரூமல் சித்திரக்கலை கலைஞர் லலிதா வகிலுக்கு நாரி சக்தி விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். 2009 ஷில்ப் குரு 2017 நாரி சக்தி விருது 2022 பத்மசிறீ போன்றவை இவர் பெற்றுள்ள விருதுகளாகும். சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்
[ "லலிதா வகில் ஒரு இந்திய சித்திரத்தையல் கலைஞர் ஆவார் அவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய கைக்குட்டை சித்திரக் கலை வடிவமான சம்பா ரூமலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.", "கலைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.", "2018 இல் நாரி சக்தி விருது விருதையும் பெற்றார் வாழ்க்கை லலிதா வகிலுக்கு பதினைந்து வயதில் திருமணம் நடந்தது.", "இவரது மாமனார் சம்பா ரூமலுக்கான வடிவமைப்புகளை உருவாக்குவதில் இவரது திறமையை அங்கீகரித்தார்.", "உள்ளூர் பெண்கள் மற்றும் மாவட்ட அளவிற்கு மேலாகவும் உள்ள பெண்களுக்கு இந்தக் கலையை கற்றுக்கொள்வதில் பயிற்சி அளிக்க இவரை மேலும் ஊக்கப்படுத்தினார்.", "தொழில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக லலிதா வகில் சித்திரக்கலையான சம்பா ரூமலின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக உழைத்து வருகிறார்.", "இவர் தனது படைப்புகளை காட்சிப்படுத்தவும் பாரம்பரிய சித்திரக்கலைக்கான பட்டறைகளை நடத்தவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விரிவாகப் பயணம் செய்துள்ளார்.", "வகில் அடிக்கடி சம்பா ரூமலின் வடிவமைப்புகளை பரிசோதித்து மாற்றி அமைத்துள்ளார்.", "கைக்குட்டையின் பெரிய துண்டுகளை உருவாக்க சித்திரக்கலையில் பட்டுத்துணியை அறிமுகப்படுத்திய முதல் பெண்மணி இவர்தான் என்று குறிப்பிடப்படுகிறார்.", "மேலும் புடவைகள் சால்வைகள் துப்பட்டாக்கள் மற்றும் ஸ்டோல்களுக்கான மாதிரிகளையும் பல பேனல் செட்களையும் உருவாக்கியுள்ளார்.", "விருதுகள் சம்பா ரூமல் சித்திரக்கலை கலைஞர் லலிதா வகிலுக்கு நாரி சக்தி விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.", "2009 ஷில்ப் குரு 2017 நாரி சக்தி விருது 2022 பத்மசிறீ போன்றவை இவர் பெற்றுள்ள விருதுகளாகும்.", "சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்" ]
சோபியா முஸ்தபா 1922 1 செப்டம்பர் 2005 இந்தியாவின்காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல்வாதியுமாவார். வாழ்க்கை சோபியா முஸ்தபா 1922 ம் ஆண்டு இந்தியாவின் காஷ்மீரில் பிறந்தார் கென்யாவின் நைரோபியில் தான் வளர்ந்தும் படித்தும் உள்ளார். அங்கேயே அப்துல்லா முஸ்தபா என்ற வழக்கறிஞரை மணந்த சோபியா தனது கணவருடன் 1948 ம் ஆண்டில் தங்கனியகாவில் இல்ல அருஷா என்ற இடத்திற்கு இப்போது தன்சானியா என்று அழைக்கப்படுகிறது குடிபெயர்ந்தார்.பின்னர் தம்பதியினர் தாருஸ் சலாமுக்கு இடம்பெயர்ந்தனர். நாட்டின் சுதந்திரத்திற்காக ஜூலியஸ் நைரேருடன் இணைந்து இத்தம்பதியர் போராடியுள்ளனர். 1958 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அருஷா மாவட்டத்திற்கான தங்கனியகாவின் சட்ட மேலவைக்கு சிறிது காலம் சோபியா பணியாற்றியுள்ளார். அவர் நாட்டின் பாராளுமன்றத்தில் நாடு பின்னர் தான்சானியா ஆனது 1965 ஆம் ஆண்டில் அவரது கணவர் திரும்ப அழைக்கப்படும் வரை பணியாற்றியுள்ளார்கள். ஆப்பிரிக்க கண்டத்தின் ஆரம்பகால வெள்ளையர் அல்லாத பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் சோபியாவும் ஒருவரே. மாபெல் டவ் டான்குவா கோல்ட் கோஸ்ட் 1954 செனெடு கெப்ரு எத்தியோப்பியா 1957 மற்றும் எல்லா கோப்லோ குலாமா சியரா லியோன் 1957 ஆகியோர் சோபியாவுடன் பட்டியலில் உள்ள வெள்ளையர் அல்லாத நாடாளுமன்ற சிறிய எண்ணிக்கையிலான முன்னோடிகளாவர். 1961 ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நேசத்துக்குரிய தலைவர்களில் ஒருவரான ஜூலியஸ் நைரேரே உட்பட தான்சானியாவின் புதிய தேசத்தை வடிவமைக்க உதவிய முதல் தலைமுறை அரசியல்வாதிகள் தான்சானியாவின் ஆரம்ப ஆண்டுகளின் பெண்ணிய வாசிப்புகள் மற்றும் சோபியா முஸ்தபாவின் தனிப்பட்ட விவரங்களுடன் இணைந்த அசாதாரண சுயசரிதை நினைவுக்குறிப்புகள் தி டாங்கனியகா வே என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. 1989 ம் ஆண்டில் சோபியா தனது கணவருடன் கனடாவுக்குச் சென்று ஒன்டாரியோவின் பிராம்ப்டனில் குடியேறினார்கள். முஸ்தபா 2002 இல் கிரிண்யாகாவின் நிழலில் என்ற பெயரில் ஒரு நாவலை வெளியிட்டார் . ஆசிய முஸ்லீம் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் ஆரம்ப காலனித்துவ கென்யாவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதினம் அமைந்துள்ளது. சோபியா முஸ்தபா 2005ம் ஆண்டில் பிராம்ப்டனில் மரணமடைந்தார்.இவரது இரண்டாவது நாவலான தி ப்ரோக்கன் ரீட் அதே ஆண்டில் அவரின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது . இந்திய சுதந்திரத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆப்பிரிக்காவில் மாற்றப்பட்ட வளர்ப்பு மற்றும் ஒரு பாகிஸ்தானிய உறவினருடன் திணிக்கப்பட்ட திருமணத்தை அனுபவித்து உயிர் பிழைத்த நூரின் என்ற முஸ்லீம் பெண்ணின் கதையாகும். மேற்கோள்கள் பகுப்பு2005 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள்
[ "சோபியா முஸ்தபா 1922 1 செப்டம்பர் 2005 இந்தியாவின்காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல்வாதியுமாவார்.", "வாழ்க்கை சோபியா முஸ்தபா 1922 ம் ஆண்டு இந்தியாவின் காஷ்மீரில் பிறந்தார் கென்யாவின் நைரோபியில் தான் வளர்ந்தும் படித்தும் உள்ளார்.", "அங்கேயே அப்துல்லா முஸ்தபா என்ற வழக்கறிஞரை மணந்த சோபியா தனது கணவருடன் 1948 ம் ஆண்டில் தங்கனியகாவில் இல்ல அருஷா என்ற இடத்திற்கு இப்போது தன்சானியா என்று அழைக்கப்படுகிறது குடிபெயர்ந்தார்.பின்னர் தம்பதியினர் தாருஸ் சலாமுக்கு இடம்பெயர்ந்தனர்.", "நாட்டின் சுதந்திரத்திற்காக ஜூலியஸ் நைரேருடன் இணைந்து இத்தம்பதியர் போராடியுள்ளனர்.", "1958 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அருஷா மாவட்டத்திற்கான தங்கனியகாவின் சட்ட மேலவைக்கு சிறிது காலம் சோபியா பணியாற்றியுள்ளார்.", "அவர் நாட்டின் பாராளுமன்றத்தில் நாடு பின்னர் தான்சானியா ஆனது 1965 ஆம் ஆண்டில் அவரது கணவர் திரும்ப அழைக்கப்படும் வரை பணியாற்றியுள்ளார்கள்.", "ஆப்பிரிக்க கண்டத்தின் ஆரம்பகால வெள்ளையர் அல்லாத பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் சோபியாவும் ஒருவரே.", "மாபெல் டவ் டான்குவா கோல்ட் கோஸ்ட் 1954 செனெடு கெப்ரு எத்தியோப்பியா 1957 மற்றும் எல்லா கோப்லோ குலாமா சியரா லியோன் 1957 ஆகியோர் சோபியாவுடன் பட்டியலில் உள்ள வெள்ளையர் அல்லாத நாடாளுமன்ற சிறிய எண்ணிக்கையிலான முன்னோடிகளாவர்.", "1961 ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நேசத்துக்குரிய தலைவர்களில் ஒருவரான ஜூலியஸ் நைரேரே உட்பட தான்சானியாவின் புதிய தேசத்தை வடிவமைக்க உதவிய முதல் தலைமுறை அரசியல்வாதிகள் தான்சானியாவின் ஆரம்ப ஆண்டுகளின் பெண்ணிய வாசிப்புகள் மற்றும் சோபியா முஸ்தபாவின் தனிப்பட்ட விவரங்களுடன் இணைந்த அசாதாரண சுயசரிதை நினைவுக்குறிப்புகள் தி டாங்கனியகா வே என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.", "1989 ம் ஆண்டில் சோபியா தனது கணவருடன் கனடாவுக்குச் சென்று ஒன்டாரியோவின் பிராம்ப்டனில் குடியேறினார்கள்.", "முஸ்தபா 2002 இல் கிரிண்யாகாவின் நிழலில் என்ற பெயரில் ஒரு நாவலை வெளியிட்டார் .", "ஆசிய முஸ்லீம் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் ஆரம்ப காலனித்துவ கென்யாவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதினம் அமைந்துள்ளது.", "சோபியா முஸ்தபா 2005ம் ஆண்டில் பிராம்ப்டனில் மரணமடைந்தார்.இவரது இரண்டாவது நாவலான தி ப்ரோக்கன் ரீட் அதே ஆண்டில் அவரின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது .", "இந்திய சுதந்திரத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆப்பிரிக்காவில் மாற்றப்பட்ட வளர்ப்பு மற்றும் ஒரு பாகிஸ்தானிய உறவினருடன் திணிக்கப்பட்ட திருமணத்தை அனுபவித்து உயிர் பிழைத்த நூரின் என்ற முஸ்லீம் பெண்ணின் கதையாகும்.", "மேற்கோள்கள் பகுப்பு2005 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள்" ]
ரேஷ்மி ஆர். ராவ் அல்லது ஆர் ஜே ரேபிட் ரேஷ்மி என்றும் அழைக்கப்படும் இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்திய வானொலி பிரபலமும் பாடகியும் கன்னட நடிகையுமாவார். இவர் வானொலி அலைவரிசைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான நடன நட்சத்திரம் என்பதில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் வெற்றிபெறவில்லை. டீல் ராஜா என்ற கன்னட படத்துக்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார். மேலும் மற்றுமொரு யதார்த்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் கன்னடத்தில் சீசன் 6 கலந்துகொண்டுள்ளார். தற்போது ரேஷ்மி 92.7 பிக் எப் எம்மில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். மேலும் தனியாக யூடியூப் காணொளிகளையும் பதிவேற்றி வருகிறார். விருதுகள் இந்திய வானொலி மன்றத்தின் சிறந்த நிகழ்ச்சியான "ரெட்ரோ சவாரி" 2017க்கான வெள்ளி வென்றுள்ளார் இந்திய வானொலி மன்றத்தின் சிறந்த நிகழ்ச்சியான "ரெட்ரோ சவாரி" 2016க்கான வெள்ளி வென்றுள்ளார். ஆர்யபட்டா விருது 2016 ஆம் ஆண்டின் வானொலி தொகுப்பாளர். ஊடக விருதுகள் 2016 ஆம் ஆண்டின் சிறந்த வானொலி தொகுப்பாளர். மேற்கோள்கள் பகுப்புபின்னணிப் பாடகர்கள்
[ "ரேஷ்மி ஆர்.", "ராவ் அல்லது ஆர் ஜே ரேபிட் ரேஷ்மி என்றும் அழைக்கப்படும் இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்திய வானொலி பிரபலமும் பாடகியும் கன்னட நடிகையுமாவார்.", "இவர் வானொலி அலைவரிசைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.", "இவர் யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான நடன நட்சத்திரம் என்பதில் போட்டியாளராக பங்கேற்றார்.", "ஆனால் வெற்றிபெறவில்லை.", "டீல் ராஜா என்ற கன்னட படத்துக்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார்.", "மேலும் மற்றுமொரு யதார்த்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் கன்னடத்தில் சீசன் 6 கலந்துகொண்டுள்ளார்.", "தற்போது ரேஷ்மி 92.7 பிக் எப் எம்மில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார்.", "மேலும் தனியாக யூடியூப் காணொளிகளையும் பதிவேற்றி வருகிறார்.", "விருதுகள் இந்திய வானொலி மன்றத்தின் சிறந்த நிகழ்ச்சியான \"ரெட்ரோ சவாரி\" 2017க்கான வெள்ளி வென்றுள்ளார் இந்திய வானொலி மன்றத்தின் சிறந்த நிகழ்ச்சியான \"ரெட்ரோ சவாரி\" 2016க்கான வெள்ளி வென்றுள்ளார்.", "ஆர்யபட்டா விருது 2016 ஆம் ஆண்டின் வானொலி தொகுப்பாளர்.", "ஊடக விருதுகள் 2016 ஆம் ஆண்டின் சிறந்த வானொலி தொகுப்பாளர்.", "மேற்கோள்கள் பகுப்புபின்னணிப் பாடகர்கள்" ]
சாரா மேரி டெய்லர் ஆகஸ்ட் 12 1916 2000 மிசிசிப்பியைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கம்பளித் தயாரிப்பாளர் ஆவார். அவருடைய பணி 1970களில் கவனத்தை ஈர்த்தது. வாழ்க்கை கம்சாரா மேரி டெய்லர் ஆகஸ்ட் 12 1916 அன்று மிசிசிப்பியின் ஆண்டிங் நகரில் பிறந்தார். அவர் இளமையாக இருந்தபோது அவரது தாயார் பேர்லி போஸியிடம் கம்பளி நெய்தலைக் கற்றுக்கொண்டார். அவர் மிசிசிப்பி ஆற்றங்கரையில் உள்ள தோட்டங்களில் வசித்து வந்தார். மேலும் அவர் வீட்டுப் பணிப்பெண்ணாகவும் சமையல்காரராகவும் வயல்வெளியில் உதவியாளராகவும் பணியாற்றினார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் டெய்லர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் கம்பளி தயாரிப்பு மூலம் வருமானம் ஈட்டினார். ஆடைகளைப் பயன்படுத்தி ஒட்டுக் கம்பளிகளை உருவாக்கினார். 1970 களில் மிசிசிப்பி பல்கலைக்கழக பேராசிரியர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெகோலியா வார்னரின் கம்பளிகள் பேசுபொருளாக இருந்ததைக் கண்ட பிறகு டெய்லர் தனது கம்பளித் தயாரிப்பில் அதிக ஆர்வத்தைப் பெற்றார். டெய்லர் மற்றும் அவரது தாயார் இருவரும் கம்பளி மற்றும் தலையணை வடிவமைப்புகளை உருவாக்கினர். அதில் சிவப்பு வோடுன் பொம்மை போன்ற உருவங்கள் பயன்படுத்தப்பட்டன. அவரது கடல்கன்னி கம்பளி முன்னர் முயல் என்று அழைக்கப்பட்டது மோஜோ கையை தூண்டுகிறது. சிவப்புச் சதுரங்கள் மற்றும் வோடோ உருவங்களை ஒட்டிய நீல நிற கைகளைக் கொண்டுள்ளது. கலை வரலாற்றாசிரியர் மவுட் சவுத்வெல் வால்மனின் கூற்றுப்படி டெய்லர் "கை உருவத்தின் குறியீட்டு அர்த்தங்கள் மற்றும் அழகியல் குணங்களில் விளையாடும் ஏராளமான கம்பளிகளை உருவாக்கியுள்ளார்." டெய்லரின் குறுக்குக் கம்பளி கொங்கோ மத அடையாளமான காங்கோ காஸ்மோகிராமின் தொடர்ச்சியைக் குறிக்கலாம் என்று வால்மேன் எழுதுகிறார். டெய்லரின் கம்பளிகள் பொருத்தமற்ற மற்றும் எதிர்மோதும் வண்ண கலவைகளையும் பயன்படுத்துகின்றன. தி கலர் பர்ப்பிள் படத்திற்காக ஒரு கைக்கம்பளி தயாரிக்க டெய்லர் நியமிக்கப்பட்டார். இந்த கம்பளி மற்றும் வார்த்தைகளை உள்ளடக்கிய கம்பளிகள் ஆகிய இரண்டும் ஆப்பிரிக்க அமெரிக்க கம்பளியின் எல்லா கிங் டோரே சேகரிப்பின் ஒரு பகுதியாகும். டெய்லர் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு வில்லி என்ற ஒரு குழந்தை பிறந்து ஜூலை 10 2000 இல் இறந்தார். டெய்லரின் கம்பளிகள் நேபர்வில் இல்லினாய்ஸ் சாண்டா ஃபே நியூ மெக்ஸிகோ பிலடெல்பியா பென்சில்வேனியா மற்றம் மற்ற அமெரிக்க நகரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மர்லின் நெல்சன் அவருக்காக "தி செஞ்சுரி க்வில்ட்" என்ற கவிதையை எழுதினார். மேற்கோள்கள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1916 பிறப்புகள்
[ "சாரா மேரி டெய்லர் ஆகஸ்ட் 12 1916 2000 மிசிசிப்பியைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கம்பளித் தயாரிப்பாளர் ஆவார்.", "அவருடைய பணி 1970களில் கவனத்தை ஈர்த்தது.", "வாழ்க்கை கம்சாரா மேரி டெய்லர் ஆகஸ்ட் 12 1916 அன்று மிசிசிப்பியின் ஆண்டிங் நகரில் பிறந்தார்.", "அவர் இளமையாக இருந்தபோது அவரது தாயார் பேர்லி போஸியிடம் கம்பளி நெய்தலைக் கற்றுக்கொண்டார்.", "அவர் மிசிசிப்பி ஆற்றங்கரையில் உள்ள தோட்டங்களில் வசித்து வந்தார்.", "மேலும் அவர் வீட்டுப் பணிப்பெண்ணாகவும் சமையல்காரராகவும் வயல்வெளியில் உதவியாளராகவும் பணியாற்றினார்.", "அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் டெய்லர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.", "பின்னர் அவர் கம்பளி தயாரிப்பு மூலம் வருமானம் ஈட்டினார்.", "ஆடைகளைப் பயன்படுத்தி ஒட்டுக் கம்பளிகளை உருவாக்கினார்.", "1970 களில் மிசிசிப்பி பல்கலைக்கழக பேராசிரியர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெகோலியா வார்னரின் கம்பளிகள் பேசுபொருளாக இருந்ததைக் கண்ட பிறகு டெய்லர் தனது கம்பளித் தயாரிப்பில் அதிக ஆர்வத்தைப் பெற்றார்.", "டெய்லர் மற்றும் அவரது தாயார் இருவரும் கம்பளி மற்றும் தலையணை வடிவமைப்புகளை உருவாக்கினர்.", "அதில் சிவப்பு வோடுன் பொம்மை போன்ற உருவங்கள் பயன்படுத்தப்பட்டன.", "அவரது கடல்கன்னி கம்பளி முன்னர் முயல் என்று அழைக்கப்பட்டது மோஜோ கையை தூண்டுகிறது.", "சிவப்புச் சதுரங்கள் மற்றும் வோடோ உருவங்களை ஒட்டிய நீல நிற கைகளைக் கொண்டுள்ளது.", "கலை வரலாற்றாசிரியர் மவுட் சவுத்வெல் வால்மனின் கூற்றுப்படி டெய்லர் \"கை உருவத்தின் குறியீட்டு அர்த்தங்கள் மற்றும் அழகியல் குணங்களில் விளையாடும் ஏராளமான கம்பளிகளை உருவாக்கியுள்ளார்.\"", "டெய்லரின் குறுக்குக் கம்பளி கொங்கோ மத அடையாளமான காங்கோ காஸ்மோகிராமின் தொடர்ச்சியைக் குறிக்கலாம் என்று வால்மேன் எழுதுகிறார்.", "டெய்லரின் கம்பளிகள் பொருத்தமற்ற மற்றும் எதிர்மோதும் வண்ண கலவைகளையும் பயன்படுத்துகின்றன.", "தி கலர் பர்ப்பிள் படத்திற்காக ஒரு கைக்கம்பளி தயாரிக்க டெய்லர் நியமிக்கப்பட்டார்.", "இந்த கம்பளி மற்றும் வார்த்தைகளை உள்ளடக்கிய கம்பளிகள் ஆகிய இரண்டும் ஆப்பிரிக்க அமெரிக்க கம்பளியின் எல்லா கிங் டோரே சேகரிப்பின் ஒரு பகுதியாகும்.", "டெய்லர் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு வில்லி என்ற ஒரு குழந்தை பிறந்து ஜூலை 10 2000 இல் இறந்தார்.", "டெய்லரின் கம்பளிகள் நேபர்வில் இல்லினாய்ஸ் சாண்டா ஃபே நியூ மெக்ஸிகோ பிலடெல்பியா பென்சில்வேனியா மற்றம் மற்ற அமெரிக்க நகரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "மர்லின் நெல்சன் அவருக்காக \"தி செஞ்சுரி க்வில்ட்\" என்ற கவிதையை எழுதினார்.", "மேற்கோள்கள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1916 பிறப்புகள்" ]
சம்பா ரூமல் அல்லது சம்பா கைக்குட்டை என்பது ஒரு காலத்தில் சம்பா இராச்சியத்தின் முன்னாள் ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட ஒரு பூத்தையல் கைவினைப் பொருளாகும். பிரகாசமான மற்றும் மகிழ்ச்சி தரும் வண்ணத் துணிகளில் விரிவான வடிவங்களுடன் திருமணத்தின் போது கொடுக்கப்படுகின்ற ஒரு பொதுவான பரிசுப் பொருளாக அறியப்படுகின்றது. இந்த தயாரிப்பு வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் ஒப்பந்தத்தின் புவியியல் குறிப்பின் கீழ் பாதுகாப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாறு வலது சம்பா ரூமல் வடிவமைப்புடன் கூடிய ஒரு சடங்கு அட்டை வலது சம்பா ரூமல் சித்திரக்கலை 2018 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதை திருமதி லலிதா வக்கீலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். 16 ஆம் நூற்றாண்டில் குரு நானக்கின் சகோதரியான பீபி நானகி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ரூமலின் ஆரம்பகால அறிக்கை வடிவம் தற்போது ஹோஷியார்பூரில் உள்ள குருத்வாராவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இலண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் 1883 ஆம் ஆண்டு ராஜ கோபால் சிங்கால் ஆங்கிலேயர்களுக்குப் பரிசளிக்கப்பட்ட ரூமல் உள்ளது. மேலும் இது மகாபாரத காவியத்தின் குருச்சேத்திரப் போரின் சித்திரக்கலை பூத்தையல் காட்சியைக் கொண்டுள்ளது. இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து பழைய சமஸ்தானமான சம்பாவின் இப்போது இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதி பெண்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட தங்கள் மகள்களுக்கு திருமணப் பரிசு அல்லது வரதட்சணையின் ஒரு பகுதியாக ரூமல்கள் அல்லது கைக்குட்டைகளில் பூத்தையல் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். கைக்குட்டைகள் பஞ்சாப் அல்லது வங்காளத்தின் தயாரிப்பான மஸ்லின் துணியிலிருந்து பெறப்பட்ட மிக நுண்ணிய கையால் செய்யப்பட்ட பட்டைப் பயன்படுத்தி சதுர மற்றும் செவ்வக வடிவியல் வடிவங்களில் செய்யப்பட்டன. சியால்கோட் பாக்கித்தான் அமிருதசரசு மற்றும் லூதியானாவில் விளைந்த பட்டுப் பிணைக்கப்படாத நூலைப் பயன்படுத்தி பெண்கள் மிகவும் அலங்கார வடிவங்களை உருவாக்கினர். டோஹாரா டங்கா அல்லது டபுள் சாடின் தையல் என்று அழைக்கப்படும் பூத்தையல் நுட்பம் துணியின் இரு முகங்களிலும் தனித்துவமான ஒரே மாதிரியான வடிவங்களை உருவாக்கியது. தோஹாரா டாங்கா முறை காஷ்மீரின் பாரம்பரியமாகும். இது பசோலி மற்றும் சம்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆனால் சிறப்பு முகலாயக் கலையான பஹாரி ஓவியப் பாணி ஓவியங்களிலிருந்து கருப்பொருளை ஏற்று மேம்படுத்தப்பட்டது இந்த கலை வடிவம் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்தது. முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்த கைவினைப்பொருளின் பல நிபுணர் கலைஞர்கள் இமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிக்கு குடிபெயர்ந்தனர். சம்பாவின் மன்னன் உமேத் சிங் 174868 கலைஞர்களுக்கு ஆதரவளித்தார். இந்தக் கலைஞர்கள் மெல்லிய கரியைப் பயன்படுத்தி பூத்தையல் செய்ய வேண்டிய வடிவமைப்பின் வெளிப்புறங்களை வரைந்தனர். மேலும் மகாபாரத காவியத்தின் கிருஷ்ணரின் ராசலீலையின் இறையியல் கருப்பொருள்கள் மற்றும் இராமாயணத்தின் கருப்பொருள்கள் அல்லது திருமணக் காட்சிகள் ஆகியவற்றில் பொருத்தமான வண்ணங்களைப் பயன்படுத்த பரிந்துரைத்தனர். பூத்தையல் செய்ய பயன்படுத்திய கருப்பொருளில் கீத கோவிந்தம் பாகவதம் அல்லது இராதா கிருஷ்ணன் மற்றும் சிவன் பார்வதி போன்ற நிகழ்வுகளும் அடங்கும். சம்பாவின் ரங் மகாலில் செய்யப்பட்ட ஓவியங்களிலிருந்தும் உத்வேகம் அளிக்கப்பட்டது. பின்னர் பெண்கள் எம்பிராய்டரியை நிறைவேற்றினர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாராஜா இரஞ்சித் சிங் பஞ்சாப் மலை மாநிலங்களை ஆட்சி செய்தபோது சீக்கிய ஓவியங்களின் தாக்கம் சம்பா ரூமலில் ஏற்பட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கலைப்படைப்பு அதன் அரச ஆதரவை இழந்தது. மேலும் பிராந்தியங்கள் வணிகமயமாக்கல் காரணமாக தரம் மோசமடைந்தது. மேசை விரிப்புகள் தலையணை உறைகள் ஆடைகள் மற்றும் பல்வேறு இயந்திரத்தால் செய்யப்பட்ட பொருட்களைக் கூட மற்றவற்றின் மலிவான அதே வேலைகளுடன் சந்தையில் போட்டியிட வைக்கிறது. 1970களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியின் தோழி உஷா பகத்தின் முன்முயற்சியின் பேரில் இந்த கலைப் பணியை புதுப்பிக்க இந்திய அரசு இந்த கலைப் படைப்பின் அசல் வடிவமைப்புகளை அருங்காட்சியகங்கள் மற்றும் சேகரிப்புகளில் இருந்து கண்டுபிடித்தது. மேலும் பல பெண் கலைஞர்கள் இதில் பயிற்சி பெற்றனர். இதன் விளைவாக 16 வடிவமைப்புகள் மீண்டும் உருவாக்கப்பட்டு இதன் தரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலையை முன்னேற்றி பாதுகாத்ததற்காக இமாசல பிரதேசத்தைச் சேர்ந்த லலிதா வகிலுக்கு 2018ஆம் ஆண்டு நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டது இந்தக் கலைக்கான படிப்புகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கலைக்கு புத்துயிர் அளிக்க உதவியது. செயல்முறை "ஊசி அதிசயம்" என்று அழைக்கப்படும் சம்பா ரூமல் சித்திரக்கலை தையல் பயிற்சி இப்போது சதுர மற்றும் செவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் மஸ்லின் மல்மல் காதி கரடுமுரடான துணி நுண்ணிய கரி அல்லது தூரிகை மற்றும் முடிச்சுகள் இல்லாத பட்டு நூல்கள் ரூமலின் இரு முகங்களிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பராமரிக்க துணியின் இரு முகங்களும் ஒரே நேரத்தில் முன்னோக்கி மற்றும் பின்தங்கிய நுட்பத்தால் தைக்கப்படுகின்றன. பூத்தையல் முடித்த பிறகு துணி அனைத்து பக்கங்களிலும் சுமார் 2 முதல் 4 அங்குல எல்லையுடன் தைக்கப்படுகிறது. சான்றுகள் பகுப்புசம்பா மாவட்டம் பகுப்புஇந்தியப் பூப்பின்னல் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்
[ "சம்பா ரூமல் அல்லது சம்பா கைக்குட்டை என்பது ஒரு காலத்தில் சம்பா இராச்சியத்தின் முன்னாள் ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட ஒரு பூத்தையல் கைவினைப் பொருளாகும்.", "பிரகாசமான மற்றும் மகிழ்ச்சி தரும் வண்ணத் துணிகளில் விரிவான வடிவங்களுடன் திருமணத்தின் போது கொடுக்கப்படுகின்ற ஒரு பொதுவான பரிசுப் பொருளாக அறியப்படுகின்றது.", "இந்த தயாரிப்பு வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் ஒப்பந்தத்தின் புவியியல் குறிப்பின் கீழ் பாதுகாப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.", "வரலாறு வலது சம்பா ரூமல் வடிவமைப்புடன் கூடிய ஒரு சடங்கு அட்டை வலது சம்பா ரூமல் சித்திரக்கலை 2018 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதை திருமதி லலிதா வக்கீலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.", "16 ஆம் நூற்றாண்டில் குரு நானக்கின் சகோதரியான பீபி நானகி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ரூமலின் ஆரம்பகால அறிக்கை வடிவம் தற்போது ஹோஷியார்பூரில் உள்ள குருத்வாராவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.", "இலண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் 1883 ஆம் ஆண்டு ராஜ கோபால் சிங்கால் ஆங்கிலேயர்களுக்குப் பரிசளிக்கப்பட்ட ரூமல் உள்ளது.", "மேலும் இது மகாபாரத காவியத்தின் குருச்சேத்திரப் போரின் சித்திரக்கலை பூத்தையல் காட்சியைக் கொண்டுள்ளது.", "இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து பழைய சமஸ்தானமான சம்பாவின் இப்போது இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதி பெண்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட தங்கள் மகள்களுக்கு திருமணப் பரிசு அல்லது வரதட்சணையின் ஒரு பகுதியாக ரூமல்கள் அல்லது கைக்குட்டைகளில் பூத்தையல் செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.", "கைக்குட்டைகள் பஞ்சாப் அல்லது வங்காளத்தின் தயாரிப்பான மஸ்லின் துணியிலிருந்து பெறப்பட்ட மிக நுண்ணிய கையால் செய்யப்பட்ட பட்டைப் பயன்படுத்தி சதுர மற்றும் செவ்வக வடிவியல் வடிவங்களில் செய்யப்பட்டன.", "சியால்கோட் பாக்கித்தான் அமிருதசரசு மற்றும் லூதியானாவில் விளைந்த பட்டுப் பிணைக்கப்படாத நூலைப் பயன்படுத்தி பெண்கள் மிகவும் அலங்கார வடிவங்களை உருவாக்கினர்.", "டோஹாரா டங்கா அல்லது டபுள் சாடின் தையல் என்று அழைக்கப்படும் பூத்தையல் நுட்பம் துணியின் இரு முகங்களிலும் தனித்துவமான ஒரே மாதிரியான வடிவங்களை உருவாக்கியது.", "தோஹாரா டாங்கா முறை காஷ்மீரின் பாரம்பரியமாகும்.", "இது பசோலி மற்றும் சம்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆனால் சிறப்பு முகலாயக் கலையான பஹாரி ஓவியப் பாணி ஓவியங்களிலிருந்து கருப்பொருளை ஏற்று மேம்படுத்தப்பட்டது இந்த கலை வடிவம் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்தது.", "முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்த கைவினைப்பொருளின் பல நிபுணர் கலைஞர்கள் இமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.", "சம்பாவின் மன்னன் உமேத் சிங் 174868 கலைஞர்களுக்கு ஆதரவளித்தார்.", "இந்தக் கலைஞர்கள் மெல்லிய கரியைப் பயன்படுத்தி பூத்தையல் செய்ய வேண்டிய வடிவமைப்பின் வெளிப்புறங்களை வரைந்தனர்.", "மேலும் மகாபாரத காவியத்தின் கிருஷ்ணரின் ராசலீலையின் இறையியல் கருப்பொருள்கள் மற்றும் இராமாயணத்தின் கருப்பொருள்கள் அல்லது திருமணக் காட்சிகள் ஆகியவற்றில் பொருத்தமான வண்ணங்களைப் பயன்படுத்த பரிந்துரைத்தனர்.", "பூத்தையல் செய்ய பயன்படுத்திய கருப்பொருளில் கீத கோவிந்தம் பாகவதம் அல்லது இராதா கிருஷ்ணன் மற்றும் சிவன் பார்வதி போன்ற நிகழ்வுகளும் அடங்கும்.", "சம்பாவின் ரங் மகாலில் செய்யப்பட்ட ஓவியங்களிலிருந்தும் உத்வேகம் அளிக்கப்பட்டது.", "பின்னர் பெண்கள் எம்பிராய்டரியை நிறைவேற்றினர்.", "19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாராஜா இரஞ்சித் சிங் பஞ்சாப் மலை மாநிலங்களை ஆட்சி செய்தபோது சீக்கிய ஓவியங்களின் தாக்கம் சம்பா ரூமலில் ஏற்பட்டது.", "இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கலைப்படைப்பு அதன் அரச ஆதரவை இழந்தது.", "மேலும் பிராந்தியங்கள் வணிகமயமாக்கல் காரணமாக தரம் மோசமடைந்தது.", "மேசை விரிப்புகள் தலையணை உறைகள் ஆடைகள் மற்றும் பல்வேறு இயந்திரத்தால் செய்யப்பட்ட பொருட்களைக் கூட மற்றவற்றின் மலிவான அதே வேலைகளுடன் சந்தையில் போட்டியிட வைக்கிறது.", "1970களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியின் தோழி உஷா பகத்தின் முன்முயற்சியின் பேரில் இந்த கலைப் பணியை புதுப்பிக்க இந்திய அரசு இந்த கலைப் படைப்பின் அசல் வடிவமைப்புகளை அருங்காட்சியகங்கள் மற்றும் சேகரிப்புகளில் இருந்து கண்டுபிடித்தது.", "மேலும் பல பெண் கலைஞர்கள் இதில் பயிற்சி பெற்றனர்.", "இதன் விளைவாக 16 வடிவமைப்புகள் மீண்டும் உருவாக்கப்பட்டு இதன் தரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.", "இந்தக் கலையை முன்னேற்றி பாதுகாத்ததற்காக இமாசல பிரதேசத்தைச் சேர்ந்த லலிதா வகிலுக்கு 2018ஆம் ஆண்டு நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டது இந்தக் கலைக்கான படிப்புகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கலைக்கு புத்துயிர் அளிக்க உதவியது.", "செயல்முறை \"ஊசி அதிசயம்\" என்று அழைக்கப்படும் சம்பா ரூமல் சித்திரக்கலை தையல் பயிற்சி இப்போது சதுர மற்றும் செவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.", "இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் மஸ்லின் மல்மல் காதி கரடுமுரடான துணி நுண்ணிய கரி அல்லது தூரிகை மற்றும் முடிச்சுகள் இல்லாத பட்டு நூல்கள் ரூமலின் இரு முகங்களிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பராமரிக்க துணியின் இரு முகங்களும் ஒரே நேரத்தில் முன்னோக்கி மற்றும் பின்தங்கிய நுட்பத்தால் தைக்கப்படுகின்றன.", "பூத்தையல் முடித்த பிறகு துணி அனைத்து பக்கங்களிலும் சுமார் 2 முதல் 4 அங்குல எல்லையுடன் தைக்கப்படுகிறது.", "சான்றுகள் பகுப்புசம்பா மாவட்டம் பகுப்புஇந்தியப் பூப்பின்னல் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்" ]
ஜனனி பரத்வாஜ் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பாடியுள்ள இவர் இசை அமைப்பாளர் பரத்வாஜின் மகளாவார். திரைப்பட துறை இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 1989 ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி பிறந்த ஜனனி பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அய்யா என்ற தமிழ் திரைப்படத்தின் அத்திரி பத்திரி பாடலுடன் தொழில்முறை பின்னணி பாடகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவின் தனி அறிமுகப் பாடலாக இது கூறப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மாதவன் நடித்த ப்ரியசகி படத்தில் பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவுடன் இணைந்து அவரால் இரண்டாவது பாடலான கண்களினால் பாடப்பட்டது. தொடர்ந்து பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ள இவர் அவரது தந்தையின் இசையில் பல்வேறு வெற்றிகரமான பாடல்களைப் பாடியுள்ளார். அஜீத் குமார் நடித்த அசல் படத்தில் முகேஷுடன் இவர் பாடிய தொட்டடைங் பாடல் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. இசைப் பதிவுகளுக்கான பட்டியல் ஜனனி பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். மேற்கோள்கள் பகுப்புதெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு1989 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புசென்னைப் பாடகர்கள்
[ "ஜனனி பரத்வாஜ் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.", "பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பாடியுள்ள இவர் இசை அமைப்பாளர் பரத்வாஜின் மகளாவார்.", "திரைப்பட துறை இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 1989 ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி பிறந்த ஜனனி பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அய்யா என்ற தமிழ் திரைப்படத்தின் அத்திரி பத்திரி பாடலுடன் தொழில்முறை பின்னணி பாடகியாக அறிமுகமானார்.", "இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவின் தனி அறிமுகப் பாடலாக இது கூறப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.", "இதைத் தொடர்ந்து மாதவன் நடித்த ப்ரியசகி படத்தில் பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவுடன் இணைந்து அவரால் இரண்டாவது பாடலான கண்களினால் பாடப்பட்டது.", "தொடர்ந்து பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ள இவர் அவரது தந்தையின் இசையில் பல்வேறு வெற்றிகரமான பாடல்களைப் பாடியுள்ளார்.", "அஜீத் குமார் நடித்த அசல் படத்தில் முகேஷுடன் இவர் பாடிய தொட்டடைங் பாடல் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது.", "இசைப் பதிவுகளுக்கான பட்டியல் ஜனனி பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புதெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு1989 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புசென்னைப் பாடகர்கள்" ]
சுஜாதா மோகன் ஒரு இந்திய கண் மருத்துவர் ஆவார். இவர் சென்னையில் வசிக்கிறார் மேலும் இவர் சென்னை பிராந்தியத்தில் இலவச கண் சிகிச்சை வழங்கும் பரோபகாரப் பணிக்காக நாரி சக்தி புரஸ்கார் விருதுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். வாழ்க்கை சுஜாதா மோகன் இந்தியாவில் சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா என்ற கண் மருத்துவமனையில் படித்தார். அங்கு இவர் தனது வருங்கால கணவரை 1986 இல் சந்தித்தார் அடுத்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர் ராஜன் கண் பராமரிப்பு மருத்துவமனையின் நிர்வாக மருத்துவ இயக்குநராக உள்ளார். தென்னிந்தியாவில் பார்வையை மேம்படுத்தக்கூடிய செயல்பாடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சென்னை விஷன் அறக்கட்டளை என்ற தொண்டுப் பிரிவை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட சென்னையில் உள்ள 150 கிலோமீட்டர் 93 மை தொலைவில் 3500 கண் பரிசோதனை செயல்பாடுகளை இந்த அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. இவர்கள் ஒரு மில்லியன் மக்களின் கண்களைச் சோதித்துள்ளனர் இதன் விளைவாக 100000 கண்புரை அறுவை சிகிச்சைகள் 7000 கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் 300000 ஜோடி கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கண்புரை அறுவை சிகிச்சையில் நோயாளியின் கண்களுக்குள் லென்ஸ் பொருத்தப்பட்டு நோயாளிகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. கார்னியல் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்த ரோட்டரி கிளப்பின் உதவியுடன் இது அடையப்பட்டது. மேலும் வாகனத்திற்குள் கண் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய வகையில் அனைத்து மருத்துவ வசதியுடன் பொருத்தப்பட்ட ஒரு வாகனம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. சுஜாதா மோகனுக்கு மார்ச் 8 2019 அன்று நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது சர்வதேச மகளிர் தினத்தன்று இந்திய ஜனாதிபதியால் ஜனாதிபதி மாளிகையில் இவருக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை ஜனவரி 26 1987 இல் இவர்களது பெற்றோரை சந்திப்பதற்கு முன்பு சில முறை சந்தித்தனர். இவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெற்றதும் ஆகஸ்ட் 19 1987 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சான்றுகள் பகுப்புசென்னை நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்
[ "சுஜாதா மோகன் ஒரு இந்திய கண் மருத்துவர் ஆவார்.", "இவர் சென்னையில் வசிக்கிறார் மேலும் இவர் சென்னை பிராந்தியத்தில் இலவச கண் சிகிச்சை வழங்கும் பரோபகாரப் பணிக்காக நாரி சக்தி புரஸ்கார் விருதுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.", "வாழ்க்கை சுஜாதா மோகன் இந்தியாவில் சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா என்ற கண் மருத்துவமனையில் படித்தார்.", "அங்கு இவர் தனது வருங்கால கணவரை 1986 இல் சந்தித்தார் அடுத்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.", "இவர் ராஜன் கண் பராமரிப்பு மருத்துவமனையின் நிர்வாக மருத்துவ இயக்குநராக உள்ளார்.", "தென்னிந்தியாவில் பார்வையை மேம்படுத்தக்கூடிய செயல்பாடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சென்னை விஷன் அறக்கட்டளை என்ற தொண்டுப் பிரிவை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது.", "காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட சென்னையில் உள்ள 150 கிலோமீட்டர் 93 மை தொலைவில் 3500 கண் பரிசோதனை செயல்பாடுகளை இந்த அறக்கட்டளை உருவாக்கியுள்ளது.", "இவர்கள் ஒரு மில்லியன் மக்களின் கண்களைச் சோதித்துள்ளனர் இதன் விளைவாக 100000 கண்புரை அறுவை சிகிச்சைகள் 7000 கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் 300000 ஜோடி கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.", "கண்புரை அறுவை சிகிச்சையில் நோயாளியின் கண்களுக்குள் லென்ஸ் பொருத்தப்பட்டு நோயாளிகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.", "கார்னியல் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்த ரோட்டரி கிளப்பின் உதவியுடன் இது அடையப்பட்டது.", "மேலும் வாகனத்திற்குள் கண் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய வகையில் அனைத்து மருத்துவ வசதியுடன் பொருத்தப்பட்ட ஒரு வாகனம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.", "சுஜாதா மோகனுக்கு மார்ச் 8 2019 அன்று நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.", "2018 ஆம் ஆண்டுக்கான விருது சர்வதேச மகளிர் தினத்தன்று இந்திய ஜனாதிபதியால் ஜனாதிபதி மாளிகையில் இவருக்கு வழங்கப்பட்டது.", "தனிப்பட்ட வாழ்க்கை ஜனவரி 26 1987 இல் இவர்களது பெற்றோரை சந்திப்பதற்கு முன்பு சில முறை சந்தித்தனர்.", "இவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெற்றதும் ஆகஸ்ட் 19 1987 இல் திருமணம் செய்து கொண்டனர்.", "இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.", "சான்றுகள் பகுப்புசென்னை நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்" ]
ஆரத்தி தட்டில் ஜோதி நவதுர்கா நவராத்திரியில் வழிபடப்படும் ஒன்பது பெண் தெய்வங்கள். நவராத்ரா அகண்ட ஜோதி தடையற்ற சுடர் அகண்ட ஜோதி ஜோத் ஜோதி மாதா கி ஜோதி தெய்வீக தேவியின் துர்கா நினைவாக நவராத்திரி திருவிழாவில் 910 நாட்கள் தொடர்ந்து எரியும் எண்ணெய் விளக்கு என்பதாகும். ஜோதி என்பது பூஜையின் இன்றியமையாத பகுதியாகும் குறிப்பாக ஆர்த்தியில் இந்து மதம். ஜோதி ஜோதி என்பது பஞ்சு திரிகள் மற்றும் நெய் அல்லது கடுகு எண்ணெய்யால் ஏற்றப்படும் ஒரு புனித சுடர். இது இந்துக்கள் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கும் பக்தி வழிபாடு ஆகும். ஜோதி என்பது தெய்வீக ஒளியின் பிரதிநிதித்துவம். ஜோதி இந்து தெய்வமான துர்கையின் சக்தி வடிவமாகும். அகண்ட ஜோதி அகண்ட ஜோதி என்றால் எந்த தடங்கலும் இல்லாமல் எரியும் சுடரைக் குறிக்கும். சில சடங்குகளைப் பின்பற்றி எல்லா நேரங்களிலும் ஜோதி எரிகிறது. உதாரணமாக வேதங்களில் கூறப்பட்டுள்ளது நெய்யுடன் கூடிய தியாவை அம்மனின் வலது புறத்திலும் எண்ணெய் தீட்டிய தியாவை இடது புறத்திலும் வைக்க வேண்டும். மற்றவைகள் பீகாரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஜோதி எரிந்து வரும் துர்க்கை கோவில் உள்ளது. மாதா துர்க்கையின் ஜாக்ரனுக்காக ஜ்வாலா ஜி கோவிலிலிருந்து ஜோதியைக் கொண்டு வரும் பாரம்பரியம் உள்ளது. மேலும் பார்க்கவும் பூஜை இந்து மதம் ஆரத்தி இந்து மதம் நவராத்திரி அக்னி மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்
[ " ஆரத்தி தட்டில் ஜோதி நவதுர்கா நவராத்திரியில் வழிபடப்படும் ஒன்பது பெண் தெய்வங்கள்.", "நவராத்ரா அகண்ட ஜோதி தடையற்ற சுடர் அகண்ட ஜோதி ஜோத் ஜோதி மாதா கி ஜோதி தெய்வீக தேவியின் துர்கா நினைவாக நவராத்திரி திருவிழாவில் 910 நாட்கள் தொடர்ந்து எரியும் எண்ணெய் விளக்கு என்பதாகும்.", "ஜோதி என்பது பூஜையின் இன்றியமையாத பகுதியாகும் குறிப்பாக ஆர்த்தியில் இந்து மதம்.", "ஜோதி ஜோதி என்பது பஞ்சு திரிகள் மற்றும் நெய் அல்லது கடுகு எண்ணெய்யால் ஏற்றப்படும் ஒரு புனித சுடர்.", "இது இந்துக்கள் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கும் பக்தி வழிபாடு ஆகும்.", "ஜோதி என்பது தெய்வீக ஒளியின் பிரதிநிதித்துவம்.", "ஜோதி இந்து தெய்வமான துர்கையின் சக்தி வடிவமாகும்.", "அகண்ட ஜோதி அகண்ட ஜோதி என்றால் எந்த தடங்கலும் இல்லாமல் எரியும் சுடரைக் குறிக்கும்.", "சில சடங்குகளைப் பின்பற்றி எல்லா நேரங்களிலும் ஜோதி எரிகிறது.", "உதாரணமாக வேதங்களில் கூறப்பட்டுள்ளது நெய்யுடன் கூடிய தியாவை அம்மனின் வலது புறத்திலும் எண்ணெய் தீட்டிய தியாவை இடது புறத்திலும் வைக்க வேண்டும்.", "மற்றவைகள் பீகாரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஜோதி எரிந்து வரும் துர்க்கை கோவில் உள்ளது.", "மாதா துர்க்கையின் ஜாக்ரனுக்காக ஜ்வாலா ஜி கோவிலிலிருந்து ஜோதியைக் கொண்டு வரும் பாரம்பரியம் உள்ளது.", "மேலும் பார்க்கவும் பூஜை இந்து மதம் ஆரத்தி இந்து மதம் நவராத்திரி அக்னி மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்" ]
பிரிஜ் மகோத்சவம் என்பது பால்குனின் சுக்ல பக்ஷத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது மார்ச் மாதத்தில் இராசத்தானின் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரிஜ் பகுதியில் கொண்டாடப்படுகிறது. பகவான் கிருட்டிணரின் நினைவாக நடைபெறும் இந்த திருவிழா உற்சாகம் மற்றும் ஆர்வத்தால் குறிக்கப்படுகிறது. கிராமவாசிகள் பலவண்ண உடையில் ராசலீலா நடனம் ராதா மற்றும் கிருட்டிணரின் அழியாத காதல் கதையைச் சித்தரிக்கும் நடனம் பாடி விளையாடுவதைக் காணலாம். ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவில் பாரத்பூர் முழுவதும் நாட்டுப்புற மெல்லிசைகள் ஒலிக்கிறது. வரலாறு மற்றும் இடம் பரத்பூர் கிருட்டிணரின் பிறந்த இடமான பிரஜ் பூமிக்கு அருகில் உள்ளது. கிருட்டிணர் தனது குழந்தைப் பருவத்தை இங்குக் கழித்தார். கிருட்டிணரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ராஸ் லீலா இந்த சந்தர்ப்பத்திற்காக ராய் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களால் நிகழ்த்தப்படுகிறது. பாரத்பூர் தில்லி ஜெய்ப்பூர் ஆக்ரா மற்றும் வட இந்தியாவின் பிற நகரங்கள் மற்றும் நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாரத்பூர் தில்லி மும்பை பிரதான இரயில் பாதையில் அமைந்துள்ளது மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண். 11. அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆக்ராவில் உள்ளது 56 கி.மீ.. மேற்கோள்கள்
[ "பிரிஜ் மகோத்சவம் என்பது பால்குனின் சுக்ல பக்ஷத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.", "இது மார்ச் மாதத்தில் இராசத்தானின் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரிஜ் பகுதியில் கொண்டாடப்படுகிறது.", "பகவான் கிருட்டிணரின் நினைவாக நடைபெறும் இந்த திருவிழா உற்சாகம் மற்றும் ஆர்வத்தால் குறிக்கப்படுகிறது.", "கிராமவாசிகள் பலவண்ண உடையில் ராசலீலா நடனம் ராதா மற்றும் கிருட்டிணரின் அழியாத காதல் கதையைச் சித்தரிக்கும் நடனம் பாடி விளையாடுவதைக் காணலாம்.", "ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவில் பாரத்பூர் முழுவதும் நாட்டுப்புற மெல்லிசைகள் ஒலிக்கிறது.", "வரலாறு மற்றும் இடம் பரத்பூர் கிருட்டிணரின் பிறந்த இடமான பிரஜ் பூமிக்கு அருகில் உள்ளது.", "கிருட்டிணர் தனது குழந்தைப் பருவத்தை இங்குக் கழித்தார்.", "கிருட்டிணரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ராஸ் லீலா இந்த சந்தர்ப்பத்திற்காக ராய் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களால் நிகழ்த்தப்படுகிறது.", "பாரத்பூர் தில்லி ஜெய்ப்பூர் ஆக்ரா மற்றும் வட இந்தியாவின் பிற நகரங்கள் மற்றும் நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.", "பாரத்பூர் தில்லி மும்பை பிரதான இரயில் பாதையில் அமைந்துள்ளது மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்.", "11.", "அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆக்ராவில் உள்ளது 56 கி.மீ.. மேற்கோள்கள்" ]
சினேகலதா நாத் பிறப்பு டிசம்பர் 27 1965 நீலமலையில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய ஆர்வலர் ஆவார். இவர் ஜம்னாலால் பஜாஜ் விருது மற்றும் நாரி சக்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். வாழ்க்கை சினேகலதா நாத் 1965 இல் பிறந்தார் 1993 இல் தொடங்கப்பட்ட கீஸ்டோன் அறக்கட்டளையின் நிறுவன இயக்குநராக இருந்தார். இந்த அறக்கட்டளை வறுமையை சமாளிக்க முடிவு செய்தது. குறிப்பாக நீலமலை மக்களின் வாழ்வாதார மேம்பாடு பற்றி ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்து செயல்பட இருந்தனர். இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக இவர் டெல்லியிலிருந்து செயல்பட முயற்சித்திருக்கலாம் ஆனால் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அறக்கட்டளையை கோத்தகிரியில் நிறுவினார். பேர்வைல்ட் அறக்கட்டளை 2008 இல் நிறுவப்பட்டது. இது காடுகளில் சேகரிக்கப்பட்ட தாவரப் பொருட்களுக்கான நிலையான மற்றும் நியாயமான வர்த்தக அமைப்பை உருவாக்குகிறது. சினேகலதா நாத் அவர்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டில் "கிராம வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் சிறந்த பங்களிப்பிற்காக" 2013 இல் இவருக்கு ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வழங்கினார். 2019 ஆம் ஆண்டில் இவர் புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த நாரி சக்தி விருது ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற 41 பெண்களில் இவரும் ஒருவர். இந்த விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சினேகலதா நாத் அப்போது 26 ஆண்டுகளாக நீலமலை உயிர்க்கோள காப்பகத்தில் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையில் பணியாற்றி வந்தார். சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1965 பிறப்புகள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்
[ "சினேகலதா நாத் பிறப்பு டிசம்பர் 27 1965 நீலமலையில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய ஆர்வலர் ஆவார்.", "இவர் ஜம்னாலால் பஜாஜ் விருது மற்றும் நாரி சக்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.", "வாழ்க்கை சினேகலதா நாத் 1965 இல் பிறந்தார் 1993 இல் தொடங்கப்பட்ட கீஸ்டோன் அறக்கட்டளையின் நிறுவன இயக்குநராக இருந்தார்.", "இந்த அறக்கட்டளை வறுமையை சமாளிக்க முடிவு செய்தது.", "குறிப்பாக நீலமலை மக்களின் வாழ்வாதார மேம்பாடு பற்றி ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்து செயல்பட இருந்தனர்.", "இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக இவர் டெல்லியிலிருந்து செயல்பட முயற்சித்திருக்கலாம் ஆனால் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அறக்கட்டளையை கோத்தகிரியில் நிறுவினார்.", "பேர்வைல்ட் அறக்கட்டளை 2008 இல் நிறுவப்பட்டது.", "இது காடுகளில் சேகரிக்கப்பட்ட தாவரப் பொருட்களுக்கான நிலையான மற்றும் நியாயமான வர்த்தக அமைப்பை உருவாக்குகிறது.", "சினேகலதா நாத் அவர்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார்.", "2013 ஆம் ஆண்டில் \"கிராம வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் சிறந்த பங்களிப்பிற்காக\" 2013 இல் இவருக்கு ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது.", "இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வழங்கினார்.", "2019 ஆம் ஆண்டில் இவர் புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த நாரி சக்தி விருது ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டது.", "இவ்விருதைப் பெற்ற 41 பெண்களில் இவரும் ஒருவர்.", "இந்த விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.", "சினேகலதா நாத் அப்போது 26 ஆண்டுகளாக நீலமலை உயிர்க்கோள காப்பகத்தில் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையில் பணியாற்றி வந்தார்.", "சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1965 பிறப்புகள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்" ]
சோகினி மிஸ்ரா இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இந்தி திரையுலக பின்னணிப் பாடகியாவார். ஒடிசா மாநிலம் கட்டாக்கைப் பூர்விகமாகக் கொண்டுள்ள இவர் சோனி டிவியின் யதார்த்த நிகழ்ச்சியான இந்தியாவின் ஆதர்சம் ஆறாம் பாகம் 2012 மூலமாக கண்டறியப்பட்ட திறைமைசாலியாவார். அந்த நிகழ்ச்சியில் முதலாவதாக வந்த ஆறு பேரில் இவரும் ஒருவர். மிஸ்ரா கட்டக்கில் உள்ள அகில இந்திய வானொலியில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர் பி உயர் தரம் என்ற பிரிவில் மேலும் அவர் பண்டிட் தேவேந்திர நாராயண் சதபதியின் கீழ் இந்துஸ்தானி பாரம்பரிய குரலிசையிலும் பயிற்சி பெற்றவர். எல்லாவிதமான இசைவகைகளிலும் பாடல்களையும் பாடக்கூடியவர் என்றாலும் அவருடைய பலம் பாரம்பரிய இசை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடியா ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். சோகினி ஒடியாவை பூர்விகமாகக் கொண்டுள்ளவர் என்பதால் அங்குள்ள கலை திரைப்படத் துறை மற்றும் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளார். மேலும் பல ஒடியா திரைப்படங்கள் மற்றும் நவீன தனி இசைத்தொகுப்புகளுக்கு பாடல்களைப் பாடியுள்ளார். மிஸ்ரா கட்டாக்கில் உள்ள ராவென்ஷா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜியில் முதுகலை வரை படித்துள்ளார். அவரது தந்தை மற்றும் தாய் இருவரும் அகில இந்திய வானொலியால் கட்டாக்கில் அங்கீகரிக்கப்பட்ட இசைக்கலைஞர்கள். எனவே சிறுவயதிலிருந்தே இசையார்வம் மிக்கவராக வளர்த்துள்ளார். சிறந்த பின்னணி பாடகி பிரிவில் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை பிக் எஃப்எம் 92.7 சிறந்த பாடகர் விருது தரங் சினி சிறந்த பின்னணிப் பாடகர் விருது கவர்னர் விருது ராஜீவ் காந்தி மன்ற விருது மற்றும் முதல்வர் விருது போன்றவையாகும். மிஸ்ரா பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாடியுள்ளார். மோகன் மஜிதியாவால் எழுதப்பட்டு ஓம் பிரகாஷ் மொகந்தியால் இசையமைக்கப்பட்ட இந்தி பாடல்களின் மிஸ்ராவின் முதல் தனி இசைத்தொகுப்பு "லவ் ரெயின்போ" என்ற பெயரில் 2014 ம் ஆண்டில் வெளியானது. மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1991 பிறப்புகள்
[ "சோகினி மிஸ்ரா இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இந்தி திரையுலக பின்னணிப் பாடகியாவார்.", "ஒடிசா மாநிலம் கட்டாக்கைப் பூர்விகமாகக் கொண்டுள்ள இவர் சோனி டிவியின் யதார்த்த நிகழ்ச்சியான இந்தியாவின் ஆதர்சம் ஆறாம் பாகம் 2012 மூலமாக கண்டறியப்பட்ட திறைமைசாலியாவார்.", "அந்த நிகழ்ச்சியில் முதலாவதாக வந்த ஆறு பேரில் இவரும் ஒருவர்.", "மிஸ்ரா கட்டக்கில் உள்ள அகில இந்திய வானொலியில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர் பி உயர் தரம் என்ற பிரிவில் மேலும் அவர் பண்டிட் தேவேந்திர நாராயண் சதபதியின் கீழ் இந்துஸ்தானி பாரம்பரிய குரலிசையிலும் பயிற்சி பெற்றவர்.", "எல்லாவிதமான இசைவகைகளிலும் பாடல்களையும் பாடக்கூடியவர் என்றாலும் அவருடைய பலம் பாரம்பரிய இசை தான் என்பது குறிப்பிடத்தக்கது.", "ஒடியா ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.", "சோகினி ஒடியாவை பூர்விகமாகக் கொண்டுள்ளவர் என்பதால் அங்குள்ள கலை திரைப்படத் துறை மற்றும் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளார்.", "மேலும் பல ஒடியா திரைப்படங்கள் மற்றும் நவீன தனி இசைத்தொகுப்புகளுக்கு பாடல்களைப் பாடியுள்ளார்.", "மிஸ்ரா கட்டாக்கில் உள்ள ராவென்ஷா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜியில் முதுகலை வரை படித்துள்ளார்.", "அவரது தந்தை மற்றும் தாய் இருவரும் அகில இந்திய வானொலியால் கட்டாக்கில் அங்கீகரிக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்.", "எனவே சிறுவயதிலிருந்தே இசையார்வம் மிக்கவராக வளர்த்துள்ளார்.", "சிறந்த பின்னணி பாடகி பிரிவில் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளார்.", "அவற்றில் குறிப்பிடத்தக்கவை பிக் எஃப்எம் 92.7 சிறந்த பாடகர் விருது தரங் சினி சிறந்த பின்னணிப் பாடகர் விருது கவர்னர் விருது ராஜீவ் காந்தி மன்ற விருது மற்றும் முதல்வர் விருது போன்றவையாகும்.", "மிஸ்ரா பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாடியுள்ளார்.", "மோகன் மஜிதியாவால் எழுதப்பட்டு ஓம் பிரகாஷ் மொகந்தியால் இசையமைக்கப்பட்ட இந்தி பாடல்களின் மிஸ்ராவின் முதல் தனி இசைத்தொகுப்பு \"லவ் ரெயின்போ\" என்ற பெயரில் 2014 ம் ஆண்டில் வெளியானது.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1991 பிறப்புகள்" ]
240240 அகமதாபாத்தில் இரத யாத்திரையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் இரத யாத்திரை என்பது இந்து பண்டிகை ஆகும். அகமதாபாது இரத யாத்திரை 1878ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அசாத்சூட்பிஜ் அன்று அகமதாபாத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விழா ஜெகன்நாதர் பலராமன் மற்றும் சுபத்ரா ஆகியோரை கொண்டாடுகிறது. இது குசராத்து மாநிலத்தின் லோகோத்சவ் பொது விழா என்று கொண்டாடப்படுகிறது. ஒரே நாளில் கொண்டாடப்படும் பூரி மற்றும் கொல்கத்தாவில் நடந்த ரத யாத்திரைகளுக்குப் பிறகு அகமதாபாத் ரத யாத்திரை மூன்றாவது பெரிய ரத யாத்திரையாகும். புராண ஜகன்னாதர் நரசிம்மதாசின் கனவில் வந்தார் அந்த சம்பவத்திற்குப் பிறகு 1878லிருந்து இரத யாத்திரை நடைபெறுகிறது. மரபுகள் தென்னை மரத்தில் இரதங்கள் தேர்கள் பரூச்சில் இருந்து கலாஸ் சாதி பக்தர்களால் செய்யப்பட்டன. இன்றும் அந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான் தேர் ஓட்டுகிறார்கள். 2011வலது அகமதாபாத் 2011 ரத யாத்திரையின் போது கலைஞர் ஒருவர் சாகச நிகழ்ச்சியின் போது. ஜலயாத்ரா ஜயஸ்தா சுக்ல பூர்ணிமா அன்று ஜகன்னாதன் பலராமான் மற்றும் சுபத்திரை ஆகியோர் அடையாளமாக அன்று கோவிலில் மூடப்பட்ட சரசுபூர் தரிசனத்தில் உள்ள தாய் மாமன் வீட்டிற்கு செல்லும் போது ஜலயாத்ரா நடத்தப்பட்டது. ஜகன்னாதரின் ஜலயாத்ரா சபர்மதி நதிக்கு ஊர்வலமாகச் சென்று கங்கா பூஜை செய்து ஜகந்நாதருக்கு அபிஷேகத்திற்காகத் தண்ணீர் பாத்திரங்களுடன் திரும்புகிறார். வேத மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் ஷோடஷோப்சார் பூஜான் விதியைச் செய்த பிறகு அடையாளமாக இறைவன் தனது தாய் மாமாவின் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார். நேத்ரோத்சவ் இரத யாத்திரைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சிலைகள் மீது நேத்ரோத்சவ் சடங்கு நடத்தப்படுகிறது. நம்பிக்கையின்படி ஜம்பு அல்லது ஜாமூன் இந்தியக் கருப்பட்டி மற்றும் பௌர் பிளம் ஆகியவற்றை மொசலில் அதிகமாகச் சாப்பிடுவதால் மூன்று தெய்வங்களின் கண்கள் வெண்படலத்தால் பாதிக்கப்படுகின்றன. எனவே நேத்ரோத்சவ் பூஜையின் போது சிலைகளுக்கு அடையாளமாக ஆடைகளால் கண்களை மூடிக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரத யாத்திரை இரத யாத்திரை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள ஆரத்தியும் வழக்கமாகக் காலை 7 மணிக்கு இரத யாத்திரையும் நடத்தப்படும். குசராத்தின் முதலமைச்சரால் பஹிந்த் விதி சடங்கு செய்யப்படுகிறது. இதில் இரத யாத்திரையின் பாதையை அடையாளமாகச் சுத்தம் செய்து அதன் பிறகு இரத ஊர்வலம் தொடங்குகிறது. இரத யாத்திரையில் முதலில் செகநாதரின் தேரும் அதைத் தொடர்ந்து சுபத்திரை மற்றும் பலராமின் தேரும் அணிவகுத்துச் செல்லும். அகாராக்கள் யானைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் குழுக்களும் 14 கிலோமீட்டர் நீளமான ரத யாத்திரையில் பங்கேற்கின்றன. மேற்கோள்கள் பகுப்புஅகமதாபாத் மாவட்டம் பகுப்புதேர்த் திருவிழாக்கள்
[ "240240 அகமதாபாத்தில் இரத யாத்திரையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் இரத யாத்திரை என்பது இந்து பண்டிகை ஆகும்.", "அகமதாபாது இரத யாத்திரை 1878ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அசாத்சூட்பிஜ் அன்று அகமதாபாத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலில் ஏற்பாடு செய்யப்படுகிறது.", "இந்த ஆண்டு விழா ஜெகன்நாதர் பலராமன் மற்றும் சுபத்ரா ஆகியோரை கொண்டாடுகிறது.", "இது குசராத்து மாநிலத்தின் லோகோத்சவ் பொது விழா என்று கொண்டாடப்படுகிறது.", "ஒரே நாளில் கொண்டாடப்படும் பூரி மற்றும் கொல்கத்தாவில் நடந்த ரத யாத்திரைகளுக்குப் பிறகு அகமதாபாத் ரத யாத்திரை மூன்றாவது பெரிய ரத யாத்திரையாகும்.", "புராண ஜகன்னாதர் நரசிம்மதாசின் கனவில் வந்தார் அந்த சம்பவத்திற்குப் பிறகு 1878லிருந்து இரத யாத்திரை நடைபெறுகிறது.", "மரபுகள் தென்னை மரத்தில் இரதங்கள் தேர்கள் பரூச்சில் இருந்து கலாஸ் சாதி பக்தர்களால் செய்யப்பட்டன.", "இன்றும் அந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான் தேர் ஓட்டுகிறார்கள்.", "2011வலது அகமதாபாத் 2011 ரத யாத்திரையின் போது கலைஞர் ஒருவர் சாகச நிகழ்ச்சியின் போது.", "ஜலயாத்ரா ஜயஸ்தா சுக்ல பூர்ணிமா அன்று ஜகன்னாதன் பலராமான் மற்றும் சுபத்திரை ஆகியோர் அடையாளமாக அன்று கோவிலில் மூடப்பட்ட சரசுபூர் தரிசனத்தில் உள்ள தாய் மாமன் வீட்டிற்கு செல்லும் போது ஜலயாத்ரா நடத்தப்பட்டது.", "ஜகன்னாதரின் ஜலயாத்ரா சபர்மதி நதிக்கு ஊர்வலமாகச் சென்று கங்கா பூஜை செய்து ஜகந்நாதருக்கு அபிஷேகத்திற்காகத் தண்ணீர் பாத்திரங்களுடன் திரும்புகிறார்.", "வேத மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் ஷோடஷோப்சார் பூஜான் விதியைச் செய்த பிறகு அடையாளமாக இறைவன் தனது தாய் மாமாவின் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்.", "நேத்ரோத்சவ் இரத யாத்திரைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சிலைகள் மீது நேத்ரோத்சவ் சடங்கு நடத்தப்படுகிறது.", "நம்பிக்கையின்படி ஜம்பு அல்லது ஜாமூன் இந்தியக் கருப்பட்டி மற்றும் பௌர் பிளம் ஆகியவற்றை மொசலில் அதிகமாகச் சாப்பிடுவதால் மூன்று தெய்வங்களின் கண்கள் வெண்படலத்தால் பாதிக்கப்படுகின்றன.", "எனவே நேத்ரோத்சவ் பூஜையின் போது சிலைகளுக்கு அடையாளமாக ஆடைகளால் கண்களை மூடிக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.", "இரத யாத்திரை இரத யாத்திரை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள ஆரத்தியும் வழக்கமாகக் காலை 7 மணிக்கு இரத யாத்திரையும் நடத்தப்படும்.", "குசராத்தின் முதலமைச்சரால் பஹிந்த் விதி சடங்கு செய்யப்படுகிறது.", "இதில் இரத யாத்திரையின் பாதையை அடையாளமாகச் சுத்தம் செய்து அதன் பிறகு இரத ஊர்வலம் தொடங்குகிறது.", "இரத யாத்திரையில் முதலில் செகநாதரின் தேரும் அதைத் தொடர்ந்து சுபத்திரை மற்றும் பலராமின் தேரும் அணிவகுத்துச் செல்லும்.", "அகாராக்கள் யானைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் குழுக்களும் 14 கிலோமீட்டர் நீளமான ரத யாத்திரையில் பங்கேற்கின்றன.", "மேற்கோள்கள் பகுப்புஅகமதாபாத் மாவட்டம் பகுப்புதேர்த் திருவிழாக்கள்" ]
பண்ணைப்புரத்துப் பாண்டவர்கள் என்பது ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் இயக்குனர் பி. லெனின் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியானது. மேற்கோள்கள் பகுப்பு1982 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புகங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள்
[ "பண்ணைப்புரத்துப் பாண்டவர்கள் என்பது ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.", "இத்திரைப்படம் இயக்குனர் பி.", "லெனின் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியானது.", "மேற்கோள்கள் பகுப்பு1982 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புகங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள்" ]
ஸ்மிருதி மொரார்கா ஒரு இந்திய சமூக ஆர்வலர் ஆவார். இவர் கைத்தறி புடவை முன்னேற்றத்தில் மாற்றங்களை செய்தவராக அறியப்படுகிறார். மேலும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார். 2019 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்களுக்காக இவர் செய்த முன்மாதிரியைப் பாராட்டி அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது. வாழ்க்கை ஸ்மிருதி மொரார்கா வெல்ஹாம் பெண்கள் பள்ளி பெண்களுக்கான சோபியா கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் கல்வி பயின்றார் அங்கு இவர் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் படித்தார். இவரது குடும்பத்தினர் கலைகளை சேகரித்தனர். இவரது தாயார் வாரணாசியில் இந்தியவியல் மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தேசிய நிறுவனத்தை உருவாக்கினார். கர்சியில் தங்கள் கையால் நெய்யப்பட்ட கைத்தறி தயாரிப்புகளை விலை கொடுத்து வாங்குபவர்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்பட்ட கைத்தறி நெசவாளர்களை இவர் சந்தித்தார். இதனால் மொரார்கா 1998 இல் "தந்துவி" என்ற பெயரில் ஒரு பிராண்டைத் தொடங்கினார் தொழில்துறையில் பொதுவான சரிவு இருந்தபோதிலும் இவர்களின் தயாரிப்புகளை விற்கும் லட்சியத்துடன் பணிபுரிந்தார். தத்ருவி என்ற் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் "நெசவாளர்"என்பதாகும். இவர் தந்துவியை தனது மூன்றாவது குழந்தையாகக் கருதினார் மேலும் வேலை செய்யும் 80100 நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட வேலை இவரது வாரத்தின் ஆறு நாட்களை ஆக்கிரமித்தது. வியாபாரம் செய்யும் முறையை மேம்படுத்த வேண்டும் என்பதை இவர் உணர்ந்தார். கையால் நெய்யப்பட்ட பொருட்கள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை இவர் அறிந்திருந்தார் ஆனால் தொழில் "நூலில் தொங்கிக் கொண்டிருந்தாலும்" தரம் சமமாக இருப்பதை இவர் கண்டார். முன்பு இந்த துணியை விற்பனை பிரதிநிதிகள் மிக மலிவாக வாங்கினார்கள் பிறகு அதிக விலைக்கு அவர்கள் விற்கிறார்கள் என்பதை உணர்ந்து நெசவாளர்களுக்கு லாபத்தில் நியாயமான பங்கு கிடைக்கும் மாதிரியை உருவாக்கியுள்ளார். மேலும் 50000 ரூபாய்க்கு விற்கப்படும் புடவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்தார். இவருக்கு 2019 இல் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது "2018" விருது இந்திய ஜனாதிபதியால் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மொரார்கா மன ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட மனோத்சவ் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.மொரார்காவின் மகனான தொழிலதிபர் கெளதம் ஆர் மொரார்காவை மணந்தார். இவரது கணவர் துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் அவர் தனது தந்தையின் நினைவாக ஒரு பள்ளியை நிறுவிய ஒரு பரோபகாரர் ஆவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சான்றுகள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள்
[ "ஸ்மிருதி மொரார்கா ஒரு இந்திய சமூக ஆர்வலர் ஆவார்.", "இவர் கைத்தறி புடவை முன்னேற்றத்தில் மாற்றங்களை செய்தவராக அறியப்படுகிறார்.", "மேலும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்.", "2019 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்களுக்காக இவர் செய்த முன்மாதிரியைப் பாராட்டி அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.", "வாழ்க்கை ஸ்மிருதி மொரார்கா வெல்ஹாம் பெண்கள் பள்ளி பெண்களுக்கான சோபியா கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் கல்வி பயின்றார் அங்கு இவர் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் படித்தார்.", "இவரது குடும்பத்தினர் கலைகளை சேகரித்தனர்.", "இவரது தாயார் வாரணாசியில் இந்தியவியல் மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தேசிய நிறுவனத்தை உருவாக்கினார்.", "கர்சியில் தங்கள் கையால் நெய்யப்பட்ட கைத்தறி தயாரிப்புகளை விலை கொடுத்து வாங்குபவர்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்பட்ட கைத்தறி நெசவாளர்களை இவர் சந்தித்தார்.", "இதனால் மொரார்கா 1998 இல் \"தந்துவி\" என்ற பெயரில் ஒரு பிராண்டைத் தொடங்கினார் தொழில்துறையில் பொதுவான சரிவு இருந்தபோதிலும் இவர்களின் தயாரிப்புகளை விற்கும் லட்சியத்துடன் பணிபுரிந்தார்.", "தத்ருவி என்ற் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் \"நெசவாளர்\"என்பதாகும்.", "இவர் தந்துவியை தனது மூன்றாவது குழந்தையாகக் கருதினார் மேலும் வேலை செய்யும் 80100 நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட வேலை இவரது வாரத்தின் ஆறு நாட்களை ஆக்கிரமித்தது.", "வியாபாரம் செய்யும் முறையை மேம்படுத்த வேண்டும் என்பதை இவர் உணர்ந்தார்.", "கையால் நெய்யப்பட்ட பொருட்கள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை இவர் அறிந்திருந்தார் ஆனால் தொழில் \"நூலில் தொங்கிக் கொண்டிருந்தாலும்\" தரம் சமமாக இருப்பதை இவர் கண்டார்.", "முன்பு இந்த துணியை விற்பனை பிரதிநிதிகள் மிக மலிவாக வாங்கினார்கள் பிறகு அதிக விலைக்கு அவர்கள் விற்கிறார்கள் என்பதை உணர்ந்து நெசவாளர்களுக்கு லாபத்தில் நியாயமான பங்கு கிடைக்கும் மாதிரியை உருவாக்கியுள்ளார்.", "மேலும் 50000 ரூபாய்க்கு விற்கப்படும் புடவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.", "இவருக்கு 2019 இல் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது \"2018\" விருது இந்திய ஜனாதிபதியால் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது.", "இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.", "மொரார்கா மன ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட மனோத்சவ் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.மொரார்காவின் மகனான தொழிலதிபர் கெளதம் ஆர் மொரார்காவை மணந்தார்.", "இவரது கணவர் துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.", "மேலும் அவர் தனது தந்தையின் நினைவாக ஒரு பள்ளியை நிறுவிய ஒரு பரோபகாரர் ஆவார்.", "இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "சான்றுகள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள்" ]
ஸ்ரீமதி.வங்கபண்டு உஷா மாண்புமிகு ஆந்திர ஆளுநருடன் வாங்கபண்டு உஷா ஒரு தெலுங்கு மொழி குறுங்கவிதாயினி ஆவார். மேலும் இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கலாச்சார பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். நாட்டுப்புற பாடல்கள் குறுங்கவிதைகள் மற்றும் நடனங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ள இவரை ஆந்திர மாநில அரசு சமீபத்தில் ஆந்திர மாநில படைப்பாற்றல் மற்றும் கலாச்சார ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது. இவரின் தந்தையான வாங்கபண்டு பிரசாத ராவும் தெலுங்கு மொழியில் பிரபலமான பல்லவிக்கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளரே. அவரை பின்பற்றி உத்தராந்திரா நாட்டுப்புற பாணியில் பல்வேறு பாடல்களையும் கவிதைகளையும் பாடி தெலுங்கு இலக்கியத்திற்கு உஷாவும் பணியாற்றியுள்ளார். வங்கபாண்டு உஷா நியமன உத்தரவு நகல் ஆரம்பத்தில் இடதுசாரி அமைப்புகளில் தீவிரமாக இருந்தாலும் 2011ம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். ஆந்திர அரசின் கலாச்சார அலுவல்கள் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வங்கபாண்டு உஷா அரசு நிகழ்ச்சிகளிலும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் அவருக்கே உரிய பாணியில் உத்தராந்திரா நாட்டுப்புற பாணி பாடல்களை பாடி மக்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ஸ்ரீமதி.வங்கபண்டு உஷா மாண்புமிகு ஆந்திர ஆளுநருடன் வாங்கபண்டு உஷா ஒரு தெலுங்கு மொழி குறுங்கவிதாயினி ஆவார்.", "மேலும் இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கலாச்சார பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.", "நாட்டுப்புற பாடல்கள் குறுங்கவிதைகள் மற்றும் நடனங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ள இவரை ஆந்திர மாநில அரசு சமீபத்தில் ஆந்திர மாநில படைப்பாற்றல் மற்றும் கலாச்சார ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.", "இவரின் தந்தையான வாங்கபண்டு பிரசாத ராவும் தெலுங்கு மொழியில் பிரபலமான பல்லவிக்கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளரே.", "அவரை பின்பற்றி உத்தராந்திரா நாட்டுப்புற பாணியில் பல்வேறு பாடல்களையும் கவிதைகளையும் பாடி தெலுங்கு இலக்கியத்திற்கு உஷாவும் பணியாற்றியுள்ளார்.", "வங்கபாண்டு உஷா நியமன உத்தரவு நகல் ஆரம்பத்தில் இடதுசாரி அமைப்புகளில் தீவிரமாக இருந்தாலும் 2011ம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.", "ஆந்திர அரசின் கலாச்சார அலுவல்கள் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வங்கபாண்டு உஷா அரசு நிகழ்ச்சிகளிலும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் அவருக்கே உரிய பாணியில் உத்தராந்திரா நாட்டுப்புற பாணி பாடல்களை பாடி மக்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
டோலா பூர்ணிமா டோலா ஜாத்ரா டூல் உத்சவ் அல்லது டீல் என்றும் பிரபலமாக அறியப்படும் இந்த இந்துப் பண்டிகை விரஜபூமி வங்காளதேசம் மற்றும் இந்திய மாநிலமான ஒடிசா அசாம் திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் முக்கியமான ஹோலி பண்டிகையாகும். இந்த திருவிழா ராதை மற்றும் கிருட்டிணரின் தெய்வீக ஜோடிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாகப் பௌர்ணமி இரவு அல்லது பால்குன் மாதத்தின் பதினைந்தாம் நாளில் முக்கியமாகக் கோபால சமூகத்தால் கொண்டாடப்படுகிறது. முக்கியத்துவம் புஷ்டிமார்க் வல்லபாச்சாரியாரின் புஷ்டிமார்க் பாரம்பரியத்தில் டோலோத்சவம் அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ராதா கிருட்டிணரின் விக்கிரகங்கள் இந்தோலா என்று அழைக்கப்படும் சிறப்பு ஊஞ்சலில் வைக்கப்பட்டு பக்தர்கள் பலவிதமான வண்ணங்களுடன் விளையாடுகிறார்கள். ஹோரிடோலில் உள்ள ஈர்ப்பின் முக்கிய மையம் சிறீநாதன் கோயில் ஆகும். இது இந்த பாரம்பரியத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. இராதா வல்லப சம்பிராதயம் ராதா வல்லப சம்பிரதாயத்திலும் அரிதாசி சம்பிரதாயத்திலும் இந்த விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது இராதா கிருஷ்ணரின் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டு வண்ணங்கள் மற்றும் மலர்களால் விழாவைத் தொடங்குகின்றன. கௌடிய வைஷ்ணவம் கௌடிய வைணவத்தில் ராதை மற்றும் கிருட்டிணரின் ஒருங்கிணைந்த அவதாரமாகப் போற்றப்படும் சைதன்யர் மகாபிரபு பிறந்த நாள் என்பதால் இந்த விழா மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த துறவி மற்றும் தத்துவஞானி ஆவார். சைத்தன்யர் இந்தியாவில் பக்தி இயக்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கௌடிய வைணவ மரபை நிறுவியவரும் ஆவார். கொண்டாட்டம் டோல் பூர்ணிமா புனித நாளில் கிருஷ்ணர் மற்றும் அவரது அன்புக்குரிய ராதையின் மூர்த்திகள் வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்டு பூசப்பட்டுள்ளனர். விரஜபூமி வங்காளம் ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இராதா கிருஷ்ணரின் மூர்த்திகள் பூக்கள் இலை வண்ண ஆடைகள் மற்றும் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள். ஊர்வலம் இசை சங்குகள் முழங்க எக்காளக் கொம்புகள் மற்றும் ஜெய் வெற்றி மற்றும் ஹோரி போலா என்ற முழக்கங்களுடன் முன்னோக்கிச் செல்கிறது. அசாம் பிராந்தியத்தில் 16ஆம் நூற்றாண்டின் அசாமியக் கவிஞர் மாதவ்தேவின் "பாகு கேலே கொருணமோய்" போன்ற பாடல்களைப் பாடுவதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது குறிப்பாக பார்பெட்டா சத்ராவில். 15ஆம் நூற்றாண்டின் துறவியும் கலைஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான சிறீமந்தா சங்கர்தேவ் அசாமின் நகோனில் உள்ள போர்டோவாவில் டோல் கொண்டாடினார். பாரம்பரியமாகப் பூக்களால் செய்யப்பட்ட வண்ணங்களுடன் விளையாடுவதும் இத்திருவிழாவில் ஒரு நிகழ்வாகும். மேலும் பார்க்கவும் ஹோலி லத்மர் ஹோலி ஓல்லா மொகல்லா நூல் பட்டியல் வர்மா வனிஷ் 2002.இந்தியாவின் விரதங்கள் மற்றும் பண்டிகைகள் . புது தில்லி டயமண்ட் பாக்கெட் புக்ஸ். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பட் எஸ்சி பார்கவா கோபால் கே. 2006 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலம் மற்றும் மக்கள் 36 தொகுதிகளில். ஒரிசா தொகுதி 21 . கல்பாஸ் பகுப்புஅசாமிய விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புமார்ச் சிறப்பு நாட்கள்
[ "டோலா பூர்ணிமா டோலா ஜாத்ரா டூல் உத்சவ் அல்லது டீல் என்றும் பிரபலமாக அறியப்படும் இந்த இந்துப் பண்டிகை விரஜபூமி வங்காளதேசம் மற்றும் இந்திய மாநிலமான ஒடிசா அசாம் திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் முக்கியமான ஹோலி பண்டிகையாகும்.", "இந்த திருவிழா ராதை மற்றும் கிருட்டிணரின் தெய்வீக ஜோடிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.", "இது பொதுவாகப் பௌர்ணமி இரவு அல்லது பால்குன் மாதத்தின் பதினைந்தாம் நாளில் முக்கியமாகக் கோபால சமூகத்தால் கொண்டாடப்படுகிறது.", "முக்கியத்துவம் புஷ்டிமார்க் வல்லபாச்சாரியாரின் புஷ்டிமார்க் பாரம்பரியத்தில் டோலோத்சவம் அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.", "ராதா கிருட்டிணரின் விக்கிரகங்கள் இந்தோலா என்று அழைக்கப்படும் சிறப்பு ஊஞ்சலில் வைக்கப்பட்டு பக்தர்கள் பலவிதமான வண்ணங்களுடன் விளையாடுகிறார்கள்.", "ஹோரிடோலில் உள்ள ஈர்ப்பின் முக்கிய மையம் சிறீநாதன் கோயில் ஆகும்.", "இது இந்த பாரம்பரியத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது.", "இராதா வல்லப சம்பிராதயம் ராதா வல்லப சம்பிரதாயத்திலும் அரிதாசி சம்பிரதாயத்திலும் இந்த விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.", "இந்த விழாவின் போது இராதா கிருஷ்ணரின் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டு வண்ணங்கள் மற்றும் மலர்களால் விழாவைத் தொடங்குகின்றன.", "கௌடிய வைஷ்ணவம் கௌடிய வைணவத்தில் ராதை மற்றும் கிருட்டிணரின் ஒருங்கிணைந்த அவதாரமாகப் போற்றப்படும் சைதன்யர் மகாபிரபு பிறந்த நாள் என்பதால் இந்த விழா மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது.", "இவர் ஒரு சிறந்த துறவி மற்றும் தத்துவஞானி ஆவார்.", "சைத்தன்யர் இந்தியாவில் பக்தி இயக்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.", "இவர் கௌடிய வைணவ மரபை நிறுவியவரும் ஆவார்.", "கொண்டாட்டம் டோல் பூர்ணிமா புனித நாளில் கிருஷ்ணர் மற்றும் அவரது அன்புக்குரிய ராதையின் மூர்த்திகள் வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்டு பூசப்பட்டுள்ளனர்.", "விரஜபூமி வங்காளம் ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இராதா கிருஷ்ணரின் மூர்த்திகள் பூக்கள் இலை வண்ண ஆடைகள் மற்றும் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.", "ஊர்வலம் இசை சங்குகள் முழங்க எக்காளக் கொம்புகள் மற்றும் ஜெய் வெற்றி மற்றும் ஹோரி போலா என்ற முழக்கங்களுடன் முன்னோக்கிச் செல்கிறது.", "அசாம் பிராந்தியத்தில் 16ஆம் நூற்றாண்டின் அசாமியக் கவிஞர் மாதவ்தேவின் \"பாகு கேலே கொருணமோய்\" போன்ற பாடல்களைப் பாடுவதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது குறிப்பாக பார்பெட்டா சத்ராவில்.", "15ஆம் நூற்றாண்டின் துறவியும் கலைஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான சிறீமந்தா சங்கர்தேவ் அசாமின் நகோனில் உள்ள போர்டோவாவில் டோல் கொண்டாடினார்.", "பாரம்பரியமாகப் பூக்களால் செய்யப்பட்ட வண்ணங்களுடன் விளையாடுவதும் இத்திருவிழாவில் ஒரு நிகழ்வாகும்.", "மேலும் பார்க்கவும் ஹோலி லத்மர் ஹோலி ஓல்லா மொகல்லா நூல் பட்டியல் வர்மா வனிஷ் 2002.இந்தியாவின் விரதங்கள் மற்றும் பண்டிகைகள் .", "புது தில்லி டயமண்ட் பாக்கெட் புக்ஸ்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பட் எஸ்சி பார்கவா கோபால் கே.", "2006 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலம் மற்றும் மக்கள் 36 தொகுதிகளில்.", "ஒரிசா தொகுதி 21 .", "கல்பாஸ் பகுப்புஅசாமிய விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புமார்ச் சிறப்பு நாட்கள்" ]
ஷாஸ்னீன் அரேத்னா அவரது தனித்துவமான குரலுக்காக அறியப்பட்ட ஒரு பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார். டெல்லி பெல்லி திரைப்படத்தில் அக்ஷத் வர்மா ராம் சம்பத் ஆகியோரால் எழுதப்பட்ட "ஐ ஹேட் யூ லைக் ஐ லவ் யூ" பாடலைப் பாடியதன் மூலம் பரவலாக எல்லாரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ள இவர் குழந்தைகள் தொலைக்காட்சி தொடரான சுனைனா தொடருக்கான தலைப்பு பாடலையும் பாடியுள்ளார். மும்பையின் ராக் இசை திருவிழாவான சுதந்திர ராக் திருவிழா 2010 இன் போது அவர் துருவ் கானேகர் வாரன் மென்டோன்சா லோய் மென்டோன்சா எஹ்சான் நூரானி ஃபர்ஹாத் வாடியா விழாவின் நிறுவனர் மற்றும் விளம்பரதாரர் ரவி ஐயர் சந்திரேஷ் குத்வார் மற்றும் சித் கவுட்டோ போன்ற பல்வேறு பிரபலமானபலராலும் அறியப்பட்ட "ராக்" இசைக்கலைஞர்களுடன் மேடையைப் பகிர்ந்துள்ளார். . 2021 ஆம் ஆண்டில் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான டிஸ்னியின் க்ரூல்லா திரைப்படத்துக்காக "கால் மீ க்ரூயெல்லா" என்ற பாடலையும் பாடியுள்ளார். பாராட்டுக்கள் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ஷாஸ்னீன் அரேத்னா அவரது தனித்துவமான குரலுக்காக அறியப்பட்ட ஒரு பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார்.", "டெல்லி பெல்லி திரைப்படத்தில் அக்ஷத் வர்மா ராம் சம்பத் ஆகியோரால் எழுதப்பட்ட \"ஐ ஹேட் யூ லைக் ஐ லவ் யூ\" பாடலைப் பாடியதன் மூலம் பரவலாக எல்லாரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ள இவர் குழந்தைகள் தொலைக்காட்சி தொடரான சுனைனா தொடருக்கான தலைப்பு பாடலையும் பாடியுள்ளார்.", "மும்பையின் ராக் இசை திருவிழாவான சுதந்திர ராக் திருவிழா 2010 இன் போது அவர் துருவ் கானேகர் வாரன் மென்டோன்சா லோய் மென்டோன்சா எஹ்சான் நூரானி ஃபர்ஹாத் வாடியா விழாவின் நிறுவனர் மற்றும் விளம்பரதாரர் ரவி ஐயர் சந்திரேஷ் குத்வார் மற்றும் சித் கவுட்டோ போன்ற பல்வேறு பிரபலமானபலராலும் அறியப்பட்ட \"ராக்\" இசைக்கலைஞர்களுடன் மேடையைப் பகிர்ந்துள்ளார்.", ".", "2021 ஆம் ஆண்டில் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான டிஸ்னியின் க்ரூல்லா திரைப்படத்துக்காக \"கால் மீ க்ரூயெல்லா\" என்ற பாடலையும் பாடியுள்ளார்.", "பாராட்டுக்கள் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ராஷ்மி நர்சரி போடோ வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளராவார். இவரது குழந்தைகளுக்கான புத்தகமான ஹிஸ் ஷேர் ஆஃப் ஸ்கை 2012 மிகவும் பிரபலமான இவர் 2016 இல் சாகித்ய அகாடமி விருதை வென்றார் இவரது முதல் நாவலான பிளட்ஸ்டோன் லெஜண்ட் ஆஃப் தி லாஸ்ட் என்கிராவிங் இலக்கியரீதியாகவும் சமூக ரீதியாகவும் மற்றும் கல்வி ரீதியாகவும் பாராட்டப்பட்ட பாலின ஆய்வுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவிக்கும் சிறந்த படைப்பாகும். மொசைக் கலர்ஸ் ஆஃப் லைஃப் மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு லுக்கிங் பியோண்ட் மற்றும் சிநேகலாயா ஹவுஸ் ஆஃப் லவ் குழந்தைகளின் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை அனுபவங்களின் கதைகள் போன்றவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும். மறைந்த டாக்டர். பாபேந்திர நாத் சைகியாவின் விருது பெற்ற அசாமிய கதைகள் இவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. . ஷில்லாங்கில் உள்ள பைன் மவுண்ட் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கிய நர்சரி தற்போது பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ள அப்போதைய காட்டன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் சிம்பயோசிஸில் இருந்து மனித வள மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். ராஷ்மி நர்சரியின் சில படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மட்டுமல்லாது வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல்கலைக்கழகங்களில் பாடங்களாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கை . இவர் அஸ்ஸாமின் கவுகாத்தியில் வசித்து வருகிறார். கணவர் ஹேமந்த நர்சாரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளராக உள்ளார். மகள் டாக்டர் சந்தியா நர்சரி மகன் ஜெய்ராஜ் நர்சரி விருதுகள் குழந்தை இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி 2016 ப்ராக் பிரேரோனா இலக்கியத்திற்கான விருது 2020 ... . .100 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "ராஷ்மி நர்சரி போடோ வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளராவார்.", "இவரது குழந்தைகளுக்கான புத்தகமான ஹிஸ் ஷேர் ஆஃப் ஸ்கை 2012 மிகவும் பிரபலமான இவர் 2016 இல் சாகித்ய அகாடமி விருதை வென்றார் இவரது முதல் நாவலான பிளட்ஸ்டோன் லெஜண்ட் ஆஃப் தி லாஸ்ட் என்கிராவிங் இலக்கியரீதியாகவும் சமூக ரீதியாகவும் மற்றும் கல்வி ரீதியாகவும் பாராட்டப்பட்ட பாலின ஆய்வுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவிக்கும் சிறந்த படைப்பாகும்.", "மொசைக் கலர்ஸ் ஆஃப் லைஃப் மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு லுக்கிங் பியோண்ட் மற்றும் சிநேகலாயா ஹவுஸ் ஆஃப் லவ் குழந்தைகளின் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை அனுபவங்களின் கதைகள் போன்றவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.", "மறைந்த டாக்டர்.", "பாபேந்திர நாத் சைகியாவின் விருது பெற்ற அசாமிய கதைகள் இவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.", ".", "ஷில்லாங்கில் உள்ள பைன் மவுண்ட் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கிய நர்சரி தற்போது பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ள அப்போதைய காட்டன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.", "மேலும் சிம்பயோசிஸில் இருந்து மனித வள மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "ராஷ்மி நர்சரியின் சில படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மட்டுமல்லாது வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல்கலைக்கழகங்களில் பாடங்களாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது.", "தனிப்பட்ட வாழ்க்கை .", "இவர் அஸ்ஸாமின் கவுகாத்தியில் வசித்து வருகிறார்.", "கணவர் ஹேமந்த நர்சாரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளராக உள்ளார்.", "மகள் டாக்டர் சந்தியா நர்சரி மகன் ஜெய்ராஜ் நர்சரி விருதுகள் குழந்தை இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி 2016 ப்ராக் பிரேரோனா இலக்கியத்திற்கான விருது 2020 ... .", ".100 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கானத்தூர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கானத்தூர் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். கானாத்தூர் கிராமம் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள அடையாறுக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 603 112 ஆகும். கானத்தூர் கிராமத்தில் 2001ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் கருங்கல்லால் நிறுவப்பட்டது. ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனையும் காண்க ஜெகந்நாதர் கோயில் சென்னை மேற்கோள்கள் பகுப்புசென்னை சுற்றுப் பகுதிகள் பகுப்புசெங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
[ "கானத்தூர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கானத்தூர் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.", "கானாத்தூர் கிராமம் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.", "இது சென்னையில் உள்ள அடையாறுக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.", "இதன் அஞ்சல் சுட்டு எண் 603 112 ஆகும்.", "கானத்தூர் கிராமத்தில் 2001ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் கருங்கல்லால் நிறுவப்பட்டது.", "ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் தேரோட்டம் நடைபெறுகிறது.", "இதனையும் காண்க ஜெகந்நாதர் கோயில் சென்னை மேற்கோள்கள் பகுப்புசென்னை சுற்றுப் பகுதிகள் பகுப்புசெங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" ]
தேசிய நெடுஞ்சாலை 275 கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை பெங்களூர் நகரில் துவங்கி மைசூர் மடிக்கேரி வழியாக மங்களூருக்கு கிழக்கே 25 கி.மீ தொலைவே அமைந்துள்ள வந்தவாழ் நகரம் வரை செல்கிறது. இந்த சாலையின் மொத்த நீளம் 367 கி.மீ ஆகும். பெங்களூருமைசூர் விரைவுச்சாலை தேசிய நெடுஞ்சாலை 275ன் ஒரு பகுதியான பெங்களூரு மற்றும் மைசூர் இடையேயான 117 தூரத்தை சுமார் 10 வழி விரைவுச்சாலையாக மாற்ற 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விரைவு சாலையில் 6 வழிகள் அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும் கூடுதலாகி 4 வழிகள் சேவை சாலைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக 2022 ஆம் ஆண்டு முடிக்கப்படவேண்டிய பணிகள் தாமதத்துடன் 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் நிறைவு பெற்றது. திலிப் பில்டுகான் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மண்டியா சிரீரங்கப்பட்டணம் உட்பட ஐந்து நகரங்களுக்கு பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் பகுப்புஇந்திய விரைவு நெடுஞ்சாலைகள் பகுப்புஇந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
[ "தேசிய நெடுஞ்சாலை 275 கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும்.", "இந்த சாலை பெங்களூர் நகரில் துவங்கி மைசூர் மடிக்கேரி வழியாக மங்களூருக்கு கிழக்கே 25 கி.மீ தொலைவே அமைந்துள்ள வந்தவாழ் நகரம் வரை செல்கிறது.", "இந்த சாலையின் மொத்த நீளம் 367 கி.மீ ஆகும்.", "பெங்களூருமைசூர் விரைவுச்சாலை தேசிய நெடுஞ்சாலை 275ன் ஒரு பகுதியான பெங்களூரு மற்றும் மைசூர் இடையேயான 117 தூரத்தை சுமார் 10 வழி விரைவுச்சாலையாக மாற்ற 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.", "இந்த விரைவு சாலையில் 6 வழிகள் அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும் கூடுதலாகி 4 வழிகள் சேவை சாலைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது.", "கொரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக 2022 ஆம் ஆண்டு முடிக்கப்படவேண்டிய பணிகள் தாமதத்துடன் 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் நிறைவு பெற்றது.", "திலிப் பில்டுகான் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டது.", "போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மண்டியா சிரீரங்கப்பட்டணம் உட்பட ஐந்து நகரங்களுக்கு பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய விரைவு நெடுஞ்சாலைகள் பகுப்புஇந்திய தேசிய நெடுஞ்சாலைகள்" ]
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய மக்களின் நகர்ப்புற நல்வாழ்வு மலேசிய மக்களின் வீட்டுவசதிகள் நாடளாவிய நிலையில் உள்ள உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ளது. நகர்ப்புற நல்வாழ்வு வீட்டுவசதி உள்ளூர் அரசாங்கம் தீயணைப்பு மீட்பு ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது. பொறுப்பு துறைகள் நகர்ப்புற நல்வாழ்வு வீட்டுவசதி உள்ளூர் அரசாங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம் நகர திட்டமிடல் கிராமப்புற திட்டமிடல் நில அமைப்பு திடக்கழிவு மேலாண்மை கட்டட அடுக்கு மேலாண்மை லேவாதேவி தொழில் அடைமான வட்டிக்கடைகள் அமைப்பு உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்டப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை மற்றும் மேம்பாடு திட்ட மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் பிரிவு கொள்கை மற்றும் ஆய்வாளர் பிரிவு கொள்கை மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் நகர்ப்புற நல்வாழ்வு நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு நகரமயமாக்கல் சேவை பிரிவு பணம் கொடுப்பவர்கள் மற்றும் அடகு வைப்பவர்கள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை நிதி மற்றும் கொள்முதல் பிரிவு தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு மனிதவளப் பிரிவு கணக்கு பிரிவு மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மலேசியாவில் தற்போது நான்கு வகையான உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன. மாநகரம் மாநகராட்சி மலாய் ஆங்கிலம் எ.கா. கோலாலம்பூர் மாநகராட்சி நகரம் நகராட்சி மலாய் ஆங்கிலம் எ.கா. காஜாங் நகராட்சி கிராமப்புறம் மாவட்ட ஊராட்சி மலாய் ஆங்கிலம் எ.கா. உலு சிலாங்கூர் ஊராட்சி சிறப்பு உள்ளாட்சி நகராண்மைக் கழகம் மேம்பாட்டுக் கழகம் மலாய் ஆங்கிலம் எ.கா. புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் உள்ளூராட்சிகள் தற்போது மலேசியாவில் மொத்தம் 155 உள்ளூராட்சிகள் உள்ளன. அவற்றின் பிரிவுகள் 19 மாநகராட்சிகள் 39 நகராட்சிகள் 92 மாவட்ட ஊராட்சிகள் 5 மேம்பாட்டுக் கழகங்கள் உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு 1973ஆம் ஆண்டில் மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதற்கு முன்னர் மலேசிய உள்ளாட்சி மன்றங்களில் 6 வகையான உள்ளாட்சிகள் இருந்தன. உள்ளாட்சிப் பதவிகளும் உள்ளாட்சிகளுக்குப் பெயர் வைப்பதிலும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு இருந்தன. அப்போது மலேசியாவில் இருந்த உள்ளாட்சி மன்றங்களின் எண்ணிக்கை 418. அவை கீழ்க்கண்ட பெயர்களில் செயல்பட்டன மாநகராட்சி மலாய் ஆங்கிலம் நகராட்சி மலாய் ஆங்கிலம் நகராண்மைக் கழகம் மலாய் ஆங்கிலம் நகர வாரியம் மலாய் ஆங்கிலம் கிராமப்புற மாவட்ட மன்றம் மலாய் ஆங்கிலம் உள்ளூராட்சி மலாய் ஆங்கிலம் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் கூட்டரசு துறைகள் வீட்டுவசதி மற்றும் அடுக்கு மேலாண்மைக்கான தீர்ப்பாயம் நகர்ப்புற நல்வாழ்வு வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசு பயிற்சி நிறுவனம் திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மைக் கழகம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது. வீட்டுவசதி வீட்டுவசதி மேம்பாட்டு கட்டுப்பாடு மற்றும் உரிமம் சட்டம் 1966 1966 118 கட்டிடம் பொதுவான சொத்து பராமரிப்பு மற்றும் மேலாண்மை சட்டம் 2007 2007 663 அடுக்குமாடி மேலாண்மை சட்டம் 2013 2013 757 உள்ளூராட்சி உள்ளாட்சி சட்டம் 1976 மலேசியா 1976 171 தெரு வடிகால் மற்றும் கட்டிட சட்டம் 1974 1974 133 திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை சட்டம் 2007 2007 672 திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை கழகச் சட்டம் 2007 2007 673 நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் நகரம் மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம் 1976 1976 172 நகர திட்டமிடுபவர்கள் சட்டம் 1995 1995 538 தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம் தீயணைப்பு சேவைகள் சட்டம் 1988 1988 341 பணம் கொடுத்தல் மற்றும் அடகு வைத்தல் லேவாதேவி தொழில் சட்டம் 1951 1951 400 அடைமான வட்டிக்கடை சட்டம் 1972 1972 81 கொள்கை முன்னுரிமைகள் தேசிய நில அமைப்புக் கொள்கை தேசிய வீட்டுக் கொள்கை தேசிய மலிவு விலை வீட்டுக் கொள்கை தேசிய நகரமயமாக்கல் கொள்கை தேசிய நில அமைப்பியல் திட்டம் தேசிய திடக்கழிவு மேலாண்மை கொள்கை தேசிய தூய்மைக் கொள்கை தேசிய சமூகக் கொள்கை திட்டங்கள் தேசிய நீலப் பெருங்கடல் உத்தி என் அழகான சுற்றுப்புறம் என் அழகான மலேசியா இளைஞர் வீடுமனைத் திட்டம் நகர்ப்புற திட்டமிடல் சிறப்பு மையம் 1மலேசியா பராமரிப்பு நிதி 1 1 1 வீட்டுக் கடன் திட்டம் வீட்டு பராமரிப்பு திட்டம் மக்கள் வீட்டுத் திட்டம் தனியார் மலிவு வீட்டுத் திட்டம் இடைக்கால வீடு திட்டம் திடக் கழிவு கழிவு முதல் ஆற்றல் வரை மூலத்தில் பிரித்தல் குடியிருப்போர் பிரதிநிதி மன்றம் பணம் கொடுப்பவர்களின் விளம்பர உரிமங்கள் மற்றும் அனுமதிகள் அடகு தரகர்கள் விளம்பர உரிமங்கள் மற்றும் அனுமதிகள் மேற்கோள்கள் மேலும் காண்க மலேசிய அரசியலமைப்பு உள்ளாட்சி சட்டம் 1976 மலேசியா மலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள் மலேசிய உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவில் சட்டம்
[ "மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய மக்களின் நகர்ப்புற நல்வாழ்வு மலேசிய மக்களின் வீட்டுவசதிகள் நாடளாவிய நிலையில் உள்ள உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சுகளில் ஒன்றாகும்.", "இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ளது.", "நகர்ப்புற நல்வாழ்வு வீட்டுவசதி உள்ளூர் அரசாங்கம் தீயணைப்பு மீட்பு ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.", "பொறுப்பு துறைகள் நகர்ப்புற நல்வாழ்வு வீட்டுவசதி உள்ளூர் அரசாங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம் நகர திட்டமிடல் கிராமப்புற திட்டமிடல் நில அமைப்பு திடக்கழிவு மேலாண்மை கட்டட அடுக்கு மேலாண்மை லேவாதேவி தொழில் அடைமான வட்டிக்கடைகள் அமைப்பு உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்டப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை மற்றும் மேம்பாடு திட்ட மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் பிரிவு கொள்கை மற்றும் ஆய்வாளர் பிரிவு கொள்கை மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் நகர்ப்புற நல்வாழ்வு நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு நகரமயமாக்கல் சேவை பிரிவு பணம் கொடுப்பவர்கள் மற்றும் அடகு வைப்பவர்கள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை நிதி மற்றும் கொள்முதல் பிரிவு தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு மனிதவளப் பிரிவு கணக்கு பிரிவு மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மலேசியாவில் தற்போது நான்கு வகையான உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன.", "மாநகரம் மாநகராட்சி மலாய் ஆங்கிலம் எ.கா.", "கோலாலம்பூர் மாநகராட்சி நகரம் நகராட்சி மலாய் ஆங்கிலம் எ.கா.", "காஜாங் நகராட்சி கிராமப்புறம் மாவட்ட ஊராட்சி மலாய் ஆங்கிலம் எ.கா.", "உலு சிலாங்கூர் ஊராட்சி சிறப்பு உள்ளாட்சி நகராண்மைக் கழகம் மேம்பாட்டுக் கழகம் மலாய் ஆங்கிலம் எ.கா.", "புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் உள்ளூராட்சிகள் தற்போது மலேசியாவில் மொத்தம் 155 உள்ளூராட்சிகள் உள்ளன.", "அவற்றின் பிரிவுகள் 19 மாநகராட்சிகள் 39 நகராட்சிகள் 92 மாவட்ட ஊராட்சிகள் 5 மேம்பாட்டுக் கழகங்கள் உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு 1973ஆம் ஆண்டில் மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.", "அதற்கு முன்னர் மலேசிய உள்ளாட்சி மன்றங்களில் 6 வகையான உள்ளாட்சிகள் இருந்தன.", "உள்ளாட்சிப் பதவிகளும் உள்ளாட்சிகளுக்குப் பெயர் வைப்பதிலும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு இருந்தன.", "அப்போது மலேசியாவில் இருந்த உள்ளாட்சி மன்றங்களின் எண்ணிக்கை 418.", "அவை கீழ்க்கண்ட பெயர்களில் செயல்பட்டன மாநகராட்சி மலாய் ஆங்கிலம் நகராட்சி மலாய் ஆங்கிலம் நகராண்மைக் கழகம் மலாய் ஆங்கிலம் நகர வாரியம் மலாய் ஆங்கிலம் கிராமப்புற மாவட்ட மன்றம் மலாய் ஆங்கிலம் உள்ளூராட்சி மலாய் ஆங்கிலம் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் கூட்டரசு துறைகள் வீட்டுவசதி மற்றும் அடுக்கு மேலாண்மைக்கான தீர்ப்பாயம் நகர்ப்புற நல்வாழ்வு வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசு பயிற்சி நிறுவனம் திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மைக் கழகம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.", "வீட்டுவசதி வீட்டுவசதி மேம்பாட்டு கட்டுப்பாடு மற்றும் உரிமம் சட்டம் 1966 1966 118 கட்டிடம் பொதுவான சொத்து பராமரிப்பு மற்றும் மேலாண்மை சட்டம் 2007 2007 663 அடுக்குமாடி மேலாண்மை சட்டம் 2013 2013 757 உள்ளூராட்சி உள்ளாட்சி சட்டம் 1976 மலேசியா 1976 171 தெரு வடிகால் மற்றும் கட்டிட சட்டம் 1974 1974 133 திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை சட்டம் 2007 2007 672 திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை கழகச் சட்டம் 2007 2007 673 நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் நகரம் மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம் 1976 1976 172 நகர திட்டமிடுபவர்கள் சட்டம் 1995 1995 538 தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம் தீயணைப்பு சேவைகள் சட்டம் 1988 1988 341 பணம் கொடுத்தல் மற்றும் அடகு வைத்தல் லேவாதேவி தொழில் சட்டம் 1951 1951 400 அடைமான வட்டிக்கடை சட்டம் 1972 1972 81 கொள்கை முன்னுரிமைகள் தேசிய நில அமைப்புக் கொள்கை தேசிய வீட்டுக் கொள்கை தேசிய மலிவு விலை வீட்டுக் கொள்கை தேசிய நகரமயமாக்கல் கொள்கை தேசிய நில அமைப்பியல் திட்டம் தேசிய திடக்கழிவு மேலாண்மை கொள்கை தேசிய தூய்மைக் கொள்கை தேசிய சமூகக் கொள்கை திட்டங்கள் தேசிய நீலப் பெருங்கடல் உத்தி என் அழகான சுற்றுப்புறம் என் அழகான மலேசியா இளைஞர் வீடுமனைத் திட்டம் நகர்ப்புற திட்டமிடல் சிறப்பு மையம் 1மலேசியா பராமரிப்பு நிதி 1 1 1 வீட்டுக் கடன் திட்டம் வீட்டு பராமரிப்பு திட்டம் மக்கள் வீட்டுத் திட்டம் தனியார் மலிவு வீட்டுத் திட்டம் இடைக்கால வீடு திட்டம் திடக் கழிவு கழிவு முதல் ஆற்றல் வரை மூலத்தில் பிரித்தல் குடியிருப்போர் பிரதிநிதி மன்றம் பணம் கொடுப்பவர்களின் விளம்பர உரிமங்கள் மற்றும் அனுமதிகள் அடகு தரகர்கள் விளம்பர உரிமங்கள் மற்றும் அனுமதிகள் மேற்கோள்கள் மேலும் காண்க மலேசிய அரசியலமைப்பு உள்ளாட்சி சட்டம் 1976 மலேசியா மலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள் மலேசிய உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவில் சட்டம்" ]
மஞ்சுளா பத்மநாபன் பிறப்பு சூன் 23 1953 என்பவர் இந்திய நாடக ஆசிரியர் பத்திரிகையாளர் வரைகலை கலைஞர் மற்றும் குழந்தைகள் புத்தக ஆசிரியர் ஆவார். இவரது படைப்புகள் அறிவியல் தொழில்நுட்பம் பாலினம் மற்றும் பன்னாட்டு ஏற்றத்தாழ்வுகளை ஆராய்கின்றன. வாழ்க்கை பத்மநாபன் 1953ஆம் ஆண்டு தில்லியில் இந்தியத் தூதர் ஒருவரின் மகளாகப் பிறந்தார். இவர் சுவீடன் பாக்கித்தான் மற்றும் தாய்லாந்தில் வளர்ந்தார். இவர் வரைகதை மற்றும் கேலிச்சித்திர தீவிர வாசகர் ஆனார். மேலும் சிறுவயதில் அடிக்கடி வரைந்து எழுதினார். பத்மநாபனுக்கு பதினாறு வயதாக இருந்தபோது இவரது தந்தை ஓய்வு பெற்றார். இவரது குடும்பம் இந்தியாவுக்குத் திரும்பியது. இங்கு இவர் மிகவும் பாரம்பரியமான சமூகத்தால் ஆச்சரியப்பட்டார் மற்றும் இந்தி அல்லது மராத்தி தெரியாததால் மட்டுப்படுத்தப்பட்டார். பத்மநாபன் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார். பள்ளியில் படிக்கும் போது இவர் தனது குடும்பத்திலிருந்து நிதி சுதந்திரம் பெற பார்சியானாவில் பணிபுரிந்தார். தொழில் மற்றும் வேலை பத்மநாபன் தனது 20 மற்றும் 30 வயதுகளில் பத்திரிகையாளராகவும் புத்தக விமர்சகராகவும் தொடர்ந்து பணியாற்றினார். 1979ஆம் ஆண்டு அலி பெய்க்கின் இந்திராணி மற்றும் என்சாண்டட் ஜங்கிள் புத்தகத்தின் மூலம் இவர் ஒரு விளக்க உரையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1982ஆம் ஆண்டில் பத்மநாபன் ஒரு வரைகலை சான்றுகள் ஒன்றை உருவாக்கினார். இதில் சுகி என்ற பெண் கதாபாத்திரம் இடம்பெற்றது. தி சண்டே அப்சர்வர் ஆசிரியர் வினோத் மேத்தாவுக்கு இவர் எழுதினார். இவர் பல ஆண்டுகளாகத் துணுக்குகளை வெளியிட்டார். சுகி 1992 முதல் 1998 வரை தில்லி தி பயனியர் பத்திரிகையில் வாரத்தில் ஆறு நாட்கள் எழுதினார். வினோத் மேத்தா வெளியீடுகளை விட்டு வெளியேறியதும் தி பயனியர் வரைகலை வெளியிடுவதை நிறுத்தியதும் பத்மநாபன் பேச்சின் மெய்ப்பொருளைப் புரிந்துகொள்ள முடியா வண்ணம் இடக்கரடக்கற்களையும் ஐயப்பாட்டுடன் கூடிய மொழியையும் பயன்படுத்தும் உருவாக்கத்தினை நிறுத்தினார். பத்மநாபன் தனது அறுவடை நாடகத்திற்காக முதல் ஓனாசிஸ் விருதை வென்றார். இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு கோவிந்த் நிஹலானியால் விருது பெற்ற தேஹாம் திரைப்படம் எடுக்கப்பட்டது. பத்மநாபன் ஒரு எழுத்தாளராகவும் ஓவியராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் பல்வேறு சிறுகதைகளை வெளியிட்டுள்ளார். பத்மநாபன் தி இந்துவின் பிசினஸ் லைனுக்காக சுகி துணுக்குகள் பகுதியில் வரைகலையாக உருவாக்கத் திரும்பினார். நாடக ஆசிரியராக 1996 செக்ஸ்டெட் . 1997 அறுவடை . லண்டன் அரோரா மெட்ரோ புக்ஸ் 1995 கலைஞரின் மாதிரி. 1983 "லைட்ஸ் அவுட்" மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பெங்குயின் இந்தியாவில் மஞ்சுளா பத்மநாபன் பகுப்பு1953 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "மஞ்சுளா பத்மநாபன் பிறப்பு சூன் 23 1953 என்பவர் இந்திய நாடக ஆசிரியர் பத்திரிகையாளர் வரைகலை கலைஞர் மற்றும் குழந்தைகள் புத்தக ஆசிரியர் ஆவார்.", "இவரது படைப்புகள் அறிவியல் தொழில்நுட்பம் பாலினம் மற்றும் பன்னாட்டு ஏற்றத்தாழ்வுகளை ஆராய்கின்றன.", "வாழ்க்கை பத்மநாபன் 1953ஆம் ஆண்டு தில்லியில் இந்தியத் தூதர் ஒருவரின் மகளாகப் பிறந்தார்.", "இவர் சுவீடன் பாக்கித்தான் மற்றும் தாய்லாந்தில் வளர்ந்தார்.", "இவர் வரைகதை மற்றும் கேலிச்சித்திர தீவிர வாசகர் ஆனார்.", "மேலும் சிறுவயதில் அடிக்கடி வரைந்து எழுதினார்.", "பத்மநாபனுக்கு பதினாறு வயதாக இருந்தபோது இவரது தந்தை ஓய்வு பெற்றார்.", "இவரது குடும்பம் இந்தியாவுக்குத் திரும்பியது.", "இங்கு இவர் மிகவும் பாரம்பரியமான சமூகத்தால் ஆச்சரியப்பட்டார் மற்றும் இந்தி அல்லது மராத்தி தெரியாததால் மட்டுப்படுத்தப்பட்டார்.", "பத்மநாபன் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார்.", "பள்ளியில் படிக்கும் போது இவர் தனது குடும்பத்திலிருந்து நிதி சுதந்திரம் பெற பார்சியானாவில் பணிபுரிந்தார்.", "தொழில் மற்றும் வேலை பத்மநாபன் தனது 20 மற்றும் 30 வயதுகளில் பத்திரிகையாளராகவும் புத்தக விமர்சகராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.", "1979ஆம் ஆண்டு அலி பெய்க்கின் இந்திராணி மற்றும் என்சாண்டட் ஜங்கிள் புத்தகத்தின் மூலம் இவர் ஒரு விளக்க உரையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "1982ஆம் ஆண்டில் பத்மநாபன் ஒரு வரைகலை சான்றுகள் ஒன்றை உருவாக்கினார்.", "இதில் சுகி என்ற பெண் கதாபாத்திரம் இடம்பெற்றது.", "தி சண்டே அப்சர்வர் ஆசிரியர் வினோத் மேத்தாவுக்கு இவர் எழுதினார்.", "இவர் பல ஆண்டுகளாகத் துணுக்குகளை வெளியிட்டார்.", "சுகி 1992 முதல் 1998 வரை தில்லி தி பயனியர் பத்திரிகையில் வாரத்தில் ஆறு நாட்கள் எழுதினார்.", "வினோத் மேத்தா வெளியீடுகளை விட்டு வெளியேறியதும் தி பயனியர் வரைகலை வெளியிடுவதை நிறுத்தியதும் பத்மநாபன் பேச்சின் மெய்ப்பொருளைப் புரிந்துகொள்ள முடியா வண்ணம் இடக்கரடக்கற்களையும் ஐயப்பாட்டுடன் கூடிய மொழியையும் பயன்படுத்தும் உருவாக்கத்தினை நிறுத்தினார்.", "பத்மநாபன் தனது அறுவடை நாடகத்திற்காக முதல் ஓனாசிஸ் விருதை வென்றார்.", "இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு கோவிந்த் நிஹலானியால் விருது பெற்ற தேஹாம் திரைப்படம் எடுக்கப்பட்டது.", "பத்மநாபன் ஒரு எழுத்தாளராகவும் ஓவியராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.", "மேலும் பல்வேறு சிறுகதைகளை வெளியிட்டுள்ளார்.", "பத்மநாபன் தி இந்துவின் பிசினஸ் லைனுக்காக சுகி துணுக்குகள் பகுதியில் வரைகலையாக உருவாக்கத் திரும்பினார்.", "நாடக ஆசிரியராக 1996 செக்ஸ்டெட் .", "1997 அறுவடை .", "லண்டன் அரோரா மெட்ரோ புக்ஸ் 1995 கலைஞரின் மாதிரி.", "1983 \"லைட்ஸ் அவுட்\" மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பெங்குயின் இந்தியாவில் மஞ்சுளா பத்மநாபன் பகுப்பு1953 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
2023 பெண்கள் பிரீமியர் லீக் அல்லது டாடா டபிள்யூ பி எல் 2023 என்பது பெண்கள் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் தொடரின் முதல் பதிப்பாகும். ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் 2023 மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டில் அரங்கத்தில் மார்ச் 4 அன்று கலைநிகழ்ச்சிகளுடன் துவக்கவிழா நடைபெற்றது. போட்டி முறை தொடரில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே தனியாக ஒரு போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் டி. ஒய். பாட்டில் அரங்கம் மற்றும் பிராபோர்ன் விளையாட்டரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
[ "2023 பெண்கள் பிரீமியர் லீக் அல்லது டாடா டபிள்யூ பி எல் 2023 என்பது பெண்கள் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் தொடரின் முதல் பதிப்பாகும்.", "ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் 2023 மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது நவி மும்பையில் உள்ள டி.", "ஒய்.", "பாட்டில் அரங்கத்தில் மார்ச் 4 அன்று கலைநிகழ்ச்சிகளுடன் துவக்கவிழா நடைபெற்றது.", "போட்டி முறை தொடரில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும்.", "இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும்.", "இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே தனியாக ஒரு போட்டி நடைபெறும்.", "அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.", "இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் டி.", "ஒய்.", "பாட்டில் அரங்கம் மற்றும் பிராபோர்ன் விளையாட்டரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள்" ]
ரிமி பர்னாலி சாட்டர்ஜி . என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். தொழில் சாட்டர்ஜி ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். இவர் 1997ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார். பின்னர் சாட்டர்ஜி 2004முதல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார். இவர் பேராசிரியராக இருந்த காலத்தில் பேராசிரியர் அபிஜித் குப்தா இலக்கிய ஆய்வின் ஒரு பகுதியாக வரைகலைப் படிப்பை உள்ளடக்கிய முதல் திட்டம் ஒன்றை உருவாக்கினர். ஆங்கிலத் துறையால் தயாரிக்கப்பட்ட வரைகலை இதழான ட்ரிகாங்சூவுக்கும் சாட்டர்ஜி பங்களித்தார். கௌரவங்களும் விருதுகளும் 2007 ஷார்ப் டெலாங் பரிசு புத்தகத்தின் வரலாறு எம்பயர்ஸ் ஆஃப் தி மைண்ட் எ ஹிஸ்டரி ஆஃப் தி ஆக்சுபோர்ட்டு பல்கலைக்கழக அச்சகம் இன் இந்தியா டிரிங் தி ராஜ் 2007 ஆங்கில புனைகதை சுருக்கப்பட்டியல் வோடபோன் குறுக்கெழுத்து புத்தக விருது சிட்டி ஆஃப் லவ் மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "ரிமி பர்னாலி சாட்டர்ஜி .", "என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார்.", "தொழில் சாட்டர்ஜி ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார்.", "இவர் 1997ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார்.", "பின்னர் சாட்டர்ஜி 2004முதல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார்.", "இவர் பேராசிரியராக இருந்த காலத்தில் பேராசிரியர் அபிஜித் குப்தா இலக்கிய ஆய்வின் ஒரு பகுதியாக வரைகலைப் படிப்பை உள்ளடக்கிய முதல் திட்டம் ஒன்றை உருவாக்கினர்.", "ஆங்கிலத் துறையால் தயாரிக்கப்பட்ட வரைகலை இதழான ட்ரிகாங்சூவுக்கும் சாட்டர்ஜி பங்களித்தார்.", "கௌரவங்களும் விருதுகளும் 2007 ஷார்ப் டெலாங் பரிசு புத்தகத்தின் வரலாறு எம்பயர்ஸ் ஆஃப் தி மைண்ட் எ ஹிஸ்டரி ஆஃப் தி ஆக்சுபோர்ட்டு பல்கலைக்கழக அச்சகம் இன் இந்தியா டிரிங் தி ராஜ் 2007 ஆங்கில புனைகதை சுருக்கப்பட்டியல் வோடபோன் குறுக்கெழுத்து புத்தக விருது சிட்டி ஆஃப் லவ் மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சென்னை புரி ஜெகந்நாதர் கோயில் ஜெகந்நாதர் பலராமர் மற்றும் சுபத்திரை ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கானத்தூர் ஊராட்சியில் உள்ள கானத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கலிங்கக் கட்டிடக் கலையில் கருங்கற்களால் ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் போன்று 26 சனவரி 2001 அன்று நிறுவப்பட்டது.இக்கோயில் தெய்வ விக்கிரகங்கள் வேப்ப மரக்கட்டைகளால் வடிக்கப்பட்டது. இக்கோயிலின் முதன்மைத் திருவிழா இரதயாத்திரை ஆகும். அமைவிடம் இக்கோயில் சென்னை புது மகாபலிபுரம் சாலையில் உள்ள கானத்தூர் எனும் கிராமத்தில் அடையாற்றிக்கு தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவை ஒட்டி ரெட்டிக்குப்பம் சாலையில் உள்ளது. இதனையும் காண்க ஜெகன்நாதர் புரி ஜெகன்நாதர் கோயில் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புசெங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள் பகுப்புசெங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்
[ "சென்னை புரி ஜெகந்நாதர் கோயில் ஜெகந்நாதர் பலராமர் மற்றும் சுபத்திரை ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கானத்தூர் ஊராட்சியில் உள்ள கானத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.", "இக்கோயில் கலிங்கக் கட்டிடக் கலையில் கருங்கற்களால் ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் போன்று 26 சனவரி 2001 அன்று நிறுவப்பட்டது.இக்கோயில் தெய்வ விக்கிரகங்கள் வேப்ப மரக்கட்டைகளால் வடிக்கப்பட்டது.", "இக்கோயிலின் முதன்மைத் திருவிழா இரதயாத்திரை ஆகும்.", "அமைவிடம் இக்கோயில் சென்னை புது மகாபலிபுரம் சாலையில் உள்ள கானத்தூர் எனும் கிராமத்தில் அடையாற்றிக்கு தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவை ஒட்டி ரெட்டிக்குப்பம் சாலையில் உள்ளது.", "இதனையும் காண்க ஜெகன்நாதர் புரி ஜெகன்நாதர் கோயில் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புசெங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள் பகுப்புசெங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்" ]
ஜெகன்நாத் கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் முதன்மை தெய்வம் ஆவார். ஒடிசா மாநில கௌடிய வைணவத்தில் கிருட்டிணனை ஜெகன்நாதராக வழிபடும் மரபு உள்ளது. ஜெகன்நாதர் தன் உடன்பிறப்புகளான பலராமர் மற்றும் சுபத்திரையுடன் காட்சி தருகிறார். புரி கோயிலில் உள்ள ஜெகன்நாதர் பலராமர் மற்றும் சுபத்திரை விக்கிரங்கள் கை கால்கள் இன்றி பெரிய கண்களுடன் கூடிய முகங்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. ஜெகன்நாதர் உள்ளிட்ட பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர்களின் தேரோட்டம் ஆண்டு தோறும் சூன்சூலை மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதனையும் காண்க புரி ஜெகன்நாதர் கோயில் புரி தேரோட்டம் ஜெகந்நாதர் கோயில் சென்னை மேற்கோள்கள் உசாத்துணை . . .. . 1977. . . 2010. . .. . 1872. . . . 2010. .. 1982. .. . .1 1954 . 17. .. 1984. .. .. 1971. .. 1971. . . . 2001. .. . . 1980. . 12 2 .. . 204221 1996. 1999. . .. 1964. .. 1985. . 2006. . . . 2010. . .. 1958. .. 1. .. 1965. . . 1983. 10 517507 . 2006 வெளி இணைப்புகள் 136 பகுப்புதிருமாலின் அவதாரங்கள் பகுப்புவைணவ சமயம்
[ "ஜெகன்நாத் கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் முதன்மை தெய்வம் ஆவார்.", "ஒடிசா மாநில கௌடிய வைணவத்தில் கிருட்டிணனை ஜெகன்நாதராக வழிபடும் மரபு உள்ளது.", "ஜெகன்நாதர் தன் உடன்பிறப்புகளான பலராமர் மற்றும் சுபத்திரையுடன் காட்சி தருகிறார்.", "புரி கோயிலில் உள்ள ஜெகன்நாதர் பலராமர் மற்றும் சுபத்திரை விக்கிரங்கள் கை கால்கள் இன்றி பெரிய கண்களுடன் கூடிய முகங்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது.", "ஜெகன்நாதர் உள்ளிட்ட பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர்களின் தேரோட்டம் ஆண்டு தோறும் சூன்சூலை மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.", "இதனையும் காண்க புரி ஜெகன்நாதர் கோயில் புரி தேரோட்டம் ஜெகந்நாதர் கோயில் சென்னை மேற்கோள்கள் உசாத்துணை .", ".", ".. .", "1977. .", ".", "2010. .", ".. .", "1872. .", ".", ".", "2010.", ".. 1982.", ".. .", ".1 1954 .", "17.", ".. 1984.", ".. .. 1971.", ".. 1971. .", ".", ".", "2001.", ".. .", ".", "1980. .", "12 2 .. .", "204221 1996.", "1999. .", ".. 1964.", ".. 1985. .", "2006. .", ".", ".", "2010. .", ".. 1958.", ".. 1.", ".. 1965. .", ".", "1983.", "10 517507 .", "2006 வெளி இணைப்புகள் 136 பகுப்புதிருமாலின் அவதாரங்கள் பகுப்புவைணவ சமயம்" ]
லட்சுமி மன்மோகன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். கன்னட திரையுலகில் பரவலாக அறியப்பட்டுள்ள இவர் பல்வேறு முக்கிய இசையமைப்பாளர்களின் இசையில் கன்னட திரைப்படங்களுக்காக பாடல்களைப் பாடிவருகிறார். இசைப்பதிவுகளின் பட்டியல் விருதுகளும் கௌரவங்களும் 201011ல் காந்தி சிரிக்கிறார் படப்பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்புகன்னடத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "லட்சுமி மன்மோகன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.", "கன்னட திரையுலகில் பரவலாக அறியப்பட்டுள்ள இவர் பல்வேறு முக்கிய இசையமைப்பாளர்களின் இசையில் கன்னட திரைப்படங்களுக்காக பாடல்களைப் பாடிவருகிறார்.", "இசைப்பதிவுகளின் பட்டியல் விருதுகளும் கௌரவங்களும் 201011ல் காந்தி சிரிக்கிறார் படப்பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புகன்னடத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
தீப்தி கபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ஆங்கில மொழியில் புதினங்களை எழுதிவரும் நாவலாசிரியரும் பத்திரிகையாளருமாவார். தற்போது போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரத்தில் வசித்து வரும் இவர் 2015 ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். ஒரு மோசமான பண்பு என்ற அவரது முதலாவது புதினம் 2015 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒரு இளம் பெண்ணைப் பற்றியும்அவளை உடைத்து உருமாற்றும் காதலைப் பற்றியுமான நாவல். 2023 இல் தீப்தி தனது இரண்டாவது நாவலான துணைக்கான காலம் ஏஜ் ஆஃப் வைஸ் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இந்நாவல் வெளிவருவதற்கு முன்பதாகவே அதன் உரிமைகளை வரப்போகும் பெரிய தொலைக்காட்சித் தொடருக்காக ஸ்டுடியோவிற்கு விற்றுள்ளார். தீப்தி இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின்மொராதாபாத்தில் பிறந்துள்ளார். மேலும் குடிபெயர்ந்து செல்வதற்கு முன்னால் பத்திரிகையாளராக தில்லியிலும் யோகா பயிற்சியாளராக கோவாவில் வசித்து வந்துள்ளார் தீப்தி டேராடூனில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியான வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வியையும் தில்லி பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கையியல் படிப்பில் இளங்கலையும் படித்துள்ளார். அதைத் தொடர்ந்து சமூக உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "தீப்தி கபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ஆங்கில மொழியில் புதினங்களை எழுதிவரும் நாவலாசிரியரும் பத்திரிகையாளருமாவார்.", "தற்போது போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரத்தில் வசித்து வரும் இவர் 2015 ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார்.", "ஒரு மோசமான பண்பு என்ற அவரது முதலாவது புதினம் 2015 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.", "இந்தியாவில் உள்ள ஒரு இளம் பெண்ணைப் பற்றியும்அவளை உடைத்து உருமாற்றும் காதலைப் பற்றியுமான நாவல்.", "2023 இல் தீப்தி தனது இரண்டாவது நாவலான துணைக்கான காலம் ஏஜ் ஆஃப் வைஸ் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.", "இந்நாவல் வெளிவருவதற்கு முன்பதாகவே அதன் உரிமைகளை வரப்போகும் பெரிய தொலைக்காட்சித் தொடருக்காக ஸ்டுடியோவிற்கு விற்றுள்ளார்.", "தீப்தி இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின்மொராதாபாத்தில் பிறந்துள்ளார்.", "மேலும் குடிபெயர்ந்து செல்வதற்கு முன்னால் பத்திரிகையாளராக தில்லியிலும் யோகா பயிற்சியாளராக கோவாவில் வசித்து வந்துள்ளார் தீப்தி டேராடூனில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியான வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வியையும் தில்லி பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கையியல் படிப்பில் இளங்கலையும் படித்துள்ளார்.", "அதைத் தொடர்ந்து சமூக உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என்பது 1983 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் மௌலி இயக்கியிருந்தார்.மேடை நாடகமாக வெளிவந்த இக்கதை பின்னர் திரைப்படமாக உருவாகியது. மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான மௌலி. நடிகர்கள் மௌலி பூர்ணிமா பாக்கியராஜ் எஸ். வி. சேகர் சரிதா மோகனப்பிரியா ஷீலா சிங்காரம் ஜெயகோபி எம்.எஸ்.பாஸ்கர் ராக்கெட் ராமநாதன் சத்யேந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷியாம் இசையமைத்துள்ளார். பாடல்கள் சான்றுகள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள் பகுப்புகங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்புஎஸ். வி. சேகர் நடித்த திரைப்படங்கள் பகுப்புபூர்ணிமா பாக்கியராஜ் நடித்த திரைப்படங்கள் பகுப்பு1983 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
[ "ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என்பது 1983 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.", "இத்திரைப்படத்தை இயக்குனர் மௌலி இயக்கியிருந்தார்.மேடை நாடகமாக வெளிவந்த இக்கதை பின்னர் திரைப்படமாக உருவாகியது.", "மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.", "என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான மௌலி.", "நடிகர்கள் மௌலி பூர்ணிமா பாக்கியராஜ் எஸ்.", "வி.", "சேகர் சரிதா மோகனப்பிரியா ஷீலா சிங்காரம் ஜெயகோபி எம்.எஸ்.பாஸ்கர் ராக்கெட் ராமநாதன் சத்யேந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.", "ஷியாம் இசையமைத்துள்ளார்.", "பாடல்கள் சான்றுகள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள் பகுப்புகங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்புஎஸ்.", "வி.", "சேகர் நடித்த திரைப்படங்கள் பகுப்புபூர்ணிமா பாக்கியராஜ் நடித்த திரைப்படங்கள் பகுப்பு1983 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்" ]
பார்வதி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த வளர்ந்து வரும் சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பாடியுள்ள இவர் தற்போது முனைவர் பட்டத்திற்க்கான குறிக்கோளுடன் இருந்து வருகிறார். குடும்பம் பார்வதி கேரளாவின் மலப்புறத்தில் பிறந்தவராவார். இவரது பெற்றோர் ஜெயதேவன் மற்றும் சிந்துலதா ஆகிய இருவரும் கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். அவர் தனது பள்ளிப் படிப்பை தேன்பாலத்தில் உள்ள செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் திரு இருதய முதுநிலை மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றுள்ளார். பின்னர் கணிதவியலில் இளங்கலை பட்டப்படிப்பிற்க்காக சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சேர்ந்த இவர் பயன்பாட்டுக் கணிதபிரிவின் கீழ் முதுகலை பட்டத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றுள்ளார். தற்போது கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பள்ளியில் படிக்கும் போதே பாடல் கலையின் மீதான ஆர்வத்தை புரிந்து பாரம்பரிய இசையில் முறையாக பயிற்சி பெற்று பள்ளி அளவிலான பல்வேறு இசைப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அம்ரிதா டிவி மூலம் ஒளிபரப்பப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு யதார்த்த நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் 2 பாகத்தின் வெற்றியாளராக 20082009 ஆண்டுகளில் கவனம் பெற்றுள்ளார். 22013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4ம் பாகம் என்ற பெயரில் தமிழில் ஒளிபரப்பான பாடும் யதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். திரைப்படத்துறை பின்னணிப் பாடல் 2013 ம் ஆண்டில் அரோள் கரோலி இசையமைத்து தமிழில் வெளியான அன்பா அழகா என்ற திரைப்படத்திற்காக "கண்ணாடி பூ போல" என்ற தமிழ் பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பார்வதி அறிமுகமானார். அதன் பின்னர் மேலும் சில தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "பிரதிநாயகன்" காவிய தலைவனின் மலையாள பதிப்பு என்ற திரைப்படத்தில் "ஏய் கொச்சு கல்லா" என்ற மலையாளப் பாடலை அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்
[ " பார்வதி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த வளர்ந்து வரும் சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார்.", "தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பாடியுள்ள இவர் தற்போது முனைவர் பட்டத்திற்க்கான குறிக்கோளுடன் இருந்து வருகிறார்.", "குடும்பம் பார்வதி கேரளாவின் மலப்புறத்தில் பிறந்தவராவார்.", "இவரது பெற்றோர் ஜெயதேவன் மற்றும் சிந்துலதா ஆகிய இருவரும் கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.", "அவர் தனது பள்ளிப் படிப்பை தேன்பாலத்தில் உள்ள செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் திரு இருதய முதுநிலை மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றுள்ளார்.", "பின்னர் கணிதவியலில் இளங்கலை பட்டப்படிப்பிற்க்காக சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சேர்ந்த இவர் பயன்பாட்டுக் கணிதபிரிவின் கீழ் முதுகலை பட்டத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றுள்ளார்.", "தற்போது கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.", "தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பள்ளியில் படிக்கும் போதே பாடல் கலையின் மீதான ஆர்வத்தை புரிந்து பாரம்பரிய இசையில் முறையாக பயிற்சி பெற்று பள்ளி அளவிலான பல்வேறு இசைப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அம்ரிதா டிவி மூலம் ஒளிபரப்பப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு யதார்த்த நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் 2 பாகத்தின் வெற்றியாளராக 20082009 ஆண்டுகளில் கவனம் பெற்றுள்ளார்.", "22013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4ம் பாகம் என்ற பெயரில் தமிழில் ஒளிபரப்பான பாடும் யதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.", "திரைப்படத்துறை பின்னணிப் பாடல் 2013 ம் ஆண்டில் அரோள் கரோலி இசையமைத்து தமிழில் வெளியான அன்பா அழகா என்ற திரைப்படத்திற்காக \"கண்ணாடி பூ போல\" என்ற தமிழ் பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பார்வதி அறிமுகமானார்.", "அதன் பின்னர் மேலும் சில தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.", "ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த \"பிரதிநாயகன்\" காவிய தலைவனின் மலையாள பதிப்பு என்ற திரைப்படத்தில் \"ஏய் கொச்சு கல்லா\" என்ற மலையாளப் பாடலை அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.", "பாடல்கள் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்" ]
சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாவில் புவனா நடராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மொழிபெயர்ப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமாவார். கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் சிறுகதை புத்தகங்களை எழுதியுள்ள இவர் வங்க மொழியில் ஆஷாபூர்ணதேவி எழுதிய நாவலை முதல் சபதம் என்ற பெயரில் மொழிபெயர்த்ததையடுத்து 2009 ம் ஆண்டில் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதினைப் பெற்றுள்ளார். இவரது பல சிறுகதைகள் கல்கி மங்கையர் மலர் சாவி சுமங்கலி ஞான பூமி இதயம் பேசுகிறது கோகுலம் ஆகிய தமிழ் இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளது. அவர் தமிழ் பெங்காலி ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படிக்கவும் எழுதவும் உரையாடவும் தெரிந்தவர் மற்றும் சமஸ்கிருதத்தில் பணிபுரியும் அறிவைப் பெற்றிருந்தார். நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கல்கத்தாவிலும் பின்னர் சென்னையில் வாழ்ந்தார். 1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பாரதி தமிழ்ச் சங்கம் கல்கத்தா சார்பில் பார்வையாளராகப் பங்கேற்றுள்ளார். விருதுகள் 2007 ஆம் ஆண்டிற்கான பெங்காலியிலிருந்து தமிழுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான நல்லி திசை எட்டும் விருது 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது 2009 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசு பெங்காலியிலிருந்து தமிழுக்கு முதல் சபதம் மொழிபெயர்ப்பதற்காக ஆஷாபூர்ணா தேவியின் அசல் படைப்பு. படைப்புகள் ஞானபீட விருது பெற்ற ஆஷாபூர்ணா தேவியால் பெங்காலி மொழியில் எழுதப்பட்ட முதல் சபதம் அல்லது ப்ரோதோம் ப்ரோதிஷ்ருதி பெங்காலியில் இதே புதினம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. அசல் படைப்புகள் அன்னை தெரசா ராஜா ராம் மோகன் ராய் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மொழிபெயர்ப்புகள் வங்காள சிறுகதைகள் சிறுகதைகள் ஆஷபூர்ணா தேவி சோழ மண்ணைத்தேடி தஸ்லிமா நஸ்ரீன் கான தேவதா தாராசங்கர் பந்தோபாத்யாய் ஞானபீட விருது பெற்றவர் தேவதாஸ் சரத் சந்திர சாட்டர்ஜி அந்தக்காலம் சுனில் கங்கோபாத்யாய் ஜக்மோஹனின் மரனம் மஹாஸ்வேதா தேவி கருப்பு சூரியன் ஆஷபூர்ணா தேவி தர்மமும் அதர்மமும் பல்வேறு சிறுகதைத் தொகுப்பு என் தாய்க்கு என் கடைசி நமஸ்காரங்கள் சந்தோஷ் குமார் கோஷ் போரட்டம் சுனில் கங்கோபாத்யாய் வங்க மொழி சிறுகதைத்தொகுப்பு பிபூதிபூஷண் பந்தோபாத்யாய் ஓரு ஒலியின் மரணம் பல்வேறு சிறுகதைத் தொகுப்பு மகிசம்னு மானம் பல்வேறு சிறுகதைத் தொகுப்பு கணதேவதா தாராசங்கர் பந்தோபாத்யாய் மேற்கோள்கள் பகுப்புபிறமொழிதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1942 பிறப்புகள்
[ " சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாவில் புவனா நடராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மொழிபெயர்ப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமாவார்.", "கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் சிறுகதை புத்தகங்களை எழுதியுள்ள இவர் வங்க மொழியில் ஆஷாபூர்ணதேவி எழுதிய நாவலை முதல் சபதம் என்ற பெயரில் மொழிபெயர்த்ததையடுத்து 2009 ம் ஆண்டில் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதினைப் பெற்றுள்ளார்.", "இவரது பல சிறுகதைகள் கல்கி மங்கையர் மலர் சாவி சுமங்கலி ஞான பூமி இதயம் பேசுகிறது கோகுலம் ஆகிய தமிழ் இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளது.", "அவர் தமிழ் பெங்காலி ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படிக்கவும் எழுதவும் உரையாடவும் தெரிந்தவர் மற்றும் சமஸ்கிருதத்தில் பணிபுரியும் அறிவைப் பெற்றிருந்தார்.", "நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கல்கத்தாவிலும் பின்னர் சென்னையில் வாழ்ந்தார்.", "1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பாரதி தமிழ்ச் சங்கம் கல்கத்தா சார்பில் பார்வையாளராகப் பங்கேற்றுள்ளார்.", "விருதுகள் 2007 ஆம் ஆண்டிற்கான பெங்காலியிலிருந்து தமிழுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான நல்லி திசை எட்டும் விருது 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது 2009 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசு பெங்காலியிலிருந்து தமிழுக்கு முதல் சபதம் மொழிபெயர்ப்பதற்காக ஆஷாபூர்ணா தேவியின் அசல் படைப்பு.", "படைப்புகள் ஞானபீட விருது பெற்ற ஆஷாபூர்ணா தேவியால் பெங்காலி மொழியில் எழுதப்பட்ட முதல் சபதம் அல்லது ப்ரோதோம் ப்ரோதிஷ்ருதி பெங்காலியில் இதே புதினம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.", "அசல் படைப்புகள் அன்னை தெரசா ராஜா ராம் மோகன் ராய் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மொழிபெயர்ப்புகள் வங்காள சிறுகதைகள் சிறுகதைகள் ஆஷபூர்ணா தேவி சோழ மண்ணைத்தேடி தஸ்லிமா நஸ்ரீன் கான தேவதா தாராசங்கர் பந்தோபாத்யாய் ஞானபீட விருது பெற்றவர் தேவதாஸ் சரத் சந்திர சாட்டர்ஜி அந்தக்காலம் சுனில் கங்கோபாத்யாய் ஜக்மோஹனின் மரனம் மஹாஸ்வேதா தேவி கருப்பு சூரியன் ஆஷபூர்ணா தேவி தர்மமும் அதர்மமும் பல்வேறு சிறுகதைத் தொகுப்பு என் தாய்க்கு என் கடைசி நமஸ்காரங்கள் சந்தோஷ் குமார் கோஷ் போரட்டம் சுனில் கங்கோபாத்யாய் வங்க மொழி சிறுகதைத்தொகுப்பு பிபூதிபூஷண் பந்தோபாத்யாய் ஓரு ஒலியின் மரணம் பல்வேறு சிறுகதைத் தொகுப்பு மகிசம்னு மானம் பல்வேறு சிறுகதைத் தொகுப்பு கணதேவதா தாராசங்கர் பந்தோபாத்யாய் மேற்கோள்கள் பகுப்புபிறமொழிதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1942 பிறப்புகள்" ]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்பது ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். ஜே குரு மூர்த்தி தயாரிப்பில் இயக்குனர் எஸ் ஜெகதீசன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர்கள் மற்றும் நடிகைகள் ராஜேஷ் கே. ஆர். விஜயா சரிதா நளினி தேங்காய் சீனிவாசன் செந்தாமரை பண்டரிபாய் வெண்ணிற ஆடை மூர்த்தி குமரிமுத்து செந்தில் உசிலைமணி என்னத்த கண்ணையா ஆகியோர் நடித்துள்ளனர். பாடல்கள் கதாபாத்திரங்கள் சான்றுகள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள் பகுப்பு1986 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள் பகுப்புராதாரவி நடித்த திரைப்படங்கள் பகுப்புதேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள் பகுப்புராஜேஷ் நடித்த திரைப்படங்கள்
[ "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்பது ஒரு தமிழ் திரைப்படம் ஆகும்.", "ஜே குரு மூர்த்தி தயாரிப்பில் இயக்குனர் எஸ் ஜெகதீசன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது.", "நடிகர்கள் மற்றும் நடிகைகள் ராஜேஷ் கே.", "ஆர்.", "விஜயா சரிதா நளினி தேங்காய் சீனிவாசன் செந்தாமரை பண்டரிபாய் வெண்ணிற ஆடை மூர்த்தி குமரிமுத்து செந்தில் உசிலைமணி என்னத்த கண்ணையா ஆகியோர் நடித்துள்ளனர்.", "பாடல்கள் கதாபாத்திரங்கள் சான்றுகள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள் பகுப்பு1986 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புகே.", "ஆர்.", "விஜயா நடித்த திரைப்படங்கள் பகுப்புராதாரவி நடித்த திரைப்படங்கள் பகுப்புதேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள் பகுப்புராஜேஷ் நடித்த திரைப்படங்கள்" ]
எஸ். ஜெகதீசன் என்பவர் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் மேகத்துக்கும் தாகமுண்டு 1980 வழி மாறிய பறவைகள் 1980 மற்றும் பதில் சொல்வாள் பத்ரகாளி 1986 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆவார். மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
[ "எஸ்.", "ஜெகதீசன் என்பவர் திரைப்பட இயக்குநர் ஆவார்.", "இவர் மேகத்துக்கும் தாகமுண்டு 1980 வழி மாறிய பறவைகள் 1980 மற்றும் பதில் சொல்வாள் பத்ரகாளி 1986 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.", "மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்" ]
தாரவத் அம்மாளு அம்மா என்பவர் மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் இன்றைய கேரளா இந்தியா சென்னை மாகாணத்தில் பிறந்தார். சமசுகிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலிருந்து பல படைப்புகளை மலையாளத்திற்கு மொழிபெயர்த்தார். அம்மாளு அம்மாவின் 1914 நாவலான கமலாபாய் ஆதவ லக்ஷ்மிவிலாசத்திலே கோலப்பதகம் கமலாபாய் அல்லது லட்சுமி விலாசத்தில் நடந்த கொலை மலையாளத்தில் ஒரு பெண் எழுதிய முதல் துப்பறியும் நாவல் ஆகும். அப்போதைய கொச்சி இராச்சியத்தின் மிக உயரிய இலக்கிய விருதான "சாகித்திய சாகி" மறுக்கப்பட்ட ஒரே எழுத்தாளர் இவர் ஆவார். வாழ்க்கை அம்மாளு அம்மா ஏப்ரல் 26 1873ல் தற்போதைய கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தராவத் குடும்பத்தில் தாராவத் கும்மினியம்மா மற்றும் வட்டாட்சியராக இருந்த சிஞ்சம்வீட்டில் சங்கரன் நாயர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது மலபாரிலிருந்து பாலக்காடு பரளிக்கு வந்தவர்கள் தாராவத் அம்மாளு அம்மாவின் முன்னோர்கள். இவருக்கு ஒரு சகோதரர் மருத்துவர் டி. எம்.நாயர். இவரது ஆசிரியரால் கடிதங்கள் மற்றும் ஆரம்ப பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதனுடன் சமசுகிருதம் மற்றும் இசையையும் வீட்டில் படித்தார். இதன் பிறகு இவர் தனது தந்தையிடமிருந்து கணிதத்தையும் பின்னர் தமிழ் மொழியையும் கற்கத் தொடங்கினார். அம்மாளு அம்மா மலையாளம் சமசுகிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார். கொச்சி மகாராஜா இவருக்கு "சாகித்திய சாகி" விருதை வழங்கத் தயாராக இருந்தார். ஆனால் இவர் அதை நிராகரித்தார். அப்போதைய கொச்சி இராச்சியத்தின் மிக உயரிய இலக்கிய விருதான "சாகித்ய சாகி" மறுக்கப்பட்ட ஒரே எழுத்தாளர் இவர். அம்மாளு அம்மா சூன் 6 1936ல் இறந்தார். தனிப்பட்ட வாழ்க்கை அம்மாளு அம்மா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதலில் 15 வயதில் திருமணம் நடந்தது. புன்னத்தூர் கோவிலகத்தின் அதிபதியான இவரது முதல் கணவர் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். தாயின் வற்புறுத்தலால் மருத்துவராக இருந்த இராமாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ண வாரியரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வாரியார் மூன்று மகள்களைப் பெற்ற சிறிது நேரத்திலேயே இறந்தார். முதல் இரண்டு திருமணங்களின் குழந்தைகள் வெவ்வேறு காலங்களில் இறந்தனர். இரண்டு மகள்கள் மட்டுமே உள்ளனர். மூன்றாவது திருமணம் வடக்கும்தாரா வாரியத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ண வாரியார் என்பவருடன் நடைபெற்றது. இலக்கிய வாழ்க்கை அம்மாளு அம்மாவின் 1914 நாவலான கமலாபாய் ஆதவ லக்ஷ்மிவிலாசத்திலே கோலப்பதகம் கமலாபாய் அல்லது லட்சுமிவிலாசத்தில் நடந்த கொலை மலையாளத்தில் ஒரு பெண் எழுதிய முதல் துப்பறியும் நாவல் ஆகும். அம்மாளு அம்மாவின் பயணக் குறிப்பு ஒரு தீர்த்த யாத்ரா கோழிக்கோட்டில் உள்ள நார்மன் அச்சகத்தின் மூலம் 1925ல் வெளியிடப்பட்டது. இது 1921ல் இவர் தனது சகோதரர் டி. எம். நாயரின் அஸ்தியுடன் வாரணாசிக்குச் சென்றபோது அங்கு அம்மாளு அம்மா பார்வையிட்ட புனித கோயில்கள் மற்றும் தலங்களின் தொகுப்பாகும். பிற படைப்புகள் சந்திரிகா பாலபோதினி கிருஷ்ண பக்தி கோமளவல்லி 2 தொகுதி பக்தமலையில் சூகங்கள் பக்தமாலா சிறுகதைகள் இவற்றில் சில கடந்த காலங்களில் பாடப்புத்தகங்களாக இருந்தன. மொழிபெயர்ப்பாளராக இவர் சமசுகிருதம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் பல படைப்புகளை மலையாளத்திற்கு அறிமுகப்படுத்தினார். இவர் ஒரு பௌத்த பக்தராக இருந்தார். மேலும் புத்தரின் வாழ்க்கை வரலாறு ஆசிய ஜோதி இவரால் மலையாளத்தில் புத்த கதா என மொழிபெயர்க்கப்பட்டது. சர்வ வேதாந்த சித்தாந்த சார சம்கிரஹம் மற்றும் சிவ பக்த விலாசம் போன்ற சமசுகிருத படைப்புகளையும் மலையாளத்தில் மொழிபெயர்த்தார். 1912ல் வெளியிடப்பட்ட கிருஷ்ண பக்தி சந்திரிகா சமஸ்கிருத குறு நாடகத்தின் மொழிபெயர்ப்பாகும். 1907ல் வெளியிடப்பட்ட பக்தமாலா 3 தொகுதி அதே பெயரில் சமஸ்கிருத படைப்பின் மொழிபெயர்ப்பாகும். சிறீ சங்கர விஜயம் என்பது கும்பகோணம் சங்கராச்சாரியாஸ்வாமிகளின் சீடர்களின் வேண்டுகோளின் பேரில் 1928ல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப் படைப்பு. 1911ல் வெளியான லீலா தமிழ் நாவலின் மொழியாக்கம். அம்மாளு அம்மா 1929 மற்றும் 1930ல் மாநில அளவிலான இலக்கிய அமைப்பான சாகித்திய பரிசத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். செயல்பாடு திருவிதாங்கூர் மன்னர் சிறீமூலம் திருநாளால் திருவிதாங்கூரிலிருந்து பிள்ளை நாடு கடத்தப்பட்டபோது சுதேசாபிமானி ராமகிருஷ்ண பிள்ளைக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் அளித்து திருவிதாங்கூர் வரலாற்றில் இடம் பிடித்தார் அம்மாளு அம்மா. பெண்ணியவாதியும் பெண் சமத்துவவாதியுமான அம்மாளு அம்மா ஆண்களுக்கு நிகராகவோ அல்லது அதிகமாகவோ இலக்கிய ரசனைக்குப் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஒருமுறை லக்ஷ்மி பாய் இதழில் வெளியான ஸ்திரீகளுடே சாஹித்யவாசனா பெண்களின் இலக்கிய ரசனை கட்டுரையில் இவர் பின்வருமாறு எழுதினார் "பெண்களுக்கு இலக்கிய ரசனை இருக்கிறதா என்று சிலருக்குச் சந்தேகம் இருப்பதாக எனக்குத் தெரியும். ஆனால் இலக்கியத்தின் சாராம்சம் ஒவ்வொரு பெண்ணிலும் உள்ளது என்று நான் கூறுவேன்." மேற்கோள்கள் பகுப்புமலையாள எழுத்தாளர்கள் பகுப்பு1936 இறப்புகள் பகுப்பு1873 பிறப்புகள்
[ "தாரவத் அம்மாளு அம்மா என்பவர் மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார்.", "இவர் பிரித்தானிய இந்தியாவில் இன்றைய கேரளா இந்தியா சென்னை மாகாணத்தில் பிறந்தார்.", "சமசுகிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலிருந்து பல படைப்புகளை மலையாளத்திற்கு மொழிபெயர்த்தார்.", "அம்மாளு அம்மாவின் 1914 நாவலான கமலாபாய் ஆதவ லக்ஷ்மிவிலாசத்திலே கோலப்பதகம் கமலாபாய் அல்லது லட்சுமி விலாசத்தில் நடந்த கொலை மலையாளத்தில் ஒரு பெண் எழுதிய முதல் துப்பறியும் நாவல் ஆகும்.", "அப்போதைய கொச்சி இராச்சியத்தின் மிக உயரிய இலக்கிய விருதான \"சாகித்திய சாகி\" மறுக்கப்பட்ட ஒரே எழுத்தாளர் இவர் ஆவார்.", "வாழ்க்கை அம்மாளு அம்மா ஏப்ரல் 26 1873ல் தற்போதைய கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தராவத் குடும்பத்தில் தாராவத் கும்மினியம்மா மற்றும் வட்டாட்சியராக இருந்த சிஞ்சம்வீட்டில் சங்கரன் நாயர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.", "திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது மலபாரிலிருந்து பாலக்காடு பரளிக்கு வந்தவர்கள் தாராவத் அம்மாளு அம்மாவின் முன்னோர்கள்.", "இவருக்கு ஒரு சகோதரர் மருத்துவர் டி.", "எம்.நாயர்.", "இவரது ஆசிரியரால் கடிதங்கள் மற்றும் ஆரம்ப பாடங்கள் கற்பிக்கப்பட்டன.", "இதனுடன் சமசுகிருதம் மற்றும் இசையையும் வீட்டில் படித்தார்.", "இதன் பிறகு இவர் தனது தந்தையிடமிருந்து கணிதத்தையும் பின்னர் தமிழ் மொழியையும் கற்கத் தொடங்கினார்.", "அம்மாளு அம்மா மலையாளம் சமசுகிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்.", "கொச்சி மகாராஜா இவருக்கு \"சாகித்திய சாகி\" விருதை வழங்கத் தயாராக இருந்தார்.", "ஆனால் இவர் அதை நிராகரித்தார்.", "அப்போதைய கொச்சி இராச்சியத்தின் மிக உயரிய இலக்கிய விருதான \"சாகித்ய சாகி\" மறுக்கப்பட்ட ஒரே எழுத்தாளர் இவர்.", "அம்மாளு அம்மா சூன் 6 1936ல் இறந்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை அம்மாளு அம்மா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.", "இவருக்கு முதலில் 15 வயதில் திருமணம் நடந்தது.", "புன்னத்தூர் கோவிலகத்தின் அதிபதியான இவரது முதல் கணவர் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.", "தாயின் வற்புறுத்தலால் மருத்துவராக இருந்த இராமாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ண வாரியரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.", "வாரியார் மூன்று மகள்களைப் பெற்ற சிறிது நேரத்திலேயே இறந்தார்.", "முதல் இரண்டு திருமணங்களின் குழந்தைகள் வெவ்வேறு காலங்களில் இறந்தனர்.", "இரண்டு மகள்கள் மட்டுமே உள்ளனர்.", "மூன்றாவது திருமணம் வடக்கும்தாரா வாரியத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ண வாரியார் என்பவருடன் நடைபெற்றது.", "இலக்கிய வாழ்க்கை அம்மாளு அம்மாவின் 1914 நாவலான கமலாபாய் ஆதவ லக்ஷ்மிவிலாசத்திலே கோலப்பதகம் கமலாபாய் அல்லது லட்சுமிவிலாசத்தில் நடந்த கொலை மலையாளத்தில் ஒரு பெண் எழுதிய முதல் துப்பறியும் நாவல் ஆகும்.", "அம்மாளு அம்மாவின் பயணக் குறிப்பு ஒரு தீர்த்த யாத்ரா கோழிக்கோட்டில் உள்ள நார்மன் அச்சகத்தின் மூலம் 1925ல் வெளியிடப்பட்டது.", "இது 1921ல் இவர் தனது சகோதரர் டி.", "எம்.", "நாயரின் அஸ்தியுடன் வாரணாசிக்குச் சென்றபோது அங்கு அம்மாளு அம்மா பார்வையிட்ட புனித கோயில்கள் மற்றும் தலங்களின் தொகுப்பாகும்.", "பிற படைப்புகள் சந்திரிகா பாலபோதினி கிருஷ்ண பக்தி கோமளவல்லி 2 தொகுதி பக்தமலையில் சூகங்கள் பக்தமாலா சிறுகதைகள் இவற்றில் சில கடந்த காலங்களில் பாடப்புத்தகங்களாக இருந்தன.", "மொழிபெயர்ப்பாளராக இவர் சமசுகிருதம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் பல படைப்புகளை மலையாளத்திற்கு அறிமுகப்படுத்தினார்.", "இவர் ஒரு பௌத்த பக்தராக இருந்தார்.", "மேலும் புத்தரின் வாழ்க்கை வரலாறு ஆசிய ஜோதி இவரால் மலையாளத்தில் புத்த கதா என மொழிபெயர்க்கப்பட்டது.", "சர்வ வேதாந்த சித்தாந்த சார சம்கிரஹம் மற்றும் சிவ பக்த விலாசம் போன்ற சமசுகிருத படைப்புகளையும் மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.", "1912ல் வெளியிடப்பட்ட கிருஷ்ண பக்தி சந்திரிகா சமஸ்கிருத குறு நாடகத்தின் மொழிபெயர்ப்பாகும்.", "1907ல் வெளியிடப்பட்ட பக்தமாலா 3 தொகுதி அதே பெயரில் சமஸ்கிருத படைப்பின் மொழிபெயர்ப்பாகும்.", "சிறீ சங்கர விஜயம் என்பது கும்பகோணம் சங்கராச்சாரியாஸ்வாமிகளின் சீடர்களின் வேண்டுகோளின் பேரில் 1928ல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப் படைப்பு.", "1911ல் வெளியான லீலா தமிழ் நாவலின் மொழியாக்கம்.", "அம்மாளு அம்மா 1929 மற்றும் 1930ல் மாநில அளவிலான இலக்கிய அமைப்பான சாகித்திய பரிசத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.", "செயல்பாடு திருவிதாங்கூர் மன்னர் சிறீமூலம் திருநாளால் திருவிதாங்கூரிலிருந்து பிள்ளை நாடு கடத்தப்பட்டபோது சுதேசாபிமானி ராமகிருஷ்ண பிள்ளைக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் அளித்து திருவிதாங்கூர் வரலாற்றில் இடம் பிடித்தார் அம்மாளு அம்மா.", "பெண்ணியவாதியும் பெண் சமத்துவவாதியுமான அம்மாளு அம்மா ஆண்களுக்கு நிகராகவோ அல்லது அதிகமாகவோ இலக்கிய ரசனைக்குப் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.", "ஒருமுறை லக்ஷ்மி பாய் இதழில் வெளியான ஸ்திரீகளுடே சாஹித்யவாசனா பெண்களின் இலக்கிய ரசனை கட்டுரையில் இவர் பின்வருமாறு எழுதினார் \"பெண்களுக்கு இலக்கிய ரசனை இருக்கிறதா என்று சிலருக்குச் சந்தேகம் இருப்பதாக எனக்குத் தெரியும்.", "ஆனால் இலக்கியத்தின் சாராம்சம் ஒவ்வொரு பெண்ணிலும் உள்ளது என்று நான் கூறுவேன்.\"", "மேற்கோள்கள் பகுப்புமலையாள எழுத்தாளர்கள் பகுப்பு1936 இறப்புகள் பகுப்பு1873 பிறப்புகள்" ]
சுஜாதா மேத்தா என்பவர் முன்னாள் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியும் தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பணியாற்றியவரும் ஆவார். வாழ்க்கை சுஜாதா சிங் 30 மார்ச் 1957ல் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் 1980ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். பணி 1980 தொகுப்பு இந்திய வெளியுறவுப் பணிஅதிகாரி மேத்தா ஆகத்து 1982 முதல் பிப்ரவரி 1984 வரை மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக பணியாற்றினார். இவர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பணியிலும் எசுப்பானியாவிற்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் நியமிக்கப்பட்டார். சுஜாதா மேத்தா ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிராயுதபாணி மாநாட்டிற்கான இந்தியத் தூதராகவும் நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றினார். இவர் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். சுஜாதா மேத்தா தனது பணி ஓய்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் இந்திய வெளியுறவுச் சேவையிலிருந்து விலகி 21 பிப்ரவரி 2017 அன்று பதவியேற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் க்கு நியமனம் "ஏர் மார்ஷல் அஜித் சங்கர்ராவ் போன்ஸ்லே மற்றும் திருமதி. சுஜாதா மேத்தா உறுப்பினர்களாக பதவியேற்றனர் " வணிக தரநிலை வாரிய உறுப்பினர்களின் பட்டியல் " வாரியம்" "சுஜாதா மேத்தா" அமைச்சக இணையதளத்தில் இருந்து சுயவிவரம் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "சுஜாதா மேத்தா என்பவர் முன்னாள் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியும் தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பணியாற்றியவரும் ஆவார்.", "வாழ்க்கை சுஜாதா சிங் 30 மார்ச் 1957ல் பிறந்தார்.", "இவர் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் 1980ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.", "பணி 1980 தொகுப்பு இந்திய வெளியுறவுப் பணிஅதிகாரி மேத்தா ஆகத்து 1982 முதல் பிப்ரவரி 1984 வரை மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக பணியாற்றினார்.", "இவர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பணியிலும் எசுப்பானியாவிற்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.", "ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் நியமிக்கப்பட்டார்.", "சுஜாதா மேத்தா ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிராயுதபாணி மாநாட்டிற்கான இந்தியத் தூதராகவும் நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.", "இவர் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.", "சுஜாதா மேத்தா தனது பணி ஓய்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.", "இவர் இந்திய வெளியுறவுச் சேவையிலிருந்து விலகி 21 பிப்ரவரி 2017 அன்று பதவியேற்றார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் க்கு நியமனம் \"ஏர் மார்ஷல் அஜித் சங்கர்ராவ் போன்ஸ்லே மற்றும் திருமதி.", "சுஜாதா மேத்தா உறுப்பினர்களாக பதவியேற்றனர் \" வணிக தரநிலை வாரிய உறுப்பினர்களின் பட்டியல் \" வாரியம்\" \"சுஜாதா மேத்தா\" அமைச்சக இணையதளத்தில் இருந்து சுயவிவரம் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
உருசி ஞானஷ்யம் பிறப்பு 4 ஏப்ரல் 1960 என்பவர் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு இந்தியத் தூதர் ஆவார். வாழ்க்கை உருசி ஞானஷ்யம் போபால் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அஜ்ஜம்பூர் ரங்கய்யா ஞானஷ்யாமை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பணி ஞானஷ்யம் ஆகத்து 1982ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். இவர் திமிஷ்குவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக இருந்தார். இங்கு இவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். இவர் பிரசெல்சு காத்மாண்டு தினிஷ்கு இஸ்லாமாபாத் பிரிட்டோரியா மற்றும் அக்ரா ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். உருசி ஆகத்து 2000 முதல் மார்ச் 2004 வரை புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இயக்குநராக பாக்கித்தான் பணியாற்றியுள்ளார். இதற்கு முன் பாக்கித்தானில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராக அரசியல் பத்திரிகை மற்றும் தகவல் இருந்தார். புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக இவர் அமைச்சகத்திற்கான ஒலி ஒளி விளம்பரங்களைக் கையாண்டார். இந்தியத் தூதர்கள் துன்புறுத்தப்படுவது வாடிக்கையாக இருந்தபோது இசுலாமாபாத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் தூதர் ஞானஷ்யம் ஆவார். மேலும் பார்க்கவும் சையத் அக்பருதீன் மேற்கோள்கள் பகுப்பு1960 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "உருசி ஞானஷ்யம் பிறப்பு 4 ஏப்ரல் 1960 என்பவர் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு இந்தியத் தூதர் ஆவார்.", "வாழ்க்கை உருசி ஞானஷ்யம் போபால் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.", "இவர் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அஜ்ஜம்பூர் ரங்கய்யா ஞானஷ்யாமை மணந்தார்.", "இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.", "பணி ஞானஷ்யம் ஆகத்து 1982ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.", "இவர் திமிஷ்குவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக இருந்தார்.", "இங்கு இவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார்.", "இவர் பிரசெல்சு காத்மாண்டு தினிஷ்கு இஸ்லாமாபாத் பிரிட்டோரியா மற்றும் அக்ரா ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.", "உருசி ஆகத்து 2000 முதல் மார்ச் 2004 வரை புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இயக்குநராக பாக்கித்தான் பணியாற்றியுள்ளார்.", "இதற்கு முன் பாக்கித்தானில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராக அரசியல் பத்திரிகை மற்றும் தகவல் இருந்தார்.", "புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக இவர் அமைச்சகத்திற்கான ஒலி ஒளி விளம்பரங்களைக் கையாண்டார்.", "இந்தியத் தூதர்கள் துன்புறுத்தப்படுவது வாடிக்கையாக இருந்தபோது இசுலாமாபாத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் தூதர் ஞானஷ்யம் ஆவார்.", "மேலும் பார்க்கவும் சையத் அக்பருதீன் மேற்கோள்கள் பகுப்பு1960 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
ரிவா கங்குலி தாசு பிறப்பு 24 திசம்பர் 1961 என்பவர் இந்திய அரசு ஊழியர் ஆவார். இவர் இந்திய வெளியுறவு சேவை பிரிவினைச் சேர்ந்தவர். கங்குலி தாசு வங்காளதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் உயர் ஆணையர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் தன்னாட்சி அமைப்பான கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் குழுவின் முன்னாள் தலைமை இயக்குநர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை ரிவா கங்குலி தாசு தனது குழந்தைப் பருவத்தை புது தில்லியில் கழித்தார். 1984ல் தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பித்தார். இவர் 1988ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பணி ரிவா கங்குலி தாசு 1986ல் இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார். வெளிநாட்டில் இவரது முதல் பதவி எசுப்பானியாவில் இருந்தது. இங்கு இவர் மத்ரித் எசுபானியம் கற்றார். இதன்பிறகு இவர் புது தில்லியில் உள்ள இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் வெளிநாட்டு விளம்பரம் நேபாளம் மற்றும் கடவுச்சீட்டு மற்றும் நுழைவிசைவு விவகாரங்களைக் கையாள்வதில் பணியாற்றினார். டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாச்சாரப் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கினார். பின்னர் இவர் புது தில்லியில் உள்ள இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் பிரிவின் இயக்குநராக பணியாற்றினார். இந்த நிலையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறிப்பாகக் காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இவர் முக்கிய பங்காற்றினார். ரிவா கங்குலி தாசு டென் ஹாக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதரகத்தின் துணைத் தலைவராகவும் வேதி ஆயுதங்கள் தடைக்கான அமைப்பின் இந்தியாவின் மாற்று நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்தார். ஜெய்ப்பூரில் பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரியாகவும் பணியாற்றினார். 2008 முதல் 2012 வரை சாங்காய் இந்தியத் தூதரகத் தலைவராக இருந்தார். பின்னர் இவர் புது தில்லியில் உள்ள இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் பொது இராஜதந்திரப் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் புது தில்லியில் லத்தீன் அமெரிக்கா கரீபியன் பிரிவின் தலைவராகவும் இருந்தார். மார்ச் 2015ல் ரிவா கங்குலி தாசு உருமேனியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2015ல் இவர் புக்கரெஸ்டில் உருமேனியா வசிக்கும் அல்பேனியா மற்றும் மல்தோவாவிற்கான இந்தியத் தூதராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றார். மார்ச் 2016 முதல் சூலை 2017 வரை நியூயார்க்கில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார். மார்ச் 2019ல் இவர் வங்காளதேசத்திற்கான இந்திய உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் ஆகத்து 2020ல் இவர் வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலாளராக கிழக்கு நியமிக்கப்பட்டார். மேலும் பார்க்கவும் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா பங்கஜ் சரண் மேற்கோள்கள் பகுப்பு1961 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "ரிவா கங்குலி தாசு பிறப்பு 24 திசம்பர் 1961 என்பவர் இந்திய அரசு ஊழியர் ஆவார்.", "இவர் இந்திய வெளியுறவு சேவை பிரிவினைச் சேர்ந்தவர்.", "கங்குலி தாசு வங்காளதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் உயர் ஆணையர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் தன்னாட்சி அமைப்பான கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் குழுவின் முன்னாள் தலைமை இயக்குநர் ஆவார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ரிவா கங்குலி தாசு தனது குழந்தைப் பருவத்தை புது தில்லியில் கழித்தார்.", "1984ல் தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பித்தார்.", "இவர் 1988ல் திருமணம் செய்து கொண்டார்.", "இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "பணி ரிவா கங்குலி தாசு 1986ல் இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார்.", "வெளிநாட்டில் இவரது முதல் பதவி எசுப்பானியாவில் இருந்தது.", "இங்கு இவர் மத்ரித் எசுபானியம் கற்றார்.", "இதன்பிறகு இவர் புது தில்லியில் உள்ள இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் வெளிநாட்டு விளம்பரம் நேபாளம் மற்றும் கடவுச்சீட்டு மற்றும் நுழைவிசைவு விவகாரங்களைக் கையாள்வதில் பணியாற்றினார்.", "டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாச்சாரப் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கினார்.", "பின்னர் இவர் புது தில்லியில் உள்ள இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் பிரிவின் இயக்குநராக பணியாற்றினார்.", "இந்த நிலையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறிப்பாகக் காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இவர் முக்கிய பங்காற்றினார்.", "ரிவா கங்குலி தாசு டென் ஹாக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதரகத்தின் துணைத் தலைவராகவும் வேதி ஆயுதங்கள் தடைக்கான அமைப்பின் இந்தியாவின் மாற்று நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்தார்.", "ஜெய்ப்பூரில் பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரியாகவும் பணியாற்றினார்.", "2008 முதல் 2012 வரை சாங்காய் இந்தியத் தூதரகத் தலைவராக இருந்தார்.", "பின்னர் இவர் புது தில்லியில் உள்ள இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் பொது இராஜதந்திரப் பிரிவின் தலைவராக இருந்தார்.", "இவர் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் புது தில்லியில் லத்தீன் அமெரிக்கா கரீபியன் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.", "மார்ச் 2015ல் ரிவா கங்குலி தாசு உருமேனியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.", "அக்டோபர் 2015ல் இவர் புக்கரெஸ்டில் உருமேனியா வசிக்கும் அல்பேனியா மற்றும் மல்தோவாவிற்கான இந்தியத் தூதராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றார்.", "மார்ச் 2016 முதல் சூலை 2017 வரை நியூயார்க்கில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.", "மார்ச் 2019ல் இவர் வங்காளதேசத்திற்கான இந்திய உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் ஆகத்து 2020ல் இவர் வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலாளராக கிழக்கு நியமிக்கப்பட்டார்.", "மேலும் பார்க்கவும் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா பங்கஜ் சரண் மேற்கோள்கள் பகுப்பு1961 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
ஒரு இடைக்கால விலங்கியல் கட்டுக்கதை நாயும் பிம்பமும் அல்லது நாயும் அதன் எதிரொளிப்பும் ஈசாப்பின் கட்டுக்கதைகளில் ஒன்றாகும். இது பெர்ரி குறியீட்டில் 133 வது கதையாக உள்ளது. கிரேக்க மொழியின் மூலக்கதையானது இலத்தீன் மொழியில் மீண்டும் சொல்லப்பட்டுப் அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவியது நிழலுக்காக ஆசைப்பட்டு இருக்கும் பொருளை விட்டுவிடாமல் இருப்பதில் திருப்தி அடைய வேண்டும் என்ற பாடத்தைக் இக்கதை கற்பிக்கிறது. கதையின் இந்திய வகைகளும் உள்ளன. கட்டுக்கதையின் முடிவில் உள்ள அறநெறிகள் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு இரண்டையும் பழமொழிகளுடன் வழங்கியுள்ளன. இக் கதை பல்வேறு சமூக சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. திருடப்பட்ட இறைச்சித் துண்டை எடுத்துச் செல்லும் ஒரு நாய் ஒரு ஓடையைக் கடக்கும்போது கீழே தண்ணீரில் அதன் சொந்த பிரதிபலிப்பைக் காண்கிறது. நீரில் தெரியும் அதனது உருவத்தை வேறொரு நாய் தன்னிடமுள்ளதைவிடச் சிறந்த இறைச்சிய எடுத்து செல்வதாக எண்ணுகிறது. நீருக்குள் தெரியும் இறைச்சித் துண்டையும் பறித்துவிடலாமென்ற ஆசையில் தன் வாயைத் திறந்து கவ்வ முயற்சிக்க அதன் வாயிலிருந்த துண்டும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெய்யியலாளர் டெமோக்ரிட்டசின் படைப்பில் காணப்படும் ஒரு குறிப்பின் மூலம் இந்த கதை எவ்வளவு பழமையானதும் நன்கு அறியப்பட்டதுமாகுமென அறியலாம். அக்குறிப்பில் தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதை விட இல்லாத வேறொன்றுக்கு ஆசைப்படும் முட்டாள்தனமான மனித விருப்பத்தைப் பற்றிக் கூறுகையில் "ஈசாப்பின் கட்டுக்கதையில் உள்ள நாயைப் போல" என்று விவரிக்கிறார். இக்கதையின் பல இலத்தீன் பதிப்புகள் உள்ளன. அங்கிருந்து இக்கதை இடைக்காலத்தில் விலங்கியல் கதைகளில் இணைக்கப்பட்டது. 1200 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் எழுதப்பட்டு ஒளியேற்றப்பட்ட "தி அபெர்டீன் பெஸ்டியரி"யில் "ஒரு நாய் ஒரு இறைச்சித் துண்டையோ அல்லது அந்த வகையான எதையேனும் தன் வாயில் சுமந்து கொண்டு ஆற்றின் குறுக்கே நீந்தும்போது அதன் நிழலைக் கண்டால் அது வாயைத் திறந்து நீருக்குள் தெரியும் இறைச்சித் துண்டைக் கைப்பற்றும் வேகத்தில் அது சுமந்து வந்த இறைச்சியையும் இழக்கும்" என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. பதிப்புகள் கதையின் மேலோட்டமான தோற்றம் பரந்த அளவில் ஒரே மாதிரியாக இருந்தாலும் சில விவரங்கள் காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டன. இந்த கட்டுக்கதை கிரேக்க மூலங்களில் தொடக்க வார்த்தைகளுக்குப் பிறகு "இறைச்சியை சுமக்கும் நாய்" என்று குறிப்பிடப்பட்டு ஒருவர் தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருத்தியடையவேண்டுமென்ற செய்தியை அளிக்கிறது. லத்தீன் ஆதாரங்கள் பெரும்பாலும் நாய் தண்ணீரில் அதன் சொந்த எதிரொளிப்பின் சிமுலாக்ரம் மூலம் ஏமாறியது என்ற உண்மையை வலியுறுத்துகின்றன. பிரதிபலிப்பு என்று பொருள்பட பயன்படுத்தப்படும் மற்ற சொற்கள் "நாயும் அதன் நிழமும்" போன்ற மாற்றுத் தலைப்புகளுக்கு வழிவகுத்தன. இங்கிலாந்தின் வால்டரின் பிந்தைய இலத்தீன் பதிப்புகள் செரிட்டனின் ஓடோ மற்றும் ஹென்ரிச் ஸ்டெய்ன்ஹோவலின் ஈசோப் ஆகியவற்றில் "நிழல்" எனப் பொருள்தரும் "" பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் அச்சொல்லானது பிரதிபலிப்பு மற்றும் நிழல் ஆகிய இரண்டையும் குறித்தது. 1384 ஆம் ஆண்டு தனது கட்டுக்கதைகளின் தொகுப்பிற்கு ஸ்டீன்ஹோவலை அடிப்படையாகப் பயன்படுத்திய வில்லியம் காக்சுட்டன் "நிழல் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். எழுத்தாளர் ஜான் லிட்கேட் "பிம்பம்" என்பதையே அவரது மறுபதிப்பிலும் பயன்படுத்தியுள்ளார். கதையின் பிரெஞ்சு பதிப்பில் லா ஃபோன்டைன் தனது நிழலுக்காக தனது இரையைத் துறந்த நாய் .17 என்ற தலைப்பைக் கொடுத்து பிம்பம் அல்லது நிழல் என்ற இரட்டைப் பயன்பாடுள்ள "" என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதன்பிறகு குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் கதையின் தலைப்பில் நிழல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஆங்கிலேய எழுத்தாளர்களின் விருப்பமாயிற்று. இந்தக் காலகட்டத்தில் நாய் ஒரு பாலத்தை கடக்கும்போது தண்ணீரில் தனது பிம்பத்தைப் பிடிக்க முயற்சி செய்வதுபோலுள்ள படங்கள் வெளியாயின. டெல் பிராடோ அருங்காட்சியகத்தில் பால் டி வோஸ் வரைந்த ஓவியம் காலம்163840 விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்டு அருங்காட்சியகத்திலுள்ள "தி டாக் அண்ட் த ஷேடோ" 1822 என்ற தலைப்பில் எட்வின் ஹென்றி லேண்ட்சீர் வரைந்த ஓவியம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். லா ஃபோன்டைனின் விமர்சகர்கள் முந்தைய ஆதாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி நாய் நீந்தி நீரோடையின் குறுக்கே சென்றிருந்தால் அதன் பிரதிபலிப்பைக் காண முடிந்திருக்காது எனவே நாயானது பாலத்தைக் கடந்தததாகத்தான் கதையில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர். எனினும் மேரி டி பிரான்சின் 12 ஆம் நூற்றாண்டின் நார்மன்பிரெஞ்சுப் பதிப்பில் ஏற்கனவே பாலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. லிட்கேட்டும் நாயானது பாலத்தைக் கடந்ததாகவே தனது பதிப்பில் கூறுகிறார். இருவரும் அவரவரது பதிப்புகளில் இறைச்சித் துண்டுக்குப் பதில் பாலாடைக்கட்டியைப் பயன்படுத்தியுள்ளனர். ஈசாப்பின் கதைக்கு நெருக்கமான ஒரு கதை கல்லாதனுக்காக ஜாதகம் என பௌத்த நூல்களில் செருகப்பட்டுள்ளது. அக்கதையின்படி இறைச்சித் துண்டைத் தாங்கிய ஒரு குள்ளநரி ஆற்றங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் நீந்திக்கொண்டிருந்த மீனைக் பிடிப்பதற்காக ஆற்றில் பாய்கிறது. ஆனால் அதன் முயற்சி வெற்றியடையவில்லை. திரும்பி கரைக்கு வந்த குள்ளநரி அதன் இறைச்சியையும் ஒரு கழுகு எடுத்துச் சென்றுவிட்டதைக் கண்டது. இதிலிருந்து பெறப்பட்ட ஒரு மாறுபட்ட வடிவம் பிட்பாயின் "தி ஃபாக்ஸ் அண்ட் தி பீஸ் ஆஃப் மீட்" கதையாகும். இதன்படி ஒரு நரி இறைச்சியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் சில கோழிகளைப் பார்த்து அவற்றில் ஒன்றை வேட்டையாட முடிவு செய்கிறது கோழியைப் பிடிக்க சென்ற நரி விட்டுச் சென்ற இறைச்சியை ஒரு பருந்து எடுத்துச் சென்றுவிடுகிறது. குறிப்புகள் வெளியிணைப்புகள் 1520 1720 பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநீதிக்கதைகள் பகுப்புகிரேக்க இலக்கியம்
[ " ஒரு இடைக்கால விலங்கியல் கட்டுக்கதை நாயும் பிம்பமும் அல்லது நாயும் அதன் எதிரொளிப்பும் ஈசாப்பின் கட்டுக்கதைகளில் ஒன்றாகும்.", "இது பெர்ரி குறியீட்டில் 133 வது கதையாக உள்ளது.", "கிரேக்க மொழியின் மூலக்கதையானது இலத்தீன் மொழியில் மீண்டும் சொல்லப்பட்டுப் அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவியது நிழலுக்காக ஆசைப்பட்டு இருக்கும் பொருளை விட்டுவிடாமல் இருப்பதில் திருப்தி அடைய வேண்டும் என்ற பாடத்தைக் இக்கதை கற்பிக்கிறது.", "கதையின் இந்திய வகைகளும் உள்ளன.", "கட்டுக்கதையின் முடிவில் உள்ள அறநெறிகள் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு இரண்டையும் பழமொழிகளுடன் வழங்கியுள்ளன.", "இக் கதை பல்வேறு சமூக சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.", "திருடப்பட்ட இறைச்சித் துண்டை எடுத்துச் செல்லும் ஒரு நாய் ஒரு ஓடையைக் கடக்கும்போது கீழே தண்ணீரில் அதன் சொந்த பிரதிபலிப்பைக் காண்கிறது.", "நீரில் தெரியும் அதனது உருவத்தை வேறொரு நாய் தன்னிடமுள்ளதைவிடச் சிறந்த இறைச்சிய எடுத்து செல்வதாக எண்ணுகிறது.", "நீருக்குள் தெரியும் இறைச்சித் துண்டையும் பறித்துவிடலாமென்ற ஆசையில் தன் வாயைத் திறந்து கவ்வ முயற்சிக்க அதன் வாயிலிருந்த துண்டும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது.", "கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெய்யியலாளர் டெமோக்ரிட்டசின் படைப்பில் காணப்படும் ஒரு குறிப்பின் மூலம் இந்த கதை எவ்வளவு பழமையானதும் நன்கு அறியப்பட்டதுமாகுமென அறியலாம்.", "அக்குறிப்பில் தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதை விட இல்லாத வேறொன்றுக்கு ஆசைப்படும் முட்டாள்தனமான மனித விருப்பத்தைப் பற்றிக் கூறுகையில் \"ஈசாப்பின் கட்டுக்கதையில் உள்ள நாயைப் போல\" என்று விவரிக்கிறார்.", "இக்கதையின் பல இலத்தீன் பதிப்புகள் உள்ளன.", "அங்கிருந்து இக்கதை இடைக்காலத்தில் விலங்கியல் கதைகளில் இணைக்கப்பட்டது.", "1200 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் எழுதப்பட்டு ஒளியேற்றப்பட்ட \"தி அபெர்டீன் பெஸ்டியரி\"யில் \"ஒரு நாய் ஒரு இறைச்சித் துண்டையோ அல்லது அந்த வகையான எதையேனும் தன் வாயில் சுமந்து கொண்டு ஆற்றின் குறுக்கே நீந்தும்போது அதன் நிழலைக் கண்டால் அது வாயைத் திறந்து நீருக்குள் தெரியும் இறைச்சித் துண்டைக் கைப்பற்றும் வேகத்தில் அது சுமந்து வந்த இறைச்சியையும் இழக்கும்\" என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது.", "பதிப்புகள் கதையின் மேலோட்டமான தோற்றம் பரந்த அளவில் ஒரே மாதிரியாக இருந்தாலும் சில விவரங்கள் காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டன.", "இந்த கட்டுக்கதை கிரேக்க மூலங்களில் தொடக்க வார்த்தைகளுக்குப் பிறகு \"இறைச்சியை சுமக்கும் நாய்\" என்று குறிப்பிடப்பட்டு ஒருவர் தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருத்தியடையவேண்டுமென்ற செய்தியை அளிக்கிறது.", "லத்தீன் ஆதாரங்கள் பெரும்பாலும் நாய் தண்ணீரில் அதன் சொந்த எதிரொளிப்பின் சிமுலாக்ரம் மூலம் ஏமாறியது என்ற உண்மையை வலியுறுத்துகின்றன.", "பிரதிபலிப்பு என்று பொருள்பட பயன்படுத்தப்படும் மற்ற சொற்கள் \"நாயும் அதன் நிழமும்\" போன்ற மாற்றுத் தலைப்புகளுக்கு வழிவகுத்தன.", "இங்கிலாந்தின் வால்டரின் பிந்தைய இலத்தீன் பதிப்புகள் செரிட்டனின் ஓடோ மற்றும் ஹென்ரிச் ஸ்டெய்ன்ஹோவலின் ஈசோப் ஆகியவற்றில் \"நிழல்\" எனப் பொருள்தரும் \"\" பயன்படுத்தப்பட்டுள்ளது.", "அந்தக் காலகட்டத்தில் அச்சொல்லானது பிரதிபலிப்பு மற்றும் நிழல் ஆகிய இரண்டையும் குறித்தது.", "1384 ஆம் ஆண்டு தனது கட்டுக்கதைகளின் தொகுப்பிற்கு ஸ்டீன்ஹோவலை அடிப்படையாகப் பயன்படுத்திய வில்லியம் காக்சுட்டன் \"நிழல் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.", "எழுத்தாளர் ஜான் லிட்கேட் \"பிம்பம்\" என்பதையே அவரது மறுபதிப்பிலும் பயன்படுத்தியுள்ளார்.", "கதையின் பிரெஞ்சு பதிப்பில் லா ஃபோன்டைன் தனது நிழலுக்காக தனது இரையைத் துறந்த நாய் .17 என்ற தலைப்பைக் கொடுத்து பிம்பம் அல்லது நிழல் என்ற இரட்டைப் பயன்பாடுள்ள \"\" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.", "அதன்பிறகு குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் கதையின் தலைப்பில் நிழல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஆங்கிலேய எழுத்தாளர்களின் விருப்பமாயிற்று.", "இந்தக் காலகட்டத்தில் நாய் ஒரு பாலத்தை கடக்கும்போது தண்ணீரில் தனது பிம்பத்தைப் பிடிக்க முயற்சி செய்வதுபோலுள்ள படங்கள் வெளியாயின.", "டெல் பிராடோ அருங்காட்சியகத்தில் பால் டி வோஸ் வரைந்த ஓவியம் காலம்163840 விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்டு அருங்காட்சியகத்திலுள்ள \"தி டாக் அண்ட் த ஷேடோ\" 1822 என்ற தலைப்பில் எட்வின் ஹென்றி லேண்ட்சீர் வரைந்த ஓவியம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.", "லா ஃபோன்டைனின் விமர்சகர்கள் முந்தைய ஆதாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி நாய் நீந்தி நீரோடையின் குறுக்கே சென்றிருந்தால் அதன் பிரதிபலிப்பைக் காண முடிந்திருக்காது எனவே நாயானது பாலத்தைக் கடந்தததாகத்தான் கதையில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.", "எனினும் மேரி டி பிரான்சின் 12 ஆம் நூற்றாண்டின் நார்மன்பிரெஞ்சுப் பதிப்பில் ஏற்கனவே பாலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.", "லிட்கேட்டும் நாயானது பாலத்தைக் கடந்ததாகவே தனது பதிப்பில் கூறுகிறார்.", "இருவரும் அவரவரது பதிப்புகளில் இறைச்சித் துண்டுக்குப் பதில் பாலாடைக்கட்டியைப் பயன்படுத்தியுள்ளனர்.", "ஈசாப்பின் கதைக்கு நெருக்கமான ஒரு கதை கல்லாதனுக்காக ஜாதகம் என பௌத்த நூல்களில் செருகப்பட்டுள்ளது.", "அக்கதையின்படி இறைச்சித் துண்டைத் தாங்கிய ஒரு குள்ளநரி ஆற்றங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் நீந்திக்கொண்டிருந்த மீனைக் பிடிப்பதற்காக ஆற்றில் பாய்கிறது.", "ஆனால் அதன் முயற்சி வெற்றியடையவில்லை.", "திரும்பி கரைக்கு வந்த குள்ளநரி அதன் இறைச்சியையும் ஒரு கழுகு எடுத்துச் சென்றுவிட்டதைக் கண்டது.", "இதிலிருந்து பெறப்பட்ட ஒரு மாறுபட்ட வடிவம் பிட்பாயின் \"தி ஃபாக்ஸ் அண்ட் தி பீஸ் ஆஃப் மீட்\" கதையாகும்.", "இதன்படி ஒரு நரி இறைச்சியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் சில கோழிகளைப் பார்த்து அவற்றில் ஒன்றை வேட்டையாட முடிவு செய்கிறது கோழியைப் பிடிக்க சென்ற நரி விட்டுச் சென்ற இறைச்சியை ஒரு பருந்து எடுத்துச் சென்றுவிடுகிறது.", "குறிப்புகள் வெளியிணைப்புகள் 1520 1720 பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநீதிக்கதைகள் பகுப்புகிரேக்க இலக்கியம்" ]
இஸ்ரேலின் நாளைக்கான பெண்கள் அல்லது பச்சை நிறத்தில் பெண்கள் என்பது ஒசுலோ உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ரூத் மற்றும் மைக்கேல் மேட்டர் ஆகிய இருவராலும் 1993 இல் நிறுவப்பட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு இஸ்ரேலிய இலாப நோக்கற்ற அமைப்பாகும் . இந்த அமைப்பு தற்போது நாடியா மாதர் மற்றும் எகிதித் கட்சோவர் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது. அமைப்பு 1993 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பெண்கள் மற்றும் ஆண்கள் மத மற்றும் மத சார்பற்ற ஒரு அடிமட்ட பெண்ணிய இயக்கமாகும். " இசுரேல் தேசத்தின் மீதான அவர்களின் அன்பு அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தில் ஒன்றுபடுவது" அவர்களின் முழக்கமாகும். இது எந்த அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படவில்லை. இது இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. நடவடிக்கை ஒசுலோ உடன்படிக்கைக்கு எதிராக நடைபெற்ற பொது ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்வலர்கள் அணிந்திருந்த பச்சை தொப்பிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இயக்கத்திற்கு பச்சை நிறத்தில் பெண்கள் என்ற பயர் வந்தது. பச்சைத் தொப்பிகள் பசுமைக் கோட்டை மீட்டெடுப்பதற்கு குழுவின் எதிர்ப்பைக் குறிக்கிறது. "இஸ்ரேல் மக்களுக்கான இஸ்ரேல் நிலம்" என்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற பொன்மொழியாகும். இது இயக்கம் நிறுவப்பட்டதிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. "எங்கள் கடவுள் வழங்கிய விவிலிய தாயகத்தைப் பாதுகாப்பதற்காக இந்த இயக்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. யூத மக்களின் எதிர்காலத்திற்கு இஸ்ரேல் தேசத்தின் மையப் பாத்திரத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். இஸ்ரேல் நிலம் இஸ்ரேல் மக்களுக்கே சொந்தம் என்பது எங்கள் குறிக்கோள்" என இவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குழுவிலுள்ள பெண்கள் இருமாநில தீர்வை எதிர்க்கிறார்கள். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட நிலத்தை திரும்பப் ஒப்படைப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். மேலும் அந்த பிரதேசங்களில் இஸ்ரேலிய குடியேற்றத்தை ஆதரிக்கிறார்கள். அது தனது தேசத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகிறார்கள். 2000 ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறுவதையும் எதிர்த்தனர். இதனையும் பார்க்கவும் அரபுஇசுரேல் முரண்பாடு இசுரேல்பாலத்தீனப் பிணக்கு மேற்கோள்கள் பகுப்புஇசுரேல் பகுப்புஎதிர்ப்புப் போராட்ட வடிவங்கள் பகுப்புஎதிர்ப்புப் போராட்டங்கள்
[ "இஸ்ரேலின் நாளைக்கான பெண்கள் அல்லது பச்சை நிறத்தில் பெண்கள் என்பது ஒசுலோ உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ரூத் மற்றும் மைக்கேல் மேட்டர் ஆகிய இருவராலும் 1993 இல் நிறுவப்பட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு இஸ்ரேலிய இலாப நோக்கற்ற அமைப்பாகும் .", "இந்த அமைப்பு தற்போது நாடியா மாதர் மற்றும் எகிதித் கட்சோவர் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.", "அமைப்பு 1993 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பெண்கள் மற்றும் ஆண்கள் மத மற்றும் மத சார்பற்ற ஒரு அடிமட்ட பெண்ணிய இயக்கமாகும். \"", "இசுரேல் தேசத்தின் மீதான அவர்களின் அன்பு அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தில் ஒன்றுபடுவது\" அவர்களின் முழக்கமாகும்.", "இது எந்த அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படவில்லை.", "இது இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.", "நடவடிக்கை ஒசுலோ உடன்படிக்கைக்கு எதிராக நடைபெற்ற பொது ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்வலர்கள் அணிந்திருந்த பச்சை தொப்பிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இயக்கத்திற்கு பச்சை நிறத்தில் பெண்கள் என்ற பயர் வந்தது.", "பச்சைத் தொப்பிகள் பசுமைக் கோட்டை மீட்டெடுப்பதற்கு குழுவின் எதிர்ப்பைக் குறிக்கிறது.", "\"இஸ்ரேல் மக்களுக்கான இஸ்ரேல் நிலம்\" என்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற பொன்மொழியாகும்.", "இது இயக்கம் நிறுவப்பட்டதிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.", "\"எங்கள் கடவுள் வழங்கிய விவிலிய தாயகத்தைப் பாதுகாப்பதற்காக இந்த இயக்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.", "யூத மக்களின் எதிர்காலத்திற்கு இஸ்ரேல் தேசத்தின் மையப் பாத்திரத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்.", "இஸ்ரேல் நிலம் இஸ்ரேல் மக்களுக்கே சொந்தம் என்பது எங்கள் குறிக்கோள்\" என இவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.", "இக்குழுவிலுள்ள பெண்கள் இருமாநில தீர்வை எதிர்க்கிறார்கள்.", "1967 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட நிலத்தை திரும்பப் ஒப்படைப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.", "மேலும் அந்த பிரதேசங்களில் இஸ்ரேலிய குடியேற்றத்தை ஆதரிக்கிறார்கள்.", "அது தனது தேசத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகிறார்கள்.", "2000 ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறுவதையும் எதிர்த்தனர்.", "இதனையும் பார்க்கவும் அரபுஇசுரேல் முரண்பாடு இசுரேல்பாலத்தீனப் பிணக்கு மேற்கோள்கள் பகுப்புஇசுரேல் பகுப்புஎதிர்ப்புப் போராட்ட வடிவங்கள் பகுப்புஎதிர்ப்புப் போராட்டங்கள்" ]
மினூ புருசோத்தம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார். பிரபல சோப்ரானோ சகோதரிகளான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே ஆகியோர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் 19601970 இவரும் தனித்தன்மையுடன் கூடிய பல்வேறு இந்தி திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்பட துறை மினூ புருசோத்தமின் பின்னணிப்பாடல் வாழ்க்கை அவரது பதினாறாவது தாஜ்மஹால் வயதில் என்ற 1963 ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்தில் பழம்பெரும் இசையமைப்பாளர் ரோஷனின் இசையில் பாடகர் சுமன் கல்யாண்பூருடன் இரு நபர் பாடல் ஒன்றை பாடி தொடங்கியது. இறுதியில் மினூ புருஷோத்தம் திரைப்படம் அல்லாத பாடல் தொகுப்புக்களைப் பாட விரும்பினார். திரையிசைப் பாடல்களை விட இந்த வகைப் பாடல்கள் மேலும் தீவிரமான தத்துவத்துடன் இன்னும் "அர்த்தமுள்ளதாக" இருக்கும் என்று எண்ணி இந்தியாவை விட்டு வெளியேறி ஹூஸ்டனில் குடியேறினார் அங்கு ஹிந்துஸ்தானி குரலிசையை கற்பித்து வருகிறார். விருதுகள் பிரபலமான பாடல்கள் இசைப்பட்டியல் மினோ புர்ஷோத்தம் ரஞ்ச் மெய்ன் ராஹத் 1980 ரெகுசார் கசல்ஸ் 1981 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1944 பிறப்புகள் பகுப்புஇந்தி திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புஇந்தியத் திரைப்படப் பாடகர்கள்
[ " மினூ புருசோத்தம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார்.", "பிரபல சோப்ரானோ சகோதரிகளான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே ஆகியோர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் 19601970 இவரும் தனித்தன்மையுடன் கூடிய பல்வேறு இந்தி திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.", "திரைப்பட துறை மினூ புருசோத்தமின் பின்னணிப்பாடல் வாழ்க்கை அவரது பதினாறாவது தாஜ்மஹால் வயதில் என்ற 1963 ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்தில் பழம்பெரும் இசையமைப்பாளர் ரோஷனின் இசையில் பாடகர் சுமன் கல்யாண்பூருடன் இரு நபர் பாடல் ஒன்றை பாடி தொடங்கியது.", "இறுதியில் மினூ புருஷோத்தம் திரைப்படம் அல்லாத பாடல் தொகுப்புக்களைப் பாட விரும்பினார்.", "திரையிசைப் பாடல்களை விட இந்த வகைப் பாடல்கள் மேலும் தீவிரமான தத்துவத்துடன் இன்னும் \"அர்த்தமுள்ளதாக\" இருக்கும் என்று எண்ணி இந்தியாவை விட்டு வெளியேறி ஹூஸ்டனில் குடியேறினார் அங்கு ஹிந்துஸ்தானி குரலிசையை கற்பித்து வருகிறார்.", "விருதுகள் பிரபலமான பாடல்கள் இசைப்பட்டியல் மினோ புர்ஷோத்தம் ரஞ்ச் மெய்ன் ராஹத் 1980 ரெகுசார் கசல்ஸ் 1981 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1944 பிறப்புகள் பகுப்புஇந்தி திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புஇந்தியத் திரைப்படப் பாடகர்கள்" ]
இளஞ்சிவப்பு குறியீடு அல்லது அமைதிக்கான பெண்கள் பெரும்பாலும் "கோட்பிங்க்" என அறியப்படுகிறது என்பது சர்வதேச அளவில் செயல்படும் இடதுசாரி 501சி அமைப்பாகும். சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அதேவேளையில் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கின்ற அரசியல் நிலைப்பாடுகளையும் கண்டிக்கிறது. இது தன்னை " அடிமட்ட அமைதி மற்றும் சமூக நீதி இயக்கம் என விவரிக்கிறது. இது அமெரிக்க நிதியுதவி பெறும் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்கு கொண்டு வர உலகளவில் இராணுவவாதத்திற்கு சவால் விடுகிறது. மேலும் தங்கள் வளங்களை சுகாதாரப் பாதுகாப்பு கல்வி பசுமை வேலைகள் மற்றும் பிற வாழ்க்கையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு திருப்பி விடவும் கோருகிறது." போர்எதிர்ப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதோடு ஆளில்லா போர் விமானத் தாக்குதல்கள் குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் பாலஸ்தீனிய அரசு ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் சவூதி அரேபியா மற்றும் பெண்கள் கிராஸ் டிஎம்இசட் போன்ற பிரச்சினைகளில் இது நடவடிக்கை எடுத்துள்ளது. கோட் பிங்க் பிரதிநிதிகள் ஈரானைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு எதிராக ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த அமைப்பு பெண்களால் தொடங்கப்பட்டதாக வகைப்படுத்துகிறது. இது லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் வாசிங்டன் டி. சி. ஆகியவற்றில் பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. மேலும் அமெரிக்காவிலும் பல நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. கோட் பிங்க் உறுப்பினர்கள் குழு இளஞ்சிவப்பு பதாகைகளுடன் அதன் இலக்குகளை மேம்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டம் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பிற செயல்களை நடத்துகிறது. பெண்கள் குழுவைத் தொடங்கி வழிநடத்தினாலும் கோட் பிங்க் அதன் செயல்பாடுகளில் ஆண்களையும் பங்கேற்க ஊக்குவிக்கிறது. யெமனில் சவூதி அரேபியாவின் தலைமையிலான தலையீட்டை ஆதரித்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை கோட் பிங்க் எதிர்க்கிறது டிசம்பர் 2017 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇடதுசாரி அரசியல் பகுப்புஇசுரேல் பகுப்புஎதிர்ப்புப் போராட்ட வடிவங்கள் பகுப்புஎதிர்ப்புப் போராட்டங்கள்
[ "இளஞ்சிவப்பு குறியீடு அல்லது அமைதிக்கான பெண்கள் பெரும்பாலும் \"கோட்பிங்க்\" என அறியப்படுகிறது என்பது சர்வதேச அளவில் செயல்படும் இடதுசாரி 501சி அமைப்பாகும்.", "சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அதேவேளையில் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கின்ற அரசியல் நிலைப்பாடுகளையும் கண்டிக்கிறது.", "இது தன்னை \" அடிமட்ட அமைதி மற்றும் சமூக நீதி இயக்கம் என விவரிக்கிறது.", "இது அமெரிக்க நிதியுதவி பெறும் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்கு கொண்டு வர உலகளவில் இராணுவவாதத்திற்கு சவால் விடுகிறது.", "மேலும் தங்கள் வளங்களை சுகாதாரப் பாதுகாப்பு கல்வி பசுமை வேலைகள் மற்றும் பிற வாழ்க்கையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு திருப்பி விடவும் கோருகிறது.\"", "போர்எதிர்ப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதோடு ஆளில்லா போர் விமானத் தாக்குதல்கள் குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் பாலஸ்தீனிய அரசு ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் சவூதி அரேபியா மற்றும் பெண்கள் கிராஸ் டிஎம்இசட் போன்ற பிரச்சினைகளில் இது நடவடிக்கை எடுத்துள்ளது.", "கோட் பிங்க் பிரதிநிதிகள் ஈரானைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு எதிராக ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.", "இந்த அமைப்பு பெண்களால் தொடங்கப்பட்டதாக வகைப்படுத்துகிறது.", "இது லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் வாசிங்டன் டி.", "சி.", "ஆகியவற்றில் பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.", "மேலும் அமெரிக்காவிலும் பல நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டுள்ளது.", "கோட் பிங்க் உறுப்பினர்கள் குழு இளஞ்சிவப்பு பதாகைகளுடன் அதன் இலக்குகளை மேம்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டம் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பிற செயல்களை நடத்துகிறது.", "பெண்கள் குழுவைத் தொடங்கி வழிநடத்தினாலும் கோட் பிங்க் அதன் செயல்பாடுகளில் ஆண்களையும் பங்கேற்க ஊக்குவிக்கிறது.", "யெமனில் சவூதி அரேபியாவின் தலைமையிலான தலையீட்டை ஆதரித்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை கோட் பிங்க் எதிர்க்கிறது டிசம்பர் 2017 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇடதுசாரி அரசியல் பகுப்புஇசுரேல் பகுப்புஎதிர்ப்புப் போராட்ட வடிவங்கள் பகுப்புஎதிர்ப்புப் போராட்டங்கள்" ]
அட்டவால்பா சு. 1502 2629 சூலை 1533 என்பவர் இன்காவின் கடைசி பேரரசராவார். இன்கா பேரரசை எசுபானியர்கள் வெற்றிகொண்டபிறகு அவர்களால் இவர் கொல்லபட்டார். அட்டவால்பா பேரரசர் ஊய்னா கபாக்கின் மகன் ஆவார். அவர் 1525 ஆம் ஆண்டில் அவரும் அவரது வாரிசான நினன் குயோச்சியும் பெரியம்மை பெருந்தொற்றால் அடுத்தடுத்து இறந்தார். அட்டவால்பா ஆரம்பத்தில் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உவாஸ்கரை புதிய பேரரசராக ஏற்றுக்கொண்டார். அவர் இவரைப் பேரரசின் வடக்கே உள்ள கித்தோவின் ஆளுநராக நியமித்தார். அவர்களுக்கிடையே உறவு அடுத்த சில ஆண்டுகளில் மோசமடைந்தது. 1529 முதல் 1532 வரை அவர்கள் இன்கா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். இதில் அட்டவால்பாவின் படைகள் உவாஸ்காரை தோற்கடித்தது. இதையடுத்து அட்டவால்பா ஆட்சியை கைப்பற்றினார். அட்டவால்பா வெற்றிபெற்ற அதே காலக்கட்டத்தில் பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான எசுபானிய வெற்றி வீரர் குழுவினர் இப்பகுதிக்கு வந்தனர். நவம்பரில் அவர்கள் கஜாமார்காவில் பதுங்கியிருந்து அட்டவால்பாவைச் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட அட்டவால்பாவை விடுவிவிப்பதற்காக பெரும் தொகை கேட்கப்பட்டது. மேலும் அட்டவால்பாவை தூக்கிலிட ஏற்பாடு செய்தார். மீட்புத் தொகையைப் பெற்ற பிறகு எசுபானியர்கள் அட்டவால்பா மீது தேசத்துரோகம் எசுபானிய அரசுக்கு எதிரான சதி உவாஸ்கரின் கொலை ஆகிய குற்றங்களை சுமத்தினர். இந்தக் குற்றங்களின் பேரில் இவரை விசாரணைக்கு உட்படுத்தினர். முடிவில் இவரை எரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் ஞானஸ்நானம் பெற்ற பிறகு 1533 சூலை 1533 இல் இவர் குரல்வளை நெரித்துக் கொல்லப்பட்டார். இவரின் வாரிசுகள் எசுபானியாவுக்கு அடங்கியோ அல்லது கிளர்ச்சி செய்தோ பேரரசர் பட்டத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் யாராலும் ஒப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியவில்லை. மேற்கோள்கள் பகுப்பு1533 இறப்புகள் பகுப்பு1502 பிறப்புகள் பகுப்பு பகுப்புஇன்கா
[ "அட்டவால்பா சு.", "1502 2629 சூலை 1533 என்பவர் இன்காவின் கடைசி பேரரசராவார்.", "இன்கா பேரரசை எசுபானியர்கள் வெற்றிகொண்டபிறகு அவர்களால் இவர் கொல்லபட்டார்.", "அட்டவால்பா பேரரசர் ஊய்னா கபாக்கின் மகன் ஆவார்.", "அவர் 1525 ஆம் ஆண்டில் அவரும் அவரது வாரிசான நினன் குயோச்சியும் பெரியம்மை பெருந்தொற்றால் அடுத்தடுத்து இறந்தார்.", "அட்டவால்பா ஆரம்பத்தில் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உவாஸ்கரை புதிய பேரரசராக ஏற்றுக்கொண்டார்.", "அவர் இவரைப் பேரரசின் வடக்கே உள்ள கித்தோவின் ஆளுநராக நியமித்தார்.", "அவர்களுக்கிடையே உறவு அடுத்த சில ஆண்டுகளில் மோசமடைந்தது.", "1529 முதல் 1532 வரை அவர்கள் இன்கா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர்.", "இதில் அட்டவால்பாவின் படைகள் உவாஸ்காரை தோற்கடித்தது.", "இதையடுத்து அட்டவால்பா ஆட்சியை கைப்பற்றினார்.", "அட்டவால்பா வெற்றிபெற்ற அதே காலக்கட்டத்தில் பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான எசுபானிய வெற்றி வீரர் குழுவினர் இப்பகுதிக்கு வந்தனர்.", "நவம்பரில் அவர்கள் கஜாமார்காவில் பதுங்கியிருந்து அட்டவால்பாவைச் சிறைபிடித்தனர்.", "சிறைபிடிக்கப்பட்ட அட்டவால்பாவை விடுவிவிப்பதற்காக பெரும் தொகை கேட்கப்பட்டது.", "மேலும் அட்டவால்பாவை தூக்கிலிட ஏற்பாடு செய்தார்.", "மீட்புத் தொகையைப் பெற்ற பிறகு எசுபானியர்கள் அட்டவால்பா மீது தேசத்துரோகம் எசுபானிய அரசுக்கு எதிரான சதி உவாஸ்கரின் கொலை ஆகிய குற்றங்களை சுமத்தினர்.", "இந்தக் குற்றங்களின் பேரில் இவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.", "முடிவில் இவரை எரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.", "ஆனால் ஞானஸ்நானம் பெற்ற பிறகு 1533 சூலை 1533 இல் இவர் குரல்வளை நெரித்துக் கொல்லப்பட்டார்.", "இவரின் வாரிசுகள் எசுபானியாவுக்கு அடங்கியோ அல்லது கிளர்ச்சி செய்தோ பேரரசர் பட்டத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.", "ஆனால் யாராலும் ஒப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியவில்லை.", "மேற்கோள்கள் பகுப்பு1533 இறப்புகள் பகுப்பு1502 பிறப்புகள் பகுப்பு பகுப்புஇன்கா" ]
சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் என்பது சம்மு காசுமீர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பாகும். சம்மு காசுமீர் அரசால் அம்மாநிலத்தில் பெண்கள் நல ஆணையம் ஒரு பகுதி நீதித்துறை அமைப்பாக அமைக்கப்பட்டது. வரலாறு மற்றும் குறிக்கோள்கள் சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சனைகளை விசாரிப்பதற்காகவும் மாநிலத்தின் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. குடும்பம் மற்றும் சமூகத்தில் மகளிர் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் இந்த மகளிர் ஆணையம் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. மாநில ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்தல். சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல்லது வாய்ப்பு மறுப்பு அல்லது பெண்கள் உரிமைகளைப் பறிக்கும் பட்சத்தில் சரியான நேரத்தில் தலையீடு மூலம் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளைக் கையாளவும். பெண்கள் சார்ந்த பிரச்சனைகளில் மாநில அரசுக்குப் பரிந்துரை வழங்குதல் மாநிலத்தில் பெண்கள் சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைப்பு சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் தேசிய மகளிர் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளை மாநிலத்தின் சமூக நலத்துறை உருவாக்குகிறது. திருமதி நயீமா அகமது மஹ்ஜூர் சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார். தலைவர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். செயல்பாடுகள் சம்மு மற்றும் காசுமீர் மாநில மகளிர் ஆணையம் கீழ்க்கண்ட செயல்பாடுகளைச் செய்ய உருவாக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு கடைப்பிடிப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறினால் அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். மாநிலப் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தவறினால் எந்தச் சட்டத்திலும் திருத்தங்களைப் பரிந்துரை செய்தல். பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகள் மீறல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது போன்ற புகார்கள் உள்ள பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுகித் தீர்வு காண முடியும். மாநிலத்தில் வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி. பெண்களின் வெகுஜனக் குழு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு வழக்குச் செலவுகளுக்கு நிதியளித்தல் மற்றும் அவர்கள் தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது மாநில அரசுக்குச் செய்தல். பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள எந்த வளாகம் சிறை அல்லது பிற தடுப்பு இல்லம் அல்லது வேறு ஏதேனும் வழக்குகளை ஆய்வு செய்து தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருதல். ஏதேனும் குறிப்பிட்ட பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விசாரிக்கவும் ஆய்வு செய்யவும் கல்வி ஆராய்ச்சியைத் தொடங்குதல் அல்லது ஊக்குவிப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும். பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை அல்லது பெண்கள் தொடர்பான எந்தவொரு கொள்கைகளுக்கும் இணங்காதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றத் தவறிய எந்தவொரு பிரச்சினையையும் தானாக முன்வந்து அல்லது ஏதேனும் புகார்களை விசாரிக்க. தொடர்புடைய கட்டுரைகள் தேசிய மகளிர் ஆணையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புஇந்தியாவில் மகளிர் உரிமைகள்
[ "சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் என்பது சம்மு காசுமீர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பாகும்.", "சம்மு காசுமீர் அரசால் அம்மாநிலத்தில் பெண்கள் நல ஆணையம் ஒரு பகுதி நீதித்துறை அமைப்பாக அமைக்கப்பட்டது.", "வரலாறு மற்றும் குறிக்கோள்கள் சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சனைகளை விசாரிப்பதற்காகவும் மாநிலத்தின் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது.", "குடும்பம் மற்றும் சமூகத்தில் மகளிர் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் இந்த மகளிர் ஆணையம் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.", "மாநில ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்தல்.", "சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல்லது வாய்ப்பு மறுப்பு அல்லது பெண்கள் உரிமைகளைப் பறிக்கும் பட்சத்தில் சரியான நேரத்தில் தலையீடு மூலம் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளைக் கையாளவும்.", "பெண்கள் சார்ந்த பிரச்சனைகளில் மாநில அரசுக்குப் பரிந்துரை வழங்குதல் மாநிலத்தில் பெண்கள் சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.", "அமைப்பு சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் தேசிய மகளிர் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.", "மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளை மாநிலத்தின் சமூக நலத்துறை உருவாக்குகிறது.", "திருமதி நயீமா அகமது மஹ்ஜூர் சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.", "தலைவர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.", "செயல்பாடுகள் சம்மு மற்றும் காசுமீர் மாநில மகளிர் ஆணையம் கீழ்க்கண்ட செயல்பாடுகளைச் செய்ய உருவாக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு கடைப்பிடிப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.", "மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறினால் அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.", "மாநிலப் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தவறினால் எந்தச் சட்டத்திலும் திருத்தங்களைப் பரிந்துரை செய்தல்.", "பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தல்.", "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகள் மீறல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது போன்ற புகார்கள் உள்ள பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுகித் தீர்வு காண முடியும்.", "மாநிலத்தில் வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி.", "பெண்களின் வெகுஜனக் குழு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு வழக்குச் செலவுகளுக்கு நிதியளித்தல் மற்றும் அவர்கள் தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது மாநில அரசுக்குச் செய்தல்.", "பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள எந்த வளாகம் சிறை அல்லது பிற தடுப்பு இல்லம் அல்லது வேறு ஏதேனும் வழக்குகளை ஆய்வு செய்து தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருதல்.", "ஏதேனும் குறிப்பிட்ட பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விசாரிக்கவும் ஆய்வு செய்யவும் கல்வி ஆராய்ச்சியைத் தொடங்குதல் அல்லது ஊக்குவிப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும்.", "பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை அல்லது பெண்கள் தொடர்பான எந்தவொரு கொள்கைகளுக்கும் இணங்காதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றத் தவறிய எந்தவொரு பிரச்சினையையும் தானாக முன்வந்து அல்லது ஏதேனும் புகார்களை விசாரிக்க.", "தொடர்புடைய கட்டுரைகள் தேசிய மகளிர் ஆணையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புஇந்தியாவில் மகளிர் உரிமைகள்" ]
2012ல் ஹாலிபாக்ஸ் பன்னாட்டு பாதுகாப்பு மன்றத்தில் தியோ நீலம் தியோ என்பவர் 1975 தொகுதி இந்திய வெளியுறவு பணி அதிகாரி ஆவார் இவர் டென்மார்க் மற்றும் கோட் டிபார் ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணியாற்றினார். சியேரா லியோனி நைஜர் கினி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றார். தியோ தொழில் வாழ்க்கையின் போது இவர் இரண்டு சந்தர்ப்பங்களில் அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டார் வாசிங்டன் டி. சி. 19921995 மற்றும் நியூயார்க்கு 20052008. நியூயார்க்கில் கான்சல் தலைவராக முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்திய ஆட்சிப் பணியில் 33 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2009ல் கேட்வே ஹவுஸ் இந்தியன் குழுவின் குளோபல் ரிலேஷன்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவினார். இவர் ஏர் பவர் கல்வி மையத்தில் ஒரு புகழ்பெற்ற கூட்டாளியாகவும் இருக்கிறார். தி க்ளைமேட் குழுமத்தின் ஆலோசகர் நிலையான வளர்ச்சிக்கான ஆலோசனை மற்றும் மனித உரிமைகள் அமைப்பான பிரேக்த்ரூ குழுவிலும் செயல்படுகிறார். கல்வி நீலம் தியோ தில்லி பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார். இந்திய வெளியுறவுப் பணியில் சேர்வதற்கு முன்பு இவர் 19711974 வரை தில்லி பல்கலைக்கழகத்தின் கமலா நேரு கல்லூரியில் பொருளாதாரம் கற்பித்தார். குறிப்பாக ஆப்பிரிக்கா தென்கிழக்கு ஆசியா இந்தியாஅமெரிக்க இருதரப்பு உறவுகள் வங்காகளதேசம் மற்றும் பிற சார்க் அண்டை நாடுகளின் விவகாரங்களில் இவருக்கு விரிவான அறிவும் வெளிப்பாடும் உள்ளது. இராஜதந்திர வாழ்க்கை நீலம் தியோ இத்தாலியில் இந்திய வெளியுறவுப் பணியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 19771980. இவரது அடுத்தடுத்த இடுகைகளில் தாய்லாந்தில் 19841987 அரசியல் மற்றும் பத்திரிகை அதிகாரியாகப் பொறுப்பு இருந்தது. வெளிவிவகார அமைச்சில் பணிபுரிந்த காலத்தில் வங்காளதேசம் இலங்கை மியான்மர் மற்றும் மாலைத்தீவுகளுக்கான இணைச் செயலாளராக இருந்தார். இவர் முன்னதாக டென்மார்க்கிற்கான தூதராக நியமிக்கப்பட்டார் 199699 பின்னர் கோட் டிவார் 19992002 சியரா லியோன் நைஜர் கினியா ஆகியவற்றிற்கான ஒரே நேரத்தில் அங்கீகாரத்துடன் பணிபுரிந்தார். இவரது கடைசி வெளியுறவுப் பணி 200508 நியூயார்க்கில் கான்சல் தலைவராக இருந்தது. ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் திங்க் டேங்க்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுடனான தொடர்பு மூலோபாய விவகாரங்களின் சிறப்புப் பொறுப்புகளில் ஒன்றாக இவரது பணி இருந்தது வெளியீடு மற்றும் தோற்றங்கள் நீலம் தியோ இந்தியாவின் பொருளாதார எழுச்சி புலம்பெயர்ந்தோர் மற்றும் உலகளாவிய அரசியலை உள்ளடக்கிய பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கருத்து தெரிவிப்பவர். இவரது கட்டுரைகள் பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன. கேட்வே ஹவுஸ் நியூஸ் வீக் . மற்றும் பிரகதி குறிப்பிடத்தக்கன. பிபிசி சிஎன்என்ஐபிஎன் போன்ற ஒளிபரப்பு ஊடகங்களில் தோன்றுவதைத் தவிர தியோ பல பொது நிகழ்ச்சிகளில் பேசவும் அழைக்கப்பட்டுள்ளார். வாழ்க்கை நீலம் தியோ மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரமோத் தியோவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் நந்தினி தியோ பென்சில்வேனியாவில் உள்ள லேஹி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ " 2012ல் ஹாலிபாக்ஸ் பன்னாட்டு பாதுகாப்பு மன்றத்தில் தியோ நீலம் தியோ என்பவர் 1975 தொகுதி இந்திய வெளியுறவு பணி அதிகாரி ஆவார் இவர் டென்மார்க் மற்றும் கோட் டிபார் ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணியாற்றினார்.", "சியேரா லியோனி நைஜர் கினி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றார்.", "தியோ தொழில் வாழ்க்கையின் போது இவர் இரண்டு சந்தர்ப்பங்களில் அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டார் வாசிங்டன் டி.", "சி.", "19921995 மற்றும் நியூயார்க்கு 20052008.", "நியூயார்க்கில் கான்சல் தலைவராக முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.", "இந்திய ஆட்சிப் பணியில் 33 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2009ல் கேட்வே ஹவுஸ் இந்தியன் குழுவின் குளோபல் ரிலேஷன்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவினார்.", "இவர் ஏர் பவர் கல்வி மையத்தில் ஒரு புகழ்பெற்ற கூட்டாளியாகவும் இருக்கிறார்.", "தி க்ளைமேட் குழுமத்தின் ஆலோசகர் நிலையான வளர்ச்சிக்கான ஆலோசனை மற்றும் மனித உரிமைகள் அமைப்பான பிரேக்த்ரூ குழுவிலும் செயல்படுகிறார்.", "கல்வி நீலம் தியோ தில்லி பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார்.", "இந்திய வெளியுறவுப் பணியில் சேர்வதற்கு முன்பு இவர் 19711974 வரை தில்லி பல்கலைக்கழகத்தின் கமலா நேரு கல்லூரியில் பொருளாதாரம் கற்பித்தார்.", "குறிப்பாக ஆப்பிரிக்கா தென்கிழக்கு ஆசியா இந்தியாஅமெரிக்க இருதரப்பு உறவுகள் வங்காகளதேசம் மற்றும் பிற சார்க் அண்டை நாடுகளின் விவகாரங்களில் இவருக்கு விரிவான அறிவும் வெளிப்பாடும் உள்ளது.", "இராஜதந்திர வாழ்க்கை நீலம் தியோ இத்தாலியில் இந்திய வெளியுறவுப் பணியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "19771980.", "இவரது அடுத்தடுத்த இடுகைகளில் தாய்லாந்தில் 19841987 அரசியல் மற்றும் பத்திரிகை அதிகாரியாகப் பொறுப்பு இருந்தது.", "வெளிவிவகார அமைச்சில் பணிபுரிந்த காலத்தில் வங்காளதேசம் இலங்கை மியான்மர் மற்றும் மாலைத்தீவுகளுக்கான இணைச் செயலாளராக இருந்தார்.", "இவர் முன்னதாக டென்மார்க்கிற்கான தூதராக நியமிக்கப்பட்டார் 199699 பின்னர் கோட் டிவார் 19992002 சியரா லியோன் நைஜர் கினியா ஆகியவற்றிற்கான ஒரே நேரத்தில் அங்கீகாரத்துடன் பணிபுரிந்தார்.", "இவரது கடைசி வெளியுறவுப் பணி 200508 நியூயார்க்கில் கான்சல் தலைவராக இருந்தது.", "ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் திங்க் டேங்க்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுடனான தொடர்பு மூலோபாய விவகாரங்களின் சிறப்புப் பொறுப்புகளில் ஒன்றாக இவரது பணி இருந்தது வெளியீடு மற்றும் தோற்றங்கள் நீலம் தியோ இந்தியாவின் பொருளாதார எழுச்சி புலம்பெயர்ந்தோர் மற்றும் உலகளாவிய அரசியலை உள்ளடக்கிய பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கருத்து தெரிவிப்பவர்.", "இவரது கட்டுரைகள் பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன.", "கேட்வே ஹவுஸ் நியூஸ் வீக் .", "மற்றும் பிரகதி குறிப்பிடத்தக்கன.", "பிபிசி சிஎன்என்ஐபிஎன் போன்ற ஒளிபரப்பு ஊடகங்களில் தோன்றுவதைத் தவிர தியோ பல பொது நிகழ்ச்சிகளில் பேசவும் அழைக்கப்பட்டுள்ளார்.", "வாழ்க்கை நீலம் தியோ மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரமோத் தியோவை மணந்தார்.", "இவர்களுக்கு ஒரு மகள் நந்தினி தியோ பென்சில்வேனியாவில் உள்ள லேஹி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
சீமா கௌசிக் மேத்தா பிறப்பு .1976 ஒரு இந்திய கதக் நடனக் கலைஞர் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார். இவர் மும்பையில் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கதக் நடனத்தைக் கற்றுக்கொடுத்து ஆதரித்ததற்காக 2019 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார். வாழ்க்கை வலது மேத்தா 2019 இல் லீலா டான்ஸ் கலெக்டிவ் நிகழ்ச்சிக்காக நடனமாடினார் இவர் 1976 இல் பிறந்தார் மேலும் இவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அகாதமி ஆஃப் ஆர்ட் கல்லூரியில் படித்தார். இவர் 2010 இல் சித்ரேஷ் தாஸின் சிஷ்யையாக சேர்ந்தார் 2015 இல் தனது குரு இறக்கும் வரை கூடவே இருந்து யோசனைகளைப் பின்பற்றி அவரிடம் பயிற்சி பெற்றார். மேலும் தனது குருவின் நடன பாணியை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளார். சீமா மேத்தாவும் பண்டிட் தாஸும் சேர்ந்து இந்தியாவில் சந்தம் நிருத்ய பாரதி என்ற நடனப் பள்ளியின் இரண்டாவது கிளையை மும்பையில் 2010 இல் நிறுவினர். மேத்தாவின் வழிகாட்டி கல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கதக் நடனம் கற்றுக்கொடுத்து அக்குழந்தைகள் சுரண்டலின் சுழற்சியில் இருந்து விடுபட உதவினார். 2019 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று சீமா மேத்தாவுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது விருதுக்கு 1000 பெண்கள் பரிந்துரைக்கப்பட்டனர் மற்றும் 44 பேர் அதைப் பெற தேர்வு செய்யப்பட்டனர். மும்பையில் வசதி குறைந்த குழந்தைகளுடன் பணிபுரிந்ததால் சீமா தேர்ந்தெடுக்கப்பட்டார். குழந்தைகள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி கதக் நடனத்தைக் கற்றுக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மேனகா காந்தி இந்தியாவில் பெண்களின் லட்சியம் குறித்து பேசினார். விழாவில் சீமா மேத்தா அமெரிக்க டாப் டான்சர் ஜேசன் சாமுவேல்ஸ் ஸ்மித்துடன் தோன்றினார். சாமுவேல்ஸ் ஸ்மித் முன்பு தனது வழிகாட்டியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கதக் மற்றும் தட்டி நடனம் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன ஏனெனில் கதக் நடனம் வெறும் காலில் செய்யப்படுகிறது. இருவரும் பாதங்களை முக்கிய வித்தியாசமான பாதணிகளுடன் பயன்படுத்துகின்றனர். நகைகள் சீமா மேத்தா சந்தம் நிருத்ய பாரதி என்ற பள்ளியை நடத்தி வருகிறார் இவர் இன்றும் நகை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார். நகை வடிவமைப்பு மற்றும் நடனம் இரண்டும் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இவர் கூறுகிறார். இவர் தனது குடும்பத்தின் நகை வியாபாரத்தில் படைப்பு இயக்குனராக உள்ளார். சான்றுகள் பகுப்புஇந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புகதக் நடனக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சீமா கௌசிக் மேத்தா பிறப்பு .1976 ஒரு இந்திய கதக் நடனக் கலைஞர் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார்.", "இவர் மும்பையில் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கதக் நடனத்தைக் கற்றுக்கொடுத்து ஆதரித்ததற்காக 2019 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார்.", "வாழ்க்கை வலது மேத்தா 2019 இல் லீலா டான்ஸ் கலெக்டிவ் நிகழ்ச்சிக்காக நடனமாடினார் இவர் 1976 இல் பிறந்தார் மேலும் இவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அகாதமி ஆஃப் ஆர்ட் கல்லூரியில் படித்தார்.", "இவர் 2010 இல் சித்ரேஷ் தாஸின் சிஷ்யையாக சேர்ந்தார் 2015 இல் தனது குரு இறக்கும் வரை கூடவே இருந்து யோசனைகளைப் பின்பற்றி அவரிடம் பயிற்சி பெற்றார்.", "மேலும் தனது குருவின் நடன பாணியை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளார்.", "சீமா மேத்தாவும் பண்டிட் தாஸும் சேர்ந்து இந்தியாவில் சந்தம் நிருத்ய பாரதி என்ற நடனப் பள்ளியின் இரண்டாவது கிளையை மும்பையில் 2010 இல் நிறுவினர்.", "மேத்தாவின் வழிகாட்டி கல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கதக் நடனம் கற்றுக்கொடுத்து அக்குழந்தைகள் சுரண்டலின் சுழற்சியில் இருந்து விடுபட உதவினார்.", "2019 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று சீமா மேத்தாவுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது விருதுக்கு 1000 பெண்கள் பரிந்துரைக்கப்பட்டனர் மற்றும் 44 பேர் அதைப் பெற தேர்வு செய்யப்பட்டனர்.", "மும்பையில் வசதி குறைந்த குழந்தைகளுடன் பணிபுரிந்ததால் சீமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "குழந்தைகள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி கதக் நடனத்தைக் கற்றுக்கொண்டனர்.", "விழாவில் கலந்து கொண்ட மேனகா காந்தி இந்தியாவில் பெண்களின் லட்சியம் குறித்து பேசினார்.", "விழாவில் சீமா மேத்தா அமெரிக்க டாப் டான்சர் ஜேசன் சாமுவேல்ஸ் ஸ்மித்துடன் தோன்றினார்.", "சாமுவேல்ஸ் ஸ்மித் முன்பு தனது வழிகாட்டியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.", "கதக் மற்றும் தட்டி நடனம் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன ஏனெனில் கதக் நடனம் வெறும் காலில் செய்யப்படுகிறது.", "இருவரும் பாதங்களை முக்கிய வித்தியாசமான பாதணிகளுடன் பயன்படுத்துகின்றனர்.", "நகைகள் சீமா மேத்தா சந்தம் நிருத்ய பாரதி என்ற பள்ளியை நடத்தி வருகிறார் இவர் இன்றும் நகை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார்.", "நகை வடிவமைப்பு மற்றும் நடனம் இரண்டும் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இவர் கூறுகிறார்.", "இவர் தனது குடும்பத்தின் நகை வியாபாரத்தில் படைப்பு இயக்குனராக உள்ளார்.", "சான்றுகள் பகுப்புஇந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புகதக் நடனக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நெய்ச்சுலியுநிக்கி அராலு 28 சூலை 1918 2 செப்டம்பர் 2016 197880 வரை பனாமா கோஸ்டா ரிக்கா மற்றும் நிக்கராகுவா ஆகிய நாடுகளுக்கு இந்தியத் தூதராக பணியாற்றிய நாகாலாந்தின் அனுபவமிக்க இந்திய தூதர் ஆவார். இந்தியத் வெளியுறவுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நாகாலாந்து மாநில சமூக நல ஆலோசனை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். வாழ்க்கை அராலு அப்போதைய நாகா மலை மாவட்டத்தில் உள்ள கோகிமாவில் மருத்துவர் அரிஎலுங்பே அராலுவுக்கு மகனாகப் பிறந்தார். கோகிமா மற்றும் சில்லாங்கில் பள்ளிப்படிப்பைப் பெற்றார். இவர் 1948ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இசுகாட்டிசு தேவாலய கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் 1953ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹேவர்போர்டில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். மேற்கோள்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1918 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "நெய்ச்சுலியுநிக்கி அராலு 28 சூலை 1918 2 செப்டம்பர் 2016 197880 வரை பனாமா கோஸ்டா ரிக்கா மற்றும் நிக்கராகுவா ஆகிய நாடுகளுக்கு இந்தியத் தூதராக பணியாற்றிய நாகாலாந்தின் அனுபவமிக்க இந்திய தூதர் ஆவார்.", "இந்தியத் வெளியுறவுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நாகாலாந்து மாநில சமூக நல ஆலோசனை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.", "வாழ்க்கை அராலு அப்போதைய நாகா மலை மாவட்டத்தில் உள்ள கோகிமாவில் மருத்துவர் அரிஎலுங்பே அராலுவுக்கு மகனாகப் பிறந்தார்.", "கோகிமா மற்றும் சில்லாங்கில் பள்ளிப்படிப்பைப் பெற்றார்.", "இவர் 1948ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இசுகாட்டிசு தேவாலய கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "இவர் 1953ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹேவர்போர்டில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1918 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
வகுளா தேவி திருமலை வெங்கடாசலபதி என்று அழைக்கப்படும் திருப்பதி பெருமாளின் வளர்ப்புத் தாய் என்று சொல்லப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் வகுளா மாதா கோயில் உள்ளது. திருமாலின் புராணத்தின் படி இது துவாபர யுகத்திற்கு முந்தையது விஷ்ணுவின் அவதாரமானகிருஷ்ணரின் வளர்ப்புத் தாய் யசோதா கிருஷ்ணரிடம் அவனது திருமணங்களில் எதையும் பார்க்க முடியவில்லை என்று புகார் கூறுகிறார். இதற்கு கிருஷ்ணர் கலியுகத்தில் யசோதாவிற்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கலியுகத்தில் விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக உலகில் அவதரித்தார். மற்றும் யசோதை வெங்கடேஸ்வராவின் வளர்ப்பு தாயாக வகுளா தேவியாக மீண்டும் பிறந்தார் ஆகாச ராஜாவின் மகளான பத்மாவதியுடன் திருமணத்தை ஏற்பாடு செய்தார். இவ்வாறு வகுலா தேவி வெங்கடேசப் பெருமானின் கல்யாணத்தை திருமணம் காண வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டதாக புராணம் கூறுகிறது. கோவில் தோற்றம் வகுளா தேவி வெங்கடேசப் பெருமானின் வாழ்வில் அன்பான செல்வாக்கு செலுத்தும் வகையில் தாய்மகன் உறவை சிறந்த முறையில் எடுத்துக்காட்டுவதால் இயற்கை எழில் சூழ்ந்த பேரூர் கிராமத்தைச் சுற்றிலும் பேருருபண்டா மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெயரில் ஒரு கோயில் கட்டப்பட்டது. திருமலை மலையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு 50 ஏக்கருக்கும் அதிகமான நிலம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வகுளா மாதாவின் விருப்பத்தின்படி இந்த ஆலயம் மாதாவின் தரிசனம் அவரது மகன் வெங்கடேஸ்வரா வசிக்கும் ஏழு மலைகளை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட்டது. தாய்மகன் இடையே உள்ள அன்பும் பாசமும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன நைவேத்யம் முதலில் அன்னைக்கும் பின்னர்தான் திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமானுக்கு அளிக்கப்படுகிறது. அன்னைக்கு நைவேத்தியம் செய்வதைக் குறிக்க வகுளா மாதா கோவிலில் பூசாரிகள் பெரிய மணிகளை அடிக்கிறார்கள் பின்னர் திருமலையில் உள்ள அர்ச்சகர்கள் வெங்கடேசப் பெருமானுக்கு பிரசாதம் சமர்ப்பிக்கிறார்கள். கோவில் அழிக்கப்பட்டு அதன் பெருமையை இழக்கும் வரை முந்தைய நாட்களில் இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. அழிவு மற்றும் அலட்சியம் சுதந்திரத்திற்குப் பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானங்களால் புறக்கணிக்கப்படும் கோயிலாக இருந்து வருகிறது அதிகாரியின் அறிக்கையில் "திருமலா திருப்பதி தேவஸ்தானத்தால் கோயிலை விலக்குவதற்கான அடிப்படைக் காரணம் 1987 இன் அரசு உத்தரவில் உள்ளது. தேவஸ்தானம் கவனிக்க வேண்டியவற்றில் வகுளா மாதா கோவிலை பட்டியலிடவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் உள்ள கோவில்களை புதுப்பிக்க கோடிக்கணக்கில் செலவழிக்கும் போது தேவஸ்தானம் வெங்கடேஸ்வரரின் தாயாரை புறக்கணிக்கிறது என்பது பலருக்கு கவலை அளிக்கிறது. இதன் விளைவாக வகுளா மாதா கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது மேலும் புதுப்பிக்க வேண்டிய அவலநிலையில் உள்ளது. சட்டவிரோத சுரங்கம் அரசியல் ஊழல் ஆட்சியில் இருப்பவர்களின் கவனக்குறைவான போக்கு போன்ற காரணங்களால் கோவில் பராமரிப்பின்றி இருப்பதாக திருப்பதியில் உள்ள ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். சிறந்த பாறைத் தரத்திற்கு பெயர் பெற்ற கோவில் அமைந்துள்ள குன்று கட்டுமானத் தொழிலில் பயன்படுத்த சட்டவிரோதமாக வெட்டப்படுகிறது. இந்த சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனவே நிர்வாகமும் காவல்துறையும் உதவியற்றவர்களாகத் தெரிகிறது. இதற்கிடையில் சட்டவிரோத குவாரிகள் மெதுவாக மலையை அனைத்து பக்கங்களிலும் இருந்து அகற்றத் தொடங்கின. மலையின் 80 சதவிகிதம் சமதளமாக இருந்ததாகத் தெரிகிறது. அஸ்திவாரம் வலுவிழந்ததால் கோயில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலைப் பாதுகாப்பதில் இந்த மோசமான அணுகுமுறை குறித்து தொல்லியல் குழு உறுப்பினர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.திருமலை கோவில் விவகாரங்களில் தொடர்புடைய தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் இந்தப் பழமையான பாரம்பரியக் கட்டமைப்பைப் பாதுகாக்க எந்த அதிகாரியும் கவலைப்படுவதில்லை. கோவில் நில சுறாக்களின் கைகளில் சிக்குவதை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். பொதுமக்களின் ஆத்திரமும் எதிர்ப்புகளும் பல அமைப்புகள் இந்து மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த கோயிலின் பரிதாபகரமான நிலை குறித்து வேதனை தெரிவித்தனர் மேலும் வகுளா மாதா கோயிலை மீட்டெடுக்க பல ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை அணுகினர். கோவிலை புனரமைக்க வேண்டும் மற்றும் அப்பகுதியில் சட்டவிரோத சுரங்கத்தை தடை செய்ய வேண்டும் என்று பல இந்து துறவிகள் மற்றும் சீடர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஸ்ரீபீடத்தின் சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி மற்றும் குளோபல் ஹிந்து ஹெரிடேஜ் அறக்கட்டளையின் ஆர்வலர்கள் பேரூர்பண்டா மலைக்கு பாதயாத்திரை நடத்தி தேவஸ்தானம் மற்றும் அன்றைய அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேவஸ்தானம் சரியான நேரத்தில் பதிலளிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் தீக்ஷா உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி மிரட்டினார். பாரதிய ஜனதா கட்சி கடந்த காலங்களில் பல முறை எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் கோவிலை புதுப்பிப்பதற்கான காரணத்திற்காக தேவஸ்தான தலைவர் மற்றும் மாநில ஆளுநரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி சட்டப்பூர்வ அறிவிப்பையும் கட்சி வெளியிட்டது மேலும் கோயிலைப் புதுப்பிக்க தேவஸ்தானத்திற்கு உத்தரவிடப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் வகுளா மாதா கோயிலை ரூ. 2 கோடி உட்பட ரூ. 15 லட்சம் செலவில் மலைப்பாதையில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இருப்பினும் உள்ளூர் சுரங்க நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி 2010 ஆம் ஆண்டில் கோயிலின் மறுசீரமைப்பு பணிகளை தேவஸ்தானம் மேற்கொள்வதைத் தடுக்கும் உத்தரவைப் பெற்றன. இருப்பினும் 2012 ஆம் ஆண்டில் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது மற்றும் கோயிலை புதுப்பித்து அதன் பழமையான மகிமைக்கு மீட்டெடுக்க தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதாக தேவஸ்தானம் உறுதியளித்தது ஆனால் இதுவரை கோயில் இடத்தில் ஒரு செங்கல் வைக்கப்படவில்லை இதன் மூலம் சட்டவிரோத சுரங்கம் செழிக்க அனுமதிக்கிறது. இப்போது இந்த விவகாரம் தீவிரமடையும் என்று நம்பப்படுகிறது இதனால் இப்பகுதியில் சட்டவிரோத சுரங்கத்தை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கோயிலை புதுப்பிக்க தேவஸ்தான வாரியத்தை அறிவுறுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. சான்றுகள் பகுப்புஇந்து பெண் தெய்வங்கள்
[ "வகுளா தேவி திருமலை வெங்கடாசலபதி என்று அழைக்கப்படும் திருப்பதி பெருமாளின் வளர்ப்புத் தாய் என்று சொல்லப்படுகிறது.", "ஆந்திர மாநிலம் திருப்பதியில் வகுளா மாதா கோயில் உள்ளது.", "திருமாலின் புராணத்தின் படி இது துவாபர யுகத்திற்கு முந்தையது விஷ்ணுவின் அவதாரமானகிருஷ்ணரின் வளர்ப்புத் தாய் யசோதா கிருஷ்ணரிடம் அவனது திருமணங்களில் எதையும் பார்க்க முடியவில்லை என்று புகார் கூறுகிறார்.", "இதற்கு கிருஷ்ணர் கலியுகத்தில் யசோதாவிற்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.", "கலியுகத்தில் விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக உலகில் அவதரித்தார்.", "மற்றும் யசோதை வெங்கடேஸ்வராவின் வளர்ப்பு தாயாக வகுளா தேவியாக மீண்டும் பிறந்தார் ஆகாச ராஜாவின் மகளான பத்மாவதியுடன் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.", "இவ்வாறு வகுலா தேவி வெங்கடேசப் பெருமானின் கல்யாணத்தை திருமணம் காண வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டதாக புராணம் கூறுகிறது.", "கோவில் தோற்றம் வகுளா தேவி வெங்கடேசப் பெருமானின் வாழ்வில் அன்பான செல்வாக்கு செலுத்தும் வகையில் தாய்மகன் உறவை சிறந்த முறையில் எடுத்துக்காட்டுவதால் இயற்கை எழில் சூழ்ந்த பேரூர் கிராமத்தைச் சுற்றிலும் பேருருபண்டா மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெயரில் ஒரு கோயில் கட்டப்பட்டது.", "திருமலை மலையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு 50 ஏக்கருக்கும் அதிகமான நிலம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.", "வகுளா மாதாவின் விருப்பத்தின்படி இந்த ஆலயம் மாதாவின் தரிசனம் அவரது மகன் வெங்கடேஸ்வரா வசிக்கும் ஏழு மலைகளை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட்டது.", "தாய்மகன் இடையே உள்ள அன்பும் பாசமும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன நைவேத்யம் முதலில் அன்னைக்கும் பின்னர்தான் திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமானுக்கு அளிக்கப்படுகிறது.", "அன்னைக்கு நைவேத்தியம் செய்வதைக் குறிக்க வகுளா மாதா கோவிலில் பூசாரிகள் பெரிய மணிகளை அடிக்கிறார்கள் பின்னர் திருமலையில் உள்ள அர்ச்சகர்கள் வெங்கடேசப் பெருமானுக்கு பிரசாதம் சமர்ப்பிக்கிறார்கள்.", "கோவில் அழிக்கப்பட்டு அதன் பெருமையை இழக்கும் வரை முந்தைய நாட்களில் இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.", "அழிவு மற்றும் அலட்சியம் சுதந்திரத்திற்குப் பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானங்களால் புறக்கணிக்கப்படும் கோயிலாக இருந்து வருகிறது அதிகாரியின் அறிக்கையில் \"திருமலா திருப்பதி தேவஸ்தானத்தால் கோயிலை விலக்குவதற்கான அடிப்படைக் காரணம் 1987 இன் அரசு உத்தரவில் உள்ளது.", "தேவஸ்தானம் கவனிக்க வேண்டியவற்றில் வகுளா மாதா கோவிலை பட்டியலிடவில்லை\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.", "மற்ற இடங்களில் உள்ள கோவில்களை புதுப்பிக்க கோடிக்கணக்கில் செலவழிக்கும் போது தேவஸ்தானம் வெங்கடேஸ்வரரின் தாயாரை புறக்கணிக்கிறது என்பது பலருக்கு கவலை அளிக்கிறது.", "இதன் விளைவாக வகுளா மாதா கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது மேலும் புதுப்பிக்க வேண்டிய அவலநிலையில் உள்ளது.", "சட்டவிரோத சுரங்கம் அரசியல் ஊழல் ஆட்சியில் இருப்பவர்களின் கவனக்குறைவான போக்கு போன்ற காரணங்களால் கோவில் பராமரிப்பின்றி இருப்பதாக திருப்பதியில் உள்ள ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.", "சிறந்த பாறைத் தரத்திற்கு பெயர் பெற்ற கோவில் அமைந்துள்ள குன்று கட்டுமானத் தொழிலில் பயன்படுத்த சட்டவிரோதமாக வெட்டப்படுகிறது.", "இந்த சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனவே நிர்வாகமும் காவல்துறையும் உதவியற்றவர்களாகத் தெரிகிறது.", "இதற்கிடையில் சட்டவிரோத குவாரிகள் மெதுவாக மலையை அனைத்து பக்கங்களிலும் இருந்து அகற்றத் தொடங்கின.", "மலையின் 80 சதவிகிதம் சமதளமாக இருந்ததாகத் தெரிகிறது.", "அஸ்திவாரம் வலுவிழந்ததால் கோயில் இடிந்து விழும் அபாயம் உள்ளது.", "பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலைப் பாதுகாப்பதில் இந்த மோசமான அணுகுமுறை குறித்து தொல்லியல் குழு உறுப்பினர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.திருமலை கோவில் விவகாரங்களில் தொடர்புடைய தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் இந்தப் பழமையான பாரம்பரியக் கட்டமைப்பைப் பாதுகாக்க எந்த அதிகாரியும் கவலைப்படுவதில்லை.", "கோவில் நில சுறாக்களின் கைகளில் சிக்குவதை அனுமதிக்க முடியாது\" என்று தெரிவித்துள்ளார்.", "பொதுமக்களின் ஆத்திரமும் எதிர்ப்புகளும் பல அமைப்புகள் இந்து மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த கோயிலின் பரிதாபகரமான நிலை குறித்து வேதனை தெரிவித்தனர் மேலும் வகுளா மாதா கோயிலை மீட்டெடுக்க பல ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை அணுகினர்.", "கோவிலை புனரமைக்க வேண்டும் மற்றும் அப்பகுதியில் சட்டவிரோத சுரங்கத்தை தடை செய்ய வேண்டும் என்று பல இந்து துறவிகள் மற்றும் சீடர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.", "ஸ்ரீபீடத்தின் சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி மற்றும் குளோபல் ஹிந்து ஹெரிடேஜ் அறக்கட்டளையின் ஆர்வலர்கள் பேரூர்பண்டா மலைக்கு பாதயாத்திரை நடத்தி தேவஸ்தானம் மற்றும் அன்றைய அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.", "தேவஸ்தானம் சரியான நேரத்தில் பதிலளிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் தீக்ஷா உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி மிரட்டினார்.", "பாரதிய ஜனதா கட்சி கடந்த காலங்களில் பல முறை எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் கோவிலை புதுப்பிப்பதற்கான காரணத்திற்காக தேவஸ்தான தலைவர் மற்றும் மாநில ஆளுநரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது.", "நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி சட்டப்பூர்வ அறிவிப்பையும் கட்சி வெளியிட்டது மேலும் கோயிலைப் புதுப்பிக்க தேவஸ்தானத்திற்கு உத்தரவிடப்பட்டது.", "பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் வகுளா மாதா கோயிலை ரூ.", "2 கோடி உட்பட ரூ.", "15 லட்சம் செலவில் மலைப்பாதையில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.", "இருப்பினும் உள்ளூர் சுரங்க நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி 2010 ஆம் ஆண்டில் கோயிலின் மறுசீரமைப்பு பணிகளை தேவஸ்தானம் மேற்கொள்வதைத் தடுக்கும் உத்தரவைப் பெற்றன.", "இருப்பினும் 2012 ஆம் ஆண்டில் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது மற்றும் கோயிலை புதுப்பித்து அதன் பழமையான மகிமைக்கு மீட்டெடுக்க தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டது.", "நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதாக தேவஸ்தானம் உறுதியளித்தது ஆனால் இதுவரை கோயில் இடத்தில் ஒரு செங்கல் வைக்கப்படவில்லை இதன் மூலம் சட்டவிரோத சுரங்கம் செழிக்க அனுமதிக்கிறது.", "இப்போது இந்த விவகாரம் தீவிரமடையும் என்று நம்பப்படுகிறது இதனால் இப்பகுதியில் சட்டவிரோத சுரங்கத்தை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கோயிலை புதுப்பிக்க தேவஸ்தான வாரியத்தை அறிவுறுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.", "சான்றுகள் பகுப்புஇந்து பெண் தெய்வங்கள்" ]
சம்மா ஜெயின் பிறப்பு 1959 என்பவர் இந்திய மூத்த இராஜதந்திரி ஆவார். இவர் சூன் 2017 முதல் அக்டோபர் 2019 வரை கிரேக்கத்திற்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். பனாமா கோஸ்டா ரிக்கா நிக்கராகுவா கோட் டிவார் லைபீரியா சியரா லியோனி கினி ஆகிய நாடுகளில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் தூதராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயின் தூதராக பணியாற்றுவதைத் தவிர உரோமில் தூதரகத்தின் துணைத் தலைவர் அமெரிக்காவில் அரசியல் ஆலோசகர் மற்றும் பாரிஸில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு உள்ளிட்ட பிற இராஜதந்திர பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். இளமை சம்மா ஜெயின் சம்மு காசுமீரில் பிறந்தார். சம்மு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டத்திற்கான அதிபரின் தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது. புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் அரசியலில் இரட்டை முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். இவர் மதிப்புமிக்க பல்கலைக்கழக மானியக் குழு ஆராய்ச்சி நிதியுதவியினைப் பெற்றவர் ஆவார். பணி ஜெயின் 1983ல் இந்திய வெளியுறவுப் பணியில் தனது இராஜதந்திர வாழ்க்கையைத் தொடங்கினார். பனாமாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவராகவும் பயங்கரவாத எதிர்ப்பு இராஜதந்திரம் தொடர்பான அனைத்து விடயங்களையும் புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். தூதர் ஜெயின் இந்தியாவின் பழமையான வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான இந்திய உலக விவகார குழுவின் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். இடது250250 இத்தாலியின் ரோம் நகரில் அனைத்துலக வன்முறையற்ற நாளினை முன்னிட்டு தூதர் சம்மா ஜெயின் வலமிருந்து இரண்டாவது ஜெயின் இத்தாலியின் உரோமில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்தார். இவர் பாரீஸில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் இந்தியத் தூதுக்குழுவின் முதல் செயலாளராகவும் 1997 முதல் 2001 வரை வாசிங்டன் டி. சி. இந்தியத் தூதரகத்தில் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார். இங்கு இவர் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு அரசியல் மற்றும் மூலோபாய உறவுகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 2003 முதல் 2005 வரை இவர் பிலிப்பீன்சின் மணிலாவில் துணைத் தூதராகவும் பொறுப்பாளர்களாகவும் பணியாற்றினார். இதற்கு முன் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் கொள்கை நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான பொறுப்புடன் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் இயக்குநராக இருந்தார். தூதர் ஜெயின் துருக்கி மற்றும் அர்கெந்தீனாவிலும் தூதரகப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜெயின் லைபீரியா பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு தொடக்கப் பேச்சாளராக இருந்தார். இங்கு இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பிரித்தானிய மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2009 பட்டப்படிப்பு வகுப்பின் தொடக்கப் பேச்சாளராகவும் பணியாற்றினார். இவருக்கு இசான் என்ற மகன் உள்ளார். கோட் டிவார் தூதர் ஆகத்து 2008ல் லைபீரியா சியரா லியோன் மற்றும் கினியா ஆகிய நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரத்துடன் கோட் டிவார்க்கான இந்தியத் தூதராக ஜெயின் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிக வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டது. இந்த நெருக்கமான பொருளாதார இணைப்புகள் 2015ஆம் ஆண்டிற்குள் மேற்கு ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் 40 பில்லியனாக வளர உத்வேகத்தை அளித்துள்ளது. மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்துடன் உறவுகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமும் எண்ணெய் மற்றும் எரிவாயு கல்வி மருந்துகள் சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலமும் மேற்கு ஆப்பிரிக்காவுடனான ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு இவர் தலைமை தாங்கினார். கோட் டிவார்க்கான இந்தியத் தூதராக இருந்த இவர் ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பில் திறன் மேம்பாடு ஒரு முக்கிய உந்துதல் என்று வாதிட்டார். ஆப்பிரிக்கா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முறை பயிற்சி நிறுவனங்களை நிறுவுவதற்கு இவர் வாதிட்டார் இதற்காக இந்தியா 700 மில்லியன் டாலர்களை ஒதுக்கியது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூருடன் இணைந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க லைபீரிய ஆதரவைப் பெறுவதற்கு இவர் காரணமாக இருந்தார். பிப்ரவரி 2010ல் தூதர் ஜெயின் மற்றும் இந்திய அயல்நாட்டு விவகார அமைச்சர் வயலார் ரவி ஆகியோர் லைபீரியாவுக்கு இராஜதந்திர பயணத்தின் போது வாகன விபத்தில் சிக்கினர். மன்ரோவியாவில் வேகமாக ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவர் இவர்களின் வாகனம் மீது மோதியபோது இது நிகழ்ந்தது. லைபீரிய அதிபர் எலன் ஜான்சன் சர்லீஃப் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று இவர்களை மேல் மருத்துவச் சிகிச்சைக்காக அபிஜான் விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். ஐவோரியன் உள்நாட்டுப் போர் கடுமையான ஆபத்தை எதிர்கொண்ட போதிலும் மார்ச் 2011ல் நடந்த இரண்டாம் ஐவோரியன் உள்நாட்டுப் போரில் சிக்கிய கோட் டிவாரில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதை சம்மா ஜெயின் மேற்பார்வையிட்டார். லோரண்ட் பாக்போ மற்றும் நெருங்கிய உதவியாளர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்காக ஐ. நா. பாதுகாப்பு அவையின் இந்தியா வாக்களித்ததுடன் இது ஒத்துப்போனது. இவரது இல்லம் அமைந்துள்ள இராஜதந்திர பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகளுக்கு மத்தியில் தூதர் ஜெயின் இந்தியச் சமூகத்தின் பல நூறு உறுப்பினர்களை வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக அபிட்ஜானில் இருந்தார். 8 ஏப்ரல் 2011 அன்று ஜெயின் கொக்கோடி அபிட்ஜானில் உள்ள இவரது இல்லம் ஆயுதமேந்திய கூலிப்படையினால் தாக்கப்பட்டபோது பிரெஞ்சு துருப்புக்களால் வெளியேற்றப்பட்டார். பாக்போவின் முற்றுகையிடப்பட்ட குடியரசுத் தலைவர் வளாகத்தை ஒட்டியிருந்த இவரது வீட்டில் இவர் சிக்கிக் கொண்டார். இந்த பகுதி தலைநகரில் தற்போதைய ஜிபேக்போ மற்றும் அலசான் வட்டாரா ஆகியோரின் எதிர் படைகளுக்கு இடையே கடுமையான சண்டையைக் கண்டது. பல மணிநேரம் அவரது இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பிறகு தூதர் ஜெயின் ஐ. நா. மற்றும் பிரெஞ்சுப் படைகளின் துணிச்சலான நடவடிக்கையில் அபிட்ஜானுக்கு வெளியே உள்ள பிரெஞ்சு இராணுவ தளத்திற்குப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். மேலும் பார்க்கவும் சையத் அக்பருதீன் மேற்கோள்கள் பகுப்பு1959 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "சம்மா ஜெயின் பிறப்பு 1959 என்பவர் இந்திய மூத்த இராஜதந்திரி ஆவார்.", "இவர் சூன் 2017 முதல் அக்டோபர் 2019 வரை கிரேக்கத்திற்கான இந்தியத் தூதராக பணியாற்றினார்.", "பனாமா கோஸ்டா ரிக்கா நிக்கராகுவா கோட் டிவார் லைபீரியா சியரா லியோனி கினி ஆகிய நாடுகளில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.", "ஜெயின் தூதராக பணியாற்றுவதைத் தவிர உரோமில் தூதரகத்தின் துணைத் தலைவர் அமெரிக்காவில் அரசியல் ஆலோசகர் மற்றும் பாரிஸில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு உள்ளிட்ட பிற இராஜதந்திர பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.", "இளமை சம்மா ஜெயின் சம்மு காசுமீரில் பிறந்தார்.", "சம்மு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டத்திற்கான அதிபரின் தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.", "புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் அரசியலில் இரட்டை முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.", "இவர் மதிப்புமிக்க பல்கலைக்கழக மானியக் குழு ஆராய்ச்சி நிதியுதவியினைப் பெற்றவர் ஆவார்.", "பணி ஜெயின் 1983ல் இந்திய வெளியுறவுப் பணியில் தனது இராஜதந்திர வாழ்க்கையைத் தொடங்கினார்.", "பனாமாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவராகவும் பயங்கரவாத எதிர்ப்பு இராஜதந்திரம் தொடர்பான அனைத்து விடயங்களையும் புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.", "தூதர் ஜெயின் இந்தியாவின் பழமையான வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான இந்திய உலக விவகார குழுவின் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார்.", "இடது250250 இத்தாலியின் ரோம் நகரில் அனைத்துலக வன்முறையற்ற நாளினை முன்னிட்டு தூதர் சம்மா ஜெயின் வலமிருந்து இரண்டாவது ஜெயின் இத்தாலியின் உரோமில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்தார்.", "இவர் பாரீஸில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் இந்தியத் தூதுக்குழுவின் முதல் செயலாளராகவும் 1997 முதல் 2001 வரை வாசிங்டன் டி.", "சி.", "இந்தியத் தூதரகத்தில் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார்.", "இங்கு இவர் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு அரசியல் மற்றும் மூலோபாய உறவுகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.", "2003 முதல் 2005 வரை இவர் பிலிப்பீன்சின் மணிலாவில் துணைத் தூதராகவும் பொறுப்பாளர்களாகவும் பணியாற்றினார்.", "இதற்கு முன் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் கொள்கை நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான பொறுப்புடன் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் இயக்குநராக இருந்தார்.", "தூதர் ஜெயின் துருக்கி மற்றும் அர்கெந்தீனாவிலும் தூதரகப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.", "ஜெயின் லைபீரியா பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு தொடக்கப் பேச்சாளராக இருந்தார்.", "இங்கு இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.", "பிரித்தானிய மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2009 பட்டப்படிப்பு வகுப்பின் தொடக்கப் பேச்சாளராகவும் பணியாற்றினார்.", "இவருக்கு இசான் என்ற மகன் உள்ளார்.", "கோட் டிவார் தூதர் ஆகத்து 2008ல் லைபீரியா சியரா லியோன் மற்றும் கினியா ஆகிய நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரத்துடன் கோட் டிவார்க்கான இந்தியத் தூதராக ஜெயின் நியமிக்கப்பட்டார்.", "இவரது பதவிக்காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிக வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டது.", "இந்த நெருக்கமான பொருளாதார இணைப்புகள் 2015ஆம் ஆண்டிற்குள் மேற்கு ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் 40 பில்லியனாக வளர உத்வேகத்தை அளித்துள்ளது.", "மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்துடன் உறவுகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமும் எண்ணெய் மற்றும் எரிவாயு கல்வி மருந்துகள் சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலமும் மேற்கு ஆப்பிரிக்காவுடனான ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு இவர் தலைமை தாங்கினார்.", "கோட் டிவார்க்கான இந்தியத் தூதராக இருந்த இவர் ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பில் திறன் மேம்பாடு ஒரு முக்கிய உந்துதல் என்று வாதிட்டார்.", "ஆப்பிரிக்கா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முறை பயிற்சி நிறுவனங்களை நிறுவுவதற்கு இவர் வாதிட்டார் இதற்காக இந்தியா 700 மில்லியன் டாலர்களை ஒதுக்கியது.", "முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூருடன் இணைந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க லைபீரிய ஆதரவைப் பெறுவதற்கு இவர் காரணமாக இருந்தார்.", "பிப்ரவரி 2010ல் தூதர் ஜெயின் மற்றும் இந்திய அயல்நாட்டு விவகார அமைச்சர் வயலார் ரவி ஆகியோர் லைபீரியாவுக்கு இராஜதந்திர பயணத்தின் போது வாகன விபத்தில் சிக்கினர்.", "மன்ரோவியாவில் வேகமாக ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவர் இவர்களின் வாகனம் மீது மோதியபோது இது நிகழ்ந்தது.", "லைபீரிய அதிபர் எலன் ஜான்சன் சர்லீஃப் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று இவர்களை மேல் மருத்துவச் சிகிச்சைக்காக அபிஜான் விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.", "ஐவோரியன் உள்நாட்டுப் போர் கடுமையான ஆபத்தை எதிர்கொண்ட போதிலும் மார்ச் 2011ல் நடந்த இரண்டாம் ஐவோரியன் உள்நாட்டுப் போரில் சிக்கிய கோட் டிவாரில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதை சம்மா ஜெயின் மேற்பார்வையிட்டார்.", "லோரண்ட் பாக்போ மற்றும் நெருங்கிய உதவியாளர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்காக ஐ.", "நா.", "பாதுகாப்பு அவையின் இந்தியா வாக்களித்ததுடன் இது ஒத்துப்போனது.", "இவரது இல்லம் அமைந்துள்ள இராஜதந்திர பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகளுக்கு மத்தியில் தூதர் ஜெயின் இந்தியச் சமூகத்தின் பல நூறு உறுப்பினர்களை வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக அபிட்ஜானில் இருந்தார்.", "8 ஏப்ரல் 2011 அன்று ஜெயின் கொக்கோடி அபிட்ஜானில் உள்ள இவரது இல்லம் ஆயுதமேந்திய கூலிப்படையினால் தாக்கப்பட்டபோது பிரெஞ்சு துருப்புக்களால் வெளியேற்றப்பட்டார்.", "பாக்போவின் முற்றுகையிடப்பட்ட குடியரசுத் தலைவர் வளாகத்தை ஒட்டியிருந்த இவரது வீட்டில் இவர் சிக்கிக் கொண்டார்.", "இந்த பகுதி தலைநகரில் தற்போதைய ஜிபேக்போ மற்றும் அலசான் வட்டாரா ஆகியோரின் எதிர் படைகளுக்கு இடையே கடுமையான சண்டையைக் கண்டது.", "பல மணிநேரம் அவரது இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பிறகு தூதர் ஜெயின் ஐ.", "நா.", "மற்றும் பிரெஞ்சுப் படைகளின் துணிச்சலான நடவடிக்கையில் அபிட்ஜானுக்கு வெளியே உள்ள பிரெஞ்சு இராணுவ தளத்திற்குப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.", "மேலும் பார்க்கவும் சையத் அக்பருதீன் மேற்கோள்கள் பகுப்பு1959 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
புத்ராஜெயா கெமிலாங் பாலம் மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் புத்ராஜெயாவில் உள்ள ஒரு சடங்கு பாலமாகும் . புத்ராஜெயாவில் உள்ள ஐந்து முக்கியமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும். புத்ராஜெயாவின் முதன்மைச் சாலையின் தொடக்கத்தை இந்தப் பாலம் இணைக்கிறது. பாலத்தின் சாலை இறுதிப்பகுதி புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தை அடைகிறது. பொது பாலத்தின் ஒருபுறம் ஓர் அணை உள்ளது. மற்றொரு புறம் ஓர் ஏரி உள்ளது. அந்த ஏரி சைபர்ஜெயா வரை நீண்டு செல்கிறது. புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்கள் திருமணப் புகைப்படங்களை இங்கே எடுக்க விரும்புவது வழக்கம். இந்த பாலம் 120 மீட்டர் 394 அடி நீளம் கொண்ட பிரதான இடைவெளியைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடு மையத்தில் இருந்து ஒவ்வொரு முனையும் 60மீட்டர் 197 அடி நீளம் கொண்டது. இதன் மொத்த நீளம் 240 மீட்டர்கள் 787 அடி. ஆறு போக்குவரத்து பாதைகள் உள்ளன. ஒவ்வொரு பாதையும் 3.5 மீட்டர் 11.5 அடி அகலம். பாலத்தின் மையத்தில் 36.75 மீட்டர் 121 அடி உயரத்தில் தண்ணீருக்கு மேல் தளம் உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா மலேசிய பாலங்கள் பகுப்புமலேசியாவில் போக்குவரத்து பகுப்புமலேசிய பாலங்கள்
[ "புத்ராஜெயா கெமிலாங் பாலம் மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் புத்ராஜெயாவில் உள்ள ஒரு சடங்கு பாலமாகும் .", "புத்ராஜெயாவில் உள்ள ஐந்து முக்கியமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும்.", "புத்ராஜெயாவின் முதன்மைச் சாலையின் தொடக்கத்தை இந்தப் பாலம் இணைக்கிறது.", "பாலத்தின் சாலை இறுதிப்பகுதி புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தை அடைகிறது.", "பொது பாலத்தின் ஒருபுறம் ஓர் அணை உள்ளது.", "மற்றொரு புறம் ஓர் ஏரி உள்ளது.", "அந்த ஏரி சைபர்ஜெயா வரை நீண்டு செல்கிறது.", "புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்கள் திருமணப் புகைப்படங்களை இங்கே எடுக்க விரும்புவது வழக்கம்.", "இந்த பாலம் 120 மீட்டர் 394 அடி நீளம் கொண்ட பிரதான இடைவெளியைக் கொண்டுள்ளது.", "பாலத்தின் நடு மையத்தில் இருந்து ஒவ்வொரு முனையும் 60மீட்டர் 197 அடி நீளம் கொண்டது.", "இதன் மொத்த நீளம் 240 மீட்டர்கள் 787 அடி.", "ஆறு போக்குவரத்து பாதைகள் உள்ளன.", "ஒவ்வொரு பாதையும் 3.5 மீட்டர் 11.5 அடி அகலம்.", "பாலத்தின் மையத்தில் 36.75 மீட்டர் 121 அடி உயரத்தில் தண்ணீருக்கு மேல் தளம் உள்ளது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா மலேசிய பாலங்கள் பகுப்புமலேசியாவில் போக்குவரத்து பகுப்புமலேசிய பாலங்கள்" ]
குரோமெல் என்பது எடைப்படி அண்ணளவாக 90 நிக்கல் 10 குரோமியம் கொண்டு உருவாக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வகை குரோமெல்கான்சுடான்டன் மற்றும் வகை குரோமெல்அலுமெல் வெப்ப இணைகளின் நேர்மறைக் கடத்திகளை உருவாக்கப் பயன்படுகிறது. ஆக்சிசனேற்ற வளிமண்டலங்களில் வரை வெப்பநிலையில் இதைப் பயன்படுத்தலாம். குரோமெல் கான்செப்ட் அலாய்ஸ் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . . பகுப்புநிக்கல் கலப்புலோகங்கள் பகுப்புகுரோமியம் கலப்புலோகங்கள்
[ "குரோமெல் என்பது எடைப்படி அண்ணளவாக 90 நிக்கல் 10 குரோமியம் கொண்டு உருவாக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும்.", "இது வகை குரோமெல்கான்சுடான்டன் மற்றும் வகை குரோமெல்அலுமெல் வெப்ப இணைகளின் நேர்மறைக் கடத்திகளை உருவாக்கப் பயன்படுகிறது.", "ஆக்சிசனேற்ற வளிமண்டலங்களில் வரை வெப்பநிலையில் இதைப் பயன்படுத்தலாம்.", "குரோமெல் கான்செப்ட் அலாய்ஸ் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", ".", "பகுப்புநிக்கல் கலப்புலோகங்கள் பகுப்புகுரோமியம் கலப்புலோகங்கள்" ]
இஸ்கான் கோயில் சென்னை கௌடிய வைணவ மரபில் வந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவிய இஸ்கான் அமைப்பினரால் 26 ஏப்ரல் 2012 அன்று நிறுவப்பட்ட இக்கோயிலை இராதாகிருஷ்ணன் கோயில் என்றும் அழைப்ப்பர். இக்கோயில் இந்துக்கடவுளர்களான கிருட்டிணன் மற்றும் ராதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1.5 ஏக்கர் பரப்பளவில் ஐந்து அடுக்குகளுடன் 7000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரார்த்தனை மண்டபமும் அன்னதானம் செய்வதற்கான சமையல் கூடமும் கொண்டுள்ளது. அமைவிடம் இக்கோயில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது அடையாற்றுக்கு தெற்கே 9.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திறக்கும் நேரம் இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். படக்காட்சிகள் மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்புசென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள் பகுப்புசென்னை மாவட்டம்
[ "இஸ்கான் கோயில் சென்னை கௌடிய வைணவ மரபில் வந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவிய இஸ்கான் அமைப்பினரால் 26 ஏப்ரல் 2012 அன்று நிறுவப்பட்ட இக்கோயிலை இராதாகிருஷ்ணன் கோயில் என்றும் அழைப்ப்பர்.", "இக்கோயில் இந்துக்கடவுளர்களான கிருட்டிணன் மற்றும் ராதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.", "1.5 ஏக்கர் பரப்பளவில் ஐந்து அடுக்குகளுடன் 7000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரார்த்தனை மண்டபமும் அன்னதானம் செய்வதற்கான சமையல் கூடமும் கொண்டுள்ளது.", "அமைவிடம் இக்கோயில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது.", "இது அடையாற்றுக்கு தெற்கே 9.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.", "திறக்கும் நேரம் இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.", "படக்காட்சிகள் மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்புசென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள் பகுப்புசென்னை மாவட்டம்" ]
யாமிருக்க பயமேன் என்பது 1983 ம் ஆண்டு எஸ்.ராமதாஸின் தயாரிப்பில் இயக்குனர் கே.சங்கரின் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள் சான்றுகள் பகுப்பு1983 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்புஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள் பகுப்புமனோரமா நடித்த திரைப்படங்கள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள்
[ "யாமிருக்க பயமேன் என்பது 1983 ம் ஆண்டு எஸ்.ராமதாஸின் தயாரிப்பில் இயக்குனர் கே.சங்கரின் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ் திரைப்படம் ஆகும்.", "பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள் சான்றுகள் பகுப்பு1983 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புஎம்.", "எஸ்.", "விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்புஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள் பகுப்புமனோரமா நடித்த திரைப்படங்கள் பகுப்புசரிதா நடித்த திரைப்படங்கள்" ]
இராம் சந்திர பௌதெல் நேபாளி மொழி நேபாள நாட்டின் மூன்றாவது நேபாள குடியரசுத் தலைவரும் ஆவார். முன்னர் இவர் நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். 9 மார்ச் 2023 அன்று நடைபெற்ற நேபாள குடியரசுத் தலைவர் தேர்தலில் இராம் சந்திர பௌதெல் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வென்றார்.வித்யா தேவி பண்டாரிக்கு பிறகு இவர் 13 மார்ச் 2023 அன்று நேபாளத்தின் 3வது குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1944 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநேபாள அரசியல் பகுப்புநேபாள அரசு
[ "இராம் சந்திர பௌதெல் நேபாளி மொழி நேபாள நாட்டின் மூன்றாவது நேபாள குடியரசுத் தலைவரும் ஆவார்.", "முன்னர் இவர் நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர்.", "9 மார்ச் 2023 அன்று நடைபெற்ற நேபாள குடியரசுத் தலைவர் தேர்தலில் இராம் சந்திர பௌதெல் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வென்றார்.வித்யா தேவி பண்டாரிக்கு பிறகு இவர் 13 மார்ச் 2023 அன்று நேபாளத்தின் 3வது குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1944 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநேபாள அரசியல் பகுப்புநேபாள அரசு" ]
சீதா பின்ட் பகத் அல் தாமிர் ஆங்கிலம் 25 சூன் 1922 25 திசம்பர் 2012 சவுதி அரேபியாவின் மன்னர் காலித்தின் மனைவிகளில் ஒருவர். ஆரம்ப கால வாழ்க்கை சீதா பின்ட் பகத் அல் பதியாவில் உள்ள அஜ்மான் பழங்குடியினரின் உறுப்பினராகவும் அப்துல்லா பின் ஜிலுவியின் மனைவியான வஸ்மியா அல் டாமிரின் மருமகளாகவும் இருந்தார். இவரது பெற்றோர்கள் பகத் பின் அப்துல்லா அல் தாமிர் மற்றும் ரைசா ஷெஹிதன் அல் டேன் அல் அஜாமி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருந்தனர். இவரது சகோதரர் அப்துல்லா பின் பகத் அஜ்மான் பழங்குடியினரின் யூதா குடியேற்றத்தின் தலைவராக இருந்தார். சொந்த வாழ்க்கை சீதா பின்ட் பகத் மன்னன் காலித்தை மணந்தார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர் ஜவ்ஹாரா நௌஃப் மௌதி ஹுசா அல் பண்டாரி மிஷால் மற்றும் பைசல் ஆவர். இவரது மகள் மௌடி பின்ட் காலித் 2013 மற்றும் 2016க்கு இடையில் ஆலோசனை சபையின் உறுப்பினராக இருந்தார். இறப்பு சீதா பின்ட் பகத் 25 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் இறந்தார். 26 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அப்துல்லாஜிஸ் அல் அஷெய்க் தலைமையில் அசர் தொழுகைக்குப் பிறகு பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் உட்படச் சவுதியின் மூத்த அதிகாரிகளின் வருகையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மேற்கோள்கள் பகுப்பு2012 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஅரபுப் பெண்கள்
[ "சீதா பின்ட் பகத் அல் தாமிர் ஆங்கிலம் 25 சூன் 1922 25 திசம்பர் 2012 சவுதி அரேபியாவின் மன்னர் காலித்தின் மனைவிகளில் ஒருவர்.", "ஆரம்ப கால வாழ்க்கை சீதா பின்ட் பகத் அல் பதியாவில் உள்ள அஜ்மான் பழங்குடியினரின் உறுப்பினராகவும் அப்துல்லா பின் ஜிலுவியின் மனைவியான வஸ்மியா அல் டாமிரின் மருமகளாகவும் இருந்தார்.", "இவரது பெற்றோர்கள் பகத் பின் அப்துல்லா அல் தாமிர் மற்றும் ரைசா ஷெஹிதன் அல் டேன் அல் அஜாமி.", "இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருந்தனர்.", "இவரது சகோதரர் அப்துல்லா பின் பகத் அஜ்மான் பழங்குடியினரின் யூதா குடியேற்றத்தின் தலைவராக இருந்தார்.", "சொந்த வாழ்க்கை சீதா பின்ட் பகத் மன்னன் காலித்தை மணந்தார்.", "இவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர் ஜவ்ஹாரா நௌஃப் மௌதி ஹுசா அல் பண்டாரி மிஷால் மற்றும் பைசல் ஆவர்.", "இவரது மகள் மௌடி பின்ட் காலித் 2013 மற்றும் 2016க்கு இடையில் ஆலோசனை சபையின் உறுப்பினராக இருந்தார்.", "இறப்பு சீதா பின்ட் பகத் 25 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் இறந்தார்.", "26 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அப்துல்லாஜிஸ் அல் அஷெய்க் தலைமையில் அசர் தொழுகைக்குப் பிறகு பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் உட்படச் சவுதியின் மூத்த அதிகாரிகளின் வருகையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.", "மேற்கோள்கள் பகுப்பு2012 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஅரபுப் பெண்கள்" ]
2009 இல் ஜோடி இவான்சு பிரச்சாரம் செய்கிறார் ஜோடி இவான்சு பிறப்பு செப்டம்பர் 22 1954 அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவணப்பட தயாரிப்பாளரும் ஆவார். கலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரவுனின் அமைச்சரவையில் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கான அவரது பிரச்சாரத்தை நிர்வகித்தார். மெடியா பெஞ்சமின் மற்றும் பிறருடன் இணைந்து கோட் பிங்க் என்ற பெண்களின் போர் எதிர்ப்பு ஆர்வலர் அமைப்பை நிறுவினார். மழைக்காடு நடவடிக்கை வலைத்தளக் குழுத் தலைவராகவும் உள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் நகரில் பிறந்து வளர்ந்தார். லாஸ் வேகஸில் உள்ள ஒரு பெரிய விடுதியில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தபோது முதலில் சமூக நீதி செயல்பாட்டில் ஆர்வம் காட்டினார். சக பணியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் தனது அன்றாட வாழ்க்கைக்காகவும் இதில் ஈடுபட்டார். செயல்பாடுகள் இவரது இளஞ்சிவப்பு குறியீடு எதிர்ப்பு நடவடிக்கைகளில் 2008 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் சேரா பேலின் உரையை சீர்குலைத்தது. 2009 ஆம் ஆண்டு சாண்டா மோனிகாவில் இஸ்ரேலிய அழகுசாதன நிறுவனமான அஹாவாவுக்கு எதிரான போராட்டமும் அடங்கும். ஆப்கானித்தானில் இருந்து திரும்பியதும் அங்கு நடக்கும் மோதலுக்கு புதிய துருப்புக்களை அனுப்ப வேண்டாம் என்று ஆப்கனிலும் அமெரிக்காவிலும் பெண்களிடம் கையெழுத்துக்களைப் பெற்று அதிபர் பராக் ஒபாமாவிடம் வழங்கினார். இவர் மக்கள் ஆதரவு அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் மற்றும் தலைவராகவும் உள்ளார். இது 2017 இல் நிறுவப்பட்ட "தாட் ஒர்க்ஸ் என்ற ஒரு இலாப நோக்கற்ற மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் நடிகையும் ஆர்வலருமான ஜேன் ஃபோண்டாவுடன் வாசிங்டன் டி. சி.யின் தலைநகரில் " ஃபயர் டிரில் ஃப்ரைடேஸ்" என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான வாராந்திர பேரணிகள் மற்றும் கீழ்ப்படியாமையின் செயல்களில் சேர்ந்தார். உலகளாவிய காலநிலை நெருக்கடியை முன்னிலைப்படுத்த ஃபோண்டாவுடன் சேர்ந்து பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டார். தனிப்பட்ட வாழ்க்கை மேக்ஸ் பலேவ்ஸ்கி என்பவரை மணந்தார். இவரது கணவர் 2010இல் இறந்து போனார். தற்போது வெனிஸ் கலிபோர்னியாவில் வசிக்கிறார். நெவில் ராய் சிங்காம் என்பவர் இவரது செயல்பாட்டில் தொழில்நுட்ப பங்குதாரராக இருக்கிறார். சர்ச்சைகள் 2010 கோடையில் ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரரின் தாயார் டெப்பி லீயிடம் "உங்கள் மகன் ஈராக்கிற்குச் செல்லும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்தால் அவன் அங்கேயே இறக்கத் தகுதியானவன்" என்று 2008 இல் இவான்சு கூறியதாகக் கூறப்படும் கருத்து சர்ச்சை எழுந்தது. குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக் விட்மேன் தனது 2010 கலிபோர்னியாவிற்கான ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் கூறினார். இவான்சு நடத்திய நிதி திரட்டலில் இருந்து ஜெர்ரி பிரவுன் பணத்தைத் திரும்பக் கோரினார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1954 பிறப்புகள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புஅமெரிக்க அரசியல்வாதிகள்
[ " 2009 இல் ஜோடி இவான்சு பிரச்சாரம் செய்கிறார் ஜோடி இவான்சு பிறப்பு செப்டம்பர் 22 1954 அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவணப்பட தயாரிப்பாளரும் ஆவார்.", "கலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரவுனின் அமைச்சரவையில் பணியாற்றினார்.", "1992 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கான அவரது பிரச்சாரத்தை நிர்வகித்தார்.", "மெடியா பெஞ்சமின் மற்றும் பிறருடன் இணைந்து கோட் பிங்க் என்ற பெண்களின் போர் எதிர்ப்பு ஆர்வலர் அமைப்பை நிறுவினார்.", "மழைக்காடு நடவடிக்கை வலைத்தளக் குழுத் தலைவராகவும் உள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் நகரில் பிறந்து வளர்ந்தார்.", "லாஸ் வேகஸில் உள்ள ஒரு பெரிய விடுதியில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தபோது முதலில் சமூக நீதி செயல்பாட்டில் ஆர்வம் காட்டினார்.", "சக பணியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் தனது அன்றாட வாழ்க்கைக்காகவும் இதில் ஈடுபட்டார்.", "செயல்பாடுகள் இவரது இளஞ்சிவப்பு குறியீடு எதிர்ப்பு நடவடிக்கைகளில் 2008 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் சேரா பேலின் உரையை சீர்குலைத்தது.", "2009 ஆம் ஆண்டு சாண்டா மோனிகாவில் இஸ்ரேலிய அழகுசாதன நிறுவனமான அஹாவாவுக்கு எதிரான போராட்டமும் அடங்கும்.", "ஆப்கானித்தானில் இருந்து திரும்பியதும் அங்கு நடக்கும் மோதலுக்கு புதிய துருப்புக்களை அனுப்ப வேண்டாம் என்று ஆப்கனிலும் அமெரிக்காவிலும் பெண்களிடம் கையெழுத்துக்களைப் பெற்று அதிபர் பராக் ஒபாமாவிடம் வழங்கினார்.", "இவர் மக்கள் ஆதரவு அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் மற்றும் தலைவராகவும் உள்ளார்.", "இது 2017 இல் நிறுவப்பட்ட \"தாட் ஒர்க்ஸ் என்ற ஒரு இலாப நோக்கற்ற மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டது.", "2019 ஆம் ஆண்டில் நடிகையும் ஆர்வலருமான ஜேன் ஃபோண்டாவுடன் வாசிங்டன் டி.", "சி.யின் தலைநகரில் \" ஃபயர் டிரில் ஃப்ரைடேஸ்\" என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான வாராந்திர பேரணிகள் மற்றும் கீழ்ப்படியாமையின் செயல்களில் சேர்ந்தார்.", "உலகளாவிய காலநிலை நெருக்கடியை முன்னிலைப்படுத்த ஃபோண்டாவுடன் சேர்ந்து பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டார்.", "தனிப்பட்ட வாழ்க்கை மேக்ஸ் பலேவ்ஸ்கி என்பவரை மணந்தார்.", "இவரது கணவர் 2010இல் இறந்து போனார்.", "தற்போது வெனிஸ் கலிபோர்னியாவில் வசிக்கிறார்.", "நெவில் ராய் சிங்காம் என்பவர் இவரது செயல்பாட்டில் தொழில்நுட்ப பங்குதாரராக இருக்கிறார்.", "சர்ச்சைகள் 2010 கோடையில் ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரரின் தாயார் டெப்பி லீயிடம் \"உங்கள் மகன் ஈராக்கிற்குச் செல்லும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்தால் அவன் அங்கேயே இறக்கத் தகுதியானவன்\" என்று 2008 இல் இவான்சு கூறியதாகக் கூறப்படும் கருத்து சர்ச்சை எழுந்தது.", "குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக் விட்மேன் தனது 2010 கலிபோர்னியாவிற்கான ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் கூறினார்.", "இவான்சு நடத்திய நிதி திரட்டலில் இருந்து ஜெர்ரி பிரவுன் பணத்தைத் திரும்பக் கோரினார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1954 பிறப்புகள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புஅமெரிக்க அரசியல்வாதிகள்" ]
சிலிக்கான் வேலி வங்கி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ட கிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கி ஆகும். 10 மார்ச் 2023 அன்று இந்த வங்கி நிர்வாகம் நிதிச் சுமையால் திவால் ஆனது என அமெரிக்க அரசின் நிதித்துறையால் அறிவிக்கப்பட்டது. இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் மூலதன நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான வைப்பு நிதி பெறுகிறது. புதிதாக தொழில் தொடங்கிய இந்திய நிறுவனங்கள் இவ்வங்கியில் ரூபாய் 8000 கோடி சேமிப்பு கணக்கு வைத்துள்ளது. திவால் 2022 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் 174 பில்லியன் டாலர்கள் வைப்பு நிதியாக இருந்தது. சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது. நிதி நிலை அறிக்கையில் உள்ள நிதிப்பற்றாக்குறையைச் சரிகட்ட 2 பில்லியன் டாலர்கள் நிதியைப் பெற திட்டமிட்டுள்ளதாக சிலிகான் வேலி வங்கி அறிவித்த 48 மணி நேரத்தில் மார்ச் 2023 தொடக்கத்தில் அதன் பங்குகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்ததால் சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலிகான் வேலி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய வைப்புக் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி திவாலானதால் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெற வங்கி வாசலில் காத்துள்ளனர். இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய பங்குச்சந்தையில் வங்கி தொடர்பான பங்குகள் பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிலிகான் வேலி வங்கி தகவல் தொழில்நுட்பத்துறையிலும் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்ததால் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான பங்குகளும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கி திவாலானது இதுவே முதல்முறையாகும். சிலிகான் வேலி வங்கி திவால் உலக அளவில் வங்கித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையும் காண்க சில்வர்கேட் வங்கி சிக்னேச்சர் வங்கி வெளி இணைப்புகள் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதால் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை மேற்கோள்கள் பகுப்புஐக்கிய அமெரிக்க வங்கிகள் பகுப்புபொருளாதாரப் பிரச்சினைகள் பகுப்புஐக்கிய அமெரிக்க பொருளாதாரம் பகுப்புகலிபோர்னியா
[ "சிலிக்கான் வேலி வங்கி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ட கிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கி ஆகும்.", "10 மார்ச் 2023 அன்று இந்த வங்கி நிர்வாகம் நிதிச் சுமையால் திவால் ஆனது என அமெரிக்க அரசின் நிதித்துறையால் அறிவிக்கப்பட்டது.", "இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் மூலதன நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான வைப்பு நிதி பெறுகிறது.", "புதிதாக தொழில் தொடங்கிய இந்திய நிறுவனங்கள் இவ்வங்கியில் ரூபாய் 8000 கோடி சேமிப்பு கணக்கு வைத்துள்ளது.", "திவால் 2022 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் 174 பில்லியன் டாலர்கள் வைப்பு நிதியாக இருந்தது.", "சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.", "நிதி நிலை அறிக்கையில் உள்ள நிதிப்பற்றாக்குறையைச் சரிகட்ட 2 பில்லியன் டாலர்கள் நிதியைப் பெற திட்டமிட்டுள்ளதாக சிலிகான் வேலி வங்கி அறிவித்த 48 மணி நேரத்தில் மார்ச் 2023 தொடக்கத்தில் அதன் பங்குகள் கடுமையாக சரிந்தன.", "அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்ததால் சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது.", "மேலும் சிலிகான் வேலி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது.", "மேலும் சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய வைப்புக் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.", "அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி திவாலானதால் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெற வங்கி வாசலில் காத்துள்ளனர்.", "இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.", "குறிப்பாக இந்திய பங்குச்சந்தையில் வங்கி தொடர்பான பங்குகள் பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.", "மேலும் சிலிகான் வேலி வங்கி தகவல் தொழில்நுட்பத்துறையிலும் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்ததால் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான பங்குகளும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.", "2008ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கி திவாலானது இதுவே முதல்முறையாகும்.", "சிலிகான் வேலி வங்கி திவால் உலக அளவில் வங்கித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.", "இதனையும் காண்க சில்வர்கேட் வங்கி சிக்னேச்சர் வங்கி வெளி இணைப்புகள் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதால் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை மேற்கோள்கள் பகுப்புஐக்கிய அமெரிக்க வங்கிகள் பகுப்புபொருளாதாரப் பிரச்சினைகள் பகுப்புஐக்கிய அமெரிக்க பொருளாதாரம் பகுப்புகலிபோர்னியா" ]
மீடியா பெஞ்சமின் பிறப்பு சூசன் பெஞ்சமின் செப்டம்பர் 10 1952 ஒரு அமெரிக்க அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் ஜோடி இவான்சு மற்றும் பிறருடன் கோட் பிங்கின் இணை நிறுவனராக இருந்தார். ஆர்வலரும் எழுத்தாளருமான கெவின் டானஹருடன் சேர்ந்து நியாய வணிக வழக்கறிஞர் குழுவான "குளோபல் எக்ஸ்சேஞ்சை" உருவாக்கினார். 2000 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் ஐக்கிய அமெரிக்க மூப்பவைக்கு பசுமைக் கட்சி வேட்பாளராக இருந்தார். ஆரம்ப கால வாழ்க்கை செப்டம்பர் 10 1952 இல் பிறந்த சூசன் பெஞ்சமின் நீள் தீவிலுள்ள பிரீபோர்ட் நியூயார்க்கில் வளர்ந்தார். தான் ஒரு "நல்ல யூதப் பெண்" என்று சுயமாக விவரித்தார். டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது முதல் ஆண்டில் கிரேக்க புராணக் கதாபாத்திரமான மீடியாவின் பெயரை தனது பெயரின் முன்னொட்டாக மாற்றிக் கொண்டார். பின்னர் ஜனநாயக சமுதாயத்திற்கான மாணவர் அமைப்பில் சேர்ந்தார். பள்ளியை விட்டு வெளியேறி ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வழியாகச் சென்று பணம் சம்பாதிக்க ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்தார். பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்திலும் மூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளியில் பொருளாதாரத்திலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக சுகாதார அமைப்பு சுவீடன் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் மற்றும் உணவு மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் பொருளாதார நிபுணரகவும் ஊட்டச்சத்து நிபுணராகவும் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். வலது250250 இளஞ்சிவப்பு குறியீடு கோட் பிங்க் பேரணியில் மீடியா பெஞ்சமின்.உரையாற்றுகிறார். சொந்த வாழ்க்கை மீடியா பெஞ்சமின் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது வாசிங்டன் டி. சி. மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார். சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்புஅமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1952 பிறப்புகள்
[ "மீடியா பெஞ்சமின் பிறப்பு சூசன் பெஞ்சமின் செப்டம்பர் 10 1952 ஒரு அமெரிக்க அரசியல் ஆர்வலர் ஆவார்.", "இவர் ஜோடி இவான்சு மற்றும் பிறருடன் கோட் பிங்கின் இணை நிறுவனராக இருந்தார்.", "ஆர்வலரும் எழுத்தாளருமான கெவின் டானஹருடன் சேர்ந்து நியாய வணிக வழக்கறிஞர் குழுவான \"குளோபல் எக்ஸ்சேஞ்சை\" உருவாக்கினார்.", "2000 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் ஐக்கிய அமெரிக்க மூப்பவைக்கு பசுமைக் கட்சி வேட்பாளராக இருந்தார்.", "ஆரம்ப கால வாழ்க்கை செப்டம்பர் 10 1952 இல் பிறந்த சூசன் பெஞ்சமின் நீள் தீவிலுள்ள பிரீபோர்ட் நியூயார்க்கில் வளர்ந்தார்.", "தான் ஒரு \"நல்ல யூதப் பெண்\" என்று சுயமாக விவரித்தார்.", "டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது முதல் ஆண்டில் கிரேக்க புராணக் கதாபாத்திரமான மீடியாவின் பெயரை தனது பெயரின் முன்னொட்டாக மாற்றிக் கொண்டார்.", "பின்னர் ஜனநாயக சமுதாயத்திற்கான மாணவர் அமைப்பில் சேர்ந்தார்.", "பள்ளியை விட்டு வெளியேறி ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வழியாகச் சென்று பணம் சம்பாதிக்க ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்தார்.", "பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்திலும் மூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளியில் பொருளாதாரத்திலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.", "ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக சுகாதார அமைப்பு சுவீடன் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் மற்றும் உணவு மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் பொருளாதார நிபுணரகவும் ஊட்டச்சத்து நிபுணராகவும் பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.", "வலது250250 இளஞ்சிவப்பு குறியீடு கோட் பிங்க் பேரணியில் மீடியா பெஞ்சமின்.உரையாற்றுகிறார்.", "சொந்த வாழ்க்கை மீடியா பெஞ்சமின் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.", "இரண்டு மகள்கள் உள்ளனர்.", "தற்போது வாசிங்டன் டி.", "சி.", "மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்புஅமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1952 பிறப்புகள்" ]
நேகா கவுல் என்பவர் இந்திய நடிகை. ஜிந்தகி கா ஹர் ரங் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். . குலால் பின்னர் லவ் மேரேஜ் யா அரேஞ்சட் மேரேஜ் படத்தில் நைனாவாக நடித்தார். 2013ல் ஏக் தி நாயகா என்ற படத்தில் நசுனீனாக நடித்தார். 2015ல் இவர் து மேரா ஹீரோவில் பகவதி வேடத்தில் நடித்தார். லைப் ஓகேயில் ஒளிபரப்பாகும் பஹு ஹமாரி ரஜினி காந்த் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷோகடா காந்த் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் நடித்ததன் மூலம் பிரபலமானவர். திரைப்படவியல் 2011 தனு வெட்ஸ் மனு ஆயுஷியாக ராஜாவின் சகோதரி 2014 மாண்டரின் மனைவியாக ஹேட் ஸ்டோரி 2 தொலைக்காட்சி 20102011 ஜிந்தகி கா ஹர் ரங். குலால் சுதாவாக 20102011 அவ்னியாக கோத் பராய் 20122013 காதல் திருமணம் யா நைனா கெலோட்டாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் 2013 நஸ்னீனாக ஏக் தி நாயகா 2014 டெவோன் கே தேவ். . மகாதேவ் தேவி இந்துமதியாக 2014 சிம்மியாக சவ்தான் இந்தியா 20142015 பகவதி அகர்வாலாக து மேரா ஹீரோ மார்ச் 14 2016 சூன் 26 2016 லீலாவாக டஹ்லீஸ் 20162017 ஷோகதா அம்ரிஷ் காந்த் ஷோகதா தேவேந்திர பங்டு ஷோகு ஆக பஹு ஹமாரி ரஜினி காந்த் 2018 அலங்கிரிதாவாக பிட்டி பிசினஸ் வாலி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "நேகா கவுல் என்பவர் இந்திய நடிகை.", "ஜிந்தகி கா ஹர் ரங் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.", ".", "குலால் பின்னர் லவ் மேரேஜ் யா அரேஞ்சட் மேரேஜ் படத்தில் நைனாவாக நடித்தார்.", "2013ல் ஏக் தி நாயகா என்ற படத்தில் நசுனீனாக நடித்தார்.", "2015ல் இவர் து மேரா ஹீரோவில் பகவதி வேடத்தில் நடித்தார்.", "லைப் ஓகேயில் ஒளிபரப்பாகும் பஹு ஹமாரி ரஜினி காந்த் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷோகடா காந்த் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.", "திரைப்படவியல் 2011 தனு வெட்ஸ் மனு ஆயுஷியாக ராஜாவின் சகோதரி 2014 மாண்டரின் மனைவியாக ஹேட் ஸ்டோரி 2 தொலைக்காட்சி 20102011 ஜிந்தகி கா ஹர் ரங்.", "குலால் சுதாவாக 20102011 அவ்னியாக கோத் பராய் 20122013 காதல் திருமணம் யா நைனா கெலோட்டாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் 2013 நஸ்னீனாக ஏக் தி நாயகா 2014 டெவோன் கே தேவ்.", ".", "மகாதேவ் தேவி இந்துமதியாக 2014 சிம்மியாக சவ்தான் இந்தியா 20142015 பகவதி அகர்வாலாக து மேரா ஹீரோ மார்ச் 14 2016 சூன் 26 2016 லீலாவாக டஹ்லீஸ் 20162017 ஷோகதா அம்ரிஷ் காந்த் ஷோகதா தேவேந்திர பங்டு ஷோகு ஆக பஹு ஹமாரி ரஜினி காந்த் 2018 அலங்கிரிதாவாக பிட்டி பிசினஸ் வாலி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
மீரா சங்கர் யாதவ் என்பவர் 26 ஏப்ரல் 2009 முதல் 2011 வரை அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார். இவர் அமெரிக்காவுக்கான இந்தியாவின் இரண்டாவது பெண் தூதராக இருந்தார். விஜயலட்சுமி நேரு பண்டித் முதல்வராக இருந்தார். இவருக்குப் பிறகு ஆகத்து 1 2011 அன்று நிருபமா ராவ் பதவியேற்றார். 1973 தொகுதி அதிகாரியான மீரா சங்கர் 1991 முதல் 1995 வரை வாசிங்டன் டி. சி. யில் பணியமர்த்தப்பட்டார். இவர் தூதர் ரோனென் சென் பதவிக்கு வந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் மீரா சங்கர் நைனித்தால் உள்ள தூய மரியன்னை பள்ளியில் படித்தார். பின்னர் சிம்லாவில் உள்ள தூய பேட் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1973ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். சங்கர் 1985 முதல் 1991 வரை இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராகவும் 1991 முதல் 1995 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திலும் பணியாற்றினார். வெளியுறவுத் துறை அமைச்சில் பணியாற்றும் போது தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு மற்றும் நேபாளம் மற்றும் பூட்டானுடனான உறவுகளைக் கையாளும் இரண்டு முக்கிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார். 2009க்கு முன்பு செருமனியின் பெர்லினில் இந்தியத் தூதராக பணியாற்றினார். ஜி. சங்கர் பாஜ்பாய்க்குப் பிறகு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வாசிங்டனில் நியமிக்கப்பட்ட முதல் தூதரக அதிகாரி சங்கர் ஆவார். 2003ஆம் ஆண்டில் இவர் கூடுதல் செயலாளராகப் பதவி உயர்வு அடைந்தார். இவர் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பன்னாட்டு பாதுகாப்புக்கான பொறுப்பை வகித்தார். மற்ற நடவடிக்கைகள் சங்கர் டாய்ச் வங்கியின் ஆல்ஃபிரட் ஹெர்ஹாசன் கெசெல்சாஃப்டின் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் இந்திய நிறுவனமான ஐடிசி லிமிடெட்டின் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்ற முதல் பெண்மணி ஆனார். சொந்த வாழ்க்கை சங்கர் 1973 தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அஜய் சங்கரை மணந்தார். இவர்களுக்குப் பிரியா என்ற மகள் உள்ளார். சர்ச்சை 2010 திசம்பரில் ஜாக்சன்எவர்ஸ் வானூர்தி நிலையத்தில் சோதனைகள் முடிந்து வானூர்தி நிலையத்தினுள் சென்றபின் மீண்டும் குறுக்கீடு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டார். இதன் மூலம் அமெரிக்க வானூர்தி நிலையங்களில் இடைநிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளான இந்தியப் பிரபலமானவர்களின் பட்டியலில் இவரும் இணைந்தார். இந்நிகழ்வு செய்திகளில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வழிவகுத்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வீடியோ அமெரிக்கஇந்திய உறவுகள் ஆசியா சொசைட்டியின் தூதர் மீரா சங்கர் நியூயார்க் பிப்ரவரி 19 2010 பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1950 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "மீரா சங்கர் யாதவ் என்பவர் 26 ஏப்ரல் 2009 முதல் 2011 வரை அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.", "இவர் அமெரிக்காவுக்கான இந்தியாவின் இரண்டாவது பெண் தூதராக இருந்தார்.", "விஜயலட்சுமி நேரு பண்டித் முதல்வராக இருந்தார்.", "இவருக்குப் பிறகு ஆகத்து 1 2011 அன்று நிருபமா ராவ் பதவியேற்றார்.", "1973 தொகுதி அதிகாரியான மீரா சங்கர் 1991 முதல் 1995 வரை வாசிங்டன் டி.", "சி.", "யில் பணியமர்த்தப்பட்டார்.", "இவர் தூதர் ரோனென் சென் பதவிக்கு வந்தார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் மீரா சங்கர் நைனித்தால் உள்ள தூய மரியன்னை பள்ளியில் படித்தார்.", "பின்னர் சிம்லாவில் உள்ள தூய பேட் கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "1973ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.", "சங்கர் 1985 முதல் 1991 வரை இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராகவும் 1991 முதல் 1995 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திலும் பணியாற்றினார்.", "வெளியுறவுத் துறை அமைச்சில் பணியாற்றும் போது தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு மற்றும் நேபாளம் மற்றும் பூட்டானுடனான உறவுகளைக் கையாளும் இரண்டு முக்கிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார்.", "2009க்கு முன்பு செருமனியின் பெர்லினில் இந்தியத் தூதராக பணியாற்றினார்.", "ஜி.", "சங்கர் பாஜ்பாய்க்குப் பிறகு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வாசிங்டனில் நியமிக்கப்பட்ட முதல் தூதரக அதிகாரி சங்கர் ஆவார்.", "2003ஆம் ஆண்டில் இவர் கூடுதல் செயலாளராகப் பதவி உயர்வு அடைந்தார்.", "இவர் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பன்னாட்டு பாதுகாப்புக்கான பொறுப்பை வகித்தார்.", "மற்ற நடவடிக்கைகள் சங்கர் டாய்ச் வங்கியின் ஆல்ஃபிரட் ஹெர்ஹாசன் கெசெல்சாஃப்டின் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.", "2012ஆம் ஆண்டில் இந்திய நிறுவனமான ஐடிசி லிமிடெட்டின் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.", "சொந்த வாழ்க்கை சங்கர் 1973 தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அஜய் சங்கரை மணந்தார்.", "இவர்களுக்குப் பிரியா என்ற மகள் உள்ளார்.", "சர்ச்சை 2010 திசம்பரில் ஜாக்சன்எவர்ஸ் வானூர்தி நிலையத்தில் சோதனைகள் முடிந்து வானூர்தி நிலையத்தினுள் சென்றபின் மீண்டும் குறுக்கீடு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.", "இதன் மூலம் அமெரிக்க வானூர்தி நிலையங்களில் இடைநிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளான இந்தியப் பிரபலமானவர்களின் பட்டியலில் இவரும் இணைந்தார்.", "இந்நிகழ்வு செய்திகளில் வெளிவந்தது.", "இந்த சம்பவத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வழிவகுத்தது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வீடியோ அமெரிக்கஇந்திய உறவுகள் ஆசியா சொசைட்டியின் தூதர் மீரா சங்கர் நியூயார்க் பிப்ரவரி 19 2010 பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1950 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
மீடியா தனது தேரில் பறக்கிறாள் கிளீவ்லேண்ட் அருங்காட்சியகம் மீடியா என்பது கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கொல்கிஸ் மன்னன் ஏயெட்ஸின் மகளும் சிர்ஸின் மருமகளும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் பேத்தியுமாவாள். ஜேசன் மற்றும் அர்கோனாட்ஸின் கட்டுக்கதையில் உள்ள மீடியா உருவங்கள் கி.மு 750இலிருந்து 650 வரை செயற்பட்டதாகக் கருதப்படும் கிரேக்கக் கவிஞர் எசியோடின் தியோகோனியில் தோன்றின. ஆனால் யூரிபிடீசின் சோகக் காவியமான மீடியா மற்றும் ரோட்ஸின் காவியமான அர்கோனாட்டிகாவின் அப்பல்லோனியஸ் ஆகியவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டவை. மீடியா ஒரு சூனியக்காரி என்று பெரும்பாலான கதைகளில் அறியப்படுகிறாள். பெரும்பாலும் ஹெகேட் தெய்வத்தின் பூசாரியாக சித்தரிக்கப்படுகிறாள். வரலாறு 508508 ஹெர்குலியத்தில் கிடைத்த ஒரு ஓவியத்தில் மீடியா. வலது மீடியா தனது குழந்தைகளில் ஒருவரைக் கொலை செய்கிறாள் லூவ்ரே மீடியா ஒரு உதவிகன்னிப் பெண்ணாகப் பழமையான பாத்திரமாக உலாவுகிறாள். தனது காதலன் ஜேசனின் தங்கக் கொள்ளையைத் தேடுவதில் அவனுக்கு உதவுகிறாள். மந்திரத்தைப் பயன்படுத்தி அவனது உயிரைக் காப்பாற்றுகிறாள். அவன் தேடலை முடித்தவுடன் இவள் கொல்கிஸ் என்ற தனது சொந்த வீட்டைக் கைவிட்டு தனது காதலன் ஜேசனுடன் மேற்கு நோக்கி தப்பி ஓடுகிறாள். அங்கு அவர்கள் இறுதியில் கொரிந்தில் குடியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள். யூரிபிடீஸின் கிமு 5 ஆம் நூற்றாண்டின் சோக நாடகமான "மீடியா" ஜேசனுடனான இவளது கூட்டுறவின் முடிவைக் கூறுகிறது . திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜேசன் மன்னன் கிரோனின் மகள் கிரூசாவை திருமணம் செய்ய மீடியாவைக் கைவிடுகிறான். ஜேசன் மூலம் மீடியாவும் அவளுடைய மகன்களும் கொரிந்துவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். பழிவாங்கும் விதமாக இவள் கிரூசாவை நஞ்சு கலந்த பரிசுகளால் கொலை செய்கிறாள். பின்னர் ஏதென்ஸுக்கு தப்பிச் செல்வதற்கு முன் ஜேசனுக்குப் பிறந்த தனது சொந்த மகன்களைக் கொன்றுவிடுகிறாள். அங்கு இவள் இறுதியில் மன்னன் ஏஜியஸை மணக்கிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பல கணக்குகளின்படி மாறுபடுகிறது. எரோடோட்டசு தனது வரலாற்றில் இவள் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஈரானிய பீடபூமியில் ஆரியர்களிடையே குடியேறினாள் என்று குறிப்பிடுகிறார். பின்னர் அவர்கள் தங்கள் பெயரை மீடியர்கள் என்று மாற்றிக் கொண்டனர். சான்றுகள் உசாத்துணை ... ... 2 . . 1921. . . . . . 1997. . . . 1973. . . 2006. ... . 1979. . 1985. . . 2011 . 1873. " " . 15531797. 2007.
[ " மீடியா தனது தேரில் பறக்கிறாள் கிளீவ்லேண்ட் அருங்காட்சியகம் மீடியா என்பது கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கொல்கிஸ் மன்னன் ஏயெட்ஸின் மகளும் சிர்ஸின் மருமகளும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் பேத்தியுமாவாள்.", "ஜேசன் மற்றும் அர்கோனாட்ஸின் கட்டுக்கதையில் உள்ள மீடியா உருவங்கள் கி.மு 750இலிருந்து 650 வரை செயற்பட்டதாகக் கருதப்படும் கிரேக்கக் கவிஞர் எசியோடின் தியோகோனியில் தோன்றின.", "ஆனால் யூரிபிடீசின் சோகக் காவியமான மீடியா மற்றும் ரோட்ஸின் காவியமான அர்கோனாட்டிகாவின் அப்பல்லோனியஸ் ஆகியவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டவை.", "மீடியா ஒரு சூனியக்காரி என்று பெரும்பாலான கதைகளில் அறியப்படுகிறாள்.", "பெரும்பாலும் ஹெகேட் தெய்வத்தின் பூசாரியாக சித்தரிக்கப்படுகிறாள்.", "வரலாறு 508508 ஹெர்குலியத்தில் கிடைத்த ஒரு ஓவியத்தில் மீடியா.", "வலது மீடியா தனது குழந்தைகளில் ஒருவரைக் கொலை செய்கிறாள் லூவ்ரே மீடியா ஒரு உதவிகன்னிப் பெண்ணாகப் பழமையான பாத்திரமாக உலாவுகிறாள்.", "தனது காதலன் ஜேசனின் தங்கக் கொள்ளையைத் தேடுவதில் அவனுக்கு உதவுகிறாள்.", "மந்திரத்தைப் பயன்படுத்தி அவனது உயிரைக் காப்பாற்றுகிறாள்.", "அவன் தேடலை முடித்தவுடன் இவள் கொல்கிஸ் என்ற தனது சொந்த வீட்டைக் கைவிட்டு தனது காதலன் ஜேசனுடன் மேற்கு நோக்கி தப்பி ஓடுகிறாள்.", "அங்கு அவர்கள் இறுதியில் கொரிந்தில் குடியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.", "யூரிபிடீஸின் கிமு 5 ஆம் நூற்றாண்டின் சோக நாடகமான \"மீடியா\" ஜேசனுடனான இவளது கூட்டுறவின் முடிவைக் கூறுகிறது .", "திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜேசன் மன்னன் கிரோனின் மகள் கிரூசாவை திருமணம் செய்ய மீடியாவைக் கைவிடுகிறான்.", "ஜேசன் மூலம் மீடியாவும் அவளுடைய மகன்களும் கொரிந்துவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.", "பழிவாங்கும் விதமாக இவள் கிரூசாவை நஞ்சு கலந்த பரிசுகளால் கொலை செய்கிறாள்.", "பின்னர் ஏதென்ஸுக்கு தப்பிச் செல்வதற்கு முன் ஜேசனுக்குப் பிறந்த தனது சொந்த மகன்களைக் கொன்றுவிடுகிறாள்.", "அங்கு இவள் இறுதியில் மன்னன் ஏஜியஸை மணக்கிறாள்.", "அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பல கணக்குகளின்படி மாறுபடுகிறது.", "எரோடோட்டசு தனது வரலாற்றில் இவள் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஈரானிய பீடபூமியில் ஆரியர்களிடையே குடியேறினாள் என்று குறிப்பிடுகிறார்.", "பின்னர் அவர்கள் தங்கள் பெயரை மீடியர்கள் என்று மாற்றிக் கொண்டனர்.", "சான்றுகள் உசாத்துணை ... ... 2 .", ".", "1921. .", ".", ".", ".", ".", "1997. .", ".", ".", "1973. .", ".", "2006.", "... .", "1979. .", "1985. .", ".", "2011 .", "1873. \"", "\" .", "15531797.", "2007." ]
303303 கதையின் ஒரு காட்சிப்படம் புலி பிராமணன் மற்றும் குள்ளநரி ஒரு நீண்ட வரலாறுடைய பிரபலமான இந்திய நாட்டுப்புறக் கதையாகும் . இக்கதை பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்பப் பதிவு பஞ்சதந்திரத்தில் காணப்படுவதால் இக்கதையின் காலம் கிமு 200 மற்றும் கிபி 300 க்கு இடைப்பட்டதென அறியப்படுகிறது. 1868 ஆம் ஆண்டில் எழுத்தாளர் மேரி ஃப்ரீரே அவரது பழைய டெக்கான் டேஸ் என்ற இந்திய நாட்டுப்புறக் கதைகளின் முதல் ஆங்கிலத் தொகுப்பில் இக்கதையினைச் சேர்த்தார். ஜோசப் ஜேக்கப்ஸின் இந்தியன் ஃபேரி டேல்ஸ் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சதி ஒரு மனிதன் பிராமணன் கூண்டில் மாட்டிக்கொண்ட ஒரு புலியைக் கடந்து செல்கிறான். புலி பிராமணனைச் சாப்பிடமாட்டேன் என்று உறுதியளித்து தன்னை விடுவிக்குமாறு அவனிடம் கெஞ்சியது. பிராமணன் அதன் வார்த்தையை நம்பி அதனை விடுவித்து விடுகிறான். ஆனால் கூண்டிலிருந்து வெளியே வந்த புலி அது கொடுத்த வாக்குறுதியைமீறி அவனைத் தின்றுவிடப் போகிறேன் என்று கூறியது. பிராமணன் திகிலடைந்து புலி செய்வது நியாயமில்லையென வாதிட்டான். அவர்கள் இருவரும் ஒரு உடன்பாடு செய்து கொண்டனர். அவர்கள் சந்திக்கும் முதல் மூன்று நபர்களிடம் நியாயம் கேட்பது என்றும் பின்னர் அதன்படி நடக்கலாம் என்றும் முடிவுக்கு ஒத்துக்கொண்டனர். அவர்கள் முதலில் ஒரு மரத்தைப் பார்த்தனர். மனிதர்கள் மரத்தை வெட்டித் துன்புறுத்துவதால் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டிருந்த மரம் புலி மனிதனைத் தின்பது சரியே என்று கூறியது. இரண்டாவதாக அவர்கள் ஒரு எருமையைப் பார்த்தனர். மனிதர்களால் சுரண்டப்பட்டு தவறாக நடத்தப்பட்ட அந்த எருமை பிராமணனைப் புலி சாப்பிடுவது நியாயமே என்று முடிவு சொன்னது. இறுதியாக அவர்கள் ஒரு குள்ளநரியைச் சந்திக்கிறார்கள். அது பிராமணனின் அவலநிலைக்கு அனுதாபப்பட்டு முதலில் என்ன நடந்தது என்று தனக்குப் புரியவில்லை என்றும் அதனைத் தனக்குக் காட்டுமாறும் கூறியது. புலியும் மனிதனும் குள்ளநரியைப் புலி மாட்டிக்கொண்ட கூண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் தனக்கு இன்னும் புரியவில்லை என்று கூற குள்ளநரிக்குக் காட்டுவதற்காகப் புலி மீண்டும் கூண்டுக்குள் சென்றது. உடனே குள்ளநரி கூண்டை மூடிவிட்டது. பின்னர் அம்மனிதனிடம் அவ் விஷயத்தை அதோடு விட்டுவிடுமாறு அறிவுறுத்தியது. மாறுபாடுகள் வலது300300 ஜோசப் ஜேக்கப்ஸ் எழுதிய 1912 புத்தகத்திற்காக ஜான் டி. பேட்டனின் ஒரு காட்சி. இந்தக் கதையின் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. சில பதிப்புகளில் விடுவிக்கப்பட்ட விலங்கு முதலையாகவும் வேறு சிலவற்றில் பாம்பு புலி ஓநாய் எனவும் உள்ளது. நாட்டுப்புறவியலாளரான ஜோசப் ஜேக்கப்ஸ் இந்தக் கதையை ஆரம்பகால இந்திய ஆதாரங்களில் காணலாம் என்று கூறியுள்ளார். சில வகைகள் மிகவும் பழமையானவை. அவை குறைந்தபட்சம் பஞ்சதந்திரம் அல்லது பிட்பாயின் கட்டுக்கதைகள் ஜாதகக் கதைகளின் காலத்தவையாக உள்ளன. ஐரோப்பாவில் இது சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரஸ் அல்போன்சியின் டிசிப்ளினா கிளெரிகலிசிலும் பின்னர் கெஸ்டா ரோமானோரம் மற்றும் ஜான் ஆஃப் கபுவாவின் டைரக்டரியம் விட்டே ஹுமனே ஆகியவற்றிலும் தோன்றியது. டேவிட் கென்னட் சித்தரித்த தி டைகர் பிராமின் ஜாக்கல் மற்றும் கர்ட் வர்கோவால் விளக்கப்பட்ட தி டைகர் அண்ட் தி பிராமின் போன்ற இக்கதையின் நவீன விளக்கப் பதிப்புகளும் உள்ளன. ராபிட் இயர்ஸ் புரொடக்சன்ஸ் கடைசி புத்தகத்தின் காணொலி பதிப்பைத் தயாரித்தது. இதில் ரவிசங்கரின் இசையில் பென் கிங்ஸ்லி கதையை விவரிக்கிறார். ராபிட் இயர்ஸ் புரொடக்சன்சின் காணொலியில் கதையின் சில பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது. மற்றவர்களின் கருத்தைப் பெற மனிதன் தனியாகப் பயணம் செய்கிறான். அவன் சந்திக்கும் மூன்று பேர்களில் முதலாவதாக யானை சேர்க்கப்பட்டுள்ளது பிந்தைய இரண்டு மரம் மற்றும் நீர் எருமை. குறிப்புகள் பகுப்புசமசுகிருத இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "303303 கதையின் ஒரு காட்சிப்படம் புலி பிராமணன் மற்றும் குள்ளநரி ஒரு நீண்ட வரலாறுடைய பிரபலமான இந்திய நாட்டுப்புறக் கதையாகும் .", "இக்கதை பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது.", "இதன் ஆரம்பப் பதிவு பஞ்சதந்திரத்தில் காணப்படுவதால் இக்கதையின் காலம் கிமு 200 மற்றும் கிபி 300 க்கு இடைப்பட்டதென அறியப்படுகிறது.", "1868 ஆம் ஆண்டில் எழுத்தாளர் மேரி ஃப்ரீரே அவரது பழைய டெக்கான் டேஸ் என்ற இந்திய நாட்டுப்புறக் கதைகளின் முதல் ஆங்கிலத் தொகுப்பில் இக்கதையினைச் சேர்த்தார்.", "ஜோசப் ஜேக்கப்ஸின் இந்தியன் ஃபேரி டேல்ஸ் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.", "சதி ஒரு மனிதன் பிராமணன் கூண்டில் மாட்டிக்கொண்ட ஒரு புலியைக் கடந்து செல்கிறான்.", "புலி பிராமணனைச் சாப்பிடமாட்டேன் என்று உறுதியளித்து தன்னை விடுவிக்குமாறு அவனிடம் கெஞ்சியது.", "பிராமணன் அதன் வார்த்தையை நம்பி அதனை விடுவித்து விடுகிறான்.", "ஆனால் கூண்டிலிருந்து வெளியே வந்த புலி அது கொடுத்த வாக்குறுதியைமீறி அவனைத் தின்றுவிடப் போகிறேன் என்று கூறியது.", "பிராமணன் திகிலடைந்து புலி செய்வது நியாயமில்லையென வாதிட்டான்.", "அவர்கள் இருவரும் ஒரு உடன்பாடு செய்து கொண்டனர்.", "அவர்கள் சந்திக்கும் முதல் மூன்று நபர்களிடம் நியாயம் கேட்பது என்றும் பின்னர் அதன்படி நடக்கலாம் என்றும் முடிவுக்கு ஒத்துக்கொண்டனர்.", "அவர்கள் முதலில் ஒரு மரத்தைப் பார்த்தனர்.", "மனிதர்கள் மரத்தை வெட்டித் துன்புறுத்துவதால் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டிருந்த மரம் புலி மனிதனைத் தின்பது சரியே என்று கூறியது.", "இரண்டாவதாக அவர்கள் ஒரு எருமையைப் பார்த்தனர்.", "மனிதர்களால் சுரண்டப்பட்டு தவறாக நடத்தப்பட்ட அந்த எருமை பிராமணனைப் புலி சாப்பிடுவது நியாயமே என்று முடிவு சொன்னது.", "இறுதியாக அவர்கள் ஒரு குள்ளநரியைச் சந்திக்கிறார்கள்.", "அது பிராமணனின் அவலநிலைக்கு அனுதாபப்பட்டு முதலில் என்ன நடந்தது என்று தனக்குப் புரியவில்லை என்றும் அதனைத் தனக்குக் காட்டுமாறும் கூறியது.", "புலியும் மனிதனும் குள்ளநரியைப் புலி மாட்டிக்கொண்ட கூண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.", "அங்கு சென்றதும் தனக்கு இன்னும் புரியவில்லை என்று கூற குள்ளநரிக்குக் காட்டுவதற்காகப் புலி மீண்டும் கூண்டுக்குள் சென்றது.", "உடனே குள்ளநரி கூண்டை மூடிவிட்டது.", "பின்னர் அம்மனிதனிடம் அவ் விஷயத்தை அதோடு விட்டுவிடுமாறு அறிவுறுத்தியது.", "மாறுபாடுகள் வலது300300 ஜோசப் ஜேக்கப்ஸ் எழுதிய 1912 புத்தகத்திற்காக ஜான் டி.", "பேட்டனின் ஒரு காட்சி.", "இந்தக் கதையின் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன.", "சில பதிப்புகளில் விடுவிக்கப்பட்ட விலங்கு முதலையாகவும் வேறு சிலவற்றில் பாம்பு புலி ஓநாய் எனவும் உள்ளது.", "நாட்டுப்புறவியலாளரான ஜோசப் ஜேக்கப்ஸ் இந்தக் கதையை ஆரம்பகால இந்திய ஆதாரங்களில் காணலாம் என்று கூறியுள்ளார்.", "சில வகைகள் மிகவும் பழமையானவை.", "அவை குறைந்தபட்சம் பஞ்சதந்திரம் அல்லது பிட்பாயின் கட்டுக்கதைகள் ஜாதகக் கதைகளின் காலத்தவையாக உள்ளன.", "ஐரோப்பாவில் இது சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரஸ் அல்போன்சியின் டிசிப்ளினா கிளெரிகலிசிலும் பின்னர் கெஸ்டா ரோமானோரம் மற்றும் ஜான் ஆஃப் கபுவாவின் டைரக்டரியம் விட்டே ஹுமனே ஆகியவற்றிலும் தோன்றியது.", "டேவிட் கென்னட் சித்தரித்த தி டைகர் பிராமின் ஜாக்கல் மற்றும் கர்ட் வர்கோவால் விளக்கப்பட்ட தி டைகர் அண்ட் தி பிராமின் போன்ற இக்கதையின் நவீன விளக்கப் பதிப்புகளும் உள்ளன.", "ராபிட் இயர்ஸ் புரொடக்சன்ஸ் கடைசி புத்தகத்தின் காணொலி பதிப்பைத் தயாரித்தது.", "இதில் ரவிசங்கரின் இசையில் பென் கிங்ஸ்லி கதையை விவரிக்கிறார்.", "ராபிட் இயர்ஸ் புரொடக்சன்சின் காணொலியில் கதையின் சில பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது.", "மற்றவர்களின் கருத்தைப் பெற மனிதன் தனியாகப் பயணம் செய்கிறான்.", "அவன் சந்திக்கும் மூன்று பேர்களில் முதலாவதாக யானை சேர்க்கப்பட்டுள்ளது பிந்தைய இரண்டு மரம் மற்றும் நீர் எருமை.", "குறிப்புகள் பகுப்புசமசுகிருத இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
அங்கோலாவுக்கான இந்தியத் தூதர்களின் பட்டியல் என்பது லுவாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர்கள் பட்டியல் ஆகும். அங்கோலாவுக்கான தற்போதைய இந்தியத் தூதராக பிரதீபா பார்க்கர் உள்ளார். பின்வரும் நபர்கள் அங்கோலாவில் இந்தியத் தூதுவர்களாகப் பணியாற்றியுள்ளனர். அங்கோலாவுக்கான இந்திய தூதர் மேலும் பார்க்கவும் இந்திய தூதரகம் லுவாண்டா மேற்கோள்கள் ....?29373 பகுப்புஇந்தியத் தூதர்கள்
[ "அங்கோலாவுக்கான இந்தியத் தூதர்களின் பட்டியல் என்பது லுவாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர்கள் பட்டியல் ஆகும்.", "அங்கோலாவுக்கான தற்போதைய இந்தியத் தூதராக பிரதீபா பார்க்கர் உள்ளார்.", "பின்வரும் நபர்கள் அங்கோலாவில் இந்தியத் தூதுவர்களாகப் பணியாற்றியுள்ளனர்.", "அங்கோலாவுக்கான இந்திய தூதர் மேலும் பார்க்கவும் இந்திய தூதரகம் லுவாண்டா மேற்கோள்கள் ....?29373 பகுப்புஇந்தியத் தூதர்கள்" ]
ஒரு அழுத்த சமையற் கலம் அழுத்தச் சமையல் என்பது அழுத்தக் கலம் எனப்படும் காற்றுப் புகாதவாறு நன்கு அடைக்கபட்ட பாத்திரத்தில் உயர் அழுத்த நீராவியால் உணவை சமைக்கும் முறையாகும். இதில் உள்ள நீர் ஆவியாகி அதனால் ஏற்படும் உயர் அழுத்தம் கொதிநிலையைக் கட்டுப்படுத்துகிறது. இந்த அழுத்தத்தினால் கலத்தின் வெப்ப நிலை பெருமளவில் உயருகிறது. இதனால் உணவு மிக விரைவாக சமைக்கப்படுறது. அழுத்தக் கலம் பதினேழாம் நூற்றாண்டில் இயற்பியலாளர் டெனிஸ் பாபின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பாத்திரத்தில் இருந்து காற்றை வெளியேற்றி கொதிக்கும் நீர்மத்திலிருந்து உருவாக்கப்படும் நீராவியை அடைத்து வைப்பதன் மூலமும் செயல்படுகிறது. இந்தக் கலம் சுற்றுப்புற வளிமண்டல காற்றழுத்தத்தைவிட நீராவியின் அழுத்தத்தத்தை உயர்த்த பயன்படுகிறது. மேலும் கலத்தில் சமையலுக்காக இடையிலான அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது. இதனால் கணிசமான அளவு எரிபொருள் சேமிக்கப்படுகிறது. நீராவி அல்லது நீரில் சமைக்கப்படும் எந்த உணவையும் அழுத்தக் கலனில் சமைக்கலாம். அழுத்தக் கலத்தில் அதிக அழுத்தத்தைத் தாங்க நவீன அழுத்தக் கலங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. சமையல் முடிந்த பிறகு நீராவி வெளியேற்றப்பட்டு சுற்றுப்புற வளிமண்டல அழுத்தத்திற்கு இணையாக குறைக்கப்படுகிறது. இதனால் பாத்திரத்தை திறக்க முடியும். அனைத்து நவீன அழுத்தக் கலன்களிலும் அழுத்தத்தினால் கலத்தின் மூடி திறக்கப்படுவதை பாதுகாப்பு அம்சங்களால் தடுக்கப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் இதழின் படி 1950 இல் 37 அமெரிக்க குடும்பங்கள் குறைந்தது ஒரு அழுத்தக் கலனையாவது வைத்திருந்தன. 2011 இல் அந்த விகிதம் 20 ஆகக் குறைந்தது. இதற்குக் காரணம் நுண்ணலை அடுப்பு போன்ற வேகமான சமையல் சாதனங்களின் போட்டியும் நவீன அழுத்தக் கலன்களில் வெடிப்பு என்பது மிகவும் அரிதானது என்றாலும் இந்த வீழ்ச்சியின் காரணங்களில் ஒன்றாக வெடிப்பு குறித்த அச்சமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் மூன்றாம் தலைமுறை அழுத்ததக் கலன்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எண்ணியல் வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளது. சமைக்கும் போது நீராவியை வெளியேற்றத் தேவையில்லை அமைதியாகவும் சிறப்பானதாகவும் இருக்கும். மேலும் இந்த வசதிகள் அழுத்தக் கலன் சமையலை மீண்டும் பிரபலமாக்க உதவின. குறிப்புகள் பகுப்புஅழுத்தம் பகுப்புபிரெஞ்சு கண்டுபிடிப்புகள் பகுப்புசமையல் கருவிகள்
[ " ஒரு அழுத்த சமையற் கலம் அழுத்தச் சமையல் என்பது அழுத்தக் கலம் எனப்படும் காற்றுப் புகாதவாறு நன்கு அடைக்கபட்ட பாத்திரத்தில் உயர் அழுத்த நீராவியால் உணவை சமைக்கும் முறையாகும்.", "இதில் உள்ள நீர் ஆவியாகி அதனால் ஏற்படும் உயர் அழுத்தம் கொதிநிலையைக் கட்டுப்படுத்துகிறது.", "இந்த அழுத்தத்தினால் கலத்தின் வெப்ப நிலை பெருமளவில் உயருகிறது.", "இதனால் உணவு மிக விரைவாக சமைக்கப்படுறது.", "அழுத்தக் கலம் பதினேழாம் நூற்றாண்டில் இயற்பியலாளர் டெனிஸ் பாபின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.", "இது பாத்திரத்தில் இருந்து காற்றை வெளியேற்றி கொதிக்கும் நீர்மத்திலிருந்து உருவாக்கப்படும் நீராவியை அடைத்து வைப்பதன் மூலமும் செயல்படுகிறது.", "இந்தக் கலம் சுற்றுப்புற வளிமண்டல காற்றழுத்தத்தைவிட நீராவியின் அழுத்தத்தத்தை உயர்த்த பயன்படுகிறது.", "மேலும் கலத்தில் சமையலுக்காக இடையிலான அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது.", "இதனால் கணிசமான அளவு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.", "நீராவி அல்லது நீரில் சமைக்கப்படும் எந்த உணவையும் அழுத்தக் கலனில் சமைக்கலாம்.", "அழுத்தக் கலத்தில் அதிக அழுத்தத்தைத் தாங்க நவீன அழுத்தக் கலங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.", "சமையல் முடிந்த பிறகு நீராவி வெளியேற்றப்பட்டு சுற்றுப்புற வளிமண்டல அழுத்தத்திற்கு இணையாக குறைக்கப்படுகிறது.", "இதனால் பாத்திரத்தை திறக்க முடியும்.", "அனைத்து நவீன அழுத்தக் கலன்களிலும் அழுத்தத்தினால் கலத்தின் மூடி திறக்கப்படுவதை பாதுகாப்பு அம்சங்களால் தடுக்கப்படுகிறது.", "நியூயார்க் டைம்ஸ் இதழின் படி 1950 இல் 37 அமெரிக்க குடும்பங்கள் குறைந்தது ஒரு அழுத்தக் கலனையாவது வைத்திருந்தன.", "2011 இல் அந்த விகிதம் 20 ஆகக் குறைந்தது.", "இதற்குக் காரணம் நுண்ணலை அடுப்பு போன்ற வேகமான சமையல் சாதனங்களின் போட்டியும் நவீன அழுத்தக் கலன்களில் வெடிப்பு என்பது மிகவும் அரிதானது என்றாலும் இந்த வீழ்ச்சியின் காரணங்களில் ஒன்றாக வெடிப்பு குறித்த அச்சமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.", "இருப்பினும் மூன்றாம் தலைமுறை அழுத்ததக் கலன்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எண்ணியல் வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளது.", "சமைக்கும் போது நீராவியை வெளியேற்றத் தேவையில்லை அமைதியாகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.", "மேலும் இந்த வசதிகள் அழுத்தக் கலன் சமையலை மீண்டும் பிரபலமாக்க உதவின.", "குறிப்புகள் பகுப்புஅழுத்தம் பகுப்புபிரெஞ்சு கண்டுபிடிப்புகள் பகுப்புசமையல் கருவிகள்" ]
கிபி 1768 முதல் 2008 வரை நேபாள இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் மற்றும் 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை நேபாளக் குடியரசை ஆளும் நேபாள குடியரசுத் தலைவர்கள் பட்டியல் பின்வருமாறு இடைக்கால ஆட்சியாளர் 20072008 2008 நேபாள இடைக்கால அரசியலமைப்பு சபை இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நேபாள மன்னரின் அனைத்து அரசு ஆட்சி உரிமைகள் பறிக்கப்பட்டதுடன் நேபாளத்தில் 28 மே 2008 அன்று மன்னராட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதம அமைச்சராக இருந்த கிரிஜா பிரசாத் கொய்ராலா நேபாள அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 23 சூலை 2008 நேபாள இடைக்கால அரசியலமைப்பு சபையால் ராம் பரன் யாதவ் நேபாள குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவராத் தேர்வு செய்யப்பட்டார். நேபாள குடியரசுத் தலைவர்கள் 2008தற்போது வரை ராம் பரன் யாதவ் 23 சூலை 2008 29 அக்டோபர் 2015 வித்யா தேவி பண்டாரி 29 அக்டோபர் 2015 12 மார்ச் 2023 ராம் சந்திர பௌதெல் 13 மார்ச் 2023 தற்போது வரை இதனையும் காண்க கோர்க்கா நாடு நேபாள இராச்சியம் நேபாள மன்னர்கள் ராணா வம்சம் நேபாள குடியரசுத் தலைவர்கள் நேபாள பிரதம அமைச்சர்கள் நேபாளத்தின் வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புநேபாள அரசியல் பகுப்புநேபாளம்
[ "கிபி 1768 முதல் 2008 வரை நேபாள இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் மற்றும் 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை நேபாளக் குடியரசை ஆளும் நேபாள குடியரசுத் தலைவர்கள் பட்டியல் பின்வருமாறு இடைக்கால ஆட்சியாளர் 20072008 2008 நேபாள இடைக்கால அரசியலமைப்பு சபை இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நேபாள மன்னரின் அனைத்து அரசு ஆட்சி உரிமைகள் பறிக்கப்பட்டதுடன் நேபாளத்தில் 28 மே 2008 அன்று மன்னராட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.", "அப்போது பிரதம அமைச்சராக இருந்த கிரிஜா பிரசாத் கொய்ராலா நேபாள அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.", "பின்னர் 23 சூலை 2008 நேபாள இடைக்கால அரசியலமைப்பு சபையால் ராம் பரன் யாதவ் நேபாள குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவராத் தேர்வு செய்யப்பட்டார்.", "நேபாள குடியரசுத் தலைவர்கள் 2008தற்போது வரை ராம் பரன் யாதவ் 23 சூலை 2008 29 அக்டோபர் 2015 வித்யா தேவி பண்டாரி 29 அக்டோபர் 2015 12 மார்ச் 2023 ராம் சந்திர பௌதெல் 13 மார்ச் 2023 தற்போது வரை இதனையும் காண்க கோர்க்கா நாடு நேபாள இராச்சியம் நேபாள மன்னர்கள் ராணா வம்சம் நேபாள குடியரசுத் தலைவர்கள் நேபாள பிரதம அமைச்சர்கள் நேபாளத்தின் வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புநேபாள அரசியல் பகுப்புநேபாளம்" ]
அனந்தபாரதி ஐயங்கார் 17861864 என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார். இவர் தஞ்சை அரண்மனையில் வித்வானாக இருந்தவர். இவர் வைணவராக இருந்தபோதும் திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது இவரது நூல்களின் வழியாக அறியமுடிகிறது. இவர் தன் சிறு வயதிலேயே தமிழ் வடமொழி தெலுங்கு கன்னடம் துளு மோடி ஆகிய மொழிகளில் தேர்ச்சிப்பெற்றதாக தான் இயற்றிய திருவிடைமருதூர் நொண்டி நாடகம் நூலில் குறிப்பிடுகிறார். இவர் உத்தர ராமாயணக்கீர்தனை பாகவத தசமஸ்கந்த நாடகம் தேசிகர் பிரபந்தம் மருதூர் வெண்பா யானைமேலழகர் நொண்டிச்சிந்து திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முப்பாற்றிரட்டு முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியுள்ளார். குறிப்புகள் பகுப்பு1786 பிறப்புகள் பகுப்பு1864 இறப்புகள் பகுப்புதமிழ்ப் புலவர்கள் பகுப்புநாடகாசிரியர்கள் பகுப்புதஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
[ "அனந்தபாரதி ஐயங்கார் 17861864 என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார்.", "இவர் தஞ்சை அரண்மனையில் வித்வானாக இருந்தவர்.", "இவர் வைணவராக இருந்தபோதும் திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது இவரது நூல்களின் வழியாக அறியமுடிகிறது.", "இவர் தன் சிறு வயதிலேயே தமிழ் வடமொழி தெலுங்கு கன்னடம் துளு மோடி ஆகிய மொழிகளில் தேர்ச்சிப்பெற்றதாக தான் இயற்றிய திருவிடைமருதூர் நொண்டி நாடகம் நூலில் குறிப்பிடுகிறார்.", "இவர் உத்தர ராமாயணக்கீர்தனை பாகவத தசமஸ்கந்த நாடகம் தேசிகர் பிரபந்தம் மருதூர் வெண்பா யானைமேலழகர் நொண்டிச்சிந்து திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முப்பாற்றிரட்டு முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியுள்ளார்.", "குறிப்புகள் பகுப்பு1786 பிறப்புகள் பகுப்பு1864 இறப்புகள் பகுப்புதமிழ்ப் புலவர்கள் பகுப்புநாடகாசிரியர்கள் பகுப்புதஞ்சாவூர் மாவட்ட நபர்கள்" ]
சோனாலி முகர்ஜி என்பவர் இந்தியாவிலுள்ள தன்பாத்தை சேர்ந்த அமிலத் தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி பெண். 2003ஆம் ஆண்டு 18 வயதில் அமிலத் தாங்குதலால் இவரது முகம் நிரந்தரமாகச் சிதைந்தது. இவரது குடும்பத்தினர் தங்களுடைய சேமிப்பு முழுவதையும் இவரது சிகிச்சைக்காகச் செலவிட்டனர். ஆரம்ப கால வாழ்க்கை முகர்ஜி தன்பாத்தில் பிறந்தார். இவர் ஒரு தேசிய மாணவர் படையினைச் சேர்ந்தவர். இந்தத் தாக்குதல் காரணமாக இவர் இந்த அமைப்பிலிருந்து விலக வேண்டியிருந்தது. சம்பவம் 2003ஆம் ஆண்டில் இந்த சம்பவத்திற்குக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மூன்று தாக்குதல்காரர்கள் தபசு மித்ரா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சஞ்சய் பாசுவான் மற்றும் பிரம்மதேவ் அஜ்ரா முகர்ஜி ஒரு கமாண்டி திமிர்பிடித்த என்றும் அவருக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் கூறினார். இதனையறிந்த முகர்ஜி தந்தை மூன்று பேரின் குடும்பத்தினரிடம் புகார் அளித்தார். ஏப்ரல் 22 அன்று முகரிஜி தனது வீட்டின் கூரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார். எரிந்த முகம் மற்றும் பிற கடுமையான காயங்களுடன் தனது காயமடைந்த சகோதரியுடன் சிகிச்சைபெற்றார். பின்விளைவு குற்றவாளிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது பிணை வழங்கப்பட்டது. முகர்ஜியின் குடும்பத்தினர் சார்க்கண்ட்டு முதல்வர் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நீதிமன்றத்தையும் பல்வேறு அதிகாரிகளையும் நீதிக்காக அணுகினர். ஆனால் "ஆஸ்வாசன் உறுதிகள் ... வேறொன்றுமில்லை" என வருத்தத்தினை பெற்றோர்கள் தெரிவித்தனர். சோனாலியின் தந்தை சந்திதாசு முகர்ஜி பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். . . எதுவும் நடக்கவில்லை. அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர் ஆனால் விரைவில் விடுவிக்கப்பட்டனர். இப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்வாகக் கழிப்பதில் மும்முரமாக உள்ளனர். அமில வீச்சுக்காரர்களுக்கு எதிரான சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். இல்லையெனில் நம்மிடம் இன்னும் பல சோனாலிகள் இருப்பார்கள்." பிப்பரவரி 2014ல் சார்க்கண்டு மாநில அரசு பொகாரோ துணை ஆணையர் அலுவலகத்தின் நலன்புரி பிரிவில் நிலை எழுத்தராக சோனாலி முகர்ஜியை நியமித்தது. நீங்களும் கோடிசுவராக ஆகலாம் நிகழ்ச்சியில் முகர்ஜி கருணைக்கொலைக்கு முறையிட்டபோது உலக கவனத்தை ஈர்த்தார். அமிதாப் பச்சனை கவுன் பனேகா க்ரோர்பதி 6 நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்ததன் அடிப்படையில் 2012ல் அமிதாப் பச்சனை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் லாரா தத்தாவுடன் சேர்ந்து சோனாலி விளையாடி வென்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சோனாலி முகர்ஜியின் நீதிக்கான மனு பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்
[ "சோனாலி முகர்ஜி என்பவர் இந்தியாவிலுள்ள தன்பாத்தை சேர்ந்த அமிலத் தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி பெண்.", "2003ஆம் ஆண்டு 18 வயதில் அமிலத் தாங்குதலால் இவரது முகம் நிரந்தரமாகச் சிதைந்தது.", "இவரது குடும்பத்தினர் தங்களுடைய சேமிப்பு முழுவதையும் இவரது சிகிச்சைக்காகச் செலவிட்டனர்.", "ஆரம்ப கால வாழ்க்கை முகர்ஜி தன்பாத்தில் பிறந்தார்.", "இவர் ஒரு தேசிய மாணவர் படையினைச் சேர்ந்தவர்.", "இந்தத் தாக்குதல் காரணமாக இவர் இந்த அமைப்பிலிருந்து விலக வேண்டியிருந்தது.", "சம்பவம் 2003ஆம் ஆண்டில் இந்த சம்பவத்திற்குக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மூன்று தாக்குதல்காரர்கள் தபசு மித்ரா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சஞ்சய் பாசுவான் மற்றும் பிரம்மதேவ் அஜ்ரா முகர்ஜி ஒரு கமாண்டி திமிர்பிடித்த என்றும் அவருக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் கூறினார்.", "இதனையறிந்த முகர்ஜி தந்தை மூன்று பேரின் குடும்பத்தினரிடம் புகார் அளித்தார்.", "ஏப்ரல் 22 அன்று முகரிஜி தனது வீட்டின் கூரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார்.", "எரிந்த முகம் மற்றும் பிற கடுமையான காயங்களுடன் தனது காயமடைந்த சகோதரியுடன் சிகிச்சைபெற்றார்.", "பின்விளைவு குற்றவாளிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.", "ஆனால் இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது பிணை வழங்கப்பட்டது.", "முகர்ஜியின் குடும்பத்தினர் சார்க்கண்ட்டு முதல்வர் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நீதிமன்றத்தையும் பல்வேறு அதிகாரிகளையும் நீதிக்காக அணுகினர்.", "ஆனால் \"ஆஸ்வாசன் உறுதிகள் ... வேறொன்றுமில்லை\" என வருத்தத்தினை பெற்றோர்கள் தெரிவித்தனர்.", "சோனாலியின் தந்தை சந்திதாசு முகர்ஜி பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம்.", ".", ".", "எதுவும் நடக்கவில்லை.", "அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர் ஆனால் விரைவில் விடுவிக்கப்பட்டனர்.", "இப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்வாகக் கழிப்பதில் மும்முரமாக உள்ளனர்.", "அமில வீச்சுக்காரர்களுக்கு எதிரான சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்.", "இல்லையெனில் நம்மிடம் இன்னும் பல சோனாலிகள் இருப்பார்கள்.\"", "பிப்பரவரி 2014ல் சார்க்கண்டு மாநில அரசு பொகாரோ துணை ஆணையர் அலுவலகத்தின் நலன்புரி பிரிவில் நிலை எழுத்தராக சோனாலி முகர்ஜியை நியமித்தது.", "நீங்களும் கோடிசுவராக ஆகலாம் நிகழ்ச்சியில் முகர்ஜி கருணைக்கொலைக்கு முறையிட்டபோது உலக கவனத்தை ஈர்த்தார்.", "அமிதாப் பச்சனை கவுன் பனேகா க்ரோர்பதி 6 நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்ததன் அடிப்படையில் 2012ல் அமிதாப் பச்சனை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.", "இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் லாரா தத்தாவுடன் சேர்ந்து சோனாலி விளையாடி வென்றார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சோனாலி முகர்ஜியின் நீதிக்கான மனு பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்" ]
சோனாலி சச்தேவ் என்பவர் இந்திய நடிகை. ஸ்டார் பிளஸ் டி. வி. சிறப்புத் தொடரான பா பஹூ அவுர் பேபியில் மகப்பேறு மருத்துவர் சில்பா தக்கராக நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டவர். இவர் பல இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். சோனாலி சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோ வலைத் தொடரான மும்பை டைரிஸ் 2611ல் சமிதா பரேக் என்ற இந்திய இந்தி மொழி மருத்துவ நாடக இணையத் தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். இளமை சோனாலி குசராத்தி வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் ஒரு தகுதிவாய்ந்த பல் மருத்துவர் ஆவார். பின்னர் நடிகையாக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர முடிவு செய்து நடிகையானார். திரைப்படவியல் திரைப்படங்கள் 2018 கேதார்நாத் முக்குவின் தாயாக 2014 பீட்சா 2007 தாரே ஜமீன் பர் ஐரீனாக பள்ளி ஆசிரியர் 2012 மேரே தோஸ்த் படம் அபி பாக்கி ஹை 2013 ஆலிஸாக ஒரு மற்ற சோலிப்சிஸ்ட்டின் உழைப்பு 2012 ரிஸ்வான் சிறிய வேடம் அம்மியாக 2010 ஆஷாயீன் மருத்துவராக 2009 ஆம்ராஸ் தி ஸ்வீட் டேஸ்ட் ஆஃப் நட்பின் திருமதி. சேகல் சோனாலியாக 2009 விஷ்ஸ் 2009 திரைப்படம் 2021 மும்பை டைரிஸ் 2611 ஷமிதா பரேக் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள்
[ "சோனாலி சச்தேவ் என்பவர் இந்திய நடிகை.", "ஸ்டார் பிளஸ் டி.", "வி.", "சிறப்புத் தொடரான பா பஹூ அவுர் பேபியில் மகப்பேறு மருத்துவர் சில்பா தக்கராக நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.", "இவர் பல இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.", "சோனாலி சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோ வலைத் தொடரான மும்பை டைரிஸ் 2611ல் சமிதா பரேக் என்ற இந்திய இந்தி மொழி மருத்துவ நாடக இணையத் தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.", "இளமை சோனாலி குசராத்தி வம்சாவளியைச் சேர்ந்தவர்.", "இவர் ஒரு தகுதிவாய்ந்த பல் மருத்துவர் ஆவார்.", "பின்னர் நடிகையாக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர முடிவு செய்து நடிகையானார்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் 2018 கேதார்நாத் முக்குவின் தாயாக 2014 பீட்சா 2007 தாரே ஜமீன் பர் ஐரீனாக பள்ளி ஆசிரியர் 2012 மேரே தோஸ்த் படம் அபி பாக்கி ஹை 2013 ஆலிஸாக ஒரு மற்ற சோலிப்சிஸ்ட்டின் உழைப்பு 2012 ரிஸ்வான் சிறிய வேடம் அம்மியாக 2010 ஆஷாயீன் மருத்துவராக 2009 ஆம்ராஸ் தி ஸ்வீட் டேஸ்ட் ஆஃப் நட்பின் திருமதி.", "சேகல் சோனாலியாக 2009 விஷ்ஸ் 2009 திரைப்படம் 2021 மும்பை டைரிஸ் 2611 ஷமிதா பரேக் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள்" ]
புத்ராஜெயா தாவரவியல் பூங்கா மலாய் ஆங்கிலம் சீனம் என்பது மலேசியா புத்ராஜெயா நகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். பிப்ரவரி 4 2003இல் துன் மகாதீர் பின் முகமது அவர்களால் திறக்கப்பட்டது. புத்ராஜெயாவில் திறக்கப்பட்ட ஆரம்பகால பூங்காக்களில் புத்ராஜெயா தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும். ஒரு பரந்த ஏரிக்கு அருகில் 230 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புத்ராஜெயா தாவரவியல் பூங்கா புத்ராஜெயா கூட்டாட்சி பிரதேசத்தில் அனைத்து தோட்டங்களின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. பொது இந்தப் பூங்கா எட்டு தாவரவியல் கருப்பொருள்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது மலேசிய மூலிகை மற்றும் மருத்துவம் மூங்கில் வனம் இஞ்சி தாவரங்கள் உண்ணக்கூடிய பழவகை மரங்கள் புல்வெளி மற்றும் மூங்கில்புல் பழங்குடியின மருத்துவ தாவரங்கள் சுற்றுச்சூழல் குளம் . புத்ராஜெயா தாவரவியல் பூங்கா ஏரியுடன் கூடிய ஒரு பசுமையான பகுதியில் அமைந்துள்ளது. இதன் கலாச்சாரக் கூறுகள் பல்வகை வடிவமைப்புகள் பாரம்பரிய குடிசைகள் பூங்கா விளக்குகள் மற்றும் தாவர அடிப்படையிலான அறிவியல் விளக்க அட்டைகள் போன்றவை பார்வையாளர்களை ஈர்க்கிறது. காட்டுத் தாவரங்கள் வளர்ப்பு இங்கு பல்வேறு கண்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 750க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. இங்கு ஒரு தாவரவியல் மற்றும் தாவரவியல் பாதுகாப்பு துறை உள்ளது. ஆராய்ச்சிகளுக்காகவும் ஆபத்தான காட்டுத் தாவரங்களின் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் காட்டுத் தாவரங்கள் வளர்க்கப் படுகின்றன. 2008இல் லண்டன் அரச செல்சியா மலர் கண்காட்சியில் அரச செல்சியா அறக்கட்டளையால் ஆசியாவின் மிக அற்புதமான தோட்டங்களில் ஒன்றாக புத்ராஜெயா தாவரவியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்டது. மொரோக்கோ பாரம்பரியம் மற்றும் கட்டிடக் கலையால் உருவாக்கப்பட்ட பிரபலமான அசுதகா மொராக்கோ அரங்கமும் இங்கு உள்ளது. மேற்கோள்கள் மேலும் காண்க மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல் வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா பகுப்புமலேசியப் பூங்காக்கள் பகுப்புமலேசியாவில் உள்ள தேசியப் பூங்காக்கள்
[ "புத்ராஜெயா தாவரவியல் பூங்கா மலாய் ஆங்கிலம் சீனம் என்பது மலேசியா புத்ராஜெயா நகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும்.", "பிப்ரவரி 4 2003இல் துன் மகாதீர் பின் முகமது அவர்களால் திறக்கப்பட்டது.", "புத்ராஜெயாவில் திறக்கப்பட்ட ஆரம்பகால பூங்காக்களில் புத்ராஜெயா தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும்.", "ஒரு பரந்த ஏரிக்கு அருகில் 230 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புத்ராஜெயா தாவரவியல் பூங்கா புத்ராஜெயா கூட்டாட்சி பிரதேசத்தில் அனைத்து தோட்டங்களின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது.", "பொது இந்தப் பூங்கா எட்டு தாவரவியல் கருப்பொருள்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது மலேசிய மூலிகை மற்றும் மருத்துவம் மூங்கில் வனம் இஞ்சி தாவரங்கள் உண்ணக்கூடிய பழவகை மரங்கள் புல்வெளி மற்றும் மூங்கில்புல் பழங்குடியின மருத்துவ தாவரங்கள் சுற்றுச்சூழல் குளம் .", "புத்ராஜெயா தாவரவியல் பூங்கா ஏரியுடன் கூடிய ஒரு பசுமையான பகுதியில் அமைந்துள்ளது.", "இதன் கலாச்சாரக் கூறுகள் பல்வகை வடிவமைப்புகள் பாரம்பரிய குடிசைகள் பூங்கா விளக்குகள் மற்றும் தாவர அடிப்படையிலான அறிவியல் விளக்க அட்டைகள் போன்றவை பார்வையாளர்களை ஈர்க்கிறது.", "காட்டுத் தாவரங்கள் வளர்ப்பு இங்கு பல்வேறு கண்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 750க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன.", "இங்கு ஒரு தாவரவியல் மற்றும் தாவரவியல் பாதுகாப்பு துறை உள்ளது.", "ஆராய்ச்சிகளுக்காகவும் ஆபத்தான காட்டுத் தாவரங்களின் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் காட்டுத் தாவரங்கள் வளர்க்கப் படுகின்றன.", "2008இல் லண்டன் அரச செல்சியா மலர் கண்காட்சியில் அரச செல்சியா அறக்கட்டளையால் ஆசியாவின் மிக அற்புதமான தோட்டங்களில் ஒன்றாக புத்ராஜெயா தாவரவியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்டது.", "மொரோக்கோ பாரம்பரியம் மற்றும் கட்டிடக் கலையால் உருவாக்கப்பட்ட பிரபலமான அசுதகா மொராக்கோ அரங்கமும் இங்கு உள்ளது.", "மேற்கோள்கள் மேலும் காண்க மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல் வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா பகுப்புமலேசியப் பூங்காக்கள் பகுப்புமலேசியாவில் உள்ள தேசியப் பூங்காக்கள்" ]
குள்ளநரியா அல்லது புலியா? என்பது ஒரு இந்திய விசித்திரக் கதையாகும். ஸ்காட்லாந்திய எழுத்தாளர் ஆண்ட்ரூ லாங் இக்கதையை அவரது ஆலிவ் ஃபேரி புத்தகத்தில் இணைத்துள்ளார். சுருக்கம் ஒரு நாள் இரவில் ஒரு அரசனும் அரசியும் ஊளைச் சத்தத்தைக் கேட்கின்றனர். அரசன் புலி என்றும் அரசி குள்ளநரி என்றும் நினைத்தனர். இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரசியின் கூற்றுப்படி அது குள்ளநரியாக இருந்தால் அரசன் தனது அரசை அரசியிடமே கொடுத்துவிடுவேன் என்றும் மாறாகப் புலியாக இருந்தால் அரசி நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்றும் அரசன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவளை அரசியாக்கி விடுவேன் என்றும் கூறினான். அவன் காவலாட்களை அழைத்து சத்தமிட்ட விலங்கு எதுவென்று கேட்டான். அரசன் எண்ணிய புலியல்ல அவ்விலங்கு என்று கூறினால் அரசனின் கோபத்துக்கு ஆளாகித் தண்டனை கிடைத்துவிடுமென்ற அச்சத்தில் காவலாட்கள் அவ்விலங்கு புலிதான் என்று கூறிவிட்டனர். அரசன் அரசியைக் காட்டில் விட்டுவிட்டான். ஒரு விவசாயி அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவளுக்கு அமீர் அலி என்ற மகன் பிறந்தான். பதினெட்டு வயதில் அமீர் அலி சாகசங்களைச் செய்யத் தொடங்கினான். அவர் ஒரு புறாவைச் சுட்டதால் ஒரு வயதான பெண்ணின் பானையை உடைத்து விட்டான். அதனால் தான் எடுத்துச் சென்ற பித்தளை பானையை அவளிடம் கொடுத்து அவளுக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான். அவளது குடிசையில் ஒரு அழகான இளம் பெண்ணை பார்த்தான். அவனுக்கு எப்போதாவது உதவி தேவைப்பட்டால் காட்டின் தேவதையை அழைக்கும்படிக் கூறினாள். அவன் அந்த அழகான இளம் பெண்ணை மட்டுமே நினைத்தான். அமீர் அலி அரசனின் அரண்மனைக்குச் சென்று அவனுடைய சேவையில் சேர்ந்தான். ஒரு புயல் இரவு வெளியே ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது. அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க ராஜா ஒரு வேலைக்காரனுக்குக் கட்டளையிட்டார் ஆனால் அந்த வேலைக்காரன் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதால் அமீர் அலி செல்ல முன்வந்தான். தூக்குக் கயிற்றின் அடியில் ஒரு பெண் புலம்புவதைக் கண்டான் அவள் உண்மையில் ஒரு அரக்கியாக இருந்தாள். அந்த உடல் தனது மகனுடையது என்று அமீர் அலியிடம் கூறினார். அவன் அதை அவளுக்காகக் கீழே இறக்க முயன்றபோது அவள் அவனைப் பிடிக்க முயன்றாள். ஆனால் அவன் அவளைக் கத்தியால் குத்தினான். அவள் அவனிடமிருந்து தப்பி ஓடினாள். தப்பி ஓடும்போது தனது கணுக்கால் கொலுசு ஒன்றை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். அரசனிடம் சென்று அமீர் அலி நடந்ததைக் கூறி கொலுசையும் தந்தான். அரசன் அக்கொலுசைத் தனது செருக்கும் கெட்ட குணமும் கொண்ட மகளிடம் கொடுத்தான். அந்த இளவரசியிடம் இரண்டு பேசும் பறவைகள் இருந்தன. ஒன்று கிளி மற்றது ஒரு மைனா. மைனா தானே கொலுசாக மாறியதாக எண்ணிக் கொண்டது. ஆனால் கிளி இளவரசியின் கால்கள் பொருத்தமாக இல்லையெனக் கூறியது. இளவரசி அரசனிடம் சென்று மற்றொரு கொலுசு வேண்டுமெனக் கேட்டாள். அரசனும் அமீர் அலியைக் கூப்பிட்டு ஒரு மாதத்திற்குள் இன்னுமொரு கொலுசைக் கொண்டுவரவேண்டுமென்றும் தவறினால் மரணதண்டனை கிடைக்குமென்றும் ஆணையிட்டான். ஒரு மாதம் முடிவதற்கு ஒரு வாரமே இருந்தபோது அமீர் அலி காட்டின் தேவதையை அழைத்தான். அந்த அழகிய இளம்பெண் அவன் முன்னே தோன்றினான். அவனது தேவையைக் கேட்ட அவள் தனது பாதத்தை வெட்டுமாறும் அதனால் கிடைக்கும் இரத்தத்தைக் கொண்டு நகைகளைப் பெறலாமென்றும் அதன் பின்னர் அவளது பாதத்தை மந்திரக்கோல்களின் உதவியால் சரிசெய்து விடலாமென்றும் கூறினாள். முதலில் அவளது காலை வெட்ட அமீர் அலி தயங்கினான். என்றாலும் அவள் சொன்னபடியே செய்து கொலுசைப் பெற்றான். மைனா அந்த இரு கொலுசுகளைப் பார்த்துப் பாராட்டியது. ஆனால் கிளி திருப்தியடையவில்லை. எனவே இளவரசி மீண்டும் அரசனிடம் சென்று மேலும் கழுத்தணியும் வளையல்களும் வேண்டுமென்று கேட்டாள். அரசன் அவற்றைக் கொண்டுவருமாறு அமீர் அலிக்கு ஆணையிட்டான். அமீர் அலியும் முன்பு செய்ததைப்போன்றே செய்து அவற்றையும் கொண்டுவந்து கொடுத்தான். கிளி இப்போது இளவரசியை அமீர் அலியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியது. இளவரசியும் அரசனிடம் வந்து அவ்வாறே கேட்டாள். அரசனும் ஒத்துக்கொள்ள அமீர் அலி மறுத்துவிட்டான். அதனால் அரசன் அமீர் அலியைச் சிறையிலடைத்தான். தனது மகளின் திருமணத்திற்காகவும் அரச வாரிசுக்காகவும் ஆட்களைப் பல இடங்களுக்கும் அனுப்பி மணமகனைத் தேட முற்பட்டான். இந்நிலையில் அரசியைக் காப்பாற்றிய விவசாயி கூட்டத்துடன் சேர்ந்துவந்து அரசனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். நரிகள் உணவு கிடைக்கக்கூடிய இடங்கள் எங்கும் வேட்டையாடும் ஆனால் புலி காட்டில் மட்டுமே வாழும் என்பதை அரசன் நினைவில் கொள்ள வேண்டுமென அரசனிடம் கூறினார். மேலும் அவ்விவசாயி ராணியை எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதையும் அமீர் அலி அவளுடைய மகன் என்பதையும் விளக்கினார். அரசன் தனது செயலுக்கு வெட்கித் தனது அரியணையை அமீர் அலிக்கே அளித்தார். அவனும் காட்டில் வாழ்ந்த அழகிய பெண்ணை மணந்து அரசாண்டான். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "குள்ளநரியா அல்லது புலியா?", "என்பது ஒரு இந்திய விசித்திரக் கதையாகும்.", "ஸ்காட்லாந்திய எழுத்தாளர் ஆண்ட்ரூ லாங் இக்கதையை அவரது ஆலிவ் ஃபேரி புத்தகத்தில் இணைத்துள்ளார்.", "சுருக்கம் ஒரு நாள் இரவில் ஒரு அரசனும் அரசியும் ஊளைச் சத்தத்தைக் கேட்கின்றனர்.", "அரசன் புலி என்றும் அரசி குள்ளநரி என்றும் நினைத்தனர்.", "இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.", "அரசியின் கூற்றுப்படி அது குள்ளநரியாக இருந்தால் அரசன் தனது அரசை அரசியிடமே கொடுத்துவிடுவேன் என்றும் மாறாகப் புலியாக இருந்தால் அரசி நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்றும் அரசன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவளை அரசியாக்கி விடுவேன் என்றும் கூறினான்.", "அவன் காவலாட்களை அழைத்து சத்தமிட்ட விலங்கு எதுவென்று கேட்டான்.", "அரசன் எண்ணிய புலியல்ல அவ்விலங்கு என்று கூறினால் அரசனின் கோபத்துக்கு ஆளாகித் தண்டனை கிடைத்துவிடுமென்ற அச்சத்தில் காவலாட்கள் அவ்விலங்கு புலிதான் என்று கூறிவிட்டனர்.", "அரசன் அரசியைக் காட்டில் விட்டுவிட்டான்.", "ஒரு விவசாயி அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார்.", "அவளுக்கு அமீர் அலி என்ற மகன் பிறந்தான்.", "பதினெட்டு வயதில் அமீர் அலி சாகசங்களைச் செய்யத் தொடங்கினான்.", "அவர் ஒரு புறாவைச் சுட்டதால் ஒரு வயதான பெண்ணின் பானையை உடைத்து விட்டான்.", "அதனால் தான் எடுத்துச் சென்ற பித்தளை பானையை அவளிடம் கொடுத்து அவளுக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான்.", "அவளது குடிசையில் ஒரு அழகான இளம் பெண்ணை பார்த்தான்.", "அவனுக்கு எப்போதாவது உதவி தேவைப்பட்டால் காட்டின் தேவதையை அழைக்கும்படிக் கூறினாள்.", "அவன் அந்த அழகான இளம் பெண்ணை மட்டுமே நினைத்தான்.", "அமீர் அலி அரசனின் அரண்மனைக்குச் சென்று அவனுடைய சேவையில் சேர்ந்தான்.", "ஒரு புயல் இரவு வெளியே ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது.", "அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க ராஜா ஒரு வேலைக்காரனுக்குக் கட்டளையிட்டார் ஆனால் அந்த வேலைக்காரன் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதால் அமீர் அலி செல்ல முன்வந்தான்.", "தூக்குக் கயிற்றின் அடியில் ஒரு பெண் புலம்புவதைக் கண்டான் அவள் உண்மையில் ஒரு அரக்கியாக இருந்தாள்.", "அந்த உடல் தனது மகனுடையது என்று அமீர் அலியிடம் கூறினார்.", "அவன் அதை அவளுக்காகக் கீழே இறக்க முயன்றபோது அவள் அவனைப் பிடிக்க முயன்றாள்.", "ஆனால் அவன் அவளைக் கத்தியால் குத்தினான்.", "அவள் அவனிடமிருந்து தப்பி ஓடினாள்.", "தப்பி ஓடும்போது தனது கணுக்கால் கொலுசு ஒன்றை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.", "அரசனிடம் சென்று அமீர் அலி நடந்ததைக் கூறி கொலுசையும் தந்தான்.", "அரசன் அக்கொலுசைத் தனது செருக்கும் கெட்ட குணமும் கொண்ட மகளிடம் கொடுத்தான்.", "அந்த இளவரசியிடம் இரண்டு பேசும் பறவைகள் இருந்தன.", "ஒன்று கிளி மற்றது ஒரு மைனா.", "மைனா தானே கொலுசாக மாறியதாக எண்ணிக் கொண்டது.", "ஆனால் கிளி இளவரசியின் கால்கள் பொருத்தமாக இல்லையெனக் கூறியது.", "இளவரசி அரசனிடம் சென்று மற்றொரு கொலுசு வேண்டுமெனக் கேட்டாள்.", "அரசனும் அமீர் அலியைக் கூப்பிட்டு ஒரு மாதத்திற்குள் இன்னுமொரு கொலுசைக் கொண்டுவரவேண்டுமென்றும் தவறினால் மரணதண்டனை கிடைக்குமென்றும் ஆணையிட்டான்.", "ஒரு மாதம் முடிவதற்கு ஒரு வாரமே இருந்தபோது அமீர் அலி காட்டின் தேவதையை அழைத்தான்.", "அந்த அழகிய இளம்பெண் அவன் முன்னே தோன்றினான்.", "அவனது தேவையைக் கேட்ட அவள் தனது பாதத்தை வெட்டுமாறும் அதனால் கிடைக்கும் இரத்தத்தைக் கொண்டு நகைகளைப் பெறலாமென்றும் அதன் பின்னர் அவளது பாதத்தை மந்திரக்கோல்களின் உதவியால் சரிசெய்து விடலாமென்றும் கூறினாள்.", "முதலில் அவளது காலை வெட்ட அமீர் அலி தயங்கினான்.", "என்றாலும் அவள் சொன்னபடியே செய்து கொலுசைப் பெற்றான்.", "மைனா அந்த இரு கொலுசுகளைப் பார்த்துப் பாராட்டியது.", "ஆனால் கிளி திருப்தியடையவில்லை.", "எனவே இளவரசி மீண்டும் அரசனிடம் சென்று மேலும் கழுத்தணியும் வளையல்களும் வேண்டுமென்று கேட்டாள்.", "அரசன் அவற்றைக் கொண்டுவருமாறு அமீர் அலிக்கு ஆணையிட்டான்.", "அமீர் அலியும் முன்பு செய்ததைப்போன்றே செய்து அவற்றையும் கொண்டுவந்து கொடுத்தான்.", "கிளி இப்போது இளவரசியை அமீர் அலியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியது.", "இளவரசியும் அரசனிடம் வந்து அவ்வாறே கேட்டாள்.", "அரசனும் ஒத்துக்கொள்ள அமீர் அலி மறுத்துவிட்டான்.", "அதனால் அரசன் அமீர் அலியைச் சிறையிலடைத்தான்.", "தனது மகளின் திருமணத்திற்காகவும் அரச வாரிசுக்காகவும் ஆட்களைப் பல இடங்களுக்கும் அனுப்பி மணமகனைத் தேட முற்பட்டான்.", "இந்நிலையில் அரசியைக் காப்பாற்றிய விவசாயி கூட்டத்துடன் சேர்ந்துவந்து அரசனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.", "நரிகள் உணவு கிடைக்கக்கூடிய இடங்கள் எங்கும் வேட்டையாடும் ஆனால் புலி காட்டில் மட்டுமே வாழும் என்பதை அரசன் நினைவில் கொள்ள வேண்டுமென அரசனிடம் கூறினார்.", "மேலும் அவ்விவசாயி ராணியை எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதையும் அமீர் அலி அவளுடைய மகன் என்பதையும் விளக்கினார்.", "அரசன் தனது செயலுக்கு வெட்கித் தனது அரியணையை அமீர் அலிக்கே அளித்தார்.", "அவனும் காட்டில் வாழ்ந்த அழகிய பெண்ணை மணந்து அரசாண்டான்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
ரோல்டா ஒரு இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். இதன் தலைமையிடம் மும்பை. இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் வணிக அறிவாண்மை மற்றும் பெருந்தரவுகள் புவியியல் தரவு மற்றும் தகவல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய வைப்புத்தொகை ரசீது இலண்டன் பங்குச் சந்தை முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் மூத்த குறிப்புகள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. வரலாறு இந்நிறுவனம் 29 ஜூன் 1989ல் கமல் கே. சிங்கால் நிறுவப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புஇந்திய வகைக்குறிகள் பகுப்புஇந்திய தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பகுப்புமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்
[ "ரோல்டா ஒரு இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம்.", "இதன் தலைமையிடம் மும்பை.", "இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் வணிக அறிவாண்மை மற்றும் பெருந்தரவுகள் புவியியல் தரவு மற்றும் தகவல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.", "இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது.", "இந்நிறுவனத்தின் உலகளாவிய வைப்புத்தொகை ரசீது இலண்டன் பங்குச் சந்தை முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.", "இந்நிறுவனத்தின் மூத்த குறிப்புகள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.", "வரலாறு இந்நிறுவனம் 29 ஜூன் 1989ல் கமல் கே.", "சிங்கால் நிறுவப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய வகைக்குறிகள் பகுப்புஇந்திய தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பகுப்புமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்" ]
வடகம் அல்லது வடம் என்பது ஒரு வறுத்த சிற்றுண்டியாகும். இது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து உருவானது. கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலத்தில் பிரபலமானது. இது சாப்பாட்டுடன் ஒரு துணையாகவும் வழங்கப்படுகிறது. தயாரிப்பு முக்கிய மூலப்பொருளின் மூலம் கூழ் தயாரித்து பெருங்காயம் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா செய்து வடகம் தயாரிக்கப்படுகிறது. கூழ் ஒரு நெகிழி தாள் அல்லது ஒரு பெரிய துணியில் ஊற்றப்பட்டு இரண்டு நாட்களுக்கு வெயிலில் உலர்த்தப்படுகிறது. அரிசி வடகம் கூழ் வடகம் செய்ய முக்கியப் பொருட்களைக் கூழில் சேர்த்து உருண்டைகளாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். கூழ் வடக அச்சுகள் பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன. வெயிலில் உலர்த்தப்பட்ட மணல் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. பரிமாறும் முன் சூடான எண்ணெயில் வறுக்கப்படுகிறது. வகைகள் பல்வேறு வகையான வடகம் அவற்றின் முக்கிய பொருட்களுடன் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன சவ்வரிசி வடகம் சவ்வரிசி பருப்பு வடகம் பருப்பு அரிசி மற்றும் நீற்றுப்பூசணி அரிசி வடகம் அரிசி மாவு அரைத்த அரிசி வடகம் அரைத்த அரிசி கோதுமை வடகம் கோதுமை மேலும் பார்க்கவும் அப்பளம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. .. .. பகுப்புஇந்திய உணவுகள்
[ "வடகம் அல்லது வடம் என்பது ஒரு வறுத்த சிற்றுண்டியாகும்.", "இது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து உருவானது.", "கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலத்தில் பிரபலமானது.", "இது சாப்பாட்டுடன் ஒரு துணையாகவும் வழங்கப்படுகிறது.", "தயாரிப்பு முக்கிய மூலப்பொருளின் மூலம் கூழ் தயாரித்து பெருங்காயம் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா செய்து வடகம் தயாரிக்கப்படுகிறது.", "கூழ் ஒரு நெகிழி தாள் அல்லது ஒரு பெரிய துணியில் ஊற்றப்பட்டு இரண்டு நாட்களுக்கு வெயிலில் உலர்த்தப்படுகிறது.", "அரிசி வடகம் கூழ் வடகம் செய்ய முக்கியப் பொருட்களைக் கூழில் சேர்த்து உருண்டைகளாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும்.", "கூழ் வடக அச்சுகள் பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன.", "வெயிலில் உலர்த்தப்பட்ட மணல் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது.", "பரிமாறும் முன் சூடான எண்ணெயில் வறுக்கப்படுகிறது.", "வகைகள் பல்வேறு வகையான வடகம் அவற்றின் முக்கிய பொருட்களுடன் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன சவ்வரிசி வடகம் சவ்வரிசி பருப்பு வடகம் பருப்பு அரிசி மற்றும் நீற்றுப்பூசணி அரிசி வடகம் அரிசி மாவு அரைத்த அரிசி வடகம் அரைத்த அரிசி கோதுமை வடகம் கோதுமை மேலும் பார்க்கவும் அப்பளம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. .. .. பகுப்புஇந்திய உணவுகள்" ]
கலா கீர்த்தி சுனந்தா மகிந்திரா டே மெயில் பிறப்பு 28 சனவரி 1938 சுனந்தா மகிந்திரா என்று பிரபலமாக அறியப்படுபவர் இலங்கையில் எழுத்தாளர் நாடக இயக்குநர் கவிஞர் மற்றும் சிங்கள வானொலி நாடக எழுத்தாளர் ஆவார். சுனந்தா மகிந்திரா தற்போது இலங்கையில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ந்து பங்களிப்பாளராக உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை மகேந்திரா 28 சனவரி 1938 அன்று பிலியந்தலையில் ஐந்து உடன்பிறப்புகளில் மூன்றாவதாகப் பிறந்தார். இவரது தந்தை மார்ட்டின் என்றி டி மெல்வாசு பொதுச் சுகாதார பரிசோதகராக இருந்தார். இவரது தாயார் லிலியட் மார்கரெட் வைத்தியரத்ன ஒரு இல்லத்தரசி. இவரது இளைய சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இவரது கல்வி கண்டி தர்மராஜா கல்லூரியில் தொடங்கியது. பின்னர் இவர் கொழும்பில் உள்ள ஆனந்தா கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்தார். ஜே. பி. திசாநாயக்க டி. பி. நிகால்சிங்க பண்டார விஜயதுங்க அசோக பொன்னம்பெரும மற்றும் விஜயரத்ன வர்ககொட ஆகியோர் பாடசாலையில் இவரது சக தோழர்கள். கல்வி வாழ்க்கை பள்ளி இறுதி தேர்வில் வெற்றியடைந்த பின்னர் மகேந்திரா வித்யாலங்கார பிரிவேனாவில் தற்போது களனி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது இளங்கலைப் பட்டம் பெற்றார். இதன் பிறகு இவர் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் வருகை ஆராய்ச்சியாளராக இருந்தார். இலண்டன் விஜயத்தின் பின்னர் இலங்கை திரும்பிய இவர் களனி பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1987ஆம் ஆண்டில் மகிந்திரா வரோக்லாவ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் படிப்பதற்காக போலந்து சென்றார். இங்கு இவர் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1990களில் இவர் இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றினார். 1987ஆம் ஆண்டில் இலங்கை தேசியப் பிரிவின் பத்திரிக்கை மற்றும் தொடர்பாடல் கல்விக்கான பொதுநலவாயச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் துணைத் தலைவரானார். 1973 முதல் 1977 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராக இருந்தார். மேற்கோள்கள் பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "கலா கீர்த்தி சுனந்தா மகிந்திரா டே மெயில் பிறப்பு 28 சனவரி 1938 சுனந்தா மகிந்திரா என்று பிரபலமாக அறியப்படுபவர் இலங்கையில் எழுத்தாளர் நாடக இயக்குநர் கவிஞர் மற்றும் சிங்கள வானொலி நாடக எழுத்தாளர் ஆவார்.", "சுனந்தா மகிந்திரா தற்போது இலங்கையில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ந்து பங்களிப்பாளராக உள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை மகேந்திரா 28 சனவரி 1938 அன்று பிலியந்தலையில் ஐந்து உடன்பிறப்புகளில் மூன்றாவதாகப் பிறந்தார்.", "இவரது தந்தை மார்ட்டின் என்றி டி மெல்வாசு பொதுச் சுகாதார பரிசோதகராக இருந்தார்.", "இவரது தாயார் லிலியட் மார்கரெட் வைத்தியரத்ன ஒரு இல்லத்தரசி.", "இவரது இளைய சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார்.", "இவரது கல்வி கண்டி தர்மராஜா கல்லூரியில் தொடங்கியது.", "பின்னர் இவர் கொழும்பில் உள்ள ஆனந்தா கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்தார்.", "ஜே.", "பி.", "திசாநாயக்க டி.", "பி.", "நிகால்சிங்க பண்டார விஜயதுங்க அசோக பொன்னம்பெரும மற்றும் விஜயரத்ன வர்ககொட ஆகியோர் பாடசாலையில் இவரது சக தோழர்கள்.", "கல்வி வாழ்க்கை பள்ளி இறுதி தேர்வில் வெற்றியடைந்த பின்னர் மகேந்திரா வித்யாலங்கார பிரிவேனாவில் தற்போது களனி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது இளங்கலைப் பட்டம் பெற்றார்.", "இதன் பிறகு இவர் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் வருகை ஆராய்ச்சியாளராக இருந்தார்.", "இலண்டன் விஜயத்தின் பின்னர் இலங்கை திரும்பிய இவர் களனி பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.", "1987ஆம் ஆண்டில் மகிந்திரா வரோக்லாவ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் படிப்பதற்காக போலந்து சென்றார்.", "இங்கு இவர் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார்.", "பின்னர் 1990களில் இவர் இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றினார்.", "1987ஆம் ஆண்டில் இலங்கை தேசியப் பிரிவின் பத்திரிக்கை மற்றும் தொடர்பாடல் கல்விக்கான பொதுநலவாயச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.", "பின்னர் துணைத் தலைவரானார்.", "1973 முதல் 1977 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராக இருந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு ஆலு மட்டர் அல்லது ஆலு மாதர் அல்லது ஆலு என்றும் உச்சரிக்கப்படுகிறது என்பது இந்திய துணைக்கண்ட வட இந்திய சைவ உணவு. இது உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி ஆகியவற்றிலிருந்து லேசான மசாலா கலந்த தக்காளி அடிப்படையிலான குழம்பாக தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சைவ உணவு. இக்குழம்பு பொதுவாக பூண்டு இஞ்சி வெங்காயம் தக்காளி கொத்தமல்லி சீரகம் மிளகாய்சிவப்பு மிளகாய் மஞ்சள் கரம் மசாலா மற்றும் பல மசாலாப் பொருட்கள் சேர்த்து வெங்காயம் பூண்டு இல்லாமலும் செய்யலாம். உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு வணிக ரீதியாகவும் தயாராக சாப்பிடக்கூடிய பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அதை சூடாக்கி பரிமாற வேண்டும். இது தோசையின் சில மாறுபாடுகளில் நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் வழங்கப்படுவதுடன் மேற்கத்திய வட இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். மேலும் பார்க்கவும் ஆலு கோபி மேற்கோள்கள் பகுப்புபஞ்சாபி உணவு வகைகள் பகுப்புஉணவு தொடர்பான பட்டியல்கள் பகுப்புஉணவுகள்
[ "உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு ஆலு மட்டர் அல்லது ஆலு மாதர் அல்லது ஆலு என்றும் உச்சரிக்கப்படுகிறது என்பது இந்திய துணைக்கண்ட வட இந்திய சைவ உணவு.", "இது உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி ஆகியவற்றிலிருந்து லேசான மசாலா கலந்த தக்காளி அடிப்படையிலான குழம்பாக தயாரிக்கப்படுகிறது.", "இது ஒரு சைவ உணவு.", "இக்குழம்பு பொதுவாக பூண்டு இஞ்சி வெங்காயம் தக்காளி கொத்தமல்லி சீரகம் மிளகாய்சிவப்பு மிளகாய் மஞ்சள் கரம் மசாலா மற்றும் பல மசாலாப் பொருட்கள் சேர்த்து வெங்காயம் பூண்டு இல்லாமலும் செய்யலாம்.", "உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு வணிக ரீதியாகவும் தயாராக சாப்பிடக்கூடிய பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.", "அதை சூடாக்கி பரிமாற வேண்டும்.", "இது தோசையின் சில மாறுபாடுகளில் நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.", "இது பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் வழங்கப்படுவதுடன் மேற்கத்திய வட இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும்.", "மேலும் பார்க்கவும் ஆலு கோபி மேற்கோள்கள் பகுப்புபஞ்சாபி உணவு வகைகள் பகுப்புஉணவு தொடர்பான பட்டியல்கள் பகுப்புஉணவுகள்" ]
செவிலித் தாய் என்பவர் மற்றொருவரின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர் ஆவார். குழந்தையை பெற்றெடுத்த தாய் இறந்தாலோ அல்லது குழந்தைக்கு போதுமான முலைப்பால் சுரக்கவில்லை என்றாலோ அல்லது குழந்தைக்கு தாமே பாலூட்ட வேண்டாம் என தேர்வு செய்தாலோ செவிலித் தாய் பணியமர்த்தப்படுகிறார்கள். செவிலித் தாயிடம் பால் குடித்த குழந்தைகள் அனைவரும் பால்உடன்பிறப்புகள் எனப்படுவர். சில பண்பாட்டில் செவிலித் தாயின் குடும்பத்தை தங்களின் குடும்ப உறவுகளாக கருதுவர். இருபதாம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு பால் தரும் செவிலித் தாய்கள் குறித்தான செய்திகள் காணக்கிடைக்கிறது. குழந்தைகளுக்கான தரமான பால் பொடிகளின் வரவாலும் தற்போது சில நாடுகளில் தாய்ப்பால் வங்கிகள் செயல்படுவதாலும் 21ம் நூற்றாண்டில் செவிலித் தாய்களின் தேவை இல்லாமல் போனது. மேலும் பாலூட்டுவதற்கு சமீபத்தில் குழந்தை பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. தற்போது மார்பக நரம்புத் தூண்டுதல் மூலம் பாலூட்டல் வெளிப்படுத்தப்படுகிறது. சில பெண்கள் ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கு மார்பக பம்பைப் பயன்படுத்தி பாலூட்டுதலை நிறுவ முடிகிறது. காரணங்கள் ஒரு தாயால் குழந்தைக்கு போதுமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியாமல் போவதாலும் மகப்பேற்றின் போது அல்லது மகப்பேற்றுக்கு சில காலத்திற்குப் பிறகு குழந்தையின் தாய் இறந்து போவதாலும் செவிலித் தாயின் தேவை அதிகாக இருந்தது. பாலூட்டும் ஒரு பெண்னின் பால் குடிக்கும் குழந்தை இறந்துவிட்டால் அப்பெண்ணே மற்றவரின் குழந்தைக்கு செவிலித் தாயாக இருக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் மேல்தட்டு பெண்கள் அழகு குறைந்து விடும் அல்லது பண்பாடாற்றச் செயல் எனக்கருதினர். மேலும் தாய்ப்பால் ஊட்டுவதால் நாகரீகமான உடைகளை அணிவதை தடுக்கிறது எனக்கருதினர். சில பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் நேரத்தைச் செலவழிக்கும் வேலைகளில் இருந்து தப்பிக்க முற்றிலும் செவிலித் தாயை பணியமர்த்துகின்றனர். ஒரு தாய் போதுமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியாதபோது செவிலித் தாயைப் பயன்படுத்தினர். நாடுகள் வாரியாக செவிலித் தாய்கள் இந்தியா 1500களில் முகலாயர் அரண்மனைகளில் துருக்கியமங்கோலியப் பெண்கள் அரண்மனை குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட செவிலித் தாய்மார்களாக நியமிக்க முன்னுரிமை வழங்கப்பட்டனர். செவிலித் தாயின் குடும்பத்தை தங்களின் குடும்ப உறவுகளாக கருதினர். பேரரசர் அக்பரின் செவிலித் தாயான மகம் அங்கா இராஜமாதா என்ற மரியாதையுடன் நடத்தப்பட்டார்.பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய அதிகார வர்க்க குடும்பக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட ஆதிக்கச் சாதி பெண்களை மட்டும் பணியில் அமர்த்தினர். மற்ற சமூகத்து பெண்களை குழந்தைகளை பராமரிக்கும் ஆயாக்களாக பணியமர்த்தினர். ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தில் செல்வக் குடும்பக் குழந்தைகளைப் பராமரிக்கவும் பாலூட்டவும் செவிலித் தாய்களை நல்ல ஊதியத்தில் பணி அமர்த்தினர். சாதாரண ஆண் தொழிலாளர்களை விட செவிலித் தாய்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைத்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலான செவிலித் தாய்மார்கள் மூன்று ஆண்டுகள் வரை பராமரிப்பாளருடன் வாழ தங்கள் குடும்பங்களை விட்டு வெகு தொலைவில் அனுப்பப்பட்டனர். இதுபோன்று வாழ்ந்த செவிலித் தாய்மார்களின் 80 குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர். பிரித்தானியப் பேரரசி விக்டோரியா காலத்தில் செவிலித் தாய்கள் குறைந்த ஊதியத்தில் பிறரின் குழந்தைகளுக்கு பாலூட்டினார்கள். உயர்தர வகுப்புப் பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்ய செவிலித் தாய்மார்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். இதனையும் காண்க ஆயாக்கள் செவிலி வெளி இணைப்புகள் தாய்ப்பாலை வியாபாரமாக்கிய ஐரோப்பியர்கள் மேற்கோள்கள் பகுப்புஇந்தியாவில் பெண்ணியம் பகுப்புபெண்ணியம்
[ "செவிலித் தாய் என்பவர் மற்றொருவரின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர் ஆவார்.", "குழந்தையை பெற்றெடுத்த தாய் இறந்தாலோ அல்லது குழந்தைக்கு போதுமான முலைப்பால் சுரக்கவில்லை என்றாலோ அல்லது குழந்தைக்கு தாமே பாலூட்ட வேண்டாம் என தேர்வு செய்தாலோ செவிலித் தாய் பணியமர்த்தப்படுகிறார்கள்.", "செவிலித் தாயிடம் பால் குடித்த குழந்தைகள் அனைவரும் பால்உடன்பிறப்புகள் எனப்படுவர்.", "சில பண்பாட்டில் செவிலித் தாயின் குடும்பத்தை தங்களின் குடும்ப உறவுகளாக கருதுவர்.", "இருபதாம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு பால் தரும் செவிலித் தாய்கள் குறித்தான செய்திகள் காணக்கிடைக்கிறது.", "குழந்தைகளுக்கான தரமான பால் பொடிகளின் வரவாலும் தற்போது சில நாடுகளில் தாய்ப்பால் வங்கிகள் செயல்படுவதாலும் 21ம் நூற்றாண்டில் செவிலித் தாய்களின் தேவை இல்லாமல் போனது.", "மேலும் பாலூட்டுவதற்கு சமீபத்தில் குழந்தை பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது.", "தற்போது மார்பக நரம்புத் தூண்டுதல் மூலம் பாலூட்டல் வெளிப்படுத்தப்படுகிறது.", "சில பெண்கள் ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கு மார்பக பம்பைப் பயன்படுத்தி பாலூட்டுதலை நிறுவ முடிகிறது.", "காரணங்கள் ஒரு தாயால் குழந்தைக்கு போதுமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியாமல் போவதாலும் மகப்பேற்றின் போது அல்லது மகப்பேற்றுக்கு சில காலத்திற்குப் பிறகு குழந்தையின் தாய் இறந்து போவதாலும் செவிலித் தாயின் தேவை அதிகாக இருந்தது.", "பாலூட்டும் ஒரு பெண்னின் பால் குடிக்கும் குழந்தை இறந்துவிட்டால் அப்பெண்ணே மற்றவரின் குழந்தைக்கு செவிலித் தாயாக இருக்க வாய்ப்பு உள்ளது.", "குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் மேல்தட்டு பெண்கள் அழகு குறைந்து விடும் அல்லது பண்பாடாற்றச் செயல் எனக்கருதினர்.", "மேலும் தாய்ப்பால் ஊட்டுவதால் நாகரீகமான உடைகளை அணிவதை தடுக்கிறது எனக்கருதினர்.", "சில பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் நேரத்தைச் செலவழிக்கும் வேலைகளில் இருந்து தப்பிக்க முற்றிலும் செவிலித் தாயை பணியமர்த்துகின்றனர்.", "ஒரு தாய் போதுமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியாதபோது செவிலித் தாயைப் பயன்படுத்தினர்.", "நாடுகள் வாரியாக செவிலித் தாய்கள் இந்தியா 1500களில் முகலாயர் அரண்மனைகளில் துருக்கியமங்கோலியப் பெண்கள் அரண்மனை குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட செவிலித் தாய்மார்களாக நியமிக்க முன்னுரிமை வழங்கப்பட்டனர்.", "செவிலித் தாயின் குடும்பத்தை தங்களின் குடும்ப உறவுகளாக கருதினர்.", "பேரரசர் அக்பரின் செவிலித் தாயான மகம் அங்கா இராஜமாதா என்ற மரியாதையுடன் நடத்தப்பட்டார்.பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய அதிகார வர்க்க குடும்பக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட ஆதிக்கச் சாதி பெண்களை மட்டும் பணியில் அமர்த்தினர்.", "மற்ற சமூகத்து பெண்களை குழந்தைகளை பராமரிக்கும் ஆயாக்களாக பணியமர்த்தினர்.", "ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தில் செல்வக் குடும்பக் குழந்தைகளைப் பராமரிக்கவும் பாலூட்டவும் செவிலித் தாய்களை நல்ல ஊதியத்தில் பணி அமர்த்தினர்.", "சாதாரண ஆண் தொழிலாளர்களை விட செவிலித் தாய்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைத்தது.", "19 ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலான செவிலித் தாய்மார்கள் மூன்று ஆண்டுகள் வரை பராமரிப்பாளருடன் வாழ தங்கள் குடும்பங்களை விட்டு வெகு தொலைவில் அனுப்பப்பட்டனர்.", "இதுபோன்று வாழ்ந்த செவிலித் தாய்மார்களின் 80 குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர்.", "பிரித்தானியப் பேரரசி விக்டோரியா காலத்தில் செவிலித் தாய்கள் குறைந்த ஊதியத்தில் பிறரின் குழந்தைகளுக்கு பாலூட்டினார்கள்.", "உயர்தர வகுப்புப் பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்ய செவிலித் தாய்மார்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர்.", "இதனையும் காண்க ஆயாக்கள் செவிலி வெளி இணைப்புகள் தாய்ப்பாலை வியாபாரமாக்கிய ஐரோப்பியர்கள் மேற்கோள்கள் பகுப்புஇந்தியாவில் பெண்ணியம் பகுப்புபெண்ணியம்" ]
சுனந்தா குமாரிரத்னா சுனந்த குமாரிரத் 10 நவம்பர் 1860 31 மே 1880 என்பவர் தாய்லாந்து மன்னரின் மனைவி ஆவார். இவர் "பாடழிவுற்ற இராணி " என்று நன்கு அறியப்பட்டாள். பின்னணி சுனந்தா சியாமி மன்னர் மோங்குத் இராமா மற்றும் இளவரசி பியாமின் மகள் மற்றும் பதினைந்தாவது குழந்தை ஆவார். இவர் சியாமின் இப்போது தாய்லாந்து மன்னர் சுலலாங்கொர்னின் இராமா ஒன்றுவிட்ட சகோதரி மற்றும் முதல் மனைவி. அரசர்களின் மற்ற இரண்டு மனைவிகள் இவரது இளைய சகோதரிகள் இராணி சவாங் வதானா மற்றும் இராணி சாவபா போங்சி. பேங் பாஇன் அரண்மனை கோடைக்கால அரண்மனை செல்லும் வழியில் பான் மாருட் என்ற நீராவிப் படகு இழுத்துச் செல்லப்பட்ட இவர்களது அரச படகில் சொரவன் என்ற நீராவிப் படகு மோதியதில் இராணியும் இராணியின் மகள் கண்ணபோர்ன் பெஜரதனாவும் நீரில் மூழ்கினர். விபத்தின் போது அங்கிருந்த பலரும் மரணதண்டனைக் குற்றம் என இராணியினை தொட்டுக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. இது குறித்த கட்டுக்கதை ஒன்றும் உள்ளது. இருப்பினும் இது அவ்வாறு இல்லை படகோட்டிகள் தண்ணீரில் மூழ்கி இராணியையும் அவரது மகளையும் சிக்கிய திரைச்சீலைகளிலிருந்து இழுத்து மற்றொரு படகில் ஏற்றிச் சென்றனர். இந்த விபத்தில் வேறு யாரும் உயிரிழக்கவில்லை. இறுதி சடங்கு துக்கத்தில் மூழ்கிய சுல்லாங்கொர்ன் அவர்களுக்கு அற்புதமான இறுதிச் சடங்கு செய்யுமாறு கோரினார். இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் 10 மாதங்கள் எடுத்தன. இறுதிச் சடங்கு 10 மார்ச் 1881 வரை தொடங்கவில்லை. இராணி மற்றும் இளவரசியின் உடல்கள் வெள்ளி ஊசி மூலம் உலர்த்தப்பட்டன மற்றும் தங்கக் கலசங்களில் சேமித்து வைக்கப்பட்டன. இதே நேரத்தில் ஒரு இறுதிச் சடங்கு கட்டுவதற்காக விலைமதிப்பற்ற மரங்கள் சேகரிக்கப்பட்டன. தகனச் சடங்குகளின் போது மன்னரும் பரிவாரங்களும் தங்கியிருந்த அரச வசதிகளும் பிரமனே என்று குறிப்பிடப்படும் இடத்தில் கட்டப்பட்டன. இறுதிச் சடங்கு உயரமானது மற்றும் ஒரு பலிபீடத்தின் மீது கட்டப்பட்டது. இங்குத் தகனம் செய்யக் கலசங்கள் வைக்கப்பட்டன. நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் செழுமையாக இருந்தன. பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டது. சுமார் 600 மணியளவில் சுலாலொங்கோர்ன் இறுதிச் சடங்கைச் செய்தார். மார்ச் 15 அன்று மாலை கொம்புகள் முழங்க இரவு முழுவதும் தீ எரிந்தது. மார்ச் 20 அன்று பெரிய அரண்மனைக்கு ஊர்வலத்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. முன்னோர்கள் மேற்கோள்கள் பகுப்பு1880 இறப்புகள் பகுப்பு1860 பிறப்புகள் பகுப்புதாய்லாந்து மக்கள்
[ "சுனந்தா குமாரிரத்னா சுனந்த குமாரிரத் 10 நவம்பர் 1860 31 மே 1880 என்பவர் தாய்லாந்து மன்னரின் மனைவி ஆவார்.", "இவர் \"பாடழிவுற்ற இராணி \" என்று நன்கு அறியப்பட்டாள்.", "பின்னணி சுனந்தா சியாமி மன்னர் மோங்குத் இராமா மற்றும் இளவரசி பியாமின் மகள் மற்றும் பதினைந்தாவது குழந்தை ஆவார்.", "இவர் சியாமின் இப்போது தாய்லாந்து மன்னர் சுலலாங்கொர்னின் இராமா ஒன்றுவிட்ட சகோதரி மற்றும் முதல் மனைவி.", "அரசர்களின் மற்ற இரண்டு மனைவிகள் இவரது இளைய சகோதரிகள் இராணி சவாங் வதானா மற்றும் இராணி சாவபா போங்சி.", "பேங் பாஇன் அரண்மனை கோடைக்கால அரண்மனை செல்லும் வழியில் பான் மாருட் என்ற நீராவிப் படகு இழுத்துச் செல்லப்பட்ட இவர்களது அரச படகில் சொரவன் என்ற நீராவிப் படகு மோதியதில் இராணியும் இராணியின் மகள் கண்ணபோர்ன் பெஜரதனாவும் நீரில் மூழ்கினர்.", "விபத்தின் போது அங்கிருந்த பலரும் மரணதண்டனைக் குற்றம் என இராணியினை தொட்டுக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை.", "இது குறித்த கட்டுக்கதை ஒன்றும் உள்ளது.", "இருப்பினும் இது அவ்வாறு இல்லை படகோட்டிகள் தண்ணீரில் மூழ்கி இராணியையும் அவரது மகளையும் சிக்கிய திரைச்சீலைகளிலிருந்து இழுத்து மற்றொரு படகில் ஏற்றிச் சென்றனர்.", "இந்த விபத்தில் வேறு யாரும் உயிரிழக்கவில்லை.", "இறுதி சடங்கு துக்கத்தில் மூழ்கிய சுல்லாங்கொர்ன் அவர்களுக்கு அற்புதமான இறுதிச் சடங்கு செய்யுமாறு கோரினார்.", "இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் 10 மாதங்கள் எடுத்தன.", "இறுதிச் சடங்கு 10 மார்ச் 1881 வரை தொடங்கவில்லை.", "இராணி மற்றும் இளவரசியின் உடல்கள் வெள்ளி ஊசி மூலம் உலர்த்தப்பட்டன மற்றும் தங்கக் கலசங்களில் சேமித்து வைக்கப்பட்டன.", "இதே நேரத்தில் ஒரு இறுதிச் சடங்கு கட்டுவதற்காக விலைமதிப்பற்ற மரங்கள் சேகரிக்கப்பட்டன.", "தகனச் சடங்குகளின் போது மன்னரும் பரிவாரங்களும் தங்கியிருந்த அரச வசதிகளும் பிரமனே என்று குறிப்பிடப்படும் இடத்தில் கட்டப்பட்டன.", "இறுதிச் சடங்கு உயரமானது மற்றும் ஒரு பலிபீடத்தின் மீது கட்டப்பட்டது.", "இங்குத் தகனம் செய்யக் கலசங்கள் வைக்கப்பட்டன.", "நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் செழுமையாக இருந்தன.", "பலர் கலந்து கொண்டனர்.", "இந்நிகழ்வு மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டது.", "சுமார் 600 மணியளவில் சுலாலொங்கோர்ன் இறுதிச் சடங்கைச் செய்தார்.", "மார்ச் 15 அன்று மாலை கொம்புகள் முழங்க இரவு முழுவதும் தீ எரிந்தது.", "மார்ச் 20 அன்று பெரிய அரண்மனைக்கு ஊர்வலத்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.", "முன்னோர்கள் மேற்கோள்கள் பகுப்பு1880 இறப்புகள் பகுப்பு1860 பிறப்புகள் பகுப்புதாய்லாந்து மக்கள்" ]
முக்தா தத்தா தோமர் பிறப்பு 4 சூன் 1961 என்பவர்இந்திய அரசு ஊழியர் ஆவார். இவர் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி ஆவர். தோமர் ஜெர்மனிக்கான தற்போதைய இந்தியத் தூதராக உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை முக்தா தத்தா தோமர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1978 தொகுதி இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அசோக் தோமரை மணந்தார். பணி 1984ல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார் தோமர். இவர் மத்ரித் காட்மாண்டு பாரிஸ் மற்றும் யங்கோன் ஆகிய இடங்களில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். தோமர் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் பணியாற்றியுள்ளார். இவர் வங்காளதேசத்திற்கான இந்தியாவின் துணை உயர் ஆணையராக இருந்தார். இவர் ஆகத்து 2010 முதல் சூலை 2013 வரை சிகாகோவில் தூதராகவும் செயல்பட்டார். முக்தா தத்தா தோமர் புது தில்லியில் வெளிவிவகார அமைச்சகத்திலும் அமெரிக்கா பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளிலும் கூடுதல் செயலாளராகவும் நிர்வாகம் பணியாற்றியுள்ளார். இவர் தூதரகம் கடவுச்சீட்டு நுழைவுச்சீட்டு பிரிவு மற்றும் முதலீடு தொழில்நுட்ப மேம்பாடு பொருளாதாரப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேற்கோள்கள் பகுப்பு1961 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "முக்தா தத்தா தோமர் பிறப்பு 4 சூன் 1961 என்பவர்இந்திய அரசு ஊழியர் ஆவார்.", "இவர் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி ஆவர்.", "தோமர் ஜெர்மனிக்கான தற்போதைய இந்தியத் தூதராக உள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை முக்தா தத்தா தோமர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.", "இவர் 1978 தொகுதி இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அசோக் தோமரை மணந்தார்.", "பணி 1984ல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார் தோமர்.", "இவர் மத்ரித் காட்மாண்டு பாரிஸ் மற்றும் யங்கோன் ஆகிய இடங்களில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.", "தோமர் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.", "இவர் வங்காளதேசத்திற்கான இந்தியாவின் துணை உயர் ஆணையராக இருந்தார்.", "இவர் ஆகத்து 2010 முதல் சூலை 2013 வரை சிகாகோவில் தூதராகவும் செயல்பட்டார்.", "முக்தா தத்தா தோமர் புது தில்லியில் வெளிவிவகார அமைச்சகத்திலும் அமெரிக்கா பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளிலும் கூடுதல் செயலாளராகவும் நிர்வாகம் பணியாற்றியுள்ளார்.", "இவர் தூதரகம் கடவுச்சீட்டு நுழைவுச்சீட்டு பிரிவு மற்றும் முதலீடு தொழில்நுட்ப மேம்பாடு பொருளாதாரப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு1961 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
கமலா கம்லா சின்கா 30 செப்டம்பர் 1932 31 திசம்பர் 2014 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தூதர் ஆவார். இவர் 1990 முதல் 2000 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சுரிநாம் மற்றும் பார்படோசின் தூதராக பணியாற்றினார். ஐ. கே. குஜ்ராலின் அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் தன்னாட்சி பொறுப்பு இருந்தார். இவர் திசம்பர் 31 2014 அன்று 82 வயதில் நியூயார்க்கில் உள்ள சிராகூசில் இறந்தார். தனிப்பட்ட வாழ்க்கை கமலா செப்டம்பர் 30 1932ல் டாக்காவில் தற்போது வங்காளதேசத்தில் உள்ளது பிறந்தார். ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பேத்தியான சின்கா புரட்சியாளர் தேசியவாதி பொதுவுடைமை வாதி ஆவார். கமலா பசாவான் சின்காவினை மணந்தார். பசாவான் சின்கா தொழிற்சங்க வாதி மற்றும் பீகாரில் முதல் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். அரசியல் 197284க்கு இடையில் பீகார் சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் மாநிலங்களவையில் இரண்டு முறை உறுப்பினராகவும் இருந்த கமலா பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்தார். இவரது கணவர் பசவான் சின்கா விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் கர்பூரி தாக்கூர் ஆகியோரின் சக ஊழியர் ஆவார். ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்தில் செயல்பட்டபோது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர் தடுத்து வைக்கப்பட்டார். இவர் பல ஆண்டுகளாக இந்து மஸ்தூர் சபாவின் தலைவராக இருந்தார் மத்திய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான ஒரே பெண்மணி மற்றும் பல திறன்களில் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..? ..?78 பகுப்புடாக்கா நபர்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு2014 இறப்புகள் பகுப்பு1932 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "கமலா கம்லா சின்கா 30 செப்டம்பர் 1932 31 திசம்பர் 2014 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தூதர் ஆவார்.", "இவர் 1990 முதல் 2000 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பின்னர் சுரிநாம் மற்றும் பார்படோசின் தூதராக பணியாற்றினார்.", "ஐ.", "கே.", "குஜ்ராலின் அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் தன்னாட்சி பொறுப்பு இருந்தார்.", "இவர் திசம்பர் 31 2014 அன்று 82 வயதில் நியூயார்க்கில் உள்ள சிராகூசில் இறந்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை கமலா செப்டம்பர் 30 1932ல் டாக்காவில் தற்போது வங்காளதேசத்தில் உள்ளது பிறந்தார்.", "ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பேத்தியான சின்கா புரட்சியாளர் தேசியவாதி பொதுவுடைமை வாதி ஆவார்.", "கமலா பசாவான் சின்காவினை மணந்தார்.", "பசாவான் சின்கா தொழிற்சங்க வாதி மற்றும் பீகாரில் முதல் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.", "அரசியல் 197284க்கு இடையில் பீகார் சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் மாநிலங்களவையில் இரண்டு முறை உறுப்பினராகவும் இருந்த கமலா பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.", "இவரது கணவர் பசவான் சின்கா விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் கர்பூரி தாக்கூர் ஆகியோரின் சக ஊழியர் ஆவார்.", "ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்தில் செயல்பட்டபோது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர் தடுத்து வைக்கப்பட்டார்.", "இவர் பல ஆண்டுகளாக இந்து மஸ்தூர் சபாவின் தலைவராக இருந்தார் மத்திய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான ஒரே பெண்மணி மற்றும் பல திறன்களில் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..?", "..?78 பகுப்புடாக்கா நபர்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு2014 இறப்புகள் பகுப்பு1932 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
பாரத் ரங் மகோத்சவ் அல்லது தேசிய நாடக விழா என்பது புதுதில்லியின் தேசிய நாடகப் பள்ளியால் 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் நாடக விழாவாகும் . இந்த விழா இந்திய நாடகப் பயிற்சியாளர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த தொடங்கப்பட்டது மேலும் இது சர்வதேச கலைஞர்களையும் ஈர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. தேசிய நாடகப் பள்ளி என்பது இந்தியாவின் முதன்மையான நாடகப் பயிற்சி நிறுவனம் ஆகும் . முதலில் இந்தத் திருவிழா தேசிய அளவிலானதாக இருந்தது ஆனால் இவ்விழா படிப்படியாக சர்வதேச விழாவாக மாறியது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடகத் திருவிழாவில் 12 நாட்களுக்குள் 63 தயாரிப்புகள் இடம்பெற்றன அவற்றில் 51 இந்தியாவைச் சேர்ந்தவையாகவும் 12 வெளிநாட்டு நாடகங்களும் உள்ளடங்கும். இன்று இது ஆசியாவின் மிகப்பெரிய நாடக விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது 15வது பாரத் ரங் மகோத்சவ் நாடகத்திற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இத்திருவிழா பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சனவரி இரண்டாம் வாரத்தில் தேசிய நாடகப் பள்ளி வளாகத்திலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைபெறும். மேலும் பாரத் ரங் மஹோத்சவானது மற்றொரு காட்சி நகரத்தில் "துணைத் திருவிழா" நடைபெறும். உதாரணமாக 2009 ஆம் ஆண்டில் இலக்னோ 18 தயாரிப்புகளைக் கண்டது. 2010 ஆம் ஆண்டில் இவ்வாறான நிகழ்வு போபாலில் நடந்தது. ரத்தன் தியாம் இயக்கிய மணிப்புரிய மொழி நாடகமான லைரெம்பிகீ எஷெய் சாங் ஆஃப் தி நிம்ஃப்ஸ் டெல்லியில் பாரத் ரங் மகோத்சவின் 21 வது நிகழ்வின் நிறைவு நாளில் நிறைவு விழாவாக அரங்கேற்றப்பட்டது. வரலாறு 19992009 முதலாவது பாரத் ரங் மகோத்சவ் முதல் அகில இந்திய நாடக விழாவான பாரத் ரங் மகோத்சவ் 1999 மார்ச் 18 அன்று புது தில்லியில் தொடங்கப்பட்டது அமல் அல்லனா இயக்கிய கிரீஷ் கர்னாட்டின் நாடகமான நாகமண்டலா இந்தி அரங்கேற்றம் செய்யப்பட்டது. ராம் கோபால் பஜாஜ் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக இருந்த காலத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கல்கத்தாவைச் சேர்ந்த நந்திகர் குழுவின் தனிப்பாடலான மைக்கேல் மதுசூதன் தத்தா எழுதிய மேக்நாத் பத் காவ்யா பெங்காலி கிரீஷ் கர்னாட்டின் அக்னி அவுர் பர்கா இந்தி பிரசன்னா அக்ஞேயாவின் உத்தர் இயக்கிய பிரியதர்ஷி மணிப்பூரி ரத்தன் தியாம் மற்றும் ஹிம்மத் மாய் இந்தி இயக்கியது பெர்தோல்ட் பிரெக்ட்டின் மதர் கரேஜின் தழுவல் மேலும் தமிழ் மலையாளம் அஸ்ஸாமி தெலுங்கு கன்னடம் மராத்தி பஞ்சாபி டோக்ரி மற்றும் போஜ்புரி உட்பட பல இந்திய மொழிகளில் நடிக்கிறார். துனிசியாவைச் சேர்ந்த தியோபிக் ஜெபாலி இயக்கிய ஷேக்ஸ்பியரின் ஓதெல்லோவின் அரபு மொழியில் சில "ஒலிகள்" மட்டுமே கொண்ட ஒலியற்ற வடிவம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து இடம் பெற்றதாக இருந்தது. நான்காவது பாரத் ரங் மகோத்சவ் 4வது பாரத் ரங் மஹோத்சவ் 16 மார்ச் 2002 அன்று பண்டிட் ரவிசங்கரால் தொடங்கி வைக்கப்பட்டது மேலும் 20இற்கும் மேற்பட்ட மொழிகளில் 126 நாடகங்கள் மற்றும் கொரியா பங்களாதேஷ் ஜெர்மனி இஸ்ரேல் மற்றும் மொரிஷியஸ் உட்பட ஐந்து நாடுகளின் நாடகங்கள் இடம்பெற்றன. விழாவின் கவனமானது மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கில் உள்ள நாடகங்களின் மீது இருந்தது மணிப்பூரின் நான்கு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது இதில் எல் டோரேந்திரா இயக்கிய பூத் அமுசுங் டெவில் அண்ட் தி மாஸ்க் அசாமில் இருந்து ஐந்து துலால் ராயின் ஹேம்லெட் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து ஒன்பது நாடகங்கள் இடம் பெற்றன. நாகாலாந்து அதன் நடனங்களைக் காட்சிப்படுத்தியது. தேசிய நாடகப் பள்ளியின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகதேசிய நாடகப் பள்ளியின் பட்டதாரி ரபிஜிதா கோகோயின் கீழ் இளம் நடனக் கலைஞர்களுடன் நிதாலியும் காட்சிப்படுத்தப்பட்டது. இறுதியாக மிசோரம் சித்தார்த் சக்ரவர்த்தியின் ஜான்ரியா எல் ஹ்மைனை வழங்கினார். நாடகங்கள் தேசிய நாடகப் பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள எட்டு இடங்களில் அரங்கேற்றப்பட்டன மேலும் காளிதாசனின் காவியமான ருதுசம்ஹாரம் என்ற காவியத்தை ரத்தன் தியாம் வழங்க விழா ஏப்ரல் 8 அன்று நிறைவடைந்தது. மேற்கோள்கள் பகுப்புநாடக வரலாறுகள் பகுப்புஇந்திய நாடகத் துறை
[ "பாரத் ரங் மகோத்சவ் அல்லது தேசிய நாடக விழா என்பது புதுதில்லியின் தேசிய நாடகப் பள்ளியால் 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் நாடக விழாவாகும் .", "இந்த விழா இந்திய நாடகப் பயிற்சியாளர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த தொடங்கப்பட்டது மேலும் இது சர்வதேச கலைஞர்களையும் ஈர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது.", "தேசிய நாடகப் பள்ளி என்பது இந்தியாவின் முதன்மையான நாடகப் பயிற்சி நிறுவனம் ஆகும் .", "முதலில் இந்தத் திருவிழா தேசிய அளவிலானதாக இருந்தது ஆனால் இவ்விழா படிப்படியாக சர்வதேச விழாவாக மாறியது.", "2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடகத் திருவிழாவில் 12 நாட்களுக்குள் 63 தயாரிப்புகள் இடம்பெற்றன அவற்றில் 51 இந்தியாவைச் சேர்ந்தவையாகவும் 12 வெளிநாட்டு நாடகங்களும் உள்ளடங்கும்.", "இன்று இது ஆசியாவின் மிகப்பெரிய நாடக விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது 15வது பாரத் ரங் மகோத்சவ் நாடகத்திற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இத்திருவிழா பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சனவரி இரண்டாம் வாரத்தில் தேசிய நாடகப் பள்ளி வளாகத்திலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைபெறும்.", "மேலும் பாரத் ரங் மஹோத்சவானது மற்றொரு காட்சி நகரத்தில் \"துணைத் திருவிழா\" நடைபெறும்.", "உதாரணமாக 2009 ஆம் ஆண்டில் இலக்னோ 18 தயாரிப்புகளைக் கண்டது.", "2010 ஆம் ஆண்டில் இவ்வாறான நிகழ்வு போபாலில் நடந்தது.", "ரத்தன் தியாம் இயக்கிய மணிப்புரிய மொழி நாடகமான லைரெம்பிகீ எஷெய் சாங் ஆஃப் தி நிம்ஃப்ஸ் டெல்லியில் பாரத் ரங் மகோத்சவின் 21 வது நிகழ்வின் நிறைவு நாளில் நிறைவு விழாவாக அரங்கேற்றப்பட்டது.", "வரலாறு 19992009 முதலாவது பாரத் ரங் மகோத்சவ் முதல் அகில இந்திய நாடக விழாவான பாரத் ரங் மகோத்சவ் 1999 மார்ச் 18 அன்று புது தில்லியில் தொடங்கப்பட்டது அமல் அல்லனா இயக்கிய கிரீஷ் கர்னாட்டின் நாடகமான நாகமண்டலா இந்தி அரங்கேற்றம் செய்யப்பட்டது.", "ராம் கோபால் பஜாஜ் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக இருந்த காலத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கல்கத்தாவைச் சேர்ந்த நந்திகர் குழுவின் தனிப்பாடலான மைக்கேல் மதுசூதன் தத்தா எழுதிய மேக்நாத் பத் காவ்யா பெங்காலி கிரீஷ் கர்னாட்டின் அக்னி அவுர் பர்கா இந்தி பிரசன்னா அக்ஞேயாவின் உத்தர் இயக்கிய பிரியதர்ஷி மணிப்பூரி ரத்தன் தியாம் மற்றும் ஹிம்மத் மாய் இந்தி இயக்கியது பெர்தோல்ட் பிரெக்ட்டின் மதர் கரேஜின் தழுவல் மேலும் தமிழ் மலையாளம் அஸ்ஸாமி தெலுங்கு கன்னடம் மராத்தி பஞ்சாபி டோக்ரி மற்றும் போஜ்புரி உட்பட பல இந்திய மொழிகளில் நடிக்கிறார்.", "துனிசியாவைச் சேர்ந்த தியோபிக் ஜெபாலி இயக்கிய ஷேக்ஸ்பியரின் ஓதெல்லோவின் அரபு மொழியில் சில \"ஒலிகள்\" மட்டுமே கொண்ட ஒலியற்ற வடிவம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து இடம் பெற்றதாக இருந்தது.", "நான்காவது பாரத் ரங் மகோத்சவ் 4வது பாரத் ரங் மஹோத்சவ் 16 மார்ச் 2002 அன்று பண்டிட் ரவிசங்கரால் தொடங்கி வைக்கப்பட்டது மேலும் 20இற்கும் மேற்பட்ட மொழிகளில் 126 நாடகங்கள் மற்றும் கொரியா பங்களாதேஷ் ஜெர்மனி இஸ்ரேல் மற்றும் மொரிஷியஸ் உட்பட ஐந்து நாடுகளின் நாடகங்கள் இடம்பெற்றன.", "விழாவின் கவனமானது மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கில் உள்ள நாடகங்களின் மீது இருந்தது மணிப்பூரின் நான்கு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது இதில் எல் டோரேந்திரா இயக்கிய பூத் அமுசுங் டெவில் அண்ட் தி மாஸ்க் அசாமில் இருந்து ஐந்து துலால் ராயின் ஹேம்லெட் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து ஒன்பது நாடகங்கள் இடம் பெற்றன.", "நாகாலாந்து அதன் நடனங்களைக் காட்சிப்படுத்தியது.", "தேசிய நாடகப் பள்ளியின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகதேசிய நாடகப் பள்ளியின் பட்டதாரி ரபிஜிதா கோகோயின் கீழ் இளம் நடனக் கலைஞர்களுடன் நிதாலியும் காட்சிப்படுத்தப்பட்டது.", "இறுதியாக மிசோரம் சித்தார்த் சக்ரவர்த்தியின் ஜான்ரியா எல் ஹ்மைனை வழங்கினார்.", "நாடகங்கள் தேசிய நாடகப் பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள எட்டு இடங்களில் அரங்கேற்றப்பட்டன மேலும் காளிதாசனின் காவியமான ருதுசம்ஹாரம் என்ற காவியத்தை ரத்தன் தியாம் வழங்க விழா ஏப்ரல் 8 அன்று நிறைவடைந்தது.", "மேற்கோள்கள் பகுப்புநாடக வரலாறுகள் பகுப்புஇந்திய நாடகத் துறை" ]
புத்ராஜெயா மருத்துவமனை மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பொது மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ளது. 1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 369 படுக்கைகள் உள்ளன. மலேசிய பல்லூடகப் பெருவழியில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளதால் மருத்துவமனையை நிர்வகித்து பராமரிப்பதற்கு முழு மருத்துவமனை தகவல் அமைப்பும் பயன்படுத்தப்படுகிறது. அந்த மருத்துவமனை தகவல் அமைப்பு மொத்த மருத்துவமனை தகவல் அமைப்பு .... என்று அழைக்கப்படுகிறது. பொது புத்ராஜெயா மருத்துவமனை புத்ராஜெயா வளாகம் 7இல் 7 பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை முதன்முதலில் 1998இல் 283 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. 2000 நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. புத்ராஜெயா மருத்துவமனையில் முதலில் 278 படுக்கைகள் மட்டுமே இருந்தன. 2012இல் 341 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டது. சனவரி 2018இல் வளாகம் 8இல் 8 ஒரு மகப்பேறு மையம் நிறுவப்பட்டதன் மூலம் இந்த மருத்துவமனை இப்போது 369 படுக்கைகளைக் கொண்டுள்ளது. எதிர்கால திட்டங்கள் புத்ராஜெயா மருத்துவமனையில் ஓர் உட்சுரப்பு மருத்துவ வளாகத்தை கட்டி முடிக்க மலேசிய அரசாங்கம் பொறியியல் நிறுவனமான ஜார்ஜ் கென்ட் நிறுவனத்திற்கு 364.9 மில்லியன் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. புத்ராஜெயா மருத்துவமனை என்பது இயக்குநீர் நோய்களுக்கான மூன்றாம் நிலை பரிந்துரை மையமாகும் அதில் நீரிழிவு மற்றும் இயக்குநீர் சமனின்மை மருத்துவத் துறைகளும் அடங்கும். மேற்கோள்கள் மேலும் காண்க புத்ராஜெயா புத்ராஜெயா நகராட்சி புத்ராஜெயா கெமிலாங் பாலம் புத்ராஜெயா ஏரி வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா பகுப்புமலேசிய மருத்துவமனைகள்
[ "புத்ராஜெயா மருத்துவமனை மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பொது மருத்துவமனை ஆகும்.", "இந்த மருத்துவமனை மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ளது.", "1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 369 படுக்கைகள் உள்ளன.", "மலேசிய பல்லூடகப் பெருவழியில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளதால் மருத்துவமனையை நிர்வகித்து பராமரிப்பதற்கு முழு மருத்துவமனை தகவல் அமைப்பும் பயன்படுத்தப்படுகிறது.", "அந்த மருத்துவமனை தகவல் அமைப்பு மொத்த மருத்துவமனை தகவல் அமைப்பு .... என்று அழைக்கப்படுகிறது.", "பொது புத்ராஜெயா மருத்துவமனை புத்ராஜெயா வளாகம் 7இல் 7 பரப்பளவில் அமைந்துள்ளது.", "இந்த மருத்துவமனை முதன்முதலில் 1998இல் 283 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.", "2000 நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.", "புத்ராஜெயா மருத்துவமனையில் முதலில் 278 படுக்கைகள் மட்டுமே இருந்தன.", "2012இல் 341 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டது.", "சனவரி 2018இல் வளாகம் 8இல் 8 ஒரு மகப்பேறு மையம் நிறுவப்பட்டதன் மூலம் இந்த மருத்துவமனை இப்போது 369 படுக்கைகளைக் கொண்டுள்ளது.", "எதிர்கால திட்டங்கள் புத்ராஜெயா மருத்துவமனையில் ஓர் உட்சுரப்பு மருத்துவ வளாகத்தை கட்டி முடிக்க மலேசிய அரசாங்கம் பொறியியல் நிறுவனமான ஜார்ஜ் கென்ட் நிறுவனத்திற்கு 364.9 மில்லியன் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.", "புத்ராஜெயா மருத்துவமனை என்பது இயக்குநீர் நோய்களுக்கான மூன்றாம் நிலை பரிந்துரை மையமாகும் அதில் நீரிழிவு மற்றும் இயக்குநீர் சமனின்மை மருத்துவத் துறைகளும் அடங்கும்.", "மேற்கோள்கள் மேலும் காண்க புத்ராஜெயா புத்ராஜெயா நகராட்சி புத்ராஜெயா கெமிலாங் பாலம் புத்ராஜெயா ஏரி வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா பகுப்புமலேசிய மருத்துவமனைகள்" ]
நினா சிபல் 1948 2000 என்பவர் இந்தியத் தூதர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது பரிசு வென்ற நாவல் யாத்ரா மற்றும் பிற ஆங்கில மொழி புனைகதைகளுக்காகவும் இந்திய வெளியுறவு சேவையில் செய்த பணிக்காகவும் நன்கு அறியப்பட்டவர். வாழ்க்கை நினா சிபல் மகாராட்டிர மாநிலம் புனேவில் இந்தியத் தந்தை ஒருவருக்கும் கிரேக்கத் தாய்க்கும் மகளாகப் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் மிராண்டா அவுசில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் விரிவுரையாளரக பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று பிரெஞ்சு மொழியைப் படித்தார். 1972ல் சிபல் இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார். நியூயார்க்கு நகரில் ஐக்கிய நாடுகள் அபையில் பணியாற்றத் தொடங்கினார் சிபல். பின்னர் இவர் ஒரு பத்திரிகையாளரிடம் இது தன்னை "ஆழ்ந்த கலாச்சார அதிர்ச்சியில்" தள்ளியது என்று கூறினார். மற்ற இடுகைகளில் கெய்ரோ மற்றும் மூன்று ஆண்டுகள் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழுவின் துணை இயக்குநர் எனப் பணியாற்றினார். 1992ல் சிபல் பாரிஸில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியானார். மேலும் 1995ல் நியூயார்க்கிற்குச் சென்று இதன் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநராக இருந்தார். நினா வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கபில் சிபலை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மருமகள்கள் கோரும் தொழிலைத் தொடர்ந்தாலும் அரசியல்வாதி தூதர் மற்றும் எழுத்தாளர் என சசி தரூரின் கூற்றுப்படி இவர்கள் "கண்டம் கடந்த" திருமண வாழ்வினை பராமரித்தனர். இவர் சூன் 2000ல் நியூயார்க்கில் மார்பக புற்றுநோயால் காலமானார். நினா சிபல் நினைவு விருது இவரது கணவரால் நிறுவப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதுமையான முறைகளைப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றில் முன்னணி பங்கு வகிக்கும் நபருக்கு அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கம் ஆண்டுதோறும் இந்த விருதை வழங்குகிறது. வெளியீடு 1985ல் சிபலின் புனைகதை வாட் எ பிளேஸ் ஆப் குளோரி ஆசியாவீக் சிறுகதைப் போட்டியில் வென்றபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இது பின்னர் 1991ல் வெளியிடப்பட்ட பரிசு வென்ற ஆசியப் புனைகதை என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. நினா யாத்ரா எனும் நாவலை 1987ல் வெளியிட்டார். இந்நாவல் சீக்கிய குடும்பத்தின் வாழ்க்கையை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளடக்கியது. காலப்போக்கில் அவர்களின் இயக்கங்கள் தலைப்பைப் பிரதிபலிக்கின்றன "யாத்ரா" என்றால் பயணம் அல்லது யாத்திரை. விமர்சகர்கள் புத்தகத்தின் மேஜிக்கல் ரியலிசம் குறித்து கருத்து தெரிவித்தனர். குறிப்பாக ஒரு கதாபாத்திரத்தின் தோல் நிறம் மாறுவது குறித்து. மேலும் சல்மான் ருஷ்டியின் மிட்நைட்ஸ் சில்ட்ரன் உடன் இதனை ஒப்பிடுகின்றனர். ஆசிரியர் தனது கதையில் புராணக் கூறுகளைப் பயன்படுத்துகிறார். சிப்கோ இயக்கம் பஞ்சாபின் வரலாறு வங்காளதேசத்தின் தோற்றம் மற்றும் கதாநாயகியின் தந்தைக்கான தேடல் ஆகியவை கருப்பொருள்களில் இது அடங்கும். நாவல் பல கருப்பொருள்களுடன் மிகவும் நெரிசலானதாக விமர்சிக்கப்படலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக இது பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இது 1987ல் அல்ஜியர்ஸில் இலக்கியத்திற்கான பன்னாட்டு பெரும் பரிசினை கிராண்ட் பிரிக்சை வென்றது. சிபலின் சிறுகதைத் தொகுப்பான குஜ்ஜர் மாலின் சீக்கரட் லைப் 1991ல் வெளியிடப்பட்டது. கதைகள் பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கற்பனையான பெயர்களுடன் மாறுவேடமிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மல்கேரி பனிப்போரின் போது பல்கேரியாவை எதிரொலிக்கிறது. இந்த அமைப்புகள் வெறுமனே அரசியல் அல்லது வண்ணமயமான பின்னணியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் கதாபாத்திரங்களின் வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. தலைப்புக் கதையுடன் தொகுப்பில் மேலும் ஆறு கதைகள் உள்ளன. இவை பை கிசு டெத் சிவிம்மிங் தி பேசு ஆப் தாதாராவி பர் பூட்ஸ் சாங்குதுரி மற்றும் தி மேன் கூ சீக்சு என்லைட்மெண்ட். நினாவின் 1998ஆம் ஆண்டு நாவலான தி டாக்ஸ் ஆப் ஜஸ்டிஸ் காஷ்மீரை பின்னணியாகக் கொண்டது. ஒரு பணக்கார முஸ்லீம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. சிபலின் முந்தைய இரண்டு புத்தகங்களை விட இது குறைவான வரவேற்பைப் பெற்றது. ஒரு விமர்சகர் இது முந்தைய படைப்புகளின் நம்பிக்கையினை நிறைவேற்றவில்லை என்று கூறினார். வெளியீடு யாத்ரா 1987 தி சீக்கரட் லைப் ஆப் குஜ்ஜர் மால் அண்டு அதர் இசுடோரிசு. 1991. தி டாக்குசு ஆப் ஜஸ்டீசு மேலும் பார்க்கவும் இந்திய எழுத்தாளர்களின் பட்டியல் தபன் குமார் பிரதான் மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1948 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "நினா சிபல் 1948 2000 என்பவர் இந்தியத் தூதர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.", "இவரது பரிசு வென்ற நாவல் யாத்ரா மற்றும் பிற ஆங்கில மொழி புனைகதைகளுக்காகவும் இந்திய வெளியுறவு சேவையில் செய்த பணிக்காகவும் நன்கு அறியப்பட்டவர்.", "வாழ்க்கை நினா சிபல் மகாராட்டிர மாநிலம் புனேவில் இந்தியத் தந்தை ஒருவருக்கும் கிரேக்கத் தாய்க்கும் மகளாகப் பிறந்தார்.", "தில்லி பல்கலைக்கழகத்தில் மிராண்டா அவுசில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் விரிவுரையாளரக பணியாற்றினார்.", "சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று பிரெஞ்சு மொழியைப் படித்தார்.", "1972ல் சிபல் இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார்.", "நியூயார்க்கு நகரில் ஐக்கிய நாடுகள் அபையில் பணியாற்றத் தொடங்கினார் சிபல்.", "பின்னர் இவர் ஒரு பத்திரிகையாளரிடம் இது தன்னை \"ஆழ்ந்த கலாச்சார அதிர்ச்சியில்\" தள்ளியது என்று கூறினார்.", "மற்ற இடுகைகளில் கெய்ரோ மற்றும் மூன்று ஆண்டுகள் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழுவின் துணை இயக்குநர் எனப் பணியாற்றினார்.", "1992ல் சிபல் பாரிஸில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியானார்.", "மேலும் 1995ல் நியூயார்க்கிற்குச் சென்று இதன் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநராக இருந்தார்.", "நினா வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கபில் சிபலை மணந்தார்.", "இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.", "மருமகள்கள் கோரும் தொழிலைத் தொடர்ந்தாலும் அரசியல்வாதி தூதர் மற்றும் எழுத்தாளர் என சசி தரூரின் கூற்றுப்படி இவர்கள் \"கண்டம் கடந்த\" திருமண வாழ்வினை பராமரித்தனர்.", "இவர் சூன் 2000ல் நியூயார்க்கில் மார்பக புற்றுநோயால் காலமானார்.", "நினா சிபல் நினைவு விருது இவரது கணவரால் நிறுவப்பட்டது.", "மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதுமையான முறைகளைப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றில் முன்னணி பங்கு வகிக்கும் நபருக்கு அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கம் ஆண்டுதோறும் இந்த விருதை வழங்குகிறது.", "வெளியீடு 1985ல் சிபலின் புனைகதை வாட் எ பிளேஸ் ஆப் குளோரி ஆசியாவீக் சிறுகதைப் போட்டியில் வென்றபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.", "இது பின்னர் 1991ல் வெளியிடப்பட்ட பரிசு வென்ற ஆசியப் புனைகதை என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது.", "நினா யாத்ரா எனும் நாவலை 1987ல் வெளியிட்டார்.", "இந்நாவல் சீக்கிய குடும்பத்தின் வாழ்க்கையை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளடக்கியது.", "காலப்போக்கில் அவர்களின் இயக்கங்கள் தலைப்பைப் பிரதிபலிக்கின்றன \"யாத்ரா\" என்றால் பயணம் அல்லது யாத்திரை.", "விமர்சகர்கள் புத்தகத்தின் மேஜிக்கல் ரியலிசம் குறித்து கருத்து தெரிவித்தனர்.", "குறிப்பாக ஒரு கதாபாத்திரத்தின் தோல் நிறம் மாறுவது குறித்து.", "மேலும் சல்மான் ருஷ்டியின் மிட்நைட்ஸ் சில்ட்ரன் உடன் இதனை ஒப்பிடுகின்றனர்.", "ஆசிரியர் தனது கதையில் புராணக் கூறுகளைப் பயன்படுத்துகிறார்.", "சிப்கோ இயக்கம் பஞ்சாபின் வரலாறு வங்காளதேசத்தின் தோற்றம் மற்றும் கதாநாயகியின் தந்தைக்கான தேடல் ஆகியவை கருப்பொருள்களில் இது அடங்கும்.", "நாவல் பல கருப்பொருள்களுடன் மிகவும் நெரிசலானதாக விமர்சிக்கப்படலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக இது பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது.", "இது 1987ல் அல்ஜியர்ஸில் இலக்கியத்திற்கான பன்னாட்டு பெரும் பரிசினை கிராண்ட் பிரிக்சை வென்றது.", "சிபலின் சிறுகதைத் தொகுப்பான குஜ்ஜர் மாலின் சீக்கரட் லைப் 1991ல் வெளியிடப்பட்டது.", "கதைகள் பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன.", "இவற்றில் சில கற்பனையான பெயர்களுடன் மாறுவேடமிட்டுள்ளன.", "எடுத்துக்காட்டாக மல்கேரி பனிப்போரின் போது பல்கேரியாவை எதிரொலிக்கிறது.", "இந்த அமைப்புகள் வெறுமனே அரசியல் அல்லது வண்ணமயமான பின்னணியாகப் பயன்படுத்தப்படவில்லை.", "ஆனால் கதாபாத்திரங்களின் வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன.", "தலைப்புக் கதையுடன் தொகுப்பில் மேலும் ஆறு கதைகள் உள்ளன.", "இவை பை கிசு டெத் சிவிம்மிங் தி பேசு ஆப் தாதாராவி பர் பூட்ஸ் சாங்குதுரி மற்றும் தி மேன் கூ சீக்சு என்லைட்மெண்ட்.", "நினாவின் 1998ஆம் ஆண்டு நாவலான தி டாக்ஸ் ஆப் ஜஸ்டிஸ் காஷ்மீரை பின்னணியாகக் கொண்டது.", "ஒரு பணக்கார முஸ்லீம் பெண்ணின் கதையைச் சொல்கிறது.", "சிபலின் முந்தைய இரண்டு புத்தகங்களை விட இது குறைவான வரவேற்பைப் பெற்றது.", "ஒரு விமர்சகர் இது முந்தைய படைப்புகளின் நம்பிக்கையினை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.", "வெளியீடு யாத்ரா 1987 தி சீக்கரட் லைப் ஆப் குஜ்ஜர் மால் அண்டு அதர் இசுடோரிசு.", "1991.", "தி டாக்குசு ஆப் ஜஸ்டீசு மேலும் பார்க்கவும் இந்திய எழுத்தாளர்களின் பட்டியல் தபன் குமார் பிரதான் மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1948 பிறப்புகள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
" தி வாட்டர் ஆஃப் லைஃப் " ஆங்கிலம்" " பொருள் உயிர் நீர் கிரிம் சகோதரர்களால் தொகுக்கப்பட்ட ஒரு செருமானிய விசித்திரக் கதையாகும். அவர்களது தொகுப்பில் இக்கதையின் வரிசையெண் 97. இது ஆர்னேதாம்சனனின் விசித்திரக் கதைத் தொகுப்புகளின் வகைப்பட்டியலில் 551 ஆவதாக உள்ளது. இக்கதையை ஜான் பிரான்சிஸ் காம்ப்பெல் கிரீன் பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி என்ற ஸ்காட்லாந்திய விசித்திரக் கதைக்கு இணையானதாகக் குறிப்பிடுகிறார். கதைச் சுருக்கம் ஒரு அரசன் இறக்கும் நிலையிலிருந்தான். ஒரு முதியவர் அரசனின் மகன்களிடம் உயிர் நீரைக் கொண்டு மட்டுமே அரசரைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார். மகன்கள் ஒவ்வொருவரும் வரிசையாக உயிர் நீரைத்தேடிக் கிளம்பினர். இரு மூத்தமகன்களும் தாங்கள் நாட்டுக்கு அரசனாகி விடலாம் என்ற ஆசையில் சென்றனர். ஆனால் வழியில் ஒரு குள்ளனிடம் முரட்டுத்தனமாக நடந்ததால் குறுகிய மலையிடுக்கில் சிக்கிக்கொண்டனர். மூன்றாவதாக இளையமகன் சென்றபோது அவனை வழியில் கண்ட குள்ளன் எங்கே போகிறாய் என்று கேட்க இளையமகனும் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான். குள்ளன் இளையவனிடம் அது ஒரு கோட்டையில் இருப்பதாகச் சொல்லி வாயில்களைத் திறக்க ஒரு இரும்புக்கோலையும் உள்ளே இருக்கும் சிங்கங்களுக்கு உணவளிக்க இரண்டு அப்பங்களையும் கொடுத்தான். கடிகாரம் 12 மணி அடிக்கும் முன் அவன் உயிர் நீரை எடுத்துக்கொண்டு திரும்பி விடவேண்டும் இல்லையென்றால் அதன்பிறகு கோட்டைக் கதவுகள் மீண்டும் மூடிக்கொண்டுவிடுமென்று எச்சரித்தான். இளையமகன் குள்ளன் கூறியதுபோலவே மந்திரக்கோலால் கோட்டையின் வாயிலைத் திறந்து சிங்கங்களுக்கு அப்பத்தை அளித்தான். பின்னர் அவன் தூங்கும் இளவரசர்கள் இருந்த ஒரு மண்டபத்திற்கு வந்தான். அந்த இளவரசர்களின் விரல்களிலிருந்த மோதிரங்களையும் மேசையிலிருந்து சிறிது ரொட்டியையும் வாளையும் எடுத்துக் கொண்டான். அடுத்து அவன் ஒரு அழகான இளவரசியைக் கண்டு அவளை முத்தமிட்டான். அப்போது இந்த இளவரசி அவன் அவளை விடுதலை செய்துவிட்டதாகக் கூறி மகிழ்ந்தாள். மேலும் ஒரு வருடத்திற்குள் திரும்பி வந்தால் அவனைத் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்து உயிர் நீர் ஊற்று இருக்கும் இடத்தையும் அவனுக்குச் சொன்னாள். அவன் ஊற்றை நோக்கிச் சென்ற வழியில் ஒரு படுக்கையைக் கண்டு அயர்ச்சியினால் அதில் படுத்து உறங்கி விட்டான். அவன் விழித்தபோது 12 மணி அடிப்பதற்குக் கால்மணி நேரமே இருந்தது. அவன் விரைவாகச் சென்று உயிர் நீரை எடுத்துக்கொண்டு மூடிக்கொண்டிருந்த கோட்டைக் கதவை வேகமாகக் கடந்து வெளியே வந்து சேர்ந்தான். திரும்பிவந்த அவனிடம் அவனது சகோதரர்களுக்கு நடந்ததைக் குள்ளன் சொன்னான். சகோதரர்களை விடுவிக்குமாறு இளவரசன் குள்ளனிடம் வேண்டிக்கொண்டான். குள்ளனோ அவனது சகோதர்கள் கெட்ட உள்ளம் படைத்தவர்கள் என எச்சரித்து விட்டு அவர்களை விடுவித்தான். சகோதரர்கள் மூவரும் போராலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு வந்தனர். அங்கு இளையவன் எதிரிகளைத் தான் கோட்டையிலிருந்து எடுத்துவந்த வாளால் கொன்றுவிட்டு அப்பத்தைக்கொண்டு அந்நாட்டு மக்களுக்கு உணவளித்தான். பின்னர் அவர்கள் அதே சூழ்நிலையில் மேலும் இரண்டு நாடுகளுக்கு வந்தனர். அங்கும் அவ்வாறே செய்தார்கள். பிறகு கடலைக் கடந்து தங்கள் நாட்டுக்கு வரக் கப்பலில் ஏறினார்கள். மூத்த சகோதரர்கள் உயிர் நீரைத் திருடிவிட்டு அதற்குப் பதிலாகக் கடல் நீரை நிரப்பி வைத்துவிட்டனர். கடல் நீரை அருந்தியதால் அரசன் நோய்வாய்ப்பட்டான். மூத்த சகோதரர்கள் இளையவன் அரசருக்கு விஷம் கொடுக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டி அவர்கள் திருடி வைத்திருந்தகு உயிர் நீரைக் கொடுத்து அரசரைக் காப்பாற்றினர். இளையமகன் மீது கோபங்கொண்ட அரசர் அவனை இரகசியமாகக் கொல்ல முடிவு செய்தார் தண்டனையாக. அவனுடன் ஒரு வேட்டைக்காரனைக் காட்டிற்கு அனுப்பி அவனைக் கொல்ல ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த வேட்டைக்காரன் இரக்கப்பட்டு இளவர்சனிடம் உண்மையைக் கூறிவிட்டான். இருவரும் ஒருவரது உடையை மற்றவர் மாற்றிக்கொண்டனர். பின்னர் இளவரசன் வேட்டைக்காரன் உடையில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இளைய இளவரசன் காப்பாற்றிய மூன்று நாடுகளிலிருந்தும் செல்வங்கள் வந்திறங்கின. அதன்பின்னரே அரசர் தனது தவறை உணர்ந்து மகனைக் கொன்றதற்காக வருந்தினார். அப்போது வேட்டைக்காரன் தான் இளையவனைக் கொல்லவில்லை என்று அரசரிடம் ஒப்புக்கொண்டான். அரசரும் இளவரசன் சுதந்திரமாக நாடு திரும்பலாம் என்று ஒரு பிரகடனத்தை வெளியிட்டான். கோட்டையில் இருந்த இளவரசி கோட்டைக்கு வருவதற்கு ஒரு தங்கப் பாதையை உருவாக்கி அது தனக்கு உண்மையான மணமகனைக் கொண்டுவரும் என்றும் அதில் நேராகப் பயணிக்காத யாரையும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் தன் மக்களிடம் சொன்னாள். இரண்டு மூத்த இளவரசர்களும் அவளை விடுவித்தவர்கள் என்று பாசாங்கு செய்தவர்கள் அப்பாதையைப் பார்த்ததும் அதில் பயணித்து அழுக்காக்கி விட்டால் அச்செயல் அவர்களுக்கு அவமானத்தைத் தருமென எண்ணி பாதையின் ஓராமாகவே சென்றனர். அதனால் வேலைக்காரர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. இளையவன் இளவரசியின் நினைவிலேயே சென்றதால் தங்கப் பாதையைக் கவனிக்காமல் அதிலேயே சென்றான். அதனால் அவனை இளவரசியிடம் அழைத்துச் சென்றனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இளவரசன் மீண்டும் தன் தந்தையிடம் சென்று உண்மைக் கதையைச் சொன்னான். ராஜா மூத்த சகோதரர்களைத் தண்டிக்க விரும்பினார் ஆனால் அவர்கள் அதற்குள் ஒரு கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டிருந்தனர். மீண்டும் ஒருபோதும் அவர்கள் காணப்படவில்லை. பகுப்பாய்வு கதை வகை இந்தக் கதையானது பன்னாட்டு ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் "தி வாட்டர் ஆப் லைப்" அல்லது "சன்ஸ் ஆன் அ கொஸ்ட் ஃபார் எ வொன்டர்புல் ரெமெடி ஃபார் தெயர் ஃபாதர்" எனக் குறியீட்டு எண் 551 கொண்டுள்ளது. நாட்டுப்புறவியலாளரான ஸ்டித் தாம்சன் இந்த கதை வகைக்கும் "தங்கப் பறவைக்கான தேடல் " அல்லது "பறவை குதிரை மற்றும் இளவரசி" என்ற கதையின் 550 வகைக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மாறுபாடுகள் இந்தியா தி ரோஸ் ஆஃப் பகாவலி இந்திஉருது குல்இபகாவலி என்ற இந்திய வகைகளில் அரசர் பார்வையற்றவராகி அவரது மருத்துவர்களின் உத்தரவின் பேரில் சாத்தியமான ஒரே சிகிச்சைக்காக தனது ஐந்து மகன்களை தேவதை இளவரசி பகாவலியின் மந்திர ரோஜாவைக் குல்பகாவலி கொண்டுவர அனுப்புகிறார் டபிள்யூ. எ. க்ளூஸ்டன் மாயமலருக்கானத் தேடலான இக்கதையை ஜெர்மன் விசித்திரக் கதையான "தி வாட்டர் ஆஃப் லைஃப்" க்கு இணையாகக் கூறுகிறார். குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "\" தி வாட்டர் ஆஃப் லைஃப் \" ஆங்கிலம்\" \" பொருள் உயிர் நீர் கிரிம் சகோதரர்களால் தொகுக்கப்பட்ட ஒரு செருமானிய விசித்திரக் கதையாகும்.", "அவர்களது தொகுப்பில் இக்கதையின் வரிசையெண் 97.", "இது ஆர்னேதாம்சனனின் விசித்திரக் கதைத் தொகுப்புகளின் வகைப்பட்டியலில் 551 ஆவதாக உள்ளது.", "இக்கதையை ஜான் பிரான்சிஸ் காம்ப்பெல் கிரீன் பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி என்ற ஸ்காட்லாந்திய விசித்திரக் கதைக்கு இணையானதாகக் குறிப்பிடுகிறார்.", "கதைச் சுருக்கம் ஒரு அரசன் இறக்கும் நிலையிலிருந்தான்.", "ஒரு முதியவர் அரசனின் மகன்களிடம் உயிர் நீரைக் கொண்டு மட்டுமே அரசரைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார்.", "மகன்கள் ஒவ்வொருவரும் வரிசையாக உயிர் நீரைத்தேடிக் கிளம்பினர்.", "இரு மூத்தமகன்களும் தாங்கள் நாட்டுக்கு அரசனாகி விடலாம் என்ற ஆசையில் சென்றனர்.", "ஆனால் வழியில் ஒரு குள்ளனிடம் முரட்டுத்தனமாக நடந்ததால் குறுகிய மலையிடுக்கில் சிக்கிக்கொண்டனர்.", "மூன்றாவதாக இளையமகன் சென்றபோது அவனை வழியில் கண்ட குள்ளன் எங்கே போகிறாய் என்று கேட்க இளையமகனும் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான்.", "குள்ளன் இளையவனிடம் அது ஒரு கோட்டையில் இருப்பதாகச் சொல்லி வாயில்களைத் திறக்க ஒரு இரும்புக்கோலையும் உள்ளே இருக்கும் சிங்கங்களுக்கு உணவளிக்க இரண்டு அப்பங்களையும் கொடுத்தான்.", "கடிகாரம் 12 மணி அடிக்கும் முன் அவன் உயிர் நீரை எடுத்துக்கொண்டு திரும்பி விடவேண்டும் இல்லையென்றால் அதன்பிறகு கோட்டைக் கதவுகள் மீண்டும் மூடிக்கொண்டுவிடுமென்று எச்சரித்தான்.", "இளையமகன் குள்ளன் கூறியதுபோலவே மந்திரக்கோலால் கோட்டையின் வாயிலைத் திறந்து சிங்கங்களுக்கு அப்பத்தை அளித்தான்.", "பின்னர் அவன் தூங்கும் இளவரசர்கள் இருந்த ஒரு மண்டபத்திற்கு வந்தான்.", "அந்த இளவரசர்களின் விரல்களிலிருந்த மோதிரங்களையும் மேசையிலிருந்து சிறிது ரொட்டியையும் வாளையும் எடுத்துக் கொண்டான்.", "அடுத்து அவன் ஒரு அழகான இளவரசியைக் கண்டு அவளை முத்தமிட்டான்.", "அப்போது இந்த இளவரசி அவன் அவளை விடுதலை செய்துவிட்டதாகக் கூறி மகிழ்ந்தாள்.", "மேலும் ஒரு வருடத்திற்குள் திரும்பி வந்தால் அவனைத் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்து உயிர் நீர் ஊற்று இருக்கும் இடத்தையும் அவனுக்குச் சொன்னாள்.", "அவன் ஊற்றை நோக்கிச் சென்ற வழியில் ஒரு படுக்கையைக் கண்டு அயர்ச்சியினால் அதில் படுத்து உறங்கி விட்டான்.", "அவன் விழித்தபோது 12 மணி அடிப்பதற்குக் கால்மணி நேரமே இருந்தது.", "அவன் விரைவாகச் சென்று உயிர் நீரை எடுத்துக்கொண்டு மூடிக்கொண்டிருந்த கோட்டைக் கதவை வேகமாகக் கடந்து வெளியே வந்து சேர்ந்தான்.", "திரும்பிவந்த அவனிடம் அவனது சகோதரர்களுக்கு நடந்ததைக் குள்ளன் சொன்னான்.", "சகோதரர்களை விடுவிக்குமாறு இளவரசன் குள்ளனிடம் வேண்டிக்கொண்டான்.", "குள்ளனோ அவனது சகோதர்கள் கெட்ட உள்ளம் படைத்தவர்கள் என எச்சரித்து விட்டு அவர்களை விடுவித்தான்.", "சகோதரர்கள் மூவரும் போராலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு வந்தனர்.", "அங்கு இளையவன் எதிரிகளைத் தான் கோட்டையிலிருந்து எடுத்துவந்த வாளால் கொன்றுவிட்டு அப்பத்தைக்கொண்டு அந்நாட்டு மக்களுக்கு உணவளித்தான்.", "பின்னர் அவர்கள் அதே சூழ்நிலையில் மேலும் இரண்டு நாடுகளுக்கு வந்தனர்.", "அங்கும் அவ்வாறே செய்தார்கள்.", "பிறகு கடலைக் கடந்து தங்கள் நாட்டுக்கு வரக் கப்பலில் ஏறினார்கள்.", "மூத்த சகோதரர்கள் உயிர் நீரைத் திருடிவிட்டு அதற்குப் பதிலாகக் கடல் நீரை நிரப்பி வைத்துவிட்டனர்.", "கடல் நீரை அருந்தியதால் அரசன் நோய்வாய்ப்பட்டான்.", "மூத்த சகோதரர்கள் இளையவன் அரசருக்கு விஷம் கொடுக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டி அவர்கள் திருடி வைத்திருந்தகு உயிர் நீரைக் கொடுத்து அரசரைக் காப்பாற்றினர்.", "இளையமகன் மீது கோபங்கொண்ட அரசர் அவனை இரகசியமாகக் கொல்ல முடிவு செய்தார் தண்டனையாக.", "அவனுடன் ஒரு வேட்டைக்காரனைக் காட்டிற்கு அனுப்பி அவனைக் கொல்ல ஏற்பாடு செய்தார்.", "ஆனால் அந்த வேட்டைக்காரன் இரக்கப்பட்டு இளவர்சனிடம் உண்மையைக் கூறிவிட்டான்.", "இருவரும் ஒருவரது உடையை மற்றவர் மாற்றிக்கொண்டனர்.", "பின்னர் இளவரசன் வேட்டைக்காரன் உடையில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.", "இளைய இளவரசன் காப்பாற்றிய மூன்று நாடுகளிலிருந்தும் செல்வங்கள் வந்திறங்கின.", "அதன்பின்னரே அரசர் தனது தவறை உணர்ந்து மகனைக் கொன்றதற்காக வருந்தினார்.", "அப்போது வேட்டைக்காரன் தான் இளையவனைக் கொல்லவில்லை என்று அரசரிடம் ஒப்புக்கொண்டான்.", "அரசரும் இளவரசன் சுதந்திரமாக நாடு திரும்பலாம் என்று ஒரு பிரகடனத்தை வெளியிட்டான்.", "கோட்டையில் இருந்த இளவரசி கோட்டைக்கு வருவதற்கு ஒரு தங்கப் பாதையை உருவாக்கி அது தனக்கு உண்மையான மணமகனைக் கொண்டுவரும் என்றும் அதில் நேராகப் பயணிக்காத யாரையும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் தன் மக்களிடம் சொன்னாள்.", "இரண்டு மூத்த இளவரசர்களும் அவளை விடுவித்தவர்கள் என்று பாசாங்கு செய்தவர்கள் அப்பாதையைப் பார்த்ததும் அதில் பயணித்து அழுக்காக்கி விட்டால் அச்செயல் அவர்களுக்கு அவமானத்தைத் தருமென எண்ணி பாதையின் ஓராமாகவே சென்றனர்.", "அதனால் வேலைக்காரர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.", "இளையவன் இளவரசியின் நினைவிலேயே சென்றதால் தங்கப் பாதையைக் கவனிக்காமல் அதிலேயே சென்றான்.", "அதனால் அவனை இளவரசியிடம் அழைத்துச் சென்றனர்.", "இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.", "இளவரசன் மீண்டும் தன் தந்தையிடம் சென்று உண்மைக் கதையைச் சொன்னான்.", "ராஜா மூத்த சகோதரர்களைத் தண்டிக்க விரும்பினார் ஆனால் அவர்கள் அதற்குள் ஒரு கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டிருந்தனர்.", "மீண்டும் ஒருபோதும் அவர்கள் காணப்படவில்லை.", "பகுப்பாய்வு கதை வகை இந்தக் கதையானது பன்னாட்டு ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் \"தி வாட்டர் ஆப் லைப்\" அல்லது \"சன்ஸ் ஆன் அ கொஸ்ட் ஃபார் எ வொன்டர்புல் ரெமெடி ஃபார் தெயர் ஃபாதர்\" எனக் குறியீட்டு எண் 551 கொண்டுள்ளது.", "நாட்டுப்புறவியலாளரான ஸ்டித் தாம்சன் இந்த கதை வகைக்கும் \"தங்கப் பறவைக்கான தேடல் \" அல்லது \"பறவை குதிரை மற்றும் இளவரசி\" என்ற கதையின் 550 வகைக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.", "மாறுபாடுகள் இந்தியா தி ரோஸ் ஆஃப் பகாவலி இந்திஉருது குல்இபகாவலி என்ற இந்திய வகைகளில் அரசர் பார்வையற்றவராகி அவரது மருத்துவர்களின் உத்தரவின் பேரில் சாத்தியமான ஒரே சிகிச்சைக்காக தனது ஐந்து மகன்களை தேவதை இளவரசி பகாவலியின் மந்திர ரோஜாவைக் குல்பகாவலி கொண்டுவர அனுப்புகிறார் டபிள்யூ.", "எ.", "க்ளூஸ்டன் மாயமலருக்கானத் தேடலான இக்கதையை ஜெர்மன் விசித்திரக் கதையான \"தி வாட்டர் ஆஃப் லைஃப்\" க்கு இணையாகக் கூறுகிறார்.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
சுக்ரா ரபாபி 19221994 ஒன்றுபட்ட பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த ஒரு ஓவியக்கலைஞர் ஆவார் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தார். 1940 ம் ஆண்டில் இளம் பெண் கலைஞராக அகில இந்திய ஓவியப் போட்டி விருதை வென்ற முதல் பெண்மணி ரபாபி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல்துறை ஓவியரும் வடிவமைப்பாளரும் மட்டுமல்லாமல் சிறந்த சிற்பியுமாவார். ரபாபி அவரது ரசிகர்களால் "அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லாரையும் விட சிந்தனையிலும் கலையிலும் முன்னேறியவர்" என்று பாராட்டப்பட்டுள்ளார். இவரது கலைப்படைப்புகளை விற்றதில் கிடைத்த பரிசுப்பணத்தின் பெரும்பகுதியை ரபாபி மனிதாபிமான காரணங்களுக்காகவும் பொதுசேவைக்காகவும் வழங்கியுள்ளார். அவரது கலை மற்றும் தொண்டு பங்களிப்புகளின் அங்கீகாரம் மற்றும் நினைவாக யுனிசெஃப் நிறுவனமும் சுக்ரா ரபாபி நிதி என்பதை உருவாக்கி நிதியளித்து வருகிறது. மேலும் இவரது சிறப்பை உணர்த்தும் விதமாக சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜனவரி 19 1994 அன்று சான் பிரான்சிஸ்கோவில் சுக்ரா ரபாபி நாளாக அறிவித்துள்ளார். சிறந்த ஓவியரும் சிற்பியுமான ரபாபி கராச்சியில் உள்ள சரணாகதி கலைப் பள்ளியில் தனது பட்டப்படிப்பையும் இந்தியாவின் வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதன் நுண்கலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் படித்துள்ளார். அவரது கலை படைப்புகள் அனைத்தும் தனி மற்றும் குழு கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இவ்வாறு அவரது கலை வாழ்க்கை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. அவரது கடைசி தனி கண்காட்சி 1992 ம் ஆண்டு கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரபாபியின் கலையானது மிகவும் தத்ரூபமானதும் பலவகைகளைக் கொண்டுள்ளதுமானது. அவரது காலகட்டத்தில் சிறந்த கலைஞராக இருந்து இயற்கைக்காட்சிகள் உருவக மற்றும் கையெழுத்து ஓவியங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார். டெம்பரா எண்ணெய் மற்றும் அக்ரிலிக் ஆகியவற்றைத் தனது ஓவியங்களில் நிறமேற்ற ஊடகங்களாகப் பயன்படுத்தியுள்ளார். அத்தோடு ரபாபி ஒரு வடிவமைப்பாளரும் சிற்பியாகவும் இருந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிறகும் அவரது கலைப்படைப்புகள் அனைத்தும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மனிதாபிமான காரணங்களுக்காக இன்னமும் விற்கப்பட்டு வருகிறது. மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் ஓவியர்கள் பகுப்பு1994 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள்
[ "சுக்ரா ரபாபி 19221994 ஒன்றுபட்ட பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த ஒரு ஓவியக்கலைஞர் ஆவார் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தார்.", "1940 ம் ஆண்டில் இளம் பெண் கலைஞராக அகில இந்திய ஓவியப் போட்டி விருதை வென்ற முதல் பெண்மணி ரபாபி என்பது குறிப்பிடத்தக்கது.", "இவர் பல்துறை ஓவியரும் வடிவமைப்பாளரும் மட்டுமல்லாமல் சிறந்த சிற்பியுமாவார்.", "ரபாபி அவரது ரசிகர்களால் \"அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லாரையும் விட சிந்தனையிலும் கலையிலும் முன்னேறியவர்\" என்று பாராட்டப்பட்டுள்ளார்.", "இவரது கலைப்படைப்புகளை விற்றதில் கிடைத்த பரிசுப்பணத்தின் பெரும்பகுதியை ரபாபி மனிதாபிமான காரணங்களுக்காகவும் பொதுசேவைக்காகவும் வழங்கியுள்ளார்.", "அவரது கலை மற்றும் தொண்டு பங்களிப்புகளின் அங்கீகாரம் மற்றும் நினைவாக யுனிசெஃப் நிறுவனமும் சுக்ரா ரபாபி நிதி என்பதை உருவாக்கி நிதியளித்து வருகிறது.", "மேலும் இவரது சிறப்பை உணர்த்தும் விதமாக சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜனவரி 19 1994 அன்று சான் பிரான்சிஸ்கோவில் சுக்ரா ரபாபி நாளாக அறிவித்துள்ளார்.", "சிறந்த ஓவியரும் சிற்பியுமான ரபாபி கராச்சியில் உள்ள சரணாகதி கலைப் பள்ளியில் தனது பட்டப்படிப்பையும் இந்தியாவின் வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதன் நுண்கலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் படித்துள்ளார்.", "அவரது கலை படைப்புகள் அனைத்தும் தனி மற்றும் குழு கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.", "இவ்வாறு அவரது கலை வாழ்க்கை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது.", "அவரது கடைசி தனி கண்காட்சி 1992 ம் ஆண்டு கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.", "ரபாபியின் கலையானது மிகவும் தத்ரூபமானதும் பலவகைகளைக் கொண்டுள்ளதுமானது.", "அவரது காலகட்டத்தில் சிறந்த கலைஞராக இருந்து இயற்கைக்காட்சிகள் உருவக மற்றும் கையெழுத்து ஓவியங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்.", "டெம்பரா எண்ணெய் மற்றும் அக்ரிலிக் ஆகியவற்றைத் தனது ஓவியங்களில் நிறமேற்ற ஊடகங்களாகப் பயன்படுத்தியுள்ளார்.", "அத்தோடு ரபாபி ஒரு வடிவமைப்பாளரும் சிற்பியாகவும் இருந்துள்ளார்.", "இவரது மரணத்திற்கு பிறகும் அவரது கலைப்படைப்புகள் அனைத்தும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மனிதாபிமான காரணங்களுக்காக இன்னமும் விற்கப்பட்டு வருகிறது.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் ஓவியர்கள் பகுப்பு1994 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள்" ]
ராதா பரத்வாஜ் இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள ஆங்கில ஹாலிவுட் திரைப்படஇயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். பதின்பருவத்தின் பிற்பகுதியிலேயே திரைப்படம் படிக்க அமெரிக்கா சென்ற இவரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்த யதார்த்த உளவியல் திரைப்படமான க்ளோசெட் லேண்ட் 1991 ம் ஆண்டில் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை வெளியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநராக ராதா பரத்வாஜ் அறியப்படுகிறார். க்ளோசெட் லேண்ட் திரைப்படத்தில் ஆலன் ரிக்மேன் மற்றும் மேடலின் ஸ்டோவ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரான் ஹோவர்ட் மற்றும் பிரையன் கிரேசர் இந்த இந்த படத்தை தயாரித்துள்ளனர். க்ளோசெட் லேண்ட் திரைப்படக்கதை அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தின் நிக்கோல் திரைக்கதை எழுதுவோருக்கான நிதியுதவியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராதாவின் இரண்டாவது படம் விக்டோரியன் காலத்தின் கோத்திக் மர்மத்தைப் பற்றிய பசில் என்பதாகும். இது 1998 ம் ஆண்டில் வெளியானது.ஐக்கிய இராச்சியத்தில் இதற்கான திரையமைப்பு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த மர்ம திரைப்படத்தில் டெரெக் ஜாகோபி கிறிஸ்டியன் ஸ்லேட்டர் ஜாரெட் லெடோ மற்றும் கிளாரி ஃபோர்லானி ஆகியோர் நடித்துள்ளனர். பசில் திரைப்படத்தின் இயக்குனர் தேர்வுப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலில் இறுதப் படமாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் முதன்மை காத்சி நேரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க திரைப்பட சந்தையிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2019 ம் ஆண்டில் ராதா இயக்கிய விண்வெளி அம்மாக்கள் என்ற படம் வெளியானது. தற்போது மேலும் பல புதிய திரைப்பட திட்டங்களில் பணியாற்றி வருகிறார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிரைப்பட இயக்குனர்கள் பகுப்புதிரைப்பட இயக்குநர்
[ " ராதா பரத்வாஜ் இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள ஆங்கில ஹாலிவுட் திரைப்படஇயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.", "பதின்பருவத்தின் பிற்பகுதியிலேயே திரைப்படம் படிக்க அமெரிக்கா சென்ற இவரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்த யதார்த்த உளவியல் திரைப்படமான க்ளோசெட் லேண்ட் 1991 ம் ஆண்டில் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை வெளியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநராக ராதா பரத்வாஜ் அறியப்படுகிறார்.", "க்ளோசெட் லேண்ட் திரைப்படத்தில் ஆலன் ரிக்மேன் மற்றும் மேடலின் ஸ்டோவ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.", "ரான் ஹோவர்ட் மற்றும் பிரையன் கிரேசர் இந்த இந்த படத்தை தயாரித்துள்ளனர்.", "க்ளோசெட் லேண்ட் திரைப்படக்கதை அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தின் நிக்கோல் திரைக்கதை எழுதுவோருக்கான நிதியுதவியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.", "ராதாவின் இரண்டாவது படம் விக்டோரியன் காலத்தின் கோத்திக் மர்மத்தைப் பற்றிய பசில் என்பதாகும்.", "இது 1998 ம் ஆண்டில் வெளியானது.ஐக்கிய இராச்சியத்தில் இதற்கான திரையமைப்பு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த மர்ம திரைப்படத்தில் டெரெக் ஜாகோபி கிறிஸ்டியன் ஸ்லேட்டர் ஜாரெட் லெடோ மற்றும் கிளாரி ஃபோர்லானி ஆகியோர் நடித்துள்ளனர்.", "பசில் திரைப்படத்தின் இயக்குனர் தேர்வுப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலில் இறுதப் படமாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் முதன்மை காத்சி நேரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க திரைப்பட சந்தையிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.", "2019 ம் ஆண்டில் ராதா இயக்கிய விண்வெளி அம்மாக்கள் என்ற படம் வெளியானது.", "தற்போது மேலும் பல புதிய திரைப்பட திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிரைப்பட இயக்குனர்கள் பகுப்புதிரைப்பட இயக்குநர்" ]
பனப்பாக்கம் அனந்தாச்சார்லு 5 ஆகத்து 1843 4 சனவரி 1908 என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் விடுதலைப் போராட்ட வீரர் இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவர். இவர் 1891 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் நாக்பூர் மாநாட்டின் தலைவராக இருந்தார். ஆரம்ப கால வாழ்க்கை அனந்தாச்சார்லு மதறாஸ் மாகாணத்தின் சித்தூர் மாவட்டத்தில் கட்டமஞ்சி என்ற சிற்றூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே மதறாசுக்கு குடிபெயர்ந்த இவர் கயாலி வெங்கடபதி என்ற முன்னணி மதறாஸ் வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார். 1869 இல் மதறாஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். சட்ட வாழ்க்கை 1869 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக சேர்ந்த பிறகு விரைவில் அனந்தாச்சார்லு முக்கியமான ஒரு வழக்கறிஞராக உருவெடுத்தார். 1899 ஆம் ஆண்டு இவரது அறையில்தான் மதறாஸ் வழக்கறிஞர்கள் சங்கம் துவக்கபட்டது. அனந்தாச்சார்லு ராய் பகதூர் ஆக்கப்பட்ட தகவல் உள்ளது. மேலும் இவருக்கு 1897 இல் சிஐஇ இந்தியப் பேரரசின் தோழன் என்ற கௌரவும் வழங்கப்பட்டது. அரசியல் வாழ்க்கை அனந்தாச்சார்லுவுக்கு ஆரம்பத்திலிருந்தே அரசியலிலும் பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் இருந்தது. நேட்டிவ் பப்ளிக் ஒபினியன் மற்றும் மதராசி போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தார். 1878 ஆம் ஆண்டில் தி இந்துவைத் தொடங்குவதில் ஜி. சுப்பிரமணிய ஐயர் சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் ஆகியோருக்கு உதவினார் மேலும் அதில் அவ்வப்போது எழுதி வந்தார். இவர் 1884 இல் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தையும் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மதறாஸ் மகாஜன சபையையும் நிறுவினார். 1885 இல் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் கலந்துகொண்ட 72 பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். இவர் 1891 இல் இந்திய தேசிய காங்கிரசின் நாக்பூர் மாநாட்டில் கலந்துகொண்டார் அதில் இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1906ல் காங்கிரசு பிளவுபட்டபோது இவர் மிதவாதிகளின் பக்கம் இருந்தார். இருப்பினும் பிரிந்த சில காலத்திலேயே இவர் இறந்தார். குறிப்புகள் பகுப்பு1908 இறப்புகள் பகுப்பு1843 பிறப்புகள் பகுப்புதெலுங்கு மக்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்கள்
[ "பனப்பாக்கம் அனந்தாச்சார்லு 5 ஆகத்து 1843 4 சனவரி 1908 என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் விடுதலைப் போராட்ட வீரர் இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவர்.", "இவர் 1891 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் நாக்பூர் மாநாட்டின் தலைவராக இருந்தார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அனந்தாச்சார்லு மதறாஸ் மாகாணத்தின் சித்தூர் மாவட்டத்தில் கட்டமஞ்சி என்ற சிற்றூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.", "சிறு வயதிலேயே மதறாசுக்கு குடிபெயர்ந்த இவர் கயாலி வெங்கடபதி என்ற முன்னணி மதறாஸ் வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார்.", "1869 இல் மதறாஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.", "சட்ட வாழ்க்கை 1869 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக சேர்ந்த பிறகு விரைவில் அனந்தாச்சார்லு முக்கியமான ஒரு வழக்கறிஞராக உருவெடுத்தார்.", "1899 ஆம் ஆண்டு இவரது அறையில்தான் மதறாஸ் வழக்கறிஞர்கள் சங்கம் துவக்கபட்டது.", "அனந்தாச்சார்லு ராய் பகதூர் ஆக்கப்பட்ட தகவல் உள்ளது.", "மேலும் இவருக்கு 1897 இல் சிஐஇ இந்தியப் பேரரசின் தோழன் என்ற கௌரவும் வழங்கப்பட்டது.", "அரசியல் வாழ்க்கை அனந்தாச்சார்லுவுக்கு ஆரம்பத்திலிருந்தே அரசியலிலும் பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் இருந்தது.", "நேட்டிவ் பப்ளிக் ஒபினியன் மற்றும் மதராசி போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தார்.", "1878 ஆம் ஆண்டில் தி இந்துவைத் தொடங்குவதில் ஜி.", "சுப்பிரமணிய ஐயர் சேலம் சி.", "விஜயராகாவாச்சாரியார் ஆகியோருக்கு உதவினார் மேலும் அதில் அவ்வப்போது எழுதி வந்தார்.", "இவர் 1884 இல் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தையும் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மதறாஸ் மகாஜன சபையையும் நிறுவினார்.", "1885 இல் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் கலந்துகொண்ட 72 பிரதிநிதிகளில் இவரும் ஒருவர்.", "இவர் 1891 இல் இந்திய தேசிய காங்கிரசின் நாக்பூர் மாநாட்டில் கலந்துகொண்டார் அதில் இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "1906ல் காங்கிரசு பிளவுபட்டபோது இவர் மிதவாதிகளின் பக்கம் இருந்தார்.", "இருப்பினும் பிரிந்த சில காலத்திலேயே இவர் இறந்தார்.", "குறிப்புகள் பகுப்பு1908 இறப்புகள் பகுப்பு1843 பிறப்புகள் பகுப்புதெலுங்கு மக்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்கள்" ]