text
stringlengths
0
612k
sent_token
sequence
கமலேஷ் குமாரி இந்தியாவின் மத்திய சேமக் காவல் படையின் காவலர் ஆவார். அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய அசோகச் சக்கரம் விருதினை இறப்பிற்கு பெற்றவர் ஆவார். 13 சனவரி 2001 அன்று பயங்கரவாதிகள் 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது பயங்கரவாதிகளை எதிர்த்து வீரதீரமாகப் போராடி தடுத்த போது பயங்கரவாதிகளால் கமலேஷ் குமாரி தனது இன்னுயிரை துறந்தவர் ஆவார். பணி 1994ம் ஆண்டில் கமலேஷ் குமாரி மத்திய சேமக் காவல் படையில் காவலராக பணியில் சேர்ந்து அலகாபாத்தில் அதிரடிப் படையில் இணைந்தார். 12 சூலை 2001 அன்று மத்திய சேமக் காவல் படையின் பெண்கள் அணியில் சேர்ந்தார். 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது கமலேஷ் குமாரி நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார். 13 டிசம்பர் 2001 13 டிசம்பர் 2011 அன்று 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது கமலேஷ் குமாரி நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தின் நுழைவாயில் எண் 1ல் பாதுகாப்புப் பணியில் இருந்தார்.அவ்வமயம் மகிழுந்தில் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் கண்ட கமலேஷ் குமாரி ஏதோ தவறு நடப்பதை இருப்பதை உணர்ந்து வாயிற்கதவை உடனடியாக மூடினார். இதனால் பயங்கரவாதிகள் மேலும் பயணிக்க முடியாமல் பயங்கரவாதிகள் கமலேஷ் குமாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதினொரு தோட்டாக்கள் கமலேஷ் வயிற்றில் பாய்ந்தன. காலை 11.50 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் கமலேஷ் குமாரி மற்ற வாயில்களில் உள்ள பாதுகாப்பு படையினரை எச்சரிக்க வேண்டி எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தார். குண்டடிப்பட்ட கமலேஷ் குமாரி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தார். குடும்பம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கன்னோசியில் பிறந்த கமலேஷ் குமாரிக்கு அவதேஷ் என்ற கணவரும் ஜோதி மற்றும் சுவேதா என இரண்டு மகள்கள் உள்ளனர். கமலேஷ் குமாரி இறப்பின் போது குடும்பத்துடன் போது தில்லி விகாஸ்புரி பகுதியில் வாழ்ந்து வந்தார். விருதுகள் 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது இறந்த கமலேஷ் குமாரிக்கு அமைதிக் காலத்தில் செய்த வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் அசோகச் சக்கர விருது கமலேஷ் குமாரியின் இறப்பிற்கு பின் 2002 குடியரசு நாளன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் மறைந்த கமலேஷ் குமாரிக்கு இரங்கல் தெரிவித்தார். 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது அப்சல் குரு காவல் துறை கைது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய உச்ச நீதிமன்றம் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்தது. தில்லியில் முகாமிட்டிருந்த அப்சல் குருவின் குடும்பத்தினர் மூலம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் மரண தண்டனை ரத்து செய்ய கருணை மனு அளித்தனர். அப்சல் குருவின் மரண தண்டனையை காலதாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்றக் கோரி கமலேஷ் குமாரி உள்ளிட்ட 8 பேருக்கு வழங்கப்பட்ட அசோகச் சக்கர விருது உள்ளிட்ட பிற விருதுகளை 13 டிசம்பர் 2006 அன்று குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பினர். பிரணப் முகர்ஜிக்கு பின்னர் குடியரசுத் தலைவராக 25 சூலை 2012 அன்று பிரதிபா பாட்டில் பொறுப்பேற்றார். 2013ம் ஆண்டின் துவக்கத்தில் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க மறுத்து விட்டார். எனவே 9 பிப்ரவரி 2013 அன்று அப்சல் குருவை தில்லி திகார் சிறைச்சாலையில் வைத்து சாகும் வரை தூக்கிலிடப்பட்டார். 30 மார்ச் 2013 அன்று கமலேஷ் குமாரி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் திரும்பப் பெற்றனர். . இதனையும் காண்க இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001 அப்சல் முகமது குரு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு2011 இறப்புகள் பகுப்புஅசோகச் சக்கர விருது பெற்றவர்கள்
[ "கமலேஷ் குமாரி இந்தியாவின் மத்திய சேமக் காவல் படையின் காவலர் ஆவார்.", "அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய அசோகச் சக்கரம் விருதினை இறப்பிற்கு பெற்றவர் ஆவார்.", "13 சனவரி 2001 அன்று பயங்கரவாதிகள் 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது பயங்கரவாதிகளை எதிர்த்து வீரதீரமாகப் போராடி தடுத்த போது பயங்கரவாதிகளால் கமலேஷ் குமாரி தனது இன்னுயிரை துறந்தவர் ஆவார்.", "பணி 1994ம் ஆண்டில் கமலேஷ் குமாரி மத்திய சேமக் காவல் படையில் காவலராக பணியில் சேர்ந்து அலகாபாத்தில் அதிரடிப் படையில் இணைந்தார்.", "12 சூலை 2001 அன்று மத்திய சேமக் காவல் படையின் பெண்கள் அணியில் சேர்ந்தார்.", "2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது கமலேஷ் குமாரி நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.", "13 டிசம்பர் 2001 13 டிசம்பர் 2011 அன்று 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது கமலேஷ் குமாரி நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தின் நுழைவாயில் எண் 1ல் பாதுகாப்புப் பணியில் இருந்தார்.அவ்வமயம் மகிழுந்தில் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் கண்ட கமலேஷ் குமாரி ஏதோ தவறு நடப்பதை இருப்பதை உணர்ந்து வாயிற்கதவை உடனடியாக மூடினார்.", "இதனால் பயங்கரவாதிகள் மேலும் பயணிக்க முடியாமல் பயங்கரவாதிகள் கமலேஷ் குமாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.", "பதினொரு தோட்டாக்கள் கமலேஷ் வயிற்றில் பாய்ந்தன.", "காலை 11.50 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.", "இருப்பினும் கமலேஷ் குமாரி மற்ற வாயில்களில் உள்ள பாதுகாப்பு படையினரை எச்சரிக்க வேண்டி எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தார்.", "குண்டடிப்பட்ட கமலேஷ் குமாரி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தார்.", "குடும்பம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கன்னோசியில் பிறந்த கமலேஷ் குமாரிக்கு அவதேஷ் என்ற கணவரும் ஜோதி மற்றும் சுவேதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.", "கமலேஷ் குமாரி இறப்பின் போது குடும்பத்துடன் போது தில்லி விகாஸ்புரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.", "விருதுகள் 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது இறந்த கமலேஷ் குமாரிக்கு அமைதிக் காலத்தில் செய்த வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் அசோகச் சக்கர விருது கமலேஷ் குமாரியின் இறப்பிற்கு பின் 2002 குடியரசு நாளன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.", "இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் மறைந்த கமலேஷ் குமாரிக்கு இரங்கல் தெரிவித்தார்.", "2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது அப்சல் குரு காவல் துறை கைது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.", "இந்திய உச்ச நீதிமன்றம் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்தது.", "தில்லியில் முகாமிட்டிருந்த அப்சல் குருவின் குடும்பத்தினர் மூலம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் மரண தண்டனை ரத்து செய்ய கருணை மனு அளித்தனர்.", "அப்சல் குருவின் மரண தண்டனையை காலதாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்றக் கோரி கமலேஷ் குமாரி உள்ளிட்ட 8 பேருக்கு வழங்கப்பட்ட அசோகச் சக்கர விருது உள்ளிட்ட பிற விருதுகளை 13 டிசம்பர் 2006 அன்று குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பினர்.", "பிரணப் முகர்ஜிக்கு பின்னர் குடியரசுத் தலைவராக 25 சூலை 2012 அன்று பிரதிபா பாட்டில் பொறுப்பேற்றார்.", "2013ம் ஆண்டின் துவக்கத்தில் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க மறுத்து விட்டார்.", "எனவே 9 பிப்ரவரி 2013 அன்று அப்சல் குருவை தில்லி திகார் சிறைச்சாலையில் வைத்து சாகும் வரை தூக்கிலிடப்பட்டார்.", "30 மார்ச் 2013 அன்று கமலேஷ் குமாரி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் திரும்பப் பெற்றனர்.", ".", "இதனையும் காண்க இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001 அப்சல் முகமது குரு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு2011 இறப்புகள் பகுப்புஅசோகச் சக்கர விருது பெற்றவர்கள்" ]
சௌபால் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 60 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிம்லா மாவட்டம்
[ "சௌபால் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது.", "சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 60 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிம்லா மாவட்டம்" ]
ப்ரீத்தி வர்மா ஒரு இந்திய நடிகை. தமிழ் சினிமாவில் தனது பணிக்காக அறியப்பட்டவர். 2000 ஆண்டுகளில் நடுத்தர செலவுமிக்க இந்தியத் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். தொழில் சத்யராசுநடித்த மாறன் 2002 திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமான பிறகு ப்ரீத்தி 2000 ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் இறுதி வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் 15 க்கும் மேற்பட்ட முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பிடத்தக்க வகையில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த எசு.சே.சூர்யா நடித்த திருமகன் திரைப்படத்தில் கிராமப்புற பெண்மணியாக இவரை சித்தரித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை ப்ரீத்தி வர்மா பரத் குமார் மற்றும் ரம்யா ஆகியோருக்கு பிறந்தவர். பிப்ரவரி 2007 இல் ப்ரீத்தி வர்மா ராஜமுந்திரியில் உள்ள தனது காதலனுடன் மும்பையில் குடியேறுவதற்காக வீட்டை விட்டு வெளியேறியதற்காக ஊடகங்களில் கவரேசு பெற்றார். அவர் கடத்தப்படவில்லை என்றும் வேறு இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் ப்ரீத்தி தெளிவுபடுத்திய நிலையில் அவரது பெற்றோர் காணவில்லை என்று புகார் அளித்தனர். பதிலுக்கு தன்னை விபச்சாரத்தில் தள்ள முயன்றதாகக் கூறி தன் பெற்றோர் மீது புகார் அளித்தார்.பின்னர் பெற்றோருடன் சமரசம் செய்து கொண்டார். அந்த காலகட்டத்தில் அவர் 18 வயசு புயலே 2007 இல் பணிபுரிந்து கொண்டிருந்தார். அதில் ப்ரீத்தி தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் அதே காட்சியைக் கொண்டிருந்தார். திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள்
[ "ப்ரீத்தி வர்மா ஒரு இந்திய நடிகை.", "தமிழ் சினிமாவில் தனது பணிக்காக அறியப்பட்டவர்.", "2000 ஆண்டுகளில் நடுத்தர செலவுமிக்க இந்தியத் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.", "தொழில் சத்யராசுநடித்த மாறன் 2002 திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமான பிறகு ப்ரீத்தி 2000 ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் இறுதி வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் 15 க்கும் மேற்பட்ட முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார்.", "குறிப்பிடத்தக்க வகையில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த எசு.சே.சூர்யா நடித்த திருமகன் திரைப்படத்தில் கிராமப்புற பெண்மணியாக இவரை சித்தரித்துள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ப்ரீத்தி வர்மா பரத் குமார் மற்றும் ரம்யா ஆகியோருக்கு பிறந்தவர்.", "பிப்ரவரி 2007 இல் ப்ரீத்தி வர்மா ராஜமுந்திரியில் உள்ள தனது காதலனுடன் மும்பையில் குடியேறுவதற்காக வீட்டை விட்டு வெளியேறியதற்காக ஊடகங்களில் கவரேசு பெற்றார்.", "அவர் கடத்தப்படவில்லை என்றும் வேறு இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் ப்ரீத்தி தெளிவுபடுத்திய நிலையில் அவரது பெற்றோர் காணவில்லை என்று புகார் அளித்தனர்.", "பதிலுக்கு தன்னை விபச்சாரத்தில் தள்ள முயன்றதாகக் கூறி தன் பெற்றோர் மீது புகார் அளித்தார்.பின்னர் பெற்றோருடன் சமரசம் செய்து கொண்டார்.", "அந்த காலகட்டத்தில் அவர் 18 வயசு புயலே 2007 இல் பணிபுரிந்து கொண்டிருந்தார்.", "அதில் ப்ரீத்தி தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் அதே காட்சியைக் கொண்டிருந்தார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள்" ]
சியோரஜ்வதி நேரு பிறப்பு 1897 இறப்பு 1955 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 1953 முதல் 1957 வரை காங்கிரஸிற்காக உத்திரபிரேதேசத்தின் லக்னோவை லோக்சபா தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறவினர் என கருதப்படுகிறார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றும் உள்ளார். சியோராஜ்வதி அலிகாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். கிஷன் லால் நேருவை திருமணம் செய்து பல்வேறு சமூக மற்றும் அரசியல் சேவையும் செய்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினரான இவர் லக்னோவின் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இவர் பெண்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராக தலைவராக பணியாற்றியுள்ளார். ஹரிஜன் சகாயக் சங்கம் மகிளா சகாயக் சங்கம் அகில இந்திய பெண்கள் சங்கம் போன்றவைகளில் உறுப்பினராகவும் பாரத் சேவக் சமாஜ் தலைவராகவும் இருந்தார். அத்தோடு லக்னோவின் சிட்டி காங்கிரஸ் மகளிர் துணைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்த அவர் உத்தரப் பிரதேசத்தின் உணவு கவுன்சில் நிர்வாகக் குழுவிலும் இருந்தார். தேசிய இயக்கத்தின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு 1939 முதல் 1942 வரை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்துள்ளார். மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு1955 இறப்புகள் பகுப்பு1897 பிறப்புகள் பகுப்பு1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
[ "சியோரஜ்வதி நேரு பிறப்பு 1897 இறப்பு 1955 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 1953 முதல் 1957 வரை காங்கிரஸிற்காக உத்திரபிரேதேசத்தின் லக்னோவை லோக்சபா தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "அவர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறவினர் என கருதப்படுகிறார்.", "சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றும் உள்ளார்.", "சியோராஜ்வதி அலிகாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார்.", "கிஷன் லால் நேருவை திருமணம் செய்து பல்வேறு சமூக மற்றும் அரசியல் சேவையும் செய்துள்ளார்.", "உத்திரப்பிரதேசத்தின் முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினரான இவர் லக்னோவின் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.", "பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இவர் பெண்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராக தலைவராக பணியாற்றியுள்ளார்.", "ஹரிஜன் சகாயக் சங்கம் மகிளா சகாயக் சங்கம் அகில இந்திய பெண்கள் சங்கம் போன்றவைகளில் உறுப்பினராகவும் பாரத் சேவக் சமாஜ் தலைவராகவும் இருந்தார்.", "அத்தோடு லக்னோவின் சிட்டி காங்கிரஸ் மகளிர் துணைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்த அவர் உத்தரப் பிரதேசத்தின் உணவு கவுன்சில் நிர்வாகக் குழுவிலும் இருந்தார்.", "தேசிய இயக்கத்தின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு 1939 முதல் 1942 வரை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு1955 இறப்புகள் பகுப்பு1897 பிறப்புகள் பகுப்பு1ஆவது மக்களவை உறுப்பினர்கள்" ]
ஜே.என்.ஜெயஸ்ரீ இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஊழலை அம்பலப்படுத்துபவர் ஆவார் அவரது கணவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமானஎம்.என்.விஜய் குமாரும் அரசுமட்டத்தில் நிலவும் ஊழல்களை அம்பலப்படுத்துபவரே. அதன் பொருட்டு ஏழு மாதங்களில் ஒன்பது இடமாறுதல்களை சந்தித்த இவர்களது குடும்பம் 2007 ம் ஆண்டில் இருந்து பல்வேறு தொடர் நெருக்கடிகளை சந்தித்தது. ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்தபோதிலும் தனது கணவரை பாதுகாக்கும் பொருட்டு ஒரு விக்கியை உருவாக்கியுள்ளார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர அவரது இணையதளம் மிகவும் உதவும் என்ற நம்பிக்கை கொண்ட இவருக்கு சத்யேந்திர துபே தங்க நாற்கர திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பியவர் மற்றும் மஞ்சுநாத் சண்முகம் பெட்ரோல் கலப்பட வழக்கில் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பியவர் ஆகியோரின் விபத்தினால் ஏற்பட்ட மரணத்தை மனதில் கொண்டு இதே போன்ற ஊழலை அம்பலப்படுத்துபவரான தனது கணவருக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுவிட கூடாதென்ற முன்னெச்சரிக்கையில் இந்த இணையதளத்தை தொடங்கினார்.ஊழல்வாதிகளை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அம்பலப்படுத்த முடிவு செய்து அதன்படி பல்வேறு தகவல் அறியும் மனுக்களை கர்நாடக அரசின் பல்வேறு துறைகளுக்கும் அனுப்பி பதில்களை பெற்று வந்துள்ளார். 2007ம் ஆண்டில் கர்நாடக அரசு அதன் ஊழல் எதிர்ப்பு உயர்மட்டக் குழுவைக் கலைத்தபின்பே விஜயகுமாரும் அவரது மனைவி ஜெயஸ்ரீயும் இத்தகைய ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் முன்பாக கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளதாக கருதுகிறார்கள். . விஜயகுமார் கடைசியாக அலுவலக முதன்மைச் செயலர் துறை விசாரணை கையேடு மற்றும் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இது விஸ்வேஸ்வரய்யா கோபுரத்தின் 21வது மாடியில் இருந்தது. ஆனால் இவர்களது இத்தகைய செயல்களால் கட்டாய ஓய்வு அளித்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "ஜே.என்.ஜெயஸ்ரீ இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஊழலை அம்பலப்படுத்துபவர் ஆவார் அவரது கணவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமானஎம்.என்.விஜய் குமாரும் அரசுமட்டத்தில் நிலவும் ஊழல்களை அம்பலப்படுத்துபவரே.", "அதன் பொருட்டு ஏழு மாதங்களில் ஒன்பது இடமாறுதல்களை சந்தித்த இவர்களது குடும்பம் 2007 ம் ஆண்டில் இருந்து பல்வேறு தொடர் நெருக்கடிகளை சந்தித்தது.", "ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்தபோதிலும் தனது கணவரை பாதுகாக்கும் பொருட்டு ஒரு விக்கியை உருவாக்கியுள்ளார்.", "ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர அவரது இணையதளம் மிகவும் உதவும் என்ற நம்பிக்கை கொண்ட இவருக்கு சத்யேந்திர துபே தங்க நாற்கர திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பியவர் மற்றும் மஞ்சுநாத் சண்முகம் பெட்ரோல் கலப்பட வழக்கில் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பியவர் ஆகியோரின் விபத்தினால் ஏற்பட்ட மரணத்தை மனதில் கொண்டு இதே போன்ற ஊழலை அம்பலப்படுத்துபவரான தனது கணவருக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுவிட கூடாதென்ற முன்னெச்சரிக்கையில் இந்த இணையதளத்தை தொடங்கினார்.ஊழல்வாதிகளை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அம்பலப்படுத்த முடிவு செய்து அதன்படி பல்வேறு தகவல் அறியும் மனுக்களை கர்நாடக அரசின் பல்வேறு துறைகளுக்கும் அனுப்பி பதில்களை பெற்று வந்துள்ளார்.", "2007ம் ஆண்டில் கர்நாடக அரசு அதன் ஊழல் எதிர்ப்பு உயர்மட்டக் குழுவைக் கலைத்தபின்பே விஜயகுமாரும் அவரது மனைவி ஜெயஸ்ரீயும் இத்தகைய ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் முன்பாக கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளதாக கருதுகிறார்கள்.", ".", "விஜயகுமார் கடைசியாக அலுவலக முதன்மைச் செயலர் துறை விசாரணை கையேடு மற்றும் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.", "இது விஸ்வேஸ்வரய்யா கோபுரத்தின் 21வது மாடியில் இருந்தது.", "ஆனால் இவர்களது இத்தகைய செயல்களால் கட்டாய ஓய்வு அளித்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அஞ்சனா வாசன் பிறப்பு 31 சனவரி 1987 என்பவர் இலண்டனில் வசிக்கும் சிங்கப்பூர் நடிகை மற்றும் பாடகிபாடலாசிரியர் ஆவார். இவர் லாரன்ஸ் ஆலிவியர் மற்றும் ஈவினிங் ஸ்டாண்டர்ட் தியேட்டர் விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றவர். சேனல் 4 சிட்காம் வீ ஆர் லேடி பார்ட்சில் இவரது கதாபாத்திரத்திற்காக மேடைப் பணிகளுக்காக அறியப்படுகிறார். இதற்காக அஞ்சனா வாசன் பிரித்தானிய அகாதமி தொலைக்காட்சி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி வாசன் இந்தியாவின் சென்னையில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். நான்கு வயதில் சிங்கப்பூர் சென்றார். ஐக்கிய இராச்சியத்திற்கு இடம்பெயர்வதற்கு முன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நாடகப் படிப்பை மேற்கொண்டார். இங்கு இவர் 2012ல் ராயல் வெல்ஷ் இசை மற்றும் நாடகக் கல்லூரியில் நடிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொழில் 2011ல் வாசன் சேனல் 4 தொலைக்காட்சியில் நகைச்சுவை நாடகமான ப்ரெஷ் மீட் இன் இரண்டு அத்தியாயங்களில் லாரனாக அறிமுகமானார். நாடகப் பள்ளியில் கல்வியினை முடித்த பிறகு வாசன் நேஷனல் தியேட்டர் வேல்ஸ் தயாரிப்பான பிராட்லி மானிங்கின் ராடிகலேஷன் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தின் தயாரிப்பான மச் அடோ அபௌட் நத்திங் இலண்டனில் உள்ள டிரிஸ்டன் பேட்ஸ் தியேட்டரில் கோல்கோதா ஆகியவற்றில் சிறிய வேடங்களில் நடித்தார். வாசன் மான்செஸ்டர் பன்னாட்டு விழாவில் கென்னத் பிரானாக்கின் மேக்பெத்தில் சூனியக்காரியாக நடித்தார். பார்க் அவென்யூ ஆர்மரியில் நியூயார்க்கில் நடித்தார். சிண்ட்ரெல்லாவின் 2015 பதிப்பில் சிறிய கதாபாத்திரத்துடன் திரைப்படத்தில் அறிமுகமானார் வாசன். 2018ல் வாசன் சேனல் 4 சிட்காம் ஹேங் அப்ஸில் சஹ்ரா அல்சாடியாக நடித்தார். லண்டன் அன்ப்ளக்ட் என்ற நூற்கோவை படத்திலும் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். இவர் அல்மேடா திரையரங்கம் மற்றும் டியூக் ஆப் யார்க் திரையரங்கில் சம்மர் அண்டு சுமோக் ரோசாவாக நடித்தார். இது இவரது மேற்கத்திய அறிமுகத்தைக் குறிக்கிறது. இதைத் தொடர்ந்து நேஷனல் தியேட்டரில் ரதர்ஃபோர்ட் மற்றும் சன் மற்றும் லிரிக் ஹேமர்ஸ்மித்தில் ஒரு டால்ஸ் ஹவுஸ் பாத்திரங்கள் இவருக்கு ஈவினிங் ஸ்டாண்டர்ட் திரையரங்க விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2020 ரிஸ் அகமது எழுதி நடித்த மொகுல் மௌக்லி என்ற நாடகத் திரைப்படத்தில் வாசன் நடித்தார். 2021ல் சேனல் 4 இல் வீ ஆர் லேடி பார்ட்ஸில் லீட் கிட்டார் வாசிப்பவரான அமினாவாக 2018ஆம் ஆண்டு லேடி பார்ட்ஸ் என்ற குறும்படத்திலிருந்து இவர் தனது பாத்திரத்தில் மீண்டும் நடித்தார். இவரது நடிப்பிற்காக வாசன் பிரித்தானிய அகாதமி தொலைக்காட்சி விருதுகள் சுதந்திர ஆவி விருதுகள் மற்றும் கோதம் விருதுகள் ஆகியவற்றிற்குப் பரிந்துரைகளைப் பெற்றார். வாசன் ஜோ ரைட்டின் சைரானோவிலும் நடித்தார். வாசன் பிபிசி திகிலூட்டும் ஒற்றர் படமான கில்லிங் ஈவ் நான்காவது மற்றும் இறுதித் தொடரின் முக்கிய நடிகர்களுடன் சேர்ந்தார் வாசன். பால் மெஸ்கல் மற்றும் பாட்ஸி ஃபெரான் ஆகியோருக்கு ஜோடியாக டிசையர் என்ற பெயரில் லண்டன் கார் மறுமலர்ச்சியில் ஸ்டெல்லாவாக திரும்பினார். தயாரிப்பானது 2022ல் அல்மேடாவில் தொடங்கி 2023ல் வெஸ்ட் எண்டின் பீனிக்ஸ் தியேட்டருக்கு மாற்றப்பட்டது. இவர் நகைச்சுவைத் திரைப்படமான விக்கிட் லிட்டில் லெட்டர்ஸ் மற்றும் பிளாக் மிரரின் ஆறாவது தொடரில் நடிக்க உள்ளார். மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அஞ்சனா வாசன் பிறப்பு 31 சனவரி 1987 என்பவர் இலண்டனில் வசிக்கும் சிங்கப்பூர் நடிகை மற்றும் பாடகிபாடலாசிரியர் ஆவார்.", "இவர் லாரன்ஸ் ஆலிவியர் மற்றும் ஈவினிங் ஸ்டாண்டர்ட் தியேட்டர் விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றவர்.", "சேனல் 4 சிட்காம் வீ ஆர் லேடி பார்ட்சில் இவரது கதாபாத்திரத்திற்காக மேடைப் பணிகளுக்காக அறியப்படுகிறார்.", "இதற்காக அஞ்சனா வாசன் பிரித்தானிய அகாதமி தொலைக்காட்சி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி வாசன் இந்தியாவின் சென்னையில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார்.", "நான்கு வயதில் சிங்கப்பூர் சென்றார்.", "ஐக்கிய இராச்சியத்திற்கு இடம்பெயர்வதற்கு முன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நாடகப் படிப்பை மேற்கொண்டார்.", "இங்கு இவர் 2012ல் ராயல் வெல்ஷ் இசை மற்றும் நாடகக் கல்லூரியில் நடிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "தொழில் 2011ல் வாசன் சேனல் 4 தொலைக்காட்சியில் நகைச்சுவை நாடகமான ப்ரெஷ் மீட் இன் இரண்டு அத்தியாயங்களில் லாரனாக அறிமுகமானார்.", "நாடகப் பள்ளியில் கல்வியினை முடித்த பிறகு வாசன் நேஷனல் தியேட்டர் வேல்ஸ் தயாரிப்பான பிராட்லி மானிங்கின் ராடிகலேஷன் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தின் தயாரிப்பான மச் அடோ அபௌட் நத்திங் இலண்டனில் உள்ள டிரிஸ்டன் பேட்ஸ் தியேட்டரில் கோல்கோதா ஆகியவற்றில் சிறிய வேடங்களில் நடித்தார்.", "வாசன் மான்செஸ்டர் பன்னாட்டு விழாவில் கென்னத் பிரானாக்கின் மேக்பெத்தில் சூனியக்காரியாக நடித்தார்.", "பார்க் அவென்யூ ஆர்மரியில் நியூயார்க்கில் நடித்தார்.", "சிண்ட்ரெல்லாவின் 2015 பதிப்பில் சிறிய கதாபாத்திரத்துடன் திரைப்படத்தில் அறிமுகமானார் வாசன்.", "2018ல் வாசன் சேனல் 4 சிட்காம் ஹேங் அப்ஸில் சஹ்ரா அல்சாடியாக நடித்தார்.", "லண்டன் அன்ப்ளக்ட் என்ற நூற்கோவை படத்திலும் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.", "இவர் அல்மேடா திரையரங்கம் மற்றும் டியூக் ஆப் யார்க் திரையரங்கில் சம்மர் அண்டு சுமோக் ரோசாவாக நடித்தார்.", "இது இவரது மேற்கத்திய அறிமுகத்தைக் குறிக்கிறது.", "இதைத் தொடர்ந்து நேஷனல் தியேட்டரில் ரதர்ஃபோர்ட் மற்றும் சன் மற்றும் லிரிக் ஹேமர்ஸ்மித்தில் ஒரு டால்ஸ் ஹவுஸ் பாத்திரங்கள் இவருக்கு ஈவினிங் ஸ்டாண்டர்ட் திரையரங்க விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.", "2020 ரிஸ் அகமது எழுதி நடித்த மொகுல் மௌக்லி என்ற நாடகத் திரைப்படத்தில் வாசன் நடித்தார்.", "2021ல் சேனல் 4 இல் வீ ஆர் லேடி பார்ட்ஸில் லீட் கிட்டார் வாசிப்பவரான அமினாவாக 2018ஆம் ஆண்டு லேடி பார்ட்ஸ் என்ற குறும்படத்திலிருந்து இவர் தனது பாத்திரத்தில் மீண்டும் நடித்தார்.", "இவரது நடிப்பிற்காக வாசன் பிரித்தானிய அகாதமி தொலைக்காட்சி விருதுகள் சுதந்திர ஆவி விருதுகள் மற்றும் கோதம் விருதுகள் ஆகியவற்றிற்குப் பரிந்துரைகளைப் பெற்றார்.", "வாசன் ஜோ ரைட்டின் சைரானோவிலும் நடித்தார்.", "வாசன் பிபிசி திகிலூட்டும் ஒற்றர் படமான கில்லிங் ஈவ் நான்காவது மற்றும் இறுதித் தொடரின் முக்கிய நடிகர்களுடன் சேர்ந்தார் வாசன்.", "பால் மெஸ்கல் மற்றும் பாட்ஸி ஃபெரான் ஆகியோருக்கு ஜோடியாக டிசையர் என்ற பெயரில் லண்டன் கார் மறுமலர்ச்சியில் ஸ்டெல்லாவாக திரும்பினார்.", "தயாரிப்பானது 2022ல் அல்மேடாவில் தொடங்கி 2023ல் வெஸ்ட் எண்டின் பீனிக்ஸ் தியேட்டருக்கு மாற்றப்பட்டது.", "இவர் நகைச்சுவைத் திரைப்படமான விக்கிட் லிட்டில் லெட்டர்ஸ் மற்றும் பிளாக் மிரரின் ஆறாவது தொடரில் நடிக்க உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நாசீசு பிரதாப்கார்கி பிறப்பு முகமது அகமது 12 சூலை 1924 10 ஏப்ரல் 1984 இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞர் ஆவார். இவர் தனது எண்ணங்கள் மற்றும் உருது கவிதைகளை விரும்புபவர்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்டவர். ஆரம்ப கால வாழ்க்கை பிரதாப்கர்கி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்தவர். எழுத்துகள் பிரதாப்கர்கி முக்கியமாக உருது கசல்களை எழுதியுள்ளார். இவர் சீமாப் அக்பரபாடியின் சீடர் ஆவார். நயா சாஸ் நயா அண்டாஸ் என்ற இவரது கசல் தொகுப்பு உத்தரப் பிரதேச உருது அகாதமியால் வெளியிடப்பட்டது. 1983ல் உருது இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் காலிப் விருதைப் பெற்றார். பிரதாப்கர்கி தனது வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மேலும் இவர் திரைப்படத் துறையை அணுகியபோதும் இவர் தனது பாடல்களை விற்கவில்லை. இதனால் இவர் ஏழையாகவே வாழ்க்கையினை வாழ்ந்தார். மேற்கோள்கள் பகுப்பு1981 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள்
[ "நாசீசு பிரதாப்கார்கி பிறப்பு முகமது அகமது 12 சூலை 1924 10 ஏப்ரல் 1984 இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞர் ஆவார்.", "இவர் தனது எண்ணங்கள் மற்றும் உருது கவிதைகளை விரும்புபவர்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்டவர்.", "ஆரம்ப கால வாழ்க்கை பிரதாப்கர்கி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்தவர்.", "எழுத்துகள் பிரதாப்கர்கி முக்கியமாக உருது கசல்களை எழுதியுள்ளார்.", "இவர் சீமாப் அக்பரபாடியின் சீடர் ஆவார்.", "நயா சாஸ் நயா அண்டாஸ் என்ற இவரது கசல் தொகுப்பு உத்தரப் பிரதேச உருது அகாதமியால் வெளியிடப்பட்டது.", "1983ல் உருது இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் காலிப் விருதைப் பெற்றார்.", "பிரதாப்கர்கி தனது வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார்.", "மேலும் இவர் திரைப்படத் துறையை அணுகியபோதும் இவர் தனது பாடல்களை விற்கவில்லை.", "இதனால் இவர் ஏழையாகவே வாழ்க்கையினை வாழ்ந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு1981 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள்" ]
நாகலிங்கம்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். மேலும் இக்கிராமம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்வூரானது சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மேற்கோள்கள் பகுப்புசிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
[ "நாகலிங்கம்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.", "மேலும் இக்கிராமம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.", "இவ்வூரானது சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.", "மேற்கோள்கள் பகுப்புசிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்" ]
வலது கோவா மாநில அருங்காட்சியகத்தில் காணப்பட்ட மித்ரா பிரின் உருவப்படம் மித்ரா பிர் கோவாவின் சுதந்திரப் போராட்ட வீரரும்பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் அம்மாநிலம் முழுவதும் பரப்பியவருமானவர். கோவாபோர்த்துகீசிய காலனியாக இருந்தபோது அதை எதிர்த்து நடைபெற்ற விடுதலை போராட்டங்களில் மற்ற பெண் வீரர்களுடன் கலந்து கொண்டதால் அவரது இருபத்தி இரண்டு வயதிலேயே பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் காந்தியவாதியும் முன்னாள் கோவா சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த மாதவ் ஆர்.பிரை திருமணம் செய்து அரசியலிலும் பெண்கல்வியிலும் தீவிரமாக ஈடுபட்டார். கோவா மாநில பெண்களின் கல்வியை முன்னேற்ற வெலிம் மார்கோவ் ககோரா போன்ற கோவாவின் முக்கியமான நகரங்களில் பெண்களுக்கான பள்ளிகளையும் பெண்களுக்கான வயது வந்தோர் மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வந்தார். இவ்வாறு விடுதலை போராட்டங்களிலும் பெண் கல்விக்காகவும் பாடுப்பட்ட இவர் 1978 ம் ஆண்டு இறந்தார். மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு1978 இறப்புகள்
[ "வலது கோவா மாநில அருங்காட்சியகத்தில் காணப்பட்ட மித்ரா பிரின் உருவப்படம் மித்ரா பிர் கோவாவின் சுதந்திரப் போராட்ட வீரரும்பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் அம்மாநிலம் முழுவதும் பரப்பியவருமானவர்.", "கோவாபோர்த்துகீசிய காலனியாக இருந்தபோது அதை எதிர்த்து நடைபெற்ற விடுதலை போராட்டங்களில் மற்ற பெண் வீரர்களுடன் கலந்து கொண்டதால் அவரது இருபத்தி இரண்டு வயதிலேயே பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.", "சிறையிலிருந்து வெளியே வந்ததும் காந்தியவாதியும் முன்னாள் கோவா சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த மாதவ் ஆர்.பிரை திருமணம் செய்து அரசியலிலும் பெண்கல்வியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.", "கோவா மாநில பெண்களின் கல்வியை முன்னேற்ற வெலிம் மார்கோவ் ககோரா போன்ற கோவாவின் முக்கியமான நகரங்களில் பெண்களுக்கான பள்ளிகளையும் பெண்களுக்கான வயது வந்தோர் மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வந்தார்.", "இவ்வாறு விடுதலை போராட்டங்களிலும் பெண் கல்விக்காகவும் பாடுப்பட்ட இவர் 1978 ம் ஆண்டு இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு1978 இறப்புகள்" ]
யசோதா தேவி 19272004 என்பவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இவர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1953 ம் ஆண்டில் பான்ஸ்வாரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ராஜஸ்தானின் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். யசோதா தேவி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள நாக்டாவில் 1927 ம் ஆண்டு பிறந்தார். பானஸ்தாலி வித்யாபீடத்திலும் பமானியாவில் உள்ள பீல் ஆசிரமத்திலும் கல்வி கற்ற இவர் சமுதாய நலனைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். குறிப்பாக பெண்களின் உரிமைகள் மதுவுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவைகள் அவற்றில் அடங்கும். மேலும் இவர் அகில இந்து வனவாசி மகிளா பஞ்சாயத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்தார். ஏப்ரல் 2003 இல் பைரோன் சிங் ஷெகாவத்தால் அவருக்கு ஆதர்ஷ் நாரி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டுமல்லாது மேலும் இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று பல சமூக அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் 3 ஜனவரி 2004 அன்று இறந்தார். பன்ஸ்வாரா தொகுதிக்கான தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பொருட்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸின் நட்வர்லாலை தோற்கடித்து 63.75 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து சட்டமன்ற உறுப்பினரானார். அவரோடு நான்கு பெண்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டனர். ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்று வந்த இரண்டாவது பெண்மணி இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கம்லா பெனிவால் ஆவார். இவர் 1954ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 1954 முதல் 1957 வரையில் சட்டமன்ற உறுப்பினரானார்.. மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு2004 இறப்புகள் பகுப்பு1927 பிறப்புகள் பகுப்புஇராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் பகுப்புராஜஸ்தான் அரசியல்வாதிகள்
[ "யசோதா தேவி 19272004 என்பவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.", "இவர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1953 ம் ஆண்டில் பான்ஸ்வாரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ராஜஸ்தானின் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "யசோதா தேவி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள நாக்டாவில் 1927 ம் ஆண்டு பிறந்தார்.", "பானஸ்தாலி வித்யாபீடத்திலும் பமானியாவில் உள்ள பீல் ஆசிரமத்திலும் கல்வி கற்ற இவர் சமுதாய நலனைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக பிரச்சாரம் செய்துள்ளார்.", "குறிப்பாக பெண்களின் உரிமைகள் மதுவுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவைகள் அவற்றில் அடங்கும்.", "மேலும் இவர் அகில இந்து வனவாசி மகிளா பஞ்சாயத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.", "ஏப்ரல் 2003 இல் பைரோன் சிங் ஷெகாவத்தால் அவருக்கு ஆதர்ஷ் நாரி என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "அந்த ஆண்டு மட்டுமல்லாது மேலும் இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று பல சமூக அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் 3 ஜனவரி 2004 அன்று இறந்தார்.", "பன்ஸ்வாரா தொகுதிக்கான தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.", "அதன்பொருட்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸின் நட்வர்லாலை தோற்கடித்து 63.75 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து சட்டமன்ற உறுப்பினரானார்.", "அவரோடு நான்கு பெண்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டனர்.", "ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்று வந்த இரண்டாவது பெண்மணி இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கம்லா பெனிவால் ஆவார்.", "இவர் 1954ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 1954 முதல் 1957 வரையில் சட்டமன்ற உறுப்பினரானார்.. மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு2004 இறப்புகள் பகுப்பு1927 பிறப்புகள் பகுப்புஇராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் பகுப்புராஜஸ்தான் அரசியல்வாதிகள்" ]
கிருபா முனுசாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்துவரும் தமிழ்நாட்டைச் பூர்விகமாகக் கொண்ட வழக்கறிஞராவார். இவர் சமூகத்தில் உள்ள அனைத்து வகையான பாகுபாடுகள் ஒடுக்குமுறைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதன் மூலம் சமூக நீதிக்காக பாடுபடும் ஒரு சமூக அரசியல் மற்றும் நீதித்துறை ஆர்வலராகவும் மனித உரிமை மற்றும் தலித் செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து பல திறமையான வழக்கறிஞர்களை வளர்த்தெடுக்க சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு என்ற முன்னோடி அமைப்பை தொடங்கி அதன் நிறுவன நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். பிறப்பும் வாழ்க்கையும் பின் தங்கிய பொருளாதாரப் பின்னணி கொண்ட பெற்றோருக்கு தமிழ்நாட்டின் சேலத்தில் மூன்றாவது மகளாக பிறந்தவர் கிருபா முனுசாமி. அவருடைய தந்தையின் கல்வி மட்டுமே மீட்பு என்ற கொள்கையின் படி பள்ளிப்படிப்பையும் இளநிலை பட்டத்தையும் சேலத்திலேயே அர்ப்பணிப்புடன் படித்து முடித்த இவர் முதல் தலைமுறை தலித் பெண் வழக்கறிஞராக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்துள்ளார்.சென்னையில் சட்டப்பயிற்சி செய்து கொண்டே கிரிமினல் சட்டத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் முடித்த இவர் ஆறு வருடங்கள் உயர்நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திருநங்கைகளின் உரிமை தொடர்பான வழக்கில் பங்குகொண்டதன் மூலம் சமூக செயற்பாட்டில் தன்னுடைய செயல்பாடுகளை தொடங்கியுள்ளார். சமூக செயற்பாடுகள் சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் தலித்துகளுக்கு எதிரான சாதி அடிப்படையிலான அட்டூழியங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கல்வி வெளிகளில் பாகுபாடு மரண தண்டனை அரச அடக்குமுறை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் துப்புரவு செய்ய தடை போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இவர் பொதுநல வழக்குகளைப் பதிவு செய்து போராடி வருகிறார். மட்டுமல்லாது மனித உரிமைகள் கடுமையாக மீறப்படும் பிரச்சினைகளில் நீதித்துறை தலையீட்டைக் கொண்டு வரவும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்திய நீதிமன்றங்களில் பல பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார். சட்ட கட்டமைப்பைத் தவிர தாழ்த்தப்பட்ட பாலியல் சிறுபான்மையினர் மற்றும் தலித் பெண்களுக்கு அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மீறல் தொடர்பான சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பட்டறைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.ர். இன்றைய இணைய சகாப்தத்தில் சமூக ஊடகங்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களில் முதன்மையானவராவார்.மேலும் பெரும்பாலான நேரங்களில் உடல்ரீதியான வன்முறை பாலியல் வன்முறை மற்றும் கொலைகளை உள்ளடக்கிய இந்திய மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை உருவாக்க ஆங்கிலம் மற்றும் தமிழ் அவரது தாய்மொழி ஆகிய இரண்டு மொழிகளிலும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார். பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் கருத்துச் சுதந்திரம் தனிப்பட்ட கருத்து மற்றும் தெரிவு உரிமைகள் மேலும் பல ஒடுக்குமுறைகள் பற்றி பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இணைய வெளியிலும் விவாதங்களில் பங்குகொண்டு அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தி வருகிறார். சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு இவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கீழ்க்கண்ட மூன்று முக்கிய குறிக்கோள்களோடு இயங்குகிறது. வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்தல் தீண்டாமைக்கு எதிரான வழக்குகள் பெண்ணுரிமை வழக்குகள் தலித் உரிமை வழக்குகள் மற்றும் பொதுவான அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பான வழக்குகளை கையாள வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளித்தல் இலவச சட்ட உதவி தங்கள் வழக்குகளை நடத்த வழக்கறிஞர்களை அமர்த்த முடியாத பாமர மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்து கொடுத்தல் வழக்கறிஞர்களுக்கான உள்கட்டமைப்பு வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளித்து வழக்குகள் கொடுத்தாலும் கூட அவர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான சரியான இடஅமைப்பு இல்லாத காரணத்தால் சுயாதீன வேலை களம் உருவாக்குவதன் மூலம் ஒரு இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்குதல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய செயற்பாட்டாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள்
[ "கிருபா முனுசாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்துவரும் தமிழ்நாட்டைச் பூர்விகமாகக் கொண்ட வழக்கறிஞராவார்.", "இவர் சமூகத்தில் உள்ள அனைத்து வகையான பாகுபாடுகள் ஒடுக்குமுறைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதன் மூலம் சமூக நீதிக்காக பாடுபடும் ஒரு சமூக அரசியல் மற்றும் நீதித்துறை ஆர்வலராகவும் மனித உரிமை மற்றும் தலித் செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார்.", "ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து பல திறமையான வழக்கறிஞர்களை வளர்த்தெடுக்க சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு என்ற முன்னோடி அமைப்பை தொடங்கி அதன் நிறுவன நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார்.", "பிறப்பும் வாழ்க்கையும் பின் தங்கிய பொருளாதாரப் பின்னணி கொண்ட பெற்றோருக்கு தமிழ்நாட்டின் சேலத்தில் மூன்றாவது மகளாக பிறந்தவர் கிருபா முனுசாமி.", "அவருடைய தந்தையின் கல்வி மட்டுமே மீட்பு என்ற கொள்கையின் படி பள்ளிப்படிப்பையும் இளநிலை பட்டத்தையும் சேலத்திலேயே அர்ப்பணிப்புடன் படித்து முடித்த இவர் முதல் தலைமுறை தலித் பெண் வழக்கறிஞராக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்துள்ளார்.சென்னையில் சட்டப்பயிற்சி செய்து கொண்டே கிரிமினல் சட்டத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் முடித்த இவர் ஆறு வருடங்கள் உயர்நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திருநங்கைகளின் உரிமை தொடர்பான வழக்கில் பங்குகொண்டதன் மூலம் சமூக செயற்பாட்டில் தன்னுடைய செயல்பாடுகளை தொடங்கியுள்ளார்.", "சமூக செயற்பாடுகள் சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் தலித்துகளுக்கு எதிரான சாதி அடிப்படையிலான அட்டூழியங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கல்வி வெளிகளில் பாகுபாடு மரண தண்டனை அரச அடக்குமுறை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் துப்புரவு செய்ய தடை போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இவர் பொதுநல வழக்குகளைப் பதிவு செய்து போராடி வருகிறார்.", "மட்டுமல்லாது மனித உரிமைகள் கடுமையாக மீறப்படும் பிரச்சினைகளில் நீதித்துறை தலையீட்டைக் கொண்டு வரவும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்திய நீதிமன்றங்களில் பல பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.", "சட்ட கட்டமைப்பைத் தவிர தாழ்த்தப்பட்ட பாலியல் சிறுபான்மையினர் மற்றும் தலித் பெண்களுக்கு அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மீறல் தொடர்பான சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பட்டறைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.ர்.", "இன்றைய இணைய சகாப்தத்தில் சமூக ஊடகங்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களில் முதன்மையானவராவார்.மேலும் பெரும்பாலான நேரங்களில் உடல்ரீதியான வன்முறை பாலியல் வன்முறை மற்றும் கொலைகளை உள்ளடக்கிய இந்திய மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை உருவாக்க ஆங்கிலம் மற்றும் தமிழ் அவரது தாய்மொழி ஆகிய இரண்டு மொழிகளிலும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார்.", "பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் கருத்துச் சுதந்திரம் தனிப்பட்ட கருத்து மற்றும் தெரிவு உரிமைகள் மேலும் பல ஒடுக்குமுறைகள் பற்றி பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இணைய வெளியிலும் விவாதங்களில் பங்குகொண்டு அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தி வருகிறார்.", "சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு இவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கீழ்க்கண்ட மூன்று முக்கிய குறிக்கோள்களோடு இயங்குகிறது.", "வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்தல் தீண்டாமைக்கு எதிரான வழக்குகள் பெண்ணுரிமை வழக்குகள் தலித் உரிமை வழக்குகள் மற்றும் பொதுவான அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பான வழக்குகளை கையாள வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளித்தல் இலவச சட்ட உதவி தங்கள் வழக்குகளை நடத்த வழக்கறிஞர்களை அமர்த்த முடியாத பாமர மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்து கொடுத்தல் வழக்கறிஞர்களுக்கான உள்கட்டமைப்பு வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளித்து வழக்குகள் கொடுத்தாலும் கூட அவர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான சரியான இடஅமைப்பு இல்லாத காரணத்தால் சுயாதீன வேலை களம் உருவாக்குவதன் மூலம் ஒரு இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்குதல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய செயற்பாட்டாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள்" ]
தொட்டமனே மகாதேவி ஹெக்டே ஒரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண் சுதந்திரப் போராட்ட வீரராவார். 1906 ம் ஆண்டில் பிறந்த இவர் கர்நாடக முன்னாள் முதல்வரான மறைந்த ராமகிருஷ்ண ஹெக்டேவின் உறவினர். மகாதேவி அம்மா என்று அழைக்கப்பட்ட இவர் சிறுவயதிலே கணவரை இழந்த கைபெண்ணாவார். உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சித்தப்பூர் தாலுக்காவைச் சேர்ந்த தொட்டமனே கிருஷ்ணய்யா சுப்பையா ஹெக்டேவின் மகளாக பிறந்த இவரது குடும்பமே பம்பாய் கர்நாடகாவின் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது செய்துள்ள பல்வேறு தியாகங்களுக்காக அந்த பகுதியில் நன்றாக அறியப்பட்டதாகும். 1930 இல் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட இவர் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை புரிந்தார். ஆச்சார்யா வினோபா பாவே மற்றும் ஜம்னாலால் பஜாஜ் ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். மகாதேவி அம்மா என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்திலும் பின்னர் ஆச்சார்யா வினோபா பாவே நடத்திய சர்வோதயா இயக்கத்திலும் சேர்ந்ந்து சேவை புரிந்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மகாதேவி கிட்டத்தட்ட மூன்று முறை சிறை சென்றார். ஆச்சார்யா வினோபா பாவேயின் சர்வோதயா இயக்கத்தின் ஆறு ஆசிரமங்களில் ஒன்றான பெங்களூரில் உள்ள விஸ்வநீதம் அறக்கட்டளை மற்றும் வல்லப நிகேதன் ஆகியவற்றின் நிறுவனரான பணியாற்றியுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ... ... ... " 2016"நிரந்தர இறந்த இணைப்பு பகுப்புகர்நாடக அரசியல்வாதிகள் பகுப்புகாந்தியவாதிகள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு2006 இறப்புகள் பகுப்பு1906 பிறப்புகள்
[ "தொட்டமனே மகாதேவி ஹெக்டே ஒரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண் சுதந்திரப் போராட்ட வீரராவார்.", "1906 ம் ஆண்டில் பிறந்த இவர் கர்நாடக முன்னாள் முதல்வரான மறைந்த ராமகிருஷ்ண ஹெக்டேவின் உறவினர்.", "மகாதேவி அம்மா என்று அழைக்கப்பட்ட இவர் சிறுவயதிலே கணவரை இழந்த கைபெண்ணாவார்.", "உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சித்தப்பூர் தாலுக்காவைச் சேர்ந்த தொட்டமனே கிருஷ்ணய்யா சுப்பையா ஹெக்டேவின் மகளாக பிறந்த இவரது குடும்பமே பம்பாய் கர்நாடகாவின் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது செய்துள்ள பல்வேறு தியாகங்களுக்காக அந்த பகுதியில் நன்றாக அறியப்பட்டதாகும்.", "1930 இல் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட இவர் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை புரிந்தார்.", "ஆச்சார்யா வினோபா பாவே மற்றும் ஜம்னாலால் பஜாஜ் ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.", "மகாதேவி அம்மா என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்திலும் பின்னர் ஆச்சார்யா வினோபா பாவே நடத்திய சர்வோதயா இயக்கத்திலும் சேர்ந்ந்து சேவை புரிந்துள்ளார்.", "இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மகாதேவி கிட்டத்தட்ட மூன்று முறை சிறை சென்றார்.", "ஆச்சார்யா வினோபா பாவேயின் சர்வோதயா இயக்கத்தின் ஆறு ஆசிரமங்களில் ஒன்றான பெங்களூரில் உள்ள விஸ்வநீதம் அறக்கட்டளை மற்றும் வல்லப நிகேதன் ஆகியவற்றின் நிறுவனரான பணியாற்றியுள்ளார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ... ... ... \" 2016\"நிரந்தர இறந்த இணைப்பு பகுப்புகர்நாடக அரசியல்வாதிகள் பகுப்புகாந்தியவாதிகள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு2006 இறப்புகள் பகுப்பு1906 பிறப்புகள்" ]
உரோகரூ சட்டமன்றத் தொகுதி ரோஹரூ இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 67 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிம்லா மாவட்டம்
[ "உரோகரூ சட்டமன்றத் தொகுதி ரோஹரூ இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது.", "இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.", "சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 67 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிம்லா மாவட்டம்" ]
மோனிஷா பெஹல் ஒரு இந்திய பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக போராடி வரும் ஒரு சமூக மேம்பாட்டு ஆர்வலராவார் இவர் அஸ்ஸாம் நாகலாந்து போன்ற கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெண்களுக்கு சம அதிகாரம் அளிக்கவும் மாநில அரசின் அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் பணியாற்றி வருகிறார். இதற்காகவே வடகிழக்கு கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் வடகிழக்கு இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளில் உரிமைகளுக்காக இயங்கி வருகிறார். மோனிஷா இந்தியாவின் வடகிழக்கு கிராமப்புறங்களில் விரிவாகப் பயணம் செய்து அங்கே காணப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த ஆய்வுகள் பேச்சுக்கள் விவாதங்களை நடத்துவதோடு அவைகளைப் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.அந்த பிராந்தியத்திற்குள் இருக்கும் பெண்களின் கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவைகளை மேம்படுத்துவது குறித்த பல திட்டங்களைத் தொடங்கியுள்ளார். அவற்றில் ஒன்றான வடகிழக்கு கூட்டமைப்பு அமைப்பு நாகாலாந்தில் குறிப்பிடத்தக்க சமூக அடிப்படையிலான முயற்சியாக வளர்ந்துள்ளது. வடகிழக்கு கூட்டமைப்பு என் இ என் மோனிஷா பெஹலால் 1995 ம் ஆண்டு பெண் தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான நடைமுறைகள் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த விவசாய நடைமுறைகள் போன்ற பல்வேறு வளர்ச்சி இலக்குகளை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு கூட்டமைப்பு என்ற அமைப்பு நாகலாந்தின் பெக் மாவட்டத்தில் உள்ள சிசாமி என்ற சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்டது இந்த அமைப்பிற்கு தற்போது வரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார் சிசாமி நெசவாளர்கள் நாகலாந்தின் தனித்துவமான நெசவு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதன்மூலம் பெண்களுக்கு பரவலாக்கப்பட்ட அதன் வாழ்வாதார திட்டமான சிசாமி நெசவினைக் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சிசாமி கிராமத்தில் ஏழு நெசவாளர்களுடன் தொடங்கிய இந்த திட்டம் தற்போது சிசாமியில் மட்டுமல்லாது பெக் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட நெசவு செய்யும் பெண்களின் வலுவான வலையமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..?. ஆன்2018. 20180807 உடன்வடக்குகிழக்கில்மோனிஷாபெஹல்பணி .. பகுப்புஇந்தியப் பெண் கல்வியாளர்கள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " மோனிஷா பெஹல் ஒரு இந்திய பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக போராடி வரும் ஒரு சமூக மேம்பாட்டு ஆர்வலராவார் இவர் அஸ்ஸாம் நாகலாந்து போன்ற கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெண்களுக்கு சம அதிகாரம் அளிக்கவும் மாநில அரசின் அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் பணியாற்றி வருகிறார்.", "இதற்காகவே வடகிழக்கு கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் வடகிழக்கு இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளில் உரிமைகளுக்காக இயங்கி வருகிறார்.", "மோனிஷா இந்தியாவின் வடகிழக்கு கிராமப்புறங்களில் விரிவாகப் பயணம் செய்து அங்கே காணப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த ஆய்வுகள் பேச்சுக்கள் விவாதங்களை நடத்துவதோடு அவைகளைப் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.அந்த பிராந்தியத்திற்குள் இருக்கும் பெண்களின் கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவைகளை மேம்படுத்துவது குறித்த பல திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.", "அவற்றில் ஒன்றான வடகிழக்கு கூட்டமைப்பு அமைப்பு நாகாலாந்தில் குறிப்பிடத்தக்க சமூக அடிப்படையிலான முயற்சியாக வளர்ந்துள்ளது.", "வடகிழக்கு கூட்டமைப்பு என் இ என் மோனிஷா பெஹலால் 1995 ம் ஆண்டு பெண் தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான நடைமுறைகள் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த விவசாய நடைமுறைகள் போன்ற பல்வேறு வளர்ச்சி இலக்குகளை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு கூட்டமைப்பு என்ற அமைப்பு நாகலாந்தின் பெக் மாவட்டத்தில் உள்ள சிசாமி என்ற சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்டது இந்த அமைப்பிற்கு தற்போது வரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார் சிசாமி நெசவாளர்கள் நாகலாந்தின் தனித்துவமான நெசவு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதன்மூலம் பெண்களுக்கு பரவலாக்கப்பட்ட அதன் வாழ்வாதார திட்டமான சிசாமி நெசவினைக் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.", "சிசாமி கிராமத்தில் ஏழு நெசவாளர்களுடன் தொடங்கிய இந்த திட்டம் தற்போது சிசாமியில் மட்டுமல்லாது பெக் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட நெசவு செய்யும் பெண்களின் வலுவான வலையமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..?.", "ஆன்2018.", "20180807 உடன்வடக்குகிழக்கில்மோனிஷாபெஹல்பணி .. பகுப்புஇந்தியப் பெண் கல்வியாளர்கள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அர்ட்டிகேசீ என்பது ஒரு தாவரக் குடும்பம் ஆகும். இவை தொட்டால் எரிச்சலூட்டும் பூக்கும் தாவரங்கள் ஆகும். இந்தத் தாவரக் குடும்பப் பெயர் அர்டிகா பேரினத்தின் பெயரிலிருந்து வந்தது. அர்டிகேசூ குடும்பத்தில் பல நன்கு அறியப்பட்ட பயனுள்ள தாவரப் பேரினங்கள் அடங்கியுள்ளன. இதில் அர்டிகா ராமி போஹ்மேரியா நிவியா மாமாகி பிப்டுரஸ் அல்பிடஸ் அஜ்லாய் டெப்ரேஜியா சானெப் ஆகிய பேரினங்கள் அடங்கும். ராயல் தாவரவியல் பூங்கா கியூ மற்றும் கிறிஸ்டென்ஹஸ்ஸ் மற்றும் பைங் 2016 ஆகியவற்றின் தரவுத்தளத்தின்படி இந்தக் குடும்பத்ததில் 53 பேரினங்களும் சுமார் 2625 இனங்களும் உள்ளன. பைலியா 500 முதல் 715 இனங்கள் எலடோஸ்டெமா 300 இனங்கள் அர்டிகா 80 இனங்கள் செக்ரோபியா 75 இனங்கள் ஆகியவை மிகப்பெரிய பேரினங்களாகும். செக்ரோபியாவில் பல எறும்புவாழ் தாவரங்கள் உள்ளன. துருவப் பகுதிகளைத் தவிர அர்டிகேசி இனங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. விளக்கம் அர்ட்டிகேசி இனங்களில் புதர்கள் எ.கா பைலியா லியானாக்கள் மூலிகைகள் எ.கா அர்டிகா பரியேடாரியா அரிதாக மரங்கள் டென்ட்ரோக்னைட் செக்ரோபியா ஆகியவை உள்ளன. இவற்றின் இலைகள் பொதுவாக மாறுபட்ட அல்லது எதிர் ஒழுங்குள்ள தனியிலைகளாகும். சாதாரணமாக இலையடிச் செதில் உண்டு. இவற்றில் உள்ள நுண் மயிர்கள் உடலில் பட்டால் அரிக்கும் தன்மையுடையது. பூக்கள் மிகச் சிறியவை. அநேகமாக ஒருபாலின. மேலும் அவை ஒரு தாவர இருபால் மலர் நிலை அல்லது இருபால் செடி ஆகிய இரண்டிலும் இருக்கலாம். இத்தாவரங்கள் காற்றின் வழியாக மகரந்தச் சேர்க்கை செய்பவை . மகரந்தங்கள் முதிர்ச்சியடைந்து அவற்றின் உள் வளைந்திருக்கும் இழைகள் விருட்டென்று நேராக்கும் போது அவற்றில் உள்ள பெரும்பாலான மகரந்தம் சிதறடிக்கப்படும். இது ஒரு விசித்திரமான மற்றும் வெளிப்படையான சிறப்பு இயங்குமுறையாகும். படக் காட்சியகம் குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அர்ட்டிகேசீ என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது. . பகுப்புதாவரக் குடும்பங்கள்
[ "அர்ட்டிகேசீ என்பது ஒரு தாவரக் குடும்பம் ஆகும்.", "இவை தொட்டால் எரிச்சலூட்டும் பூக்கும் தாவரங்கள் ஆகும்.", "இந்தத் தாவரக் குடும்பப் பெயர் அர்டிகா பேரினத்தின் பெயரிலிருந்து வந்தது.", "அர்டிகேசூ குடும்பத்தில் பல நன்கு அறியப்பட்ட பயனுள்ள தாவரப் பேரினங்கள் அடங்கியுள்ளன.", "இதில் அர்டிகா ராமி போஹ்மேரியா நிவியா மாமாகி பிப்டுரஸ் அல்பிடஸ் அஜ்லாய் டெப்ரேஜியா சானெப் ஆகிய பேரினங்கள் அடங்கும்.", "ராயல் தாவரவியல் பூங்கா கியூ மற்றும் கிறிஸ்டென்ஹஸ்ஸ் மற்றும் பைங் 2016 ஆகியவற்றின் தரவுத்தளத்தின்படி இந்தக் குடும்பத்ததில் 53 பேரினங்களும் சுமார் 2625 இனங்களும் உள்ளன.", "பைலியா 500 முதல் 715 இனங்கள் எலடோஸ்டெமா 300 இனங்கள் அர்டிகா 80 இனங்கள் செக்ரோபியா 75 இனங்கள் ஆகியவை மிகப்பெரிய பேரினங்களாகும்.", "செக்ரோபியாவில் பல எறும்புவாழ் தாவரங்கள் உள்ளன.", "துருவப் பகுதிகளைத் தவிர அர்டிகேசி இனங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.", "விளக்கம் அர்ட்டிகேசி இனங்களில் புதர்கள் எ.கா பைலியா லியானாக்கள் மூலிகைகள் எ.கா அர்டிகா பரியேடாரியா அரிதாக மரங்கள் டென்ட்ரோக்னைட் செக்ரோபியா ஆகியவை உள்ளன.", "இவற்றின் இலைகள் பொதுவாக மாறுபட்ட அல்லது எதிர் ஒழுங்குள்ள தனியிலைகளாகும்.", "சாதாரணமாக இலையடிச் செதில் உண்டு.", "இவற்றில் உள்ள நுண் மயிர்கள் உடலில் பட்டால் அரிக்கும் தன்மையுடையது.", "பூக்கள் மிகச் சிறியவை.", "அநேகமாக ஒருபாலின.", "மேலும் அவை ஒரு தாவர இருபால் மலர் நிலை அல்லது இருபால் செடி ஆகிய இரண்டிலும் இருக்கலாம்.", "இத்தாவரங்கள் காற்றின் வழியாக மகரந்தச் சேர்க்கை செய்பவை .", "மகரந்தங்கள் முதிர்ச்சியடைந்து அவற்றின் உள் வளைந்திருக்கும் இழைகள் விருட்டென்று நேராக்கும் போது அவற்றில் உள்ள பெரும்பாலான மகரந்தம் சிதறடிக்கப்படும்.", "இது ஒரு விசித்திரமான மற்றும் வெளிப்படையான சிறப்பு இயங்குமுறையாகும்.", "படக் காட்சியகம் குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அர்ட்டிகேசீ என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது.", ".", "பகுப்புதாவரக் குடும்பங்கள்" ]
அங்காளபரமேசுவரி திருக்கோயில். இக்கோயில் தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரின் நகரின் உள்ளே அமைந்துள்ள சீதளி என்னும் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கிபி 860ல் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் திருப்புத்தூர் கோட்டை கட்டப்பட்டது. அந்த கால கட்டத்தில் கோட்டை கட்டுமானத்திற்கு தேவையான கற்களுக்காக இன்று நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சீதளி என்னும் குளம் வெட்டப்பட்டுள்ளது. அக்கற்கள் செம்பூரான் என்னும் கல் வகையை சார்ந்ததாகும். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு வகை கற்களாகும். இந்த செம்பூரான் வகை கற்களை கொண்டே திருப்புத்தூர் கோட்டையை இரண்டாம் வரகுண கட்டியுள்ளார். அதே செம்பூரான் கற்களை கொண்டு சம காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குலதெய்வ கோயிலே இந்த அங்காளபரமேசுவரி திருக்கோயில். சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் கிபி 864ல் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்து தான கல்வெட்டும் ஒன்றும் உள்ளது. தொடறும்
[ "அங்காளபரமேசுவரி திருக்கோயில்.", "இக்கோயில் தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரின் நகரின் உள்ளே அமைந்துள்ள சீதளி என்னும் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.", "ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கிபி 860ல் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் திருப்புத்தூர் கோட்டை கட்டப்பட்டது.", "அந்த கால கட்டத்தில் கோட்டை கட்டுமானத்திற்கு தேவையான கற்களுக்காக இன்று நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சீதளி என்னும் குளம் வெட்டப்பட்டுள்ளது.", "அக்கற்கள் செம்பூரான் என்னும் கல் வகையை சார்ந்ததாகும்.", "சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு வகை கற்களாகும்.", "இந்த செம்பூரான் வகை கற்களை கொண்டே திருப்புத்தூர் கோட்டையை இரண்டாம் வரகுண கட்டியுள்ளார்.", "அதே செம்பூரான் கற்களை கொண்டு சம காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குலதெய்வ கோயிலே இந்த அங்காளபரமேசுவரி திருக்கோயில்.", "சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் கிபி 864ல் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்து தான கல்வெட்டும் ஒன்றும் உள்ளது.", "தொடறும்" ]
மன்மோகினி சாகல் நீ சூட்ச்சி 19091994 நேருகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் பெண் அரசியல்வாதியுமாவார். வாழ்கை வரலாறு அவரது தந்தை மோதிலால் நேருவின் உறவினர்களில் ஒருவர் அவர்கள் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேருவின் பாரம்பரிய வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர். அங்கேயே பிறந்த சாகல் குடும்பத்தில் உள்ள பமற்றவர்களைப் போலவே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். தனது கல்லூரி ஆண்டுகளில் மாணவர் அரசியலில் முன்னணியில் இருந்த சாகல் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை தனது தாய் மற்றும் சகோதரிகளைப் பின்தொடர்ந்து செய்ததற்காக பல்வேறு சுருக்கமான சிறைத்தண்டனைகளும் பெற்றுள்ளார். 1930 மற்றும் 1935 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் சாகல் கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியரானார். இந்திய தேசிய காங்கிரஸின் புரட்சிகரப் பிரிவில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். 1935 ஆம் ஆண்டில் இவர் ஒரு அரசாங்க அதிகாரியை மணந்த காரணத்தினால் அரசியலையும் அவரது பழைய நண்பர்களுடன் கொண்டிருந்த சுறுசுறுப்பான உறவையும் கைவிட வேண்டியிருந்தது என்று அவரது சுயசரிதையில் கூறியுள்ளார். திருமணத்திற்கு பின்பாக கணவரின் பதவிகளைப் பொறுத்து பல்வேறு இடங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்றதையும் வளர்ந்து வரும் தனது குடும்பத்தை மேற்பார்வையிட்டத்தையும் தனது வாழ்க்கை எவ்வாறு மாறிப்போனது என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.டுகிறார். சாகல் பல்வேறு பெண்கள் குழு மற்றும் தன்னார்வ நல அமைப்புகளில் சேர்ந்து தனது ஓய்வு நேரத்தைக் கழித்துள்ளார். வடகிழக்கு தொடருந்துகளுக்கான உணவு பரிமாறுதல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்து தொடருந்து நிலையங்களில் சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர் விசாரித்துள்ளார். ஆனால் பொதுவாகவே அவர் இத்தகைய அலுவலக பணிகளுக்கு ஏற்றவரல்ல என்பதே அவரின் கருத்தாகும். சுயசரிதை மன்மோகினி ஜூட்ஷி சாகல் 1994. ஜெரால்டின் ஃபோர்ப்ஸ் பதிப்பு. ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தன் வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். ஆர்மோங்க் என்.ஒய். எம்.இ. கூர்மையான. 9781563243394 மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு1994 இறப்புகள் பகுப்பு1909 பிறப்புகள்
[ "மன்மோகினி சாகல் நீ சூட்ச்சி 19091994 நேருகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் பெண் அரசியல்வாதியுமாவார்.", "வாழ்கை வரலாறு அவரது தந்தை மோதிலால் நேருவின் உறவினர்களில் ஒருவர் அவர்கள் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேருவின் பாரம்பரிய வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர்.", "அங்கேயே பிறந்த சாகல் குடும்பத்தில் உள்ள பமற்றவர்களைப் போலவே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.", "தனது கல்லூரி ஆண்டுகளில் மாணவர் அரசியலில் முன்னணியில் இருந்த சாகல் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை தனது தாய் மற்றும் சகோதரிகளைப் பின்தொடர்ந்து செய்ததற்காக பல்வேறு சுருக்கமான சிறைத்தண்டனைகளும் பெற்றுள்ளார்.", "1930 மற்றும் 1935 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் சாகல் கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியரானார்.", "இந்திய தேசிய காங்கிரஸின் புரட்சிகரப் பிரிவில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.", "1935 ஆம் ஆண்டில் இவர் ஒரு அரசாங்க அதிகாரியை மணந்த காரணத்தினால் அரசியலையும் அவரது பழைய நண்பர்களுடன் கொண்டிருந்த சுறுசுறுப்பான உறவையும் கைவிட வேண்டியிருந்தது என்று அவரது சுயசரிதையில் கூறியுள்ளார்.", "திருமணத்திற்கு பின்பாக கணவரின் பதவிகளைப் பொறுத்து பல்வேறு இடங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்றதையும் வளர்ந்து வரும் தனது குடும்பத்தை மேற்பார்வையிட்டத்தையும் தனது வாழ்க்கை எவ்வாறு மாறிப்போனது என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.டுகிறார்.", "சாகல் பல்வேறு பெண்கள் குழு மற்றும் தன்னார்வ நல அமைப்புகளில் சேர்ந்து தனது ஓய்வு நேரத்தைக் கழித்துள்ளார்.", "வடகிழக்கு தொடருந்துகளுக்கான உணவு பரிமாறுதல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்து தொடருந்து நிலையங்களில் சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர் விசாரித்துள்ளார்.", "ஆனால் பொதுவாகவே அவர் இத்தகைய அலுவலக பணிகளுக்கு ஏற்றவரல்ல என்பதே அவரின் கருத்தாகும்.", "சுயசரிதை மன்மோகினி ஜூட்ஷி சாகல் 1994.", "ஜெரால்டின் ஃபோர்ப்ஸ் பதிப்பு.", "ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தன் வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்.", "ஆர்மோங்க் என்.ஒய்.", "எம்.இ.", "கூர்மையான.", "9781563243394 மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பகுப்பு1994 இறப்புகள் பகுப்பு1909 பிறப்புகள்" ]
பில்கிஸ் தாதி ஒரு இந்திய ஆர்வலர் ஆவார். இவர் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் 2019 க்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருந்தார். டெல்லி ஷாஹீன் பாக்கில் நடந்த உள்ளிருப்புப் போராட்டத்தின் போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் அறியப் பெற்றார். ஷாஹீன் பாக் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் ஷாஹீன் பாக் தாதிகளில் ஒருவராக அறியப்பட்டார். மேலும் 2020ம் ஆண்டில் டைம் 100 பட்டியலிலும் பிபிசியின் 100 பெண்களிலும் இவரது பெயர் வெளிவந்தது. 2020 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் "ஆண்டின் சிறந்த பெண்" என்று பெயரிடப்பட்டார். வாழ்க்கை பில்கிஸ் தாதி ஜனவரி 1 1938 அன்று இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் முறையான கல்வியைப் பெறவில்லை மற்றும் குர்ஆன் ஷெரீப் படித்து வளர்ந்தார். ஊடக நேர்காணலில் இவர் "தனது ஆறு குழந்தைகளை வளர்ப்பதிலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பதிலும் வாழ்க்கையை கழித்தார்" என்று தெரிவிக்கிறது. இவர் தனது 70 களின் முற்பகுதியில் இருந்தபோது இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் தனது மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் வசிக்கிறார். செயல்பாட்டாளர் வாழ்க்கை பில்கிஸ் தாதி தனது இரு தோழிகளான அஸ்மா கட்டூன் 90 மற்றும் சர்வாரி 75 மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களுடன் ஷாஹீன் பாக் என்ற இடத்தில் ஒரு விதானக் கூடாரத்தின் கீழ் அமர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக தில்லியில் ஒரு பெரிய நெடுஞ்சாலையைத் தடுத்து நிறுத்தினார்கள். பில்கிஸ் தாதி மற்றும் இவரது இரண்டு நண்பர்கள் ஷாஹீன் பாக் தாதிகள் என்று அறியப்பட்டனர். பில்கிஸின் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற பெண்ணும் மாறி மாறி போராட்டத்தில் கலந்துகொண்டார். பில்கிஸ் ஒரு நாளும் போராட்டத்தை தவறவிடவில்லை. டெல்லியின் குளிர்காலத்தில் இவர் தினமும் காலை 8 மணி முதல் போராட்ட தளத்தில் அமர்ந்தார். இவர் போராட்ட தளத்தில் திறந்த அரங்குகளிலும் பங்கேற்றார். ஷாஹீன் பாக் அருகே அமைந்துள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் வன்முறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போராட்டம் தொடங்கியது. "மழை பெய்தாலும் வெப்பநிலை அதிகரித்தாலும் நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தோம். ஜாமியாவில் எங்கள் குழந்தைகள் தாக்கப்பட்டதில் இருந்து நாங்கள் அமர்ந்திருந்தோம். எங்களுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஆனால் எதுவும் எங்களைத் தடுக்கவில்லை." என்று இவர் தெரிவித்துள்ளார். மின்ட் ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் தானும் தனது மறைந்த கணவனும் வளர்ந்தது "எல்லா முரண்பாடுகள் இருந்தபோதிலும். ஒருங்கிணைந்த இந்தியா என்ற எண்ணத்துடன் தான் எனவும் மேலும் பாபர் மசூதி தீர்ப்பு முத்தலாக் சட்டம் பணமதிப்பிழப்பு ஆகியவற்றிற்கு நாங்கள் எதுவும் சொல்லவில்லை ஆனால் இந்த பிரிவினைக்கு நாங்கள் நிற்க மாட்டோம்." என்று இவர் கூறினார் 20202021 இந்திய விவசாயிகள் போராட்டத்தின் போது பில்கிஸ் பானோ போராட்டங்களில் கலந்து கொள்ள முயன்றார் ஆனால் இவர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் நடந்த நிகழ்ச்சியில் இவர் விவசாயிகளுக்கு ஒற்றுமையை தெரிவித்தார். ஒப் இந்தியா மற்றும் ஜீ நியூஸ் உட்பட பல செய்தி நிறுவனங்கள் இவரை விமர்சித்துள்ளன தீவிர மற்றும் பிரிவினைவாத கூறுகளுக்கு மறைப்பு மற்றும் "இந்திய எதிர்ப்பு சக்திகளின் அனுதாபி" என்று அழைத்தன. அங்கீகாரம் 23 செப்டம்பர் 2020 அன்று டைம் இதழின் டைம் 100 பட்டியலில் 2020 ஆம் ஆண்டில் ஐகான்கள் பிரிவில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இவரது சுயவிவரத்தில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராணா அய்யூப் இவரை ஒதுக்கப்பட்டவர்களின் குரல் என்று விவரித்தார். நவம்பர் 2020 இல் பிபிசி 2020 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் பில்கிஸ் தாதியை பட்டியலிட்டது. பிபிசி மேற்கோள் காட்டியது "பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவும் குறிப்பாக அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை என்றால் அவர்கள் எப்படி தங்கள் பலத்தை காட்டுவார்கள்?" பில்கிஸ் 2020 ஆம் ஆண்டு அரசியல்பொது வாழ்வில் நேர்மைக்கான க்வாய்ட் மில்லத் விருதை கர்வான்இமொஹபத்துடன் பகிர்ந்து கொண்டார். "தி முஸ்லீம் 500" 2021 பதிப்பில் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பெயர் பட்டியலில் இவர் இடம்பெற்றார்.அது இவருக்கு "ஆண்டின் சிறந்த பெண்" என்று பெயரிட்டது. மேலும் "டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஒரு எளிய காந்திய உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கி இந்தியாவின் ஸ்லைடில் சமீபத்திய வழிகாட்டி பலகைக்கு உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்தது" என்று தெரிவித்துள்ளது. கால் கடோட் பில்கிஸை தனது "தனிப்பட்ட அதிசயப் பெண்களில் ஒருவராக" அழைத்தார் "இந்தியாவில் பெண்களின் சமத்துவத்திற்காகப் போராடும் 82 வயதான ஆர்வலர் நீங்கள் நம்பும் விஷயத்திற்காகப் போராடுவதற்கு இது ஒருபோதும் தாமதமாகவில்லை என்று எனக்குக் காட்டியது" என்று கருத்து தெரிவித்தார். சான்றுகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பில்கிஸ் தாதி ஒரு இந்திய ஆர்வலர் ஆவார்.", "இவர் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் 2019 க்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருந்தார்.", "டெல்லி ஷாஹீன் பாக்கில் நடந்த உள்ளிருப்புப் போராட்டத்தின் போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் அறியப் பெற்றார்.", "ஷாஹீன் பாக் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் ஷாஹீன் பாக் தாதிகளில் ஒருவராக அறியப்பட்டார்.", "மேலும் 2020ம் ஆண்டில் டைம் 100 பட்டியலிலும் பிபிசியின் 100 பெண்களிலும் இவரது பெயர் வெளிவந்தது.", "2020 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் \"ஆண்டின் சிறந்த பெண்\" என்று பெயரிடப்பட்டார்.", "வாழ்க்கை பில்கிஸ் தாதி ஜனவரி 1 1938 அன்று இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.", "இவர் முறையான கல்வியைப் பெறவில்லை மற்றும் குர்ஆன் ஷெரீப் படித்து வளர்ந்தார்.", "ஊடக நேர்காணலில் இவர் \"தனது ஆறு குழந்தைகளை வளர்ப்பதிலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பதிலும் வாழ்க்கையை கழித்தார்\" என்று தெரிவிக்கிறது.", "இவர் தனது 70 களின் முற்பகுதியில் இருந்தபோது இவரது கணவர் இறந்துவிட்டார்.", "இவர் தனது மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் வசிக்கிறார்.", "செயல்பாட்டாளர் வாழ்க்கை பில்கிஸ் தாதி தனது இரு தோழிகளான அஸ்மா கட்டூன் 90 மற்றும் சர்வாரி 75 மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களுடன் ஷாஹீன் பாக் என்ற இடத்தில் ஒரு விதானக் கூடாரத்தின் கீழ் அமர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக தில்லியில் ஒரு பெரிய நெடுஞ்சாலையைத் தடுத்து நிறுத்தினார்கள்.", "பில்கிஸ் தாதி மற்றும் இவரது இரண்டு நண்பர்கள் ஷாஹீன் பாக் தாதிகள் என்று அறியப்பட்டனர்.", "பில்கிஸின் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற பெண்ணும் மாறி மாறி போராட்டத்தில் கலந்துகொண்டார்.", "பில்கிஸ் ஒரு நாளும் போராட்டத்தை தவறவிடவில்லை.", "டெல்லியின் குளிர்காலத்தில் இவர் தினமும் காலை 8 மணி முதல் போராட்ட தளத்தில் அமர்ந்தார்.", "இவர் போராட்ட தளத்தில் திறந்த அரங்குகளிலும் பங்கேற்றார்.", "ஷாஹீன் பாக் அருகே அமைந்துள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் வன்முறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போராட்டம் தொடங்கியது.", "\"மழை பெய்தாலும் வெப்பநிலை அதிகரித்தாலும் நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தோம்.", "ஜாமியாவில் எங்கள் குழந்தைகள் தாக்கப்பட்டதில் இருந்து நாங்கள் அமர்ந்திருந்தோம்.", "எங்களுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஆனால் எதுவும் எங்களைத் தடுக்கவில்லை.\"", "என்று இவர் தெரிவித்துள்ளார்.", "மின்ட் ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் தானும் தனது மறைந்த கணவனும் வளர்ந்தது \"எல்லா முரண்பாடுகள் இருந்தபோதிலும்.", "ஒருங்கிணைந்த இந்தியா என்ற எண்ணத்துடன் தான் எனவும் மேலும் பாபர் மசூதி தீர்ப்பு முத்தலாக் சட்டம் பணமதிப்பிழப்பு ஆகியவற்றிற்கு நாங்கள் எதுவும் சொல்லவில்லை ஆனால் இந்த பிரிவினைக்கு நாங்கள் நிற்க மாட்டோம்.\"", "என்று இவர் கூறினார் 20202021 இந்திய விவசாயிகள் போராட்டத்தின் போது பில்கிஸ் பானோ போராட்டங்களில் கலந்து கொள்ள முயன்றார் ஆனால் இவர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.", "பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் நடந்த நிகழ்ச்சியில் இவர் விவசாயிகளுக்கு ஒற்றுமையை தெரிவித்தார்.", "ஒப் இந்தியா மற்றும் ஜீ நியூஸ் உட்பட பல செய்தி நிறுவனங்கள் இவரை விமர்சித்துள்ளன தீவிர மற்றும் பிரிவினைவாத கூறுகளுக்கு மறைப்பு மற்றும் \"இந்திய எதிர்ப்பு சக்திகளின் அனுதாபி\" என்று அழைத்தன.", "அங்கீகாரம் 23 செப்டம்பர் 2020 அன்று டைம் இதழின் டைம் 100 பட்டியலில் 2020 ஆம் ஆண்டில் ஐகான்கள் பிரிவில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.", "இவரது சுயவிவரத்தில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராணா அய்யூப் இவரை ஒதுக்கப்பட்டவர்களின் குரல் என்று விவரித்தார்.", "நவம்பர் 2020 இல் பிபிசி 2020 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் பில்கிஸ் தாதியை பட்டியலிட்டது.", "பிபிசி மேற்கோள் காட்டியது \"பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவும் குறிப்பாக அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும்.", "அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை என்றால் அவர்கள் எப்படி தங்கள் பலத்தை காட்டுவார்கள்?\"", "பில்கிஸ் 2020 ஆம் ஆண்டு அரசியல்பொது வாழ்வில் நேர்மைக்கான க்வாய்ட் மில்லத் விருதை கர்வான்இமொஹபத்துடன் பகிர்ந்து கொண்டார்.", "\"தி முஸ்லீம் 500\" 2021 பதிப்பில் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பெயர் பட்டியலில் இவர் இடம்பெற்றார்.அது இவருக்கு \"ஆண்டின் சிறந்த பெண்\" என்று பெயரிட்டது.", "மேலும் \"டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஒரு எளிய காந்திய உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கி இந்தியாவின் ஸ்லைடில் சமீபத்திய வழிகாட்டி பலகைக்கு உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்தது\" என்று தெரிவித்துள்ளது.", "கால் கடோட் பில்கிஸை தனது \"தனிப்பட்ட அதிசயப் பெண்களில் ஒருவராக\" அழைத்தார் \"இந்தியாவில் பெண்களின் சமத்துவத்திற்காகப் போராடும் 82 வயதான ஆர்வலர் நீங்கள் நம்பும் விஷயத்திற்காகப் போராடுவதற்கு இது ஒருபோதும் தாமதமாகவில்லை என்று எனக்குக் காட்டியது\" என்று கருத்து தெரிவித்தார்.", "சான்றுகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
மராம் திருவிழா என்பது மணிப்பூரில் ஜான் ஹிங்குங்கால் நிறுவப்பட்ட வருடாந்திர இசை மற்றும் பண்பாட்டு விழாவாகும். இது பொதுவாகத் திசம்பர்சனவரி மாதங்களில் நடைபெறும். இத்திருவிழாவை . நடத்துகின்றது. 2012ல் இந்த வரிசையில் இரண்டு பிரித்தானிய இசைக்குழுக்கள் ப்ளட்ஷாட் டான் மற்றும் ஜெராத் திருவிழாவில் முக்கிய பங்காற்றியது. மராம் திருவிழா 2009 முதல் மராம் திருவிழா 16 சனவரி 2009 அன்று உலங்கூர்தி தளத்தில் மரம் மையத்தில் நடைபெற்றது. இதில் முற்போக்கான பாறை நாட்டுப்புற இசை மற்றும் ராக் இசை எனப் பல இழைகள் முழங்கப்பட்டது. ஜியாங்கம் ஸ்கார்ஃப் சைக்கோனா யங் மராலூயித்ஸ் மற்றும் ஓவர் தி பிரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். மராம் திருவிழா 2012 இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மராம் திருவிழா 2012ல் 2வது பதிப்பில் மணிப்பூரில் உள்ள சிறிய அரங்கான சேனாபதியில் நடைபெற்ற திருவிழா பில்லில் பிளட்சூட் டான் ஐக்கிய இராச்சியம் செராத் ஐக்கிய இராச்சியம் மற்றும் ரீசைகிள் இம்பால் ஆகிய இசைக்குழுக்கள் இடம்பெற்றன. அதிகாரப்பூர்வ தொகுப்பு இசைத்தொகுப்பு திருவிழாவின் தொடக்கத்திலிருந்து ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வ மராம் திருவிழா இசைத் தொகுப்பு இசைத் தட்டு வெளியிடப்படுகிறது. இத்தொகுப்பில் அந்த ஆண்டு விழாவில் நிகழ்த்திய ஏராளமான கலைஞர்களின் பாடல்களும் மராம் கலைஞர்களால் வெளியிடப்பட்ட சிறந்த பாடல்களின் தொகுப்புகளும் இதில் அடங்கும். வெளி இணைப்புகள் .. மேற்கோள்கள் பகுப்புமணிப்பூரில் பண்பாடு பகுப்புஇந்திய திருவிழாக்கள்
[ "மராம் திருவிழா என்பது மணிப்பூரில் ஜான் ஹிங்குங்கால் நிறுவப்பட்ட வருடாந்திர இசை மற்றும் பண்பாட்டு விழாவாகும்.", "இது பொதுவாகத் திசம்பர்சனவரி மாதங்களில் நடைபெறும்.", "இத்திருவிழாவை .", "நடத்துகின்றது.", "2012ல் இந்த வரிசையில் இரண்டு பிரித்தானிய இசைக்குழுக்கள் ப்ளட்ஷாட் டான் மற்றும் ஜெராத் திருவிழாவில் முக்கிய பங்காற்றியது.", "மராம் திருவிழா 2009 முதல் மராம் திருவிழா 16 சனவரி 2009 அன்று உலங்கூர்தி தளத்தில் மரம் மையத்தில் நடைபெற்றது.", "இதில் முற்போக்கான பாறை நாட்டுப்புற இசை மற்றும் ராக் இசை எனப் பல இழைகள் முழங்கப்பட்டது.", "ஜியாங்கம் ஸ்கார்ஃப் சைக்கோனா யங் மராலூயித்ஸ் மற்றும் ஓவர் தி பிரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.", "மராம் திருவிழா 2012 இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மராம் திருவிழா 2012ல் 2வது பதிப்பில் மணிப்பூரில் உள்ள சிறிய அரங்கான சேனாபதியில் நடைபெற்ற திருவிழா பில்லில் பிளட்சூட் டான் ஐக்கிய இராச்சியம் செராத் ஐக்கிய இராச்சியம் மற்றும் ரீசைகிள் இம்பால் ஆகிய இசைக்குழுக்கள் இடம்பெற்றன.", "அதிகாரப்பூர்வ தொகுப்பு இசைத்தொகுப்பு திருவிழாவின் தொடக்கத்திலிருந்து ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வ மராம் திருவிழா இசைத் தொகுப்பு இசைத் தட்டு வெளியிடப்படுகிறது.", "இத்தொகுப்பில் அந்த ஆண்டு விழாவில் நிகழ்த்திய ஏராளமான கலைஞர்களின் பாடல்களும் மராம் கலைஞர்களால் வெளியிடப்பட்ட சிறந்த பாடல்களின் தொகுப்புகளும் இதில் அடங்கும்.", "வெளி இணைப்புகள் .. மேற்கோள்கள் பகுப்புமணிப்பூரில் பண்பாடு பகுப்புஇந்திய திருவிழாக்கள்" ]
சுபத்ரா தேவி இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த மிதிலியா கலைஞர் மற்றும் மதுபானி ஓவியத்திற்காக அறியப்பட்டவர். இவர் மிதிலா கலா விகாஸ் சமிதியின் புரவலர் ஆவார். 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கை சுபத்ரா தேவி 1941ஆம் ஆண்டு பீகாரில் உள்ள மதுபானியில் பிறந்தார். மதுபானி மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தனது குழந்தைப் பருவத்தில் சுபத்ரா தேவி மற்றவர்களைப் பார்த்து பேப்பியர்மச்சே கலையைக் கற்றுக்கொண்டார். சுபத்ரா தேவி 1970 முதல் இப்போது வரை கலை வேலைகளில் தீவிரமாக இருந்தார். இவரது கலைப் படைப்பு "ஒரு வாழைத் தோப்பில் கிருஷ்ணரும் ராதையும்" பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கோள்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புஇந்திய ஓவியர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1941 பிறப்புகள்
[ "சுபத்ரா தேவி இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த மிதிலியா கலைஞர் மற்றும் மதுபானி ஓவியத்திற்காக அறியப்பட்டவர்.", "இவர் மிதிலா கலா விகாஸ் சமிதியின் புரவலர் ஆவார்.", "2023ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சுபத்ரா தேவி 1941ஆம் ஆண்டு பீகாரில் உள்ள மதுபானியில் பிறந்தார்.", "மதுபானி மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தனது குழந்தைப் பருவத்தில் சுபத்ரா தேவி மற்றவர்களைப் பார்த்து பேப்பியர்மச்சே கலையைக் கற்றுக்கொண்டார்.", "சுபத்ரா தேவி 1970 முதல் இப்போது வரை கலை வேலைகளில் தீவிரமாக இருந்தார்.", "இவரது கலைப் படைப்பு \"ஒரு வாழைத் தோப்பில் கிருஷ்ணரும் ராதையும்\" பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புஇந்திய ஓவியர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1941 பிறப்புகள்" ]
பெண்கள் வரலாற்றில் ஆராய்ச்சிக்கான சர்வதேச கூட்டமைப்பு என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும் இதன் நோக்கம் "சர்வதேச அளவில் பெண்களின் வரலாற்றின் அனைத்து அம்சங்களிலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் ஒருங்கிணைப்பதும் ஆகும்." இது 1987 இல் நிறுவப்பட்டது. இது ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் பர் லா ரெச்செர்ச் என் ஹிஸ்டோயர் டெஸ் ஃபெம்ம்ஸ் மற்றும் பெண்கள் மற்றும் பாலின வரலாற்றில் ஆராய்ச்சிக்கான சர்வதேச கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சர்வதேச மாநாடுகளை ஒழுங்கமைக்கிறது அல்லது கூட்டாக ஏற்பாடு செய்கிறது. 2018 ஆம் ஆண்டில் கனடாவின் வான்கூவரில் உள்ள சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் "தேசியவாதங்கள் மீறல்கள் மொழிபெயர்ப்புகள்" என்ற கருப்பொருளில் நடைபெற்றது. 2000 ஆம் ஆண்டு மாநாடு ஒஸ்லோவில் "கலாச்சார சகவாழ்வின் தளங்களில் மோதல் மற்றும் ஒத்துழைப்பு பெண்கள் வரலாற்றில் இருந்து பார்வைகள்" என்ற கருப்பொருளில் நடைபெற்றது. முக்கியமாக ஐக்கிய இராச்சிய பெண்கள் வரலாற்று வலைதளம் போன்ற தேசிய ஆராய்ச்சியாளர்களின் குழுக்கள் மூலமாகவும் அல்லது பங்களாதேஷ் தேசியக் குழு மூலமாகவும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கூட்டமைப்பு என்பது சர்வதேச வரலாற்று அறிவியல் குழுவின் இணைந்த சர்வதேச அமைப்பாகும். இந்த கூட்டமைப்பு 1987 இல் நிறுவப்பட்டது மற்றும் இதன் ஆரம்ப மாநாட்டை 1989 இல் ராக்பெல்லர் அறக்கட்டளையின் பெல்லாஜியோ மையத்தில் நடத்தியது. அங்கு வழங்கப்பட்ட பல கட்டுரைகள் பெண்களின் வரலாறு எழுதுதல் 1991 ஸ்பிரிங்கர் . ஜூன் 2017இல் ஐடா ப்ளோம் பதவியேற்றார். இது ஒரு கவுரவ குழு உறுப்பினர் பதவியாகும். சான்றுகள் பகுப்புபெண்களுக்கான சர்வதேச நிறுவனங்கள்
[ "பெண்கள் வரலாற்றில் ஆராய்ச்சிக்கான சர்வதேச கூட்டமைப்பு என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும் இதன் நோக்கம் \"சர்வதேச அளவில் பெண்களின் வரலாற்றின் அனைத்து அம்சங்களிலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் ஒருங்கிணைப்பதும் ஆகும்.\"", "இது 1987 இல் நிறுவப்பட்டது.", "இது ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் பர் லா ரெச்செர்ச் என் ஹிஸ்டோயர் டெஸ் ஃபெம்ம்ஸ் மற்றும் பெண்கள் மற்றும் பாலின வரலாற்றில் ஆராய்ச்சிக்கான சர்வதேச கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.", "இது சர்வதேச மாநாடுகளை ஒழுங்கமைக்கிறது அல்லது கூட்டாக ஏற்பாடு செய்கிறது.", "2018 ஆம் ஆண்டில் கனடாவின் வான்கூவரில் உள்ள சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் \"தேசியவாதங்கள் மீறல்கள் மொழிபெயர்ப்புகள்\" என்ற கருப்பொருளில் நடைபெற்றது.", "2000 ஆம் ஆண்டு மாநாடு ஒஸ்லோவில் \"கலாச்சார சகவாழ்வின் தளங்களில் மோதல் மற்றும் ஒத்துழைப்பு பெண்கள் வரலாற்றில் இருந்து பார்வைகள்\" என்ற கருப்பொருளில் நடைபெற்றது.", "முக்கியமாக ஐக்கிய இராச்சிய பெண்கள் வரலாற்று வலைதளம் போன்ற தேசிய ஆராய்ச்சியாளர்களின் குழுக்கள் மூலமாகவும் அல்லது பங்களாதேஷ் தேசியக் குழு மூலமாகவும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.", "கூட்டமைப்பு என்பது சர்வதேச வரலாற்று அறிவியல் குழுவின் இணைந்த சர்வதேச அமைப்பாகும்.", "இந்த கூட்டமைப்பு 1987 இல் நிறுவப்பட்டது மற்றும் இதன் ஆரம்ப மாநாட்டை 1989 இல் ராக்பெல்லர் அறக்கட்டளையின் பெல்லாஜியோ மையத்தில் நடத்தியது.", "அங்கு வழங்கப்பட்ட பல கட்டுரைகள் பெண்களின் வரலாறு எழுதுதல் 1991 ஸ்பிரிங்கர் .", "ஜூன் 2017இல் ஐடா ப்ளோம் பதவியேற்றார்.", "இது ஒரு கவுரவ குழு உறுப்பினர் பதவியாகும்.", "சான்றுகள் பகுப்புபெண்களுக்கான சர்வதேச நிறுவனங்கள்" ]
நிருபமா ராத் இந்தியாவைச் சேர்ந்தமகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவராவார். இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். மேலும் பல்வேறு ஒரிய புத்தகங்கள் மருத்துவம் சம்பத்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிறந்த சமூக ஆர்வலருமான இவர் இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராவார். 1987 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். பல்வேறு சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் உத்க்லா மகிளா சம்மிலானி மற்றும் உழைக்கும் பெண்கள் விடுதியின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இலக்கியப் படைப்புகள் மருத்துவப்பணிக்காக மட்டுமல்லாது இலக்கிய ஆர்வத்திற்காகவும் எழுத்து படைப்பிற்காகவும் அறியப்பட்ட இவரின் படைப்புகள் சில பிரசுதி பிக்யான் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான பாடப்புத்தகமாக எழுதப்பட்டது. பாரதிய ஸ்வாதிநாதா ரே நாரி அலிபா ஸ்ம்ருதி அபுலா அனுபூதி சமாஜிக் நிர்யதானா மசாலா நாரி ஓ பிசராலயா திகந்தா கன்யா மற்றும் சிசு சம்பதா போன்ற புத்தகங்கள் குறிப்புடத்தக்கவை இத்தகைய ஒரிய இலக்கிய பங்களிப்பை மேலும் பாராட்டும் வகையில் 2003 ம் ஆண்டு ஒரிசா சாகித்ய அகாடமி சம்மான் விருதும் அவருக்கு வழக்கப்பட்டுள்ளது. . விருதுகள் மற்றும் கௌரவங்கள் 1972ல் சோவியத் லேண்ட் நேரு விருது 1993 இல் தேசிய ஒற்றுமை விருது சுப்ரதிவா மற்றும் சலபத் சம்மான் 2003 இல் ஒரிசா சாகித்ய அகாடமி சம்மான் இறப்பு டாக்டர் நிருபமா ராத் 2011 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள அவரது தர்கா பஜார் இல்லத்தில் காலமானார். தனது எண்பத்தியாறு வயதில் காலமான அவருக்கு டாக்டர் ஜெயந்த் ராத் மற்றும் ரஜத் ராத் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் முன்னாள் அட்வகேட் ஜெனரல் கங்காதர் ராத் 2008ம் ஆண்டு இறந்தார். வெளியீடுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் டாக்டர். நிருபமா ராத் ஒரிசா மாநிலம் ஜனவரி 17 1996 அன்று பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்
[ "நிருபமா ராத் இந்தியாவைச் சேர்ந்தமகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவராவார்.", "இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார்.", "மேலும் பல்வேறு ஒரிய புத்தகங்கள் மருத்துவம் சம்பத்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.", "சிறந்த சமூக ஆர்வலருமான இவர் இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராவார்.", "1987 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.", "சிறுவயதிலிருந்தே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.", "பல்வேறு சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் உத்க்லா மகிளா சம்மிலானி மற்றும் உழைக்கும் பெண்கள் விடுதியின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.", "இலக்கியப் படைப்புகள் மருத்துவப்பணிக்காக மட்டுமல்லாது இலக்கிய ஆர்வத்திற்காகவும் எழுத்து படைப்பிற்காகவும் அறியப்பட்ட இவரின் படைப்புகள் சில பிரசுதி பிக்யான் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான பாடப்புத்தகமாக எழுதப்பட்டது.", "பாரதிய ஸ்வாதிநாதா ரே நாரி அலிபா ஸ்ம்ருதி அபுலா அனுபூதி சமாஜிக் நிர்யதானா மசாலா நாரி ஓ பிசராலயா திகந்தா கன்யா மற்றும் சிசு சம்பதா போன்ற புத்தகங்கள் குறிப்புடத்தக்கவை இத்தகைய ஒரிய இலக்கிய பங்களிப்பை மேலும் பாராட்டும் வகையில் 2003 ம் ஆண்டு ஒரிசா சாகித்ய அகாடமி சம்மான் விருதும் அவருக்கு வழக்கப்பட்டுள்ளது.", ".", "விருதுகள் மற்றும் கௌரவங்கள் 1972ல் சோவியத் லேண்ட் நேரு விருது 1993 இல் தேசிய ஒற்றுமை விருது சுப்ரதிவா மற்றும் சலபத் சம்மான் 2003 இல் ஒரிசா சாகித்ய அகாடமி சம்மான் இறப்பு டாக்டர் நிருபமா ராத் 2011 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள அவரது தர்கா பஜார் இல்லத்தில் காலமானார்.", "தனது எண்பத்தியாறு வயதில் காலமான அவருக்கு டாக்டர் ஜெயந்த் ராத் மற்றும் ரஜத் ராத் என்ற இரு மகன்கள் உள்ளனர்.", "இவரது கணவர் முன்னாள் அட்வகேட் ஜெனரல் கங்காதர் ராத் 2008ம் ஆண்டு இறந்தார்.", "வெளியீடுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் டாக்டர்.", "நிருபமா ராத் ஒரிசா மாநிலம் ஜனவரி 17 1996 அன்று பகுப்புஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்" ]
சனிரா பஜ்ராச்சார்யா பிறப்பு 1995 ஒரு முன்னாள் குமாரி அல்லது நேபாளத்தில் உள்ள படானின் வாழும் தெய்வம் என்று அறியப்படுகிறார். சுயசரிதை இவர் நேபாளத்தில் பிறந்தார் ஏப்ரல் 2000 இல் வாழும் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் இவர் ஐந்து வயதாக இருந்தபோது அரியணை ஏறினார். மே 2001 இன் பிற்பகுதியில் கெட்ட சகுனமாக விளக்கப்பட்டதில் நான்கு நாட்கள் அழுதார். இவர் அழுகையை நிறுத்திய மறுநாள் நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை நிகழ்ந்தது. குமாரிக்கு வழக்கப்படி 15 வயதில் முதன்முறையாக மாதவிடாய் வந்தபோது இவரது ஆட்சிக்காலம் முடிந்தது. இவருக்குப் பின் சமிதா பஜ்ராச்சார்யா பதவியேற்றார். பஜ்ராச்சார்யா தன குமாரி பஜ்ராச்சார்யாவின் மருமகள் ஆவார் இவர் நீண்ட காலமாக வாழும் தெய்வங்களில் ஒருவராக இருந்தார் இவர் மூன்று தசாப்தங்களாக பாட்டனில் ஆட்சி செய்தார். பஜ்ராச்சார்யா சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் இவர் வாழும் தெய்வமாக ஆட்சி செய்த காலத்தில் இம்மொழியைக் கற்றுக்கொண்டார். இவர் வாழும் தெய்வமாக ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து காத்மாண்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தைப் பயின்றார் இறுதியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பெற்றார். சான்றுகள் பகுப்பு1995 பிறப்புகள் பகுப்புநேபாளத்தில் இந்து சமயம் பகுப்புவாழும் நபர்கள்
[ "சனிரா பஜ்ராச்சார்யா பிறப்பு 1995 ஒரு முன்னாள் குமாரி அல்லது நேபாளத்தில் உள்ள படானின் வாழும் தெய்வம் என்று அறியப்படுகிறார்.", "சுயசரிதை இவர் நேபாளத்தில் பிறந்தார் ஏப்ரல் 2000 இல் வாழும் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் இவர் ஐந்து வயதாக இருந்தபோது அரியணை ஏறினார்.", "மே 2001 இன் பிற்பகுதியில் கெட்ட சகுனமாக விளக்கப்பட்டதில் நான்கு நாட்கள் அழுதார்.", "இவர் அழுகையை நிறுத்திய மறுநாள் நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை நிகழ்ந்தது.", "குமாரிக்கு வழக்கப்படி 15 வயதில் முதன்முறையாக மாதவிடாய் வந்தபோது இவரது ஆட்சிக்காலம் முடிந்தது.", "இவருக்குப் பின் சமிதா பஜ்ராச்சார்யா பதவியேற்றார்.", "பஜ்ராச்சார்யா தன குமாரி பஜ்ராச்சார்யாவின் மருமகள் ஆவார் இவர் நீண்ட காலமாக வாழும் தெய்வங்களில் ஒருவராக இருந்தார் இவர் மூன்று தசாப்தங்களாக பாட்டனில் ஆட்சி செய்தார்.", "பஜ்ராச்சார்யா சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் இவர் வாழும் தெய்வமாக ஆட்சி செய்த காலத்தில் இம்மொழியைக் கற்றுக்கொண்டார்.", "இவர் வாழும் தெய்வமாக ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து காத்மாண்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தைப் பயின்றார் இறுதியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பெற்றார்.", "சான்றுகள் பகுப்பு1995 பிறப்புகள் பகுப்புநேபாளத்தில் இந்து சமயம் பகுப்புவாழும் நபர்கள்" ]
அமீர் வயலார் ஒரு இந்திய டேக்வாண்டோ பயிற்சியாளர் நடுவர் மற்றும் வீரர் ஆவார். இந்தியாவில் டேக்வாண்டோ விளையாட்டில் தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். அவர் இந்தியாவின் இளைய சர்வதேச டேக்வாண்டோ பயிற்சியாளர் மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தியாவில் டேக்வாண்டோ போட்டிகளுக்கான எலக்ட்ரானிக் ஸ்கோரிங் சிஸ்டத்தை அமீர் உருவாக்கியுள்ளார் இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப வழி நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதற்காப்புக் கலைகள் பகுப்பு1995 பிறப்புகள் பகுப்புஇந்தியத் தடகள வீரர்கள் பகுப்புகேரள விளையாட்டு வீரர்கள் பகுப்புஆலப்புழா மாவட்ட நபர்கள்
[ "அமீர் வயலார் ஒரு இந்திய டேக்வாண்டோ பயிற்சியாளர் நடுவர் மற்றும் வீரர் ஆவார்.", "இந்தியாவில் டேக்வாண்டோ விளையாட்டில் தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர்.", "அவர் இந்தியாவின் இளைய சர்வதேச டேக்வாண்டோ பயிற்சியாளர் மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.", "இந்தியாவில் டேக்வாண்டோ போட்டிகளுக்கான எலக்ட்ரானிக் ஸ்கோரிங் சிஸ்டத்தை அமீர் உருவாக்கியுள்ளார் இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப வழி நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதற்காப்புக் கலைகள் பகுப்பு1995 பிறப்புகள் பகுப்புஇந்தியத் தடகள வீரர்கள் பகுப்புகேரள விளையாட்டு வீரர்கள் பகுப்புஆலப்புழா மாவட்ட நபர்கள்" ]
இந்திரா ரணமகர் நேபாள அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் ஆவார் தற்போது ஜனவரி 21 2023 இன் படி நேபாளத்தின் பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகராக பணியாற்றி வருகிறார் 2022 ஆம் ஆண்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவப் பிரிவின் அடிப்படையில் ராஸ்திரிய சுதந்திரக் கட்சியிலிருந்து நேபாளத்தின் 2வது கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் இந்திரா ரணமகர் ஜூலை 2 1970ம் ஆண்டில் கிழக்கு நேபாளத்தில் உள்ள ஜாப்பாவில் உள்ள டியூனியாபாஸ்டியில் பிறந்தார். பத்து வயது வரை இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்புக்காக போராட வேண்டியிருந்தது இருப்பினும் பின்னர் பள்ளியில் சேர்க்கை பெற முடிந்தது. இவர் உள்ளூர் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தார் இறுதியில் காத்மாண்டுவுக்குச் சென்றார். அங்கு இவர் அரசியல் கைதிகளின் உரிமைகள் மீதான பாரிஜாத்தின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். ரணமகர் பாரிஜாத்தின் இயக்கத்தில் சேர்ந்து நேபாள நீதி அமைப்பு மற்றும் சிறைச்சாலைகளின் மோசமான நிலைமைகளைப் பற்றி அறிந்தார். கைதிகள் உதவி நேபாளத்துடன் இணைந்து பணியாற்றுங்கள் ரணமாகர் 2000 ஆம் ஆண்டில் கைதிகள் உதவி நேபாளம் என்கிற ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார் இது சிறையில் தண்டனை அனுபவிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு உதவுகிறது. இந்த அமைப்பு நான்கு குழந்தைகள் இல்லங்கள் இரண்டு பள்ளிகள் மற்றும் கைதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உதவுவதற்காக சமூக திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அரசியல் வாழ்க்கை 2022 நேபாள பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ராஸ்ட்ரிய சுதந்திரக் கட்சியால் பழங்குடி மக்கள் பிரிவில் இருந்து நேபாளத்தின் 2வது கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இந்திரா ரணமகர் பரிந்துரைக்கப்பட்டார். ஜனவரி 21 2023 அன்று நாடாளுமன்றத்தின் மூன்றாவது துணை சபாநாயகராக இந்திரா ரணமகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபையில் இருந்த 264 உறுப்பினர்களில் அவர் மொத்தம் 166 வாக்குகளைப் பெற்றார். விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் இவரது பணிக்காக ரணமகர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் பெற்ற சில முக்கிய விருதுகள் 2009 இல் ஆசியா 21 யங் லீடர் பொது சேவை விருது 2014 இல் ஸ்வீடன் ராணி சில்வியாவிடமிருந்து உலகக் குழந்தைகள் கௌரவ விருது 2014 இல் உலக குழந்தைகள் பரிசுக்கான பரிந்துரை 2017 இல் பிபிசியின் 100 பெண்களில் பட்டியலிடப்பட்டது சான்றுகள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "இந்திரா ரணமகர் நேபாள அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் ஆவார் தற்போது ஜனவரி 21 2023 இன் படி நேபாளத்தின் பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகராக பணியாற்றி வருகிறார் 2022 ஆம் ஆண்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவப் பிரிவின் அடிப்படையில் ராஸ்திரிய சுதந்திரக் கட்சியிலிருந்து நேபாளத்தின் 2வது கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் இந்திரா ரணமகர் ஜூலை 2 1970ம் ஆண்டில் கிழக்கு நேபாளத்தில் உள்ள ஜாப்பாவில் உள்ள டியூனியாபாஸ்டியில் பிறந்தார்.", "பத்து வயது வரை இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்புக்காக போராட வேண்டியிருந்தது இருப்பினும் பின்னர் பள்ளியில் சேர்க்கை பெற முடிந்தது.", "இவர் உள்ளூர் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றார்.", "பட்டப்படிப்புக்குப் பிறகு இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தார் இறுதியில் காத்மாண்டுவுக்குச் சென்றார்.", "அங்கு இவர் அரசியல் கைதிகளின் உரிமைகள் மீதான பாரிஜாத்தின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார்.", "ரணமகர் பாரிஜாத்தின் இயக்கத்தில் சேர்ந்து நேபாள நீதி அமைப்பு மற்றும் சிறைச்சாலைகளின் மோசமான நிலைமைகளைப் பற்றி அறிந்தார்.", "கைதிகள் உதவி நேபாளத்துடன் இணைந்து பணியாற்றுங்கள் ரணமாகர் 2000 ஆம் ஆண்டில் கைதிகள் உதவி நேபாளம் என்கிற ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார் இது சிறையில் தண்டனை அனுபவிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு உதவுகிறது.", "இந்த அமைப்பு நான்கு குழந்தைகள் இல்லங்கள் இரண்டு பள்ளிகள் மற்றும் கைதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உதவுவதற்காக சமூக திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.", "அரசியல் வாழ்க்கை 2022 நேபாள பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ராஸ்ட்ரிய சுதந்திரக் கட்சியால் பழங்குடி மக்கள் பிரிவில் இருந்து நேபாளத்தின் 2வது கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இந்திரா ரணமகர் பரிந்துரைக்கப்பட்டார்.", "ஜனவரி 21 2023 அன்று நாடாளுமன்றத்தின் மூன்றாவது துணை சபாநாயகராக இந்திரா ரணமகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "சபையில் இருந்த 264 உறுப்பினர்களில் அவர் மொத்தம் 166 வாக்குகளைப் பெற்றார்.", "விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் இவரது பணிக்காக ரணமகர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.", "இவர் பெற்ற சில முக்கிய விருதுகள் 2009 இல் ஆசியா 21 யங் லீடர் பொது சேவை விருது 2014 இல் ஸ்வீடன் ராணி சில்வியாவிடமிருந்து உலகக் குழந்தைகள் கௌரவ விருது 2014 இல் உலக குழந்தைகள் பரிசுக்கான பரிந்துரை 2017 இல் பிபிசியின் 100 பெண்களில் பட்டியலிடப்பட்டது சான்றுகள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ரித்திகா வர்மா பிறப்பு 4 நவம்பர் 1998 பஞ்சாபைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் தேசிய சேவைத் திட்ட தன்னார்வலர் ஆவார் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்லுரிப் படிப்பை மேற்கொண்டபோதுநாட்டு நலப்பணி இயக்கத்தின் மூலம் மாதவிடாய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் குழுக்களாக இணைந்து சுகாதார மேலாண்மை திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு போன்றவைகளிலும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மை இயக்கம்இந்தியா போன்ற இந்திய அரசின் திட்டங்களிலும் பங்குகொண்டுள்ளார். கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு பாலின உணர்வு எழுத்தறிவு பிரச்சாரம் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் போன்றவைகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியவைகளாகும். அவரது இத்தகைய நலப்பணி திட்ட செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநில அளவில் ஸ்வச் பாரத் கோடைகால பயிற்சி விருது என்ற மதிப்புமிக்க தேசிய விருதைப் பெற்றுள்ளார். அத்தோடு 201718 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தேசிய நலப்பணி சேவைக்கழகம் அவரது முன்மாதிரியான மற்றும் பாராட்டத்தக்க சமூக சேவையைப் பாராட்டி சிறந்த தன்னார்வலர் என்ற விருதையும் வழங்கியுள்ளது. அதற்கெல்லாம் மணிமகுடமாக 24 செப்டம்பர் 2021 அன்று மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்தால் 201920க்கான தேசிய சேவைத் திட்ட விருதினையும் பெற்றுள்ளார். 2 இந்திய அரசு வழங்கும் தன்னார்வத் தொண்டருக்கான தேசிய சேவைத் திட்டத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாக இவ்விருது கருதப்படுகிறது. இந்தியாவில் என்எஸ்எஸ் இன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக சிறந்த என்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கு இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தேசிய சேவை திட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. 19 தொற்றுநோய்களின் போது சமூக உணர்வூட்டலுக்கான தனது சேவைகளுக்காக பஞ்சாப் முழுவதுமே நன்கு அறியப்பட்டவரான ரித்திகா பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகர் இந்தியாவின் முன்னாள் மாணவி மற்றும் எம்.எஸ்சி மானுடவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பார்க்கவும் தேசிய சேவை திட்டம் பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய சமூகசேவகர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு1998 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "ரித்திகா வர்மா பிறப்பு 4 நவம்பர் 1998 பஞ்சாபைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் தேசிய சேவைத் திட்ட தன்னார்வலர் ஆவார் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்லுரிப் படிப்பை மேற்கொண்டபோதுநாட்டு நலப்பணி இயக்கத்தின் மூலம் மாதவிடாய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.", "மேலும் மாணவர்கள் குழுக்களாக இணைந்து சுகாதார மேலாண்மை திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு போன்றவைகளிலும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மை இயக்கம்இந்தியா போன்ற இந்திய அரசின் திட்டங்களிலும் பங்குகொண்டுள்ளார்.", "கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு பாலின உணர்வு எழுத்தறிவு பிரச்சாரம் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் போன்றவைகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியவைகளாகும்.", "அவரது இத்தகைய நலப்பணி திட்ட செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநில அளவில் ஸ்வச் பாரத் கோடைகால பயிற்சி விருது என்ற மதிப்புமிக்க தேசிய விருதைப் பெற்றுள்ளார்.", "அத்தோடு 201718 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தேசிய நலப்பணி சேவைக்கழகம் அவரது முன்மாதிரியான மற்றும் பாராட்டத்தக்க சமூக சேவையைப் பாராட்டி சிறந்த தன்னார்வலர் என்ற விருதையும் வழங்கியுள்ளது.", "அதற்கெல்லாம் மணிமகுடமாக 24 செப்டம்பர் 2021 அன்று மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்தால் 201920க்கான தேசிய சேவைத் திட்ட விருதினையும் பெற்றுள்ளார்.", "2 இந்திய அரசு வழங்கும் தன்னார்வத் தொண்டருக்கான தேசிய சேவைத் திட்டத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாக இவ்விருது கருதப்படுகிறது.", "இந்தியாவில் என்எஸ்எஸ் இன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக சிறந்த என்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கு இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தேசிய சேவை திட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.", "19 தொற்றுநோய்களின் போது சமூக உணர்வூட்டலுக்கான தனது சேவைகளுக்காக பஞ்சாப் முழுவதுமே நன்கு அறியப்பட்டவரான ரித்திகா பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகர் இந்தியாவின் முன்னாள் மாணவி மற்றும் எம்.எஸ்சி மானுடவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.", "மேலும் பார்க்கவும் தேசிய சேவை திட்டம் பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய சமூகசேவகர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு1998 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
டாக்டர். ஹயாத் அல் சிந்தி பிறப்பு நவம்பர் 6 1967 ஒரு சவுதி அரேபிய மருத்துவ விஞ்ஞானி மற்றும் சவுதி அரேபியாவின் ஆலோசனை சபையின் முதல் பெண் உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். பாயிண்ட்ஆஃப்கேர் மருத்துவப் பரிசோதனை மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில் பெரும் பங்களிப்பைச் செய்ததற்காக இவர் பிரபலமானவர். இவர் அரேபிய வணிகத்தால் உலகின் 19 வது மிகவும் செல்வாக்கு மிக்க அரபு மற்றும் ஒன்பதாவது மிகவும் செல்வாக்கு மிக்க அரபு பெண் என தரவரிசைப்படுத்தப்பட்டார். 2018 இல் இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார். கல்வி ஹயாத் சிந்தி சவூதி அரேபியாவின் மெக்காவில் பிறந்தார். 1991 ஆம் ஆண்டில் இவர் தனது உயர்கல்வியைத் தொடர இங்கிலாந்துக்கு தனியாகச் செல்ல அனுமதிக்குமாறு தனது குடும்பத்தினரை சமாதானப்படுத்தினார். பின்னர்ஆங்கிலம் மற்றும் இவரது பணி நிமித்தமான ஏநிலைகளுக்குப் படித்த பிறகு இவர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு இவர் 1995 இல் மருந்தியலில் பட்டம் பெற்றார். கிங்ஸ் கல்லூரியில் இருந்தபோது அலர்ஜி பற்றிய இளங்கலைப் படிப்பிற்காக இளவரசி அன்னே விருதைப் பெற்றார். பாரம்பரிய முஸ்லீம் முக்காடு அணிந்த சிந்தி பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனது மத மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை கைவிட அழுத்தம் கொடுக்கப்பட்டார் ஒரு நபரின் மதம் நிறம் அல்லது பாலினம் அறிவியல் பங்களிப்புகளில் எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்ற கருத்தை இவர் தொடர்ந்து கொண்டிருந்தார். சிந்தி 2001 இல் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் பயோடெக்னாலஜி பிரிவில் முனைவர் பட்டம் பெற சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் சவுதி பெண் இவர் ஆவார். மேலும் பாரசீக வளைகுடாவின் அரபு மாநிலங்களில் இருந்து இந்த துறையில் முனைவர் பட்டம் முடித்த முதல் பெண்மணியாகவும் அறியப்படுகிறார். தொழில் ஹயாத் சிந்தி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் அறிஞர் அதனால் அவர் ஜெட்டா பாஸ்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் இடையே அடிக்கடி பயணம் செய்கிறார். ஹார்வர்டில் உள்ள சிந்தியின் ஆய்வகப் பணி இளைஞர்களிடையே அறிவியல் கல்வியை மேம்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாக அலுவலகத்தால் ஆதரிக்கப்படும் ஆவணப் படத்தில் நான்கு விஞ்ஞானிகளுடன் இவருக்கு இடம் கிடைத்தது. சிந்தி தனது விஞ்ஞான நடவடிக்கைகளுடன் பெண்களிடையே குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் பொதுவாக முஸ்லீம் உலகில் அறிவியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்றார். இவர் மூளை வடிகால் பிரச்சனையிலும் ஆர்வமாக உள்ளார் மேலும் ஜித்தா பொருளாதார மன்றம் 2005 இல் அழைக்கப்பட்ட பேச்சாளராக இருந்தார். ஹயாத் சிந்தி இணை நிறுவனர் அல்லது நிறுவனராக அனைவருக்கும் கண்டறியும் ஆய்வு சோனோப்டிக்ஸ் மற்றும் ஐ2 2 எனப்படும் கற்பனை மற்றும் புத்தி கூர்மைக்கான நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களைத் தொடங்குவதில் பெரும் செல்வாக்கு செலுத்தினார். இவரது தொழில் முனைவோர் தத்துவம் எளிமையானது "உண்மையான விஞ்ஞானி உலகில் உள்ள அனைவரையும் சென்றடைவதற்கு மலிவான எளிய தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்." 2010 ஆம் ஆண்டில் இளவரசர் காலித் பின் பைசல் அல் சவுத் வழங்கிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மெக்கா அல் முகராமா பரிசை சிந்தி வென்றார். நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டியால் 2011 ஆம் ஆண்டு வளர்ந்து வரும் எக்ஸ்ப்ளோரராகவும் அவர் பெயரிடப்பட்டார். அக்டோபர் 1 2012 அன்று யுனெஸ்கோ தலைவர் இரினா போகோவா மத்திய கிழக்கில் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கல்வியை மேம்படுத்துவதில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக யுனெஸ்கோ நல்லெண்ண தூதராக சிந்தி நியமிக்கப்பட்டார். நியூஸ்வீக்கின் அந்த வருடத்தில் உலகை உலுக்கிய 150 பெண்களின் பட்டியலிலும் இவர் இருந்தார். ஜனவரி 2013 இல் சவுதி அரேபியாவின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றும் பெண்களின் முதல் குழுவின் ஒரு பகுதியாக சிந்தி மீண்டும் புதிய தளத்தை உருவாக்கினார். செப்டம்பர் 2124 2014 அன்று நடைபெற்ற கிளின்டன் குளோபல் முன்முயற்சியின் வருடாந்திர கூட்டத்தில் டாக்டர் சிந்திக்கு சிவில் சமூகத்தில் தலைமை பரிசு வழங்கப்பட்டது. சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1967 பிறப்புகள்
[ "டாக்டர்.", "ஹயாத் அல் சிந்தி பிறப்பு நவம்பர் 6 1967 ஒரு சவுதி அரேபிய மருத்துவ விஞ்ஞானி மற்றும் சவுதி அரேபியாவின் ஆலோசனை சபையின் முதல் பெண் உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.", "பாயிண்ட்ஆஃப்கேர் மருத்துவப் பரிசோதனை மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில் பெரும் பங்களிப்பைச் செய்ததற்காக இவர் பிரபலமானவர்.", "இவர் அரேபிய வணிகத்தால் உலகின் 19 வது மிகவும் செல்வாக்கு மிக்க அரபு மற்றும் ஒன்பதாவது மிகவும் செல்வாக்கு மிக்க அரபு பெண் என தரவரிசைப்படுத்தப்பட்டார்.", "2018 இல் இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார்.", "கல்வி ஹயாத் சிந்தி சவூதி அரேபியாவின் மெக்காவில் பிறந்தார்.", "1991 ஆம் ஆண்டில் இவர் தனது உயர்கல்வியைத் தொடர இங்கிலாந்துக்கு தனியாகச் செல்ல அனுமதிக்குமாறு தனது குடும்பத்தினரை சமாதானப்படுத்தினார்.", "பின்னர்ஆங்கிலம் மற்றும் இவரது பணி நிமித்தமான ஏநிலைகளுக்குப் படித்த பிறகு இவர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு இவர் 1995 இல் மருந்தியலில் பட்டம் பெற்றார்.", "கிங்ஸ் கல்லூரியில் இருந்தபோது அலர்ஜி பற்றிய இளங்கலைப் படிப்பிற்காக இளவரசி அன்னே விருதைப் பெற்றார்.", "பாரம்பரிய முஸ்லீம் முக்காடு அணிந்த சிந்தி பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனது மத மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை கைவிட அழுத்தம் கொடுக்கப்பட்டார் ஒரு நபரின் மதம் நிறம் அல்லது பாலினம் அறிவியல் பங்களிப்புகளில் எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்ற கருத்தை இவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.", "சிந்தி 2001 இல் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் பயோடெக்னாலஜி பிரிவில் முனைவர் பட்டம் பெற சென்றார்.", "கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் சவுதி பெண் இவர் ஆவார்.", "மேலும் பாரசீக வளைகுடாவின் அரபு மாநிலங்களில் இருந்து இந்த துறையில் முனைவர் பட்டம் முடித்த முதல் பெண்மணியாகவும் அறியப்படுகிறார்.", "தொழில் ஹயாத் சிந்தி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் அறிஞர் அதனால் அவர் ஜெட்டா பாஸ்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் இடையே அடிக்கடி பயணம் செய்கிறார்.", "ஹார்வர்டில் உள்ள சிந்தியின் ஆய்வகப் பணி இளைஞர்களிடையே அறிவியல் கல்வியை மேம்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாக அலுவலகத்தால் ஆதரிக்கப்படும் ஆவணப் படத்தில் நான்கு விஞ்ஞானிகளுடன் இவருக்கு இடம் கிடைத்தது.", "சிந்தி தனது விஞ்ஞான நடவடிக்கைகளுடன் பெண்களிடையே குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் பொதுவாக முஸ்லீம் உலகில் அறிவியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்றார்.", "இவர் மூளை வடிகால் பிரச்சனையிலும் ஆர்வமாக உள்ளார் மேலும் ஜித்தா பொருளாதார மன்றம் 2005 இல் அழைக்கப்பட்ட பேச்சாளராக இருந்தார்.", "ஹயாத் சிந்தி இணை நிறுவனர் அல்லது நிறுவனராக அனைவருக்கும் கண்டறியும் ஆய்வு சோனோப்டிக்ஸ் மற்றும் ஐ2 2 எனப்படும் கற்பனை மற்றும் புத்தி கூர்மைக்கான நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களைத் தொடங்குவதில் பெரும் செல்வாக்கு செலுத்தினார்.", "இவரது தொழில் முனைவோர் தத்துவம் எளிமையானது \"உண்மையான விஞ்ஞானி உலகில் உள்ள அனைவரையும் சென்றடைவதற்கு மலிவான எளிய தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.\"", "2010 ஆம் ஆண்டில் இளவரசர் காலித் பின் பைசல் அல் சவுத் வழங்கிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மெக்கா அல் முகராமா பரிசை சிந்தி வென்றார்.", "நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டியால் 2011 ஆம் ஆண்டு வளர்ந்து வரும் எக்ஸ்ப்ளோரராகவும் அவர் பெயரிடப்பட்டார்.", "அக்டோபர் 1 2012 அன்று யுனெஸ்கோ தலைவர் இரினா போகோவா மத்திய கிழக்கில் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கல்வியை மேம்படுத்துவதில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக யுனெஸ்கோ நல்லெண்ண தூதராக சிந்தி நியமிக்கப்பட்டார்.", "நியூஸ்வீக்கின் அந்த வருடத்தில் உலகை உலுக்கிய 150 பெண்களின் பட்டியலிலும் இவர் இருந்தார்.", "ஜனவரி 2013 இல் சவுதி அரேபியாவின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றும் பெண்களின் முதல் குழுவின் ஒரு பகுதியாக சிந்தி மீண்டும் புதிய தளத்தை உருவாக்கினார்.", "செப்டம்பர் 2124 2014 அன்று நடைபெற்ற கிளின்டன் குளோபல் முன்முயற்சியின் வருடாந்திர கூட்டத்தில் டாக்டர் சிந்திக்கு சிவில் சமூகத்தில் தலைமை பரிசு வழங்கப்பட்டது.", "சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1967 பிறப்புகள்" ]
கல்மாஷபாதன் கதை சமசுகிருதம் பண்டைய இந்தியாவின் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டை ஆண்ட இச்வாகு வம்சத்தின் சூரிய குல மன்னர் கல்மாஷபாதன் வசிட்டரின் மகன் சக்தி முனிவரை வழிமறித்து தீண்டியதன் பேரில் ஏற்பட்ட சாபத்தால் அம்மன்னன் மனித மாமிசம் உண்ணும் அரக்கனாக மாறினார். கல்மாஷபாதன் தனது ராணியுடன் உடலுறவு கொண்டால் மரணமடைவார் என்று பல நூல்கள் விவரிக்கின்றன. எனவே கல்மாஷபாதனுக்கான வசிட்டர் மன்னர் கல்மாஷபாதனின மனைவி நியோகாவுடன் கூடி அஸ்மகன் எனும் ஒரு மகனைப் பெற்றுக்கொடுத்தார். இது ஒரு புராதன பாரம்பரியமாகும். இதன் மூலம் ஒரு கணவன் தனது மனைவியைக் கருவுறுதலுக்கு மற்றொரு ஆணுக்கு பரிந்துரைக்கலாம். கல்மாஷபாதானின் கதையானது உன்னதமான காவியங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணம் மற்றும் புராணங்கள் உட்பட பல்வேறு படைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. விளக்கம் மகாபாரதமும் புராணங்களும் கல்மாஷபாதன் மன்னன் சுதாசனின் மகன் என்பதை ஒப்புக்கொள்கின்றன இருப்பினும் இராமாயணம் கல்மாஷ்பாதனின் தந்தையை ரகு என்று பெயரிடுகிறது. கல்மாஷபாதனின் முன்னோர்கள் என சகரர் மற்றும் பகீரதன் ஆகியோரை அனைத்து நூல்களும் ஒப்புக்கொள்கின்றன. நளன்தமயந்தி சமகால மன்னரான ரிதுபர்ணனின் மகன் கலமாஷபாதன் என்று பத்ம புராணம் கூறுகிறது நளன்தமயந்தி கதையில் கல்மாஷபாதன் ஒரு பாத்திரமும் கூட. சக்தி மகரிஷியின் சாபம் மகாபாரதத்தின்படி ஒருமுறை மன்னர் கல்மாஷபாதன் வேட்டையாடுவதற்காக காட்டில் ஒரு குறுகிய பாதையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வசிட்டரின் மூத்த மகனான சக்தி மகரிசிக்கு வழி விட மறுத்ததுடன் இராட்சசன் போல் அரக்கத்தனமாக கசை அடி கொடுத்தான். இதனால் கோபமுற்ற சக்தி ரிஷி மன்னர் கல்மாசபாதனை மனித சதையை உண்டு வாழும் இராட்சசன் போல் 16 ஆண்டுகள் காட்டில் அலையுமாறு சாபமிடுகிறார். அப்பக்கம் வந்தமுனிவர் விசுவாமித்திரர் வசிட்டரின் மகன்களை பழிவாங்க வேண்டி கல்மாஷபாதனின் உடலில் ஒரு இராட்சதனை ஏவினார். காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒரு பிராமணர் மன்னர் கல்மாஷபாதனை அணுகி உண்ண உணவு வேண்டினார். கல்மாஷபாதன் அரண்மனை சென்று ஒரு காவலர் மூலம் கானகத்தில் உள்ள பிராமணருக்கு மனித இறைச்சி கொண்ட கறியும் அரிசி உணவும் அனுப்பி வைத்தார். பிராமணர் தனது ஞானப்பார்வையால் அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டு உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்து கோபத்தால் இது போன்ற உணவை அனுப்பி வைத்தவன் இதே போன்ற உணவை விரும்புவனாக மாறி பாவியாக உலகம் முழுவதும் சுற்றி திரியட்டும் என சாபமிட்டார். இதனால் மன்னர் கல்மாஷபாதன் உடனே இராட்சச மனநிலை கொண்டு விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான். சிறிது காலம் கழித்து தனக்கு முதலில் சாபமிட்ட சக்தி மகரிசியை கொன்று மன்னர் கல்மாஷபாதன் மனித இறைச்சியை உண்ணத் துவங்கினார். பின்னர் மீதமிருந்த வசிட்டரின் 99 மகன்களையும் கல்மாஷபாதன் கொன்று தின்றார். கவலையுடன் குடிலுக்குத் திரும்பிய வசிட்டர் தனது மூத்த மருமகள் அதிருசியந்தி கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்தார். அந்நேரத்தில் வசிட்டரை கொன்று உண்பதற்கு விரைவாக வந்த கல்மாஷபாதன் மீது புனித நீரைத் தெளித்து மந்திரங்களைச் சொல்லி அவரைக் அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார். கல்மாஷபாதன் தனக்கு வசிட்டரைப் போன்ற ஒரு குழந்தை வேண்டும் என வசிட்டரை வேண்டினார். கல்மாஷ்பாதருடன் அயோத்தி சென்றார் வசிட்டர். கல்மாஷபாதன் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் கல்மாஷபாதனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் இருந்தது. எனவே மன்னர் கல்மாஷபாதனின் வேண்டுகோளுக்கு இணங்க வசிட்டர் கல்மாஷ்பாதனின் அரசி மதயந்தியுடன் கூடி ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்தார். மேற்கோள்கள் பகுப்புஇந்திய தொன்மவியல் பகுப்புஇந்து தொன்மவியல் பகுப்புமகாபாரத கதை மாந்தர்கள்
[ "கல்மாஷபாதன் கதை சமசுகிருதம் பண்டைய இந்தியாவின் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டை ஆண்ட இச்வாகு வம்சத்தின் சூரிய குல மன்னர் கல்மாஷபாதன் வசிட்டரின் மகன் சக்தி முனிவரை வழிமறித்து தீண்டியதன் பேரில் ஏற்பட்ட சாபத்தால் அம்மன்னன் மனித மாமிசம் உண்ணும் அரக்கனாக மாறினார்.", "கல்மாஷபாதன் தனது ராணியுடன் உடலுறவு கொண்டால் மரணமடைவார் என்று பல நூல்கள் விவரிக்கின்றன.", "எனவே கல்மாஷபாதனுக்கான வசிட்டர் மன்னர் கல்மாஷபாதனின மனைவி நியோகாவுடன் கூடி அஸ்மகன் எனும் ஒரு மகனைப் பெற்றுக்கொடுத்தார்.", "இது ஒரு புராதன பாரம்பரியமாகும்.", "இதன் மூலம் ஒரு கணவன் தனது மனைவியைக் கருவுறுதலுக்கு மற்றொரு ஆணுக்கு பரிந்துரைக்கலாம்.", "கல்மாஷபாதானின் கதையானது உன்னதமான காவியங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணம் மற்றும் புராணங்கள் உட்பட பல்வேறு படைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது.", "விளக்கம் மகாபாரதமும் புராணங்களும் கல்மாஷபாதன் மன்னன் சுதாசனின் மகன் என்பதை ஒப்புக்கொள்கின்றன இருப்பினும் இராமாயணம் கல்மாஷ்பாதனின் தந்தையை ரகு என்று பெயரிடுகிறது.", "கல்மாஷபாதனின் முன்னோர்கள் என சகரர் மற்றும் பகீரதன் ஆகியோரை அனைத்து நூல்களும் ஒப்புக்கொள்கின்றன.", "நளன்தமயந்தி சமகால மன்னரான ரிதுபர்ணனின் மகன் கலமாஷபாதன் என்று பத்ம புராணம் கூறுகிறது நளன்தமயந்தி கதையில் கல்மாஷபாதன் ஒரு பாத்திரமும் கூட.", "சக்தி மகரிஷியின் சாபம் மகாபாரதத்தின்படி ஒருமுறை மன்னர் கல்மாஷபாதன் வேட்டையாடுவதற்காக காட்டில் ஒரு குறுகிய பாதையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வசிட்டரின் மூத்த மகனான சக்தி மகரிசிக்கு வழி விட மறுத்ததுடன் இராட்சசன் போல் அரக்கத்தனமாக கசை அடி கொடுத்தான்.", "இதனால் கோபமுற்ற சக்தி ரிஷி மன்னர் கல்மாசபாதனை மனித சதையை உண்டு வாழும் இராட்சசன் போல் 16 ஆண்டுகள் காட்டில் அலையுமாறு சாபமிடுகிறார்.", "அப்பக்கம் வந்தமுனிவர் விசுவாமித்திரர் வசிட்டரின் மகன்களை பழிவாங்க வேண்டி கல்மாஷபாதனின் உடலில் ஒரு இராட்சதனை ஏவினார்.", "காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒரு பிராமணர் மன்னர் கல்மாஷபாதனை அணுகி உண்ண உணவு வேண்டினார்.", "கல்மாஷபாதன் அரண்மனை சென்று ஒரு காவலர் மூலம் கானகத்தில் உள்ள பிராமணருக்கு மனித இறைச்சி கொண்ட கறியும் அரிசி உணவும் அனுப்பி வைத்தார்.", "பிராமணர் தனது ஞானப்பார்வையால் அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டு உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்து கோபத்தால் இது போன்ற உணவை அனுப்பி வைத்தவன் இதே போன்ற உணவை விரும்புவனாக மாறி பாவியாக உலகம் முழுவதும் சுற்றி திரியட்டும் என சாபமிட்டார்.", "இதனால் மன்னர் கல்மாஷபாதன் உடனே இராட்சச மனநிலை கொண்டு விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான்.", "சிறிது காலம் கழித்து தனக்கு முதலில் சாபமிட்ட சக்தி மகரிசியை கொன்று மன்னர் கல்மாஷபாதன் மனித இறைச்சியை உண்ணத் துவங்கினார்.", "பின்னர் மீதமிருந்த வசிட்டரின் 99 மகன்களையும் கல்மாஷபாதன் கொன்று தின்றார்.", "கவலையுடன் குடிலுக்குத் திரும்பிய வசிட்டர் தனது மூத்த மருமகள் அதிருசியந்தி கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்தார்.", "அந்நேரத்தில் வசிட்டரை கொன்று உண்பதற்கு விரைவாக வந்த கல்மாஷபாதன் மீது புனித நீரைத் தெளித்து மந்திரங்களைச் சொல்லி அவரைக் அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார்.", "கல்மாஷபாதன் தனக்கு வசிட்டரைப் போன்ற ஒரு குழந்தை வேண்டும் என வசிட்டரை வேண்டினார்.", "கல்மாஷ்பாதருடன் அயோத்தி சென்றார் வசிட்டர்.", "கல்மாஷபாதன் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் கல்மாஷபாதனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் இருந்தது.", "எனவே மன்னர் கல்மாஷபாதனின் வேண்டுகோளுக்கு இணங்க வசிட்டர் கல்மாஷ்பாதனின் அரசி மதயந்தியுடன் கூடி ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்தார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய தொன்மவியல் பகுப்புஇந்து தொன்மவியல் பகுப்புமகாபாரத கதை மாந்தர்கள்" ]
சைலா ராகவ் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டஒரு காலநிலை மாற்ற நிபுணரும் அதற்கான கொள்கைகளை உருவாக்குபவருமாவார். அவர் இலாப நோக்கற்ற சர்வதேச பேணுகை என்ற காலநிலை மாற்றத்திற்கான நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சைலா ராகவ் இந்தியாவில் பிறந்திருந்தாலும் நைஜீரியா மற்றும் சவுதி அரேபியாவில் தான் பள்ளிப்பருவத்தையும் கல்லூரி பருவத்தையும் கழித்தார் அந்த நாடுகளில் புவி வெப்பமடைதலின் காரணமாகவும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் ஏற்படும் விளைவுகளை நேரடியாகக் கண்டதன் மூலமாக இந்த துறையில் நுழைந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது மின் தூக்கிக்கு பதிலாக படிகளை பயன்படுத்துவதன் மூலமும் எல்.ஈ.டி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமும் எளிதாக புவி வெப்பமடைதலை குறைக்கலாம் என்று அவரது நண்பர்களுக்கும் உடன் படிப்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். கலிபோர்னியா இர்வின் பல்கலைக்கழகத்தில் சூழலியல் மற்றும் சர்வதேச உறவுகள் பாடத்தில் தனது இளங்களைப் படித்த இவர் யேல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தொழில் சைலா சர்வதேச பேணுகை நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகமாலத்தீவுக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக பணியாற்றினார் அங்கு அவர் கிட்டத்தட்ட 30 நாடுகளில் பாதுகாப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுகிறார். இலாப நோக்கற்ற கார்பன் தட கணிப்பானுக்கு முக்கிய பங்களிப்பாளராக இருந்துள்ளார். இக்கணிப்பான் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பை பயனர்களே கணக்கிடத் தேவையான பழக்கவழக்கங்களைப் பற்றிய தகவல்களை அந்தந்த பயனர்களே உள்ளீடு செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்கிறது. பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். சைலா ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட இஃப் தென் என்ற அமைப்பின் தூதுவராக இஃப்தென்அவளால்முடியும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கண்காட்சியில் நியமிக்கப்பட்டார். இந்த கண்காட்சியில் ஸ்டெம்இல் உள்ள முன்மாதிரிகளின் வாழ்க்கை அளவிலான 3அச்சிடப்பட்ட சிலைகளின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் தூதுவராக 2020 ம் ஆண்டில் நடைபெற்ற டீன் வோக் உச்சிமாநாட்டில் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்கி பதின்ம வயதினராக பயனுள்ள அறிவியல் தொடர்பு பணியிடத்தில் பெண்களைப் பற்றிய ஒரே மாதிரியான பொதுக் கருத்துகளை அகற்றுதல் மற்றும் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துதல் பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேற்கோள்கள் பகுப்புகாலநிலையியலாளர்கள் பகுப்புஇந்திய செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சைலா ராகவ் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டஒரு காலநிலை மாற்ற நிபுணரும் அதற்கான கொள்கைகளை உருவாக்குபவருமாவார்.", "அவர் இலாப நோக்கற்ற சர்வதேச பேணுகை என்ற காலநிலை மாற்றத்திற்கான நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சைலா ராகவ் இந்தியாவில் பிறந்திருந்தாலும் நைஜீரியா மற்றும் சவுதி அரேபியாவில் தான் பள்ளிப்பருவத்தையும் கல்லூரி பருவத்தையும் கழித்தார் அந்த நாடுகளில் புவி வெப்பமடைதலின் காரணமாகவும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் ஏற்படும் விளைவுகளை நேரடியாகக் கண்டதன் மூலமாக இந்த துறையில் நுழைந்தார்.", "உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது மின் தூக்கிக்கு பதிலாக படிகளை பயன்படுத்துவதன் மூலமும் எல்.ஈ.டி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமும் எளிதாக புவி வெப்பமடைதலை குறைக்கலாம் என்று அவரது நண்பர்களுக்கும் உடன் படிப்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.", "கலிபோர்னியா இர்வின் பல்கலைக்கழகத்தில் சூழலியல் மற்றும் சர்வதேச உறவுகள் பாடத்தில் தனது இளங்களைப் படித்த இவர் யேல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "தொழில் சைலா சர்வதேச பேணுகை நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகமாலத்தீவுக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக பணியாற்றினார் அங்கு அவர் கிட்டத்தட்ட 30 நாடுகளில் பாதுகாப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுகிறார்.", "இலாப நோக்கற்ற கார்பன் தட கணிப்பானுக்கு முக்கிய பங்களிப்பாளராக இருந்துள்ளார்.", "இக்கணிப்பான் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பை பயனர்களே கணக்கிடத் தேவையான பழக்கவழக்கங்களைப் பற்றிய தகவல்களை அந்தந்த பயனர்களே உள்ளீடு செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்கிறது.", "பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.", "சைலா ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட இஃப் தென் என்ற அமைப்பின் தூதுவராக இஃப்தென்அவளால்முடியும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கண்காட்சியில் நியமிக்கப்பட்டார்.", "இந்த கண்காட்சியில் ஸ்டெம்இல் உள்ள முன்மாதிரிகளின் வாழ்க்கை அளவிலான 3அச்சிடப்பட்ட சிலைகளின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.", "இந்த நிறுவனத்தின் தூதுவராக 2020 ம் ஆண்டில் நடைபெற்ற டீன் வோக் உச்சிமாநாட்டில் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்கி பதின்ம வயதினராக பயனுள்ள அறிவியல் தொடர்பு பணியிடத்தில் பெண்களைப் பற்றிய ஒரே மாதிரியான பொதுக் கருத்துகளை அகற்றுதல் மற்றும் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துதல் பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புகாலநிலையியலாளர்கள் பகுப்புஇந்திய செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
புஷ்பா பாவே 23 மார்ச் 1939 2 அக்டோபர் 2020 இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார். மராத்தி மற்றும் சமஸ்கிருதப் பேராசிரியையான புஷ்பா பாய் என்று அவரது மாணவர்களாலும் பொது சமூகத்திலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் ஒரு சமூக அரசியல் விமர்சகராகவும் நாடகங்களை எழுதி இயக்கியும் உள்ளார். பாவே தனது சமூக செயல்பாடுகளில் வெளிப்படையாகவும் எதற்கும் அச்சமற்றவராகவும் இருந்த காரணத்தால் மும்பையின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டார். இந்தியாவின் மும்பை மாநகரத்தில் உள்ள தாதர் பகுதியிலேயே பிறந்து வளர்ந்த இவர் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் மராத்தி மற்றும் சமஸ்கிருதத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். ராம்நரேன் ரூயா கல்லூரியில் சமஸ்கிருதம் கற்பித்த பேராசிரியரான இவர் 1999 ம் ஆண்டில் அதன் மராத்தி துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். மஹாராஷ்டிர மாநிலம் உருவாவதற்கு வழிவகுத்த சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கம் கோவா விடுதலை இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களில் ஆறு தசாப்தங்களாக மகாராஷ்டிராவில் சமூக இயக்கங்களுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்காக அறியப்பட்டுள்ளார். 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது மிருணாள் கோர் போன்ற பல அரசியல் தலைவர்களுக்கு அவரது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்துள்ளார்.. மராட்டிய எழுத்தாளராகவும் ஒளிபரப்பாளராகவும் இருக்கும் ஆனந்த் பாவேவை திருமணம் செய்துள்ளார். பாவே சமூக சீர்திருத்தவாதியான டாக்டர் நரேந்திர தபோல்கருடன் செயல்பாட்டுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். மதவெறி மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தபோல்கர் முன்வைத்த மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்க அவர் உதவினார். மேலும் 1970ம் ஆண்டுகளில் மராத்வாத்டா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றிபாபாசாகேப் அம்பேத்கத்ரின் பெயரை வைக்கக்கோரிய இயக்கத்திற்கும் உதவியுள்ளார். மோசமான நீரிழிவு நோயால் இவரது கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் தனது கடைசி நாட்களைக் கழித்தவாறு அவரது எண்பத்தியோராவது வயதில் 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் இறப்பை சந்தித்தார். " " புஷ்பாபாய் உடனான உழைப்பு மற்றும் பிரச்சனைகள் குறித்த உரையாடல் என்ற தலைப்பில் மேதா குல்கர்னியுடன் பாவே நிகழ்த்திய பரந்துபட்ட உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரையாடல் நினைவுக்குறிப்பு 2020 ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கோள்கள் பகுப்புமும்பையைச் சேர்ந்தவர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு2020 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்
[ "புஷ்பா பாவே 23 மார்ச் 1939 2 அக்டோபர் 2020 இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.", "மராத்தி மற்றும் சமஸ்கிருதப் பேராசிரியையான புஷ்பா பாய் என்று அவரது மாணவர்களாலும் பொது சமூகத்திலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் ஒரு சமூக அரசியல் விமர்சகராகவும் நாடகங்களை எழுதி இயக்கியும் உள்ளார்.", "பாவே தனது சமூக செயல்பாடுகளில் வெளிப்படையாகவும் எதற்கும் அச்சமற்றவராகவும் இருந்த காரணத்தால் மும்பையின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டார்.", "இந்தியாவின் மும்பை மாநகரத்தில் உள்ள தாதர் பகுதியிலேயே பிறந்து வளர்ந்த இவர் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் மராத்தி மற்றும் சமஸ்கிருதத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.", "ராம்நரேன் ரூயா கல்லூரியில் சமஸ்கிருதம் கற்பித்த பேராசிரியரான இவர் 1999 ம் ஆண்டில் அதன் மராத்தி துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.", "மஹாராஷ்டிர மாநிலம் உருவாவதற்கு வழிவகுத்த சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கம் கோவா விடுதலை இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களில் ஆறு தசாப்தங்களாக மகாராஷ்டிராவில் சமூக இயக்கங்களுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்காக அறியப்பட்டுள்ளார்.", "1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது மிருணாள் கோர் போன்ற பல அரசியல் தலைவர்களுக்கு அவரது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்துள்ளார்.. மராட்டிய எழுத்தாளராகவும் ஒளிபரப்பாளராகவும் இருக்கும் ஆனந்த் பாவேவை திருமணம் செய்துள்ளார்.", "பாவே சமூக சீர்திருத்தவாதியான டாக்டர் நரேந்திர தபோல்கருடன் செயல்பாட்டுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.", "மதவெறி மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தபோல்கர் முன்வைத்த மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்க அவர் உதவினார்.", "மேலும் 1970ம் ஆண்டுகளில் மராத்வாத்டா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றிபாபாசாகேப் அம்பேத்கத்ரின் பெயரை வைக்கக்கோரிய இயக்கத்திற்கும் உதவியுள்ளார்.", "மோசமான நீரிழிவு நோயால் இவரது கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் தனது கடைசி நாட்களைக் கழித்தவாறு அவரது எண்பத்தியோராவது வயதில் 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் இறப்பை சந்தித்தார். \"", "\" புஷ்பாபாய் உடனான உழைப்பு மற்றும் பிரச்சனைகள் குறித்த உரையாடல் என்ற தலைப்பில் மேதா குல்கர்னியுடன் பாவே நிகழ்த்திய பரந்துபட்ட உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரையாடல் நினைவுக்குறிப்பு 2020 ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புமும்பையைச் சேர்ந்தவர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு2020 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்" ]
சுதிர் கு. ஜெயின் . பிறப்பு 1959 எனக் குறிப்பிடப்படும் சுதிர் குமார் ஜெயின் என்பவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய மற்றும் 28வது துணைவேந்தர் ஆவார். கல்வியில் குடிமைப் பொறியியலாளரான இவர் காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவன இயக்குநராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். இவர் ஈஸ்மிக் வடிவமைப்பு குறியீடுகள் கட்டிடங்களின் இயக்கவியல் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய ஆய்வுகள் ஆகிய துறைகளில் தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொண்டார். இவை தவிர வளரும் நாடுகளில் கவனம் செலுத்தும் பூகம்பப் பொறியியலில் கற்பித்தல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஜெயின் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். இவர் இந்தியத் தேசிய பொறியியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகா ஆவார். வளரும் நாடுகளில் நிலநடுக்கப் பொறியியலில் தலைமை தாங்குவதற்காக இவர் ஐக்கிய நாடுகளின் தேசிய பொறியியல் கழகத்தின் 2021 உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயின் 2014 முதல் 2018 வரை பன்னாட்டு நிலநடுக்கப் பொறியியல் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 2019 முதல் இன்ஃபோசிஸ் பரிசுக்கான பொறியியல் மற்றும் கணினி அறிவியல் நடுவர் மன்றத்திலும் இவர் பணியாற்றினார். கல்வி ஜெயின் 1979ல் ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் இப்போது இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி குடிசார் பொறியாளர் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றார். மேலும் 1980 மற்றும் 1983ல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் பாசடீனா கலிபோரினியா ஆகிய நிறுவனங்களில் முறையே முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். விருதுகளும் கௌரவங்களும் தாம்சன் நினைவு தங்கப் பதக்கம் 1979 ராபர்ட் ஏ மில்லிகன் உதவித்தொகை 1982 அறிவியல் மற்றும் பொறியியலுக்கு பத்மசிறீ 8 நவம்பர் 2021 கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் டெக்னாலஜி சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது 2022 இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது2018 தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல் புத்தகங்கள் இந்தியாவில் குசராத்தில் நிலநடுக்க மறுகட்டமைப்பு ஈஈஆரை மீட்பு உளவு அறிக்கை பாதிப்புகளின் அபாயங்களுக்கு பொறியியல் பதில் கட்டுரைகள் இந்தியாவில் பூகம்ப பாதுகாப்பு சாதனைகள் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பாலங்களுக்கான மண்கிணறுதூண் அமைப்பின் எளிமைப்படுத்தப்பட்ட நில அதிர்வு பகுப்பாய்வு கொத்து நிரப்பப்பட்ட வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சட்டங்களில் நில அதிர்வு வடிவமைப்பிற்கான குறியீடு அணுகுமுறைகள் ஒரு ஸ்டேட்ஆஃப்திஆர்ட் விமர்சனம் 2001 பூஜ் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மண் அணைகளின் பகுப்பாய்வு உயரமான தொட்டிகளில் நில அதிர்வு முறுக்கு அதிர்வு 220220 எஸ். கு. ஜெயின் இடது குடியரசுத் தலைவர் கோவிந்திடம் இருந்து பத்மசிறீ விருது பெறுகிறார் மேலும் பார்க்கவும் பனாரசு இந்து பல்கலைக்கழகம் காந்திநகர் ஐஐடி இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் மேற்கோள்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள் பகுப்பு1959 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சுதிர் கு.", "ஜெயின் .", "பிறப்பு 1959 எனக் குறிப்பிடப்படும் சுதிர் குமார் ஜெயின் என்பவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய மற்றும் 28வது துணைவேந்தர் ஆவார்.", "கல்வியில் குடிமைப் பொறியியலாளரான இவர் காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவன இயக்குநராக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.", "இவர் ஈஸ்மிக் வடிவமைப்பு குறியீடுகள் கட்டிடங்களின் இயக்கவியல் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய ஆய்வுகள் ஆகிய துறைகளில் தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொண்டார்.", "இவை தவிர வளரும் நாடுகளில் கவனம் செலுத்தும் பூகம்பப் பொறியியலில் கற்பித்தல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஜெயின் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.", "இவர் இந்தியத் தேசிய பொறியியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகா ஆவார்.", "வளரும் நாடுகளில் நிலநடுக்கப் பொறியியலில் தலைமை தாங்குவதற்காக இவர் ஐக்கிய நாடுகளின் தேசிய பொறியியல் கழகத்தின் 2021 உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "ஜெயின் 2014 முதல் 2018 வரை பன்னாட்டு நிலநடுக்கப் பொறியியல் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.", "2019 முதல் இன்ஃபோசிஸ் பரிசுக்கான பொறியியல் மற்றும் கணினி அறிவியல் நடுவர் மன்றத்திலும் இவர் பணியாற்றினார்.", "கல்வி ஜெயின் 1979ல் ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் இப்போது இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி குடிசார் பொறியாளர் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றார்.", "மேலும் 1980 மற்றும் 1983ல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் பாசடீனா கலிபோரினியா ஆகிய நிறுவனங்களில் முறையே முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.", "விருதுகளும் கௌரவங்களும் தாம்சன் நினைவு தங்கப் பதக்கம் 1979 ராபர்ட் ஏ மில்லிகன் உதவித்தொகை 1982 அறிவியல் மற்றும் பொறியியலுக்கு பத்மசிறீ 8 நவம்பர் 2021 கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் டெக்னாலஜி சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது 2022 இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது2018 தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல் புத்தகங்கள் இந்தியாவில் குசராத்தில் நிலநடுக்க மறுகட்டமைப்பு ஈஈஆரை மீட்பு உளவு அறிக்கை பாதிப்புகளின் அபாயங்களுக்கு பொறியியல் பதில் கட்டுரைகள் இந்தியாவில் பூகம்ப பாதுகாப்பு சாதனைகள் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பாலங்களுக்கான மண்கிணறுதூண் அமைப்பின் எளிமைப்படுத்தப்பட்ட நில அதிர்வு பகுப்பாய்வு கொத்து நிரப்பப்பட்ட வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சட்டங்களில் நில அதிர்வு வடிவமைப்பிற்கான குறியீடு அணுகுமுறைகள் ஒரு ஸ்டேட்ஆஃப்திஆர்ட் விமர்சனம் 2001 பூஜ் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மண் அணைகளின் பகுப்பாய்வு உயரமான தொட்டிகளில் நில அதிர்வு முறுக்கு அதிர்வு 220220 எஸ்.", "கு.", "ஜெயின் இடது குடியரசுத் தலைவர் கோவிந்திடம் இருந்து பத்மசிறீ விருது பெறுகிறார் மேலும் பார்க்கவும் பனாரசு இந்து பல்கலைக்கழகம் காந்திநகர் ஐஐடி இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் மேற்கோள்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள் பகுப்பு1959 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அஞ்சலி மராத்தே என்பவர் இந்தியப் பின்னணி பாடகி மற்றும் இந்துஸ்தானி பாடகர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை அஞ்சலி தனது தாயார் அனுராதா மராத்தேவிடம் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். இவர் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய மற்றும் மெல்லிசைப் பாடகர் மற்றும் மராத்தி மற்றும் இந்திப் பாடல்களின் மேடை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். தொழில் அஞ்சலி ஒரு உளவியல் பட்டதாரி. இவர் மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் ல் இவர் இசை மீது நாட்டம் கொண்டார். 1996ஆம் ஆண்டு தனது 16வது வயதில் மராத்தி திரைப்படமான தோகியில் ஒரு பாடலை பாடியதற்காகச் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் தனது ஒன்பது வயதிலேயே சௌகத் ராஜா மராத்தி சாய்பாபா மராத்தி டோகி மராத்தி மற்றும் தொடருக்கான தலைப்புப் பாடல்கள் ஜுதே சச்சே குடே பச்சே இந்தி ஓலக் சங்கனா மராத்தி ஆகியவற்றுக்கான பாடல்களைப் பாடினார். அனைத்திந்திய வானொலி புனேயில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பலோடியனுக்காக பாடல்களைப் பதிவு செய்தார். பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மும்பையில் ஜக்திக் மராத்தி பரிஷத்தில் நடைபெற்ற ஸ்மரணயாத்திரையில் இவர் பங்கேற்றார். அஞ்சலி குழந்தைகளுக்கான சிமாங்கனி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அஞ்சலி இந்த நிகழ்ச்சிகளைத் தவிர சொற்பொழிவு நடனம் நாடகம் மற்றும் தெரு நாடகங்களிலும் பங்கேற்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை அஞ்சலி பாடகி அனுராதா மராத்தேவின் மகள் ஆவார். அஞ்சலி சலீல் குல்கர்னியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் குழந்தைகள் திரைப்படமான சிண்டூ க்காக பாடிய மகன் சுபங்கர் மற்றும் மகள் அனன்யா. மேற்கோள்கள் பகுப்புமராத்தியர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அஞ்சலி மராத்தே என்பவர் இந்தியப் பின்னணி பாடகி மற்றும் இந்துஸ்தானி பாடகர் ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அஞ்சலி தனது தாயார் அனுராதா மராத்தேவிடம் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார்.", "இவர் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய மற்றும் மெல்லிசைப் பாடகர் மற்றும் மராத்தி மற்றும் இந்திப் பாடல்களின் மேடை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.", "தொழில் அஞ்சலி ஒரு உளவியல் பட்டதாரி.", "இவர் மருத்துவம் படிக்க விரும்பினார்.", "ஆனால் ல் இவர் இசை மீது நாட்டம் கொண்டார்.", "1996ஆம் ஆண்டு தனது 16வது வயதில் மராத்தி திரைப்படமான தோகியில் ஒரு பாடலை பாடியதற்காகச் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.", "இவர் தனது ஒன்பது வயதிலேயே சௌகத் ராஜா மராத்தி சாய்பாபா மராத்தி டோகி மராத்தி மற்றும் தொடருக்கான தலைப்புப் பாடல்கள் ஜுதே சச்சே குடே பச்சே இந்தி ஓலக் சங்கனா மராத்தி ஆகியவற்றுக்கான பாடல்களைப் பாடினார்.", "அனைத்திந்திய வானொலி புனேயில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பலோடியனுக்காக பாடல்களைப் பதிவு செய்தார்.", "பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.", "மும்பையில் ஜக்திக் மராத்தி பரிஷத்தில் நடைபெற்ற ஸ்மரணயாத்திரையில் இவர் பங்கேற்றார்.", "அஞ்சலி குழந்தைகளுக்கான சிமாங்கனி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.", "அஞ்சலி இந்த நிகழ்ச்சிகளைத் தவிர சொற்பொழிவு நடனம் நாடகம் மற்றும் தெரு நாடகங்களிலும் பங்கேற்கிறார்.", "தனிப்பட்ட வாழ்க்கை அஞ்சலி பாடகி அனுராதா மராத்தேவின் மகள் ஆவார்.", "அஞ்சலி சலீல் குல்கர்னியை மணந்தார்.", "இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் குழந்தைகள் திரைப்படமான சிண்டூ க்காக பாடிய மகன் சுபங்கர் மற்றும் மகள் அனன்யா.", "மேற்கோள்கள் பகுப்புமராத்தியர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
இராணி விஜயா தேவி என்பவர் கோட்டாசங்கனியின் 28 ஆகத்து 1922 8 திசம்பர் 2005 மகாராஜகுமாரி விஜயலட்சுமி அம்மன்னியில் பிறந்தவர். இவர் யுவராஜா கண்டீரவ நரசிம்ம ராஜ உடையாரின் மூத்த மகளும் மகாராஜா ஜெய சாம்ராஜ உடையாரின் சகோதரியும் ஆவார். தேவி தந்தையின் அரண்மனையான சாமுண்டி விகாரில் வளர்ந்தார். இவர் நல்ல மேய்ப்பர் பள்ளியில் கன்னியாஸ்திரீகளிடமிருந்து பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் மைசூர் சென்றிருந்த இலண்டன் டிரினிட்டி கல்லூரியின் ஆல்பிரட் மிஸ்டோவ்ஸ்கியிடமும் பியானோ கற்றுக்கொண்டார். வீணை வெங்கடகிரியப்பாவிடம் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். 1939ஆம் ஆண்டில் தனது தந்தையுடன் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இவர் செர்ஜி ராச்மானினோப்பை சந்தித்தார். தேவி 1941ல் கோட்டாசங்கனியின் இளவரசரை மணந்தார். இவர் 1947ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த தனது கணவருடன் நியூயார்க் சென்றார். இவர் எட்வார்ட் ஸ்டீவர்மனின் கீழ் ஜூலியார்ட் இசைப் பள்ளியில் இசைப் பயின்றார். பெங்களூரில் பன்னாட்டு இசை மற்றும் கலை சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்தின் கடந்தகால புரவலர்களில் கர்நாடக ஆளுநர்களான ருக்மணி தேவி அருண்டேல் சோ. மா.கிருசுணா மற்றும் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் ஆகியோர் முக்கியமானவர்கள். தேவிக்கு கீதா தேவி நாத் உஷா தேவி மாளவி ஊர்மிளா தேவி மற்றும் சகுந்தலா தேவி என நான்கு மகள்களும் அக்ஷய் மாளவி பிரியம் மாளவி உதய நாத் ஹனுமந்த் நாத் மற்றும் அனிஷா தாராபோர்வாலா என ஐந்து பேரக்குழந்தைகளும் உள்ளனர். தேவி 8 திசம்பர் 2005 அன்று பெங்களூரில் இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராணி விஜயா தேவிக்கு ஒரு இசை அஞ்சலி " 2018"நிரந்தர இறந்த இணைப்பு இசை ராணி " 2018"நிரந்தர இறந்த இணைப்பு பகுப்புவீணை இசைக் கலைஞர்கள் பகுப்புகருநாடக இசைப் பாடகர்கள் பகுப்பு2005 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள்
[ "இராணி விஜயா தேவி என்பவர் கோட்டாசங்கனியின் 28 ஆகத்து 1922 8 திசம்பர் 2005 மகாராஜகுமாரி விஜயலட்சுமி அம்மன்னியில் பிறந்தவர்.", "இவர் யுவராஜா கண்டீரவ நரசிம்ம ராஜ உடையாரின் மூத்த மகளும் மகாராஜா ஜெய சாம்ராஜ உடையாரின் சகோதரியும் ஆவார்.", "தேவி தந்தையின் அரண்மனையான சாமுண்டி விகாரில் வளர்ந்தார்.", "இவர் நல்ல மேய்ப்பர் பள்ளியில் கன்னியாஸ்திரீகளிடமிருந்து பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார்.", "பின்னர் மைசூர் சென்றிருந்த இலண்டன் டிரினிட்டி கல்லூரியின் ஆல்பிரட் மிஸ்டோவ்ஸ்கியிடமும் பியானோ கற்றுக்கொண்டார்.", "வீணை வெங்கடகிரியப்பாவிடம் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.", "1939ஆம் ஆண்டில் தனது தந்தையுடன் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இவர் செர்ஜி ராச்மானினோப்பை சந்தித்தார்.", "தேவி 1941ல் கோட்டாசங்கனியின் இளவரசரை மணந்தார்.", "இவர் 1947ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த தனது கணவருடன் நியூயார்க் சென்றார்.", "இவர் எட்வார்ட் ஸ்டீவர்மனின் கீழ் ஜூலியார்ட் இசைப் பள்ளியில் இசைப் பயின்றார்.", "பெங்களூரில் பன்னாட்டு இசை மற்றும் கலை சங்கத்தை நிறுவினார்.", "இச்சங்கத்தின் கடந்தகால புரவலர்களில் கர்நாடக ஆளுநர்களான ருக்மணி தேவி அருண்டேல் சோ.", "மா.கிருசுணா மற்றும் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் ஆகியோர் முக்கியமானவர்கள்.", "தேவிக்கு கீதா தேவி நாத் உஷா தேவி மாளவி ஊர்மிளா தேவி மற்றும் சகுந்தலா தேவி என நான்கு மகள்களும் அக்ஷய் மாளவி பிரியம் மாளவி உதய நாத் ஹனுமந்த் நாத் மற்றும் அனிஷா தாராபோர்வாலா என ஐந்து பேரக்குழந்தைகளும் உள்ளனர்.", "தேவி 8 திசம்பர் 2005 அன்று பெங்களூரில் இறந்தார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராணி விஜயா தேவிக்கு ஒரு இசை அஞ்சலி \" 2018\"நிரந்தர இறந்த இணைப்பு இசை ராணி \" 2018\"நிரந்தர இறந்த இணைப்பு பகுப்புவீணை இசைக் கலைஞர்கள் பகுப்புகருநாடக இசைப் பாடகர்கள் பகுப்பு2005 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள்" ]
நில ஓநாய் என்பது பூச்சியுண்ணி கழுதைப்புலி இனமாகும். இது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதன் பொதுப் பெயரான அர்த்வுல்ப் என்பது ஆப்பிரிக்கானா மற்றும் இடச்சு மொழியில் "நில ஓநாய்" என்று பொருள்படும். இது மான்ஹார்நரி ஆப்ரிகானா " மான் நரி" கரையான் உண்ணி கழுதைப்புலி இதன் குதச் சுரப்பியில் இருந்து திரவத்தை சுரக்கும் பண்பானது ஆப்பிரிக்க சிவெட் உடன் ஒத்துள்ளது. இதனால் சிவெட் கழுதைப்புலி என்றும் அழைக்கப்படுகிறது. ஊனுண்ணி வரிசையில் உள்ள இதன் உறவினர்கள் பலரைப் போல நில ஓநாய் பெரிய விலங்குளை வேட்டையாடுவதில்லை. இது பூச்சிகளையும் அவற்றின் குடம்பிகளையும் முதன்மையாக கறையான்களை உண்கிறது ஒரு நில ஓநாய் அதன் ஒட்டும் தன்மையுள்ள நீண்ட நாக்கைப் பயன்படுத்தி ஒரே இரவில் 300000 கரையான்களை உண்ணும். நில ஓநாயின் நாக்கு கரையான்களின் கடுமையான கடியைத் தாங்கும் அளவுக்கு உறுதியானதாக மாறியுள்ளது. நில ஓநாய் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவின் வளர்ச்சி குன்றிய மரங்கள் புதர்கள் சூழ்ந்த திறந்த நிலங்கள் கொண்ட புதர்க்காடுகளில் வாழ்கிறது. இது ஒரு இரவாடி ஆகும். பகலில் வளைகளில் ஓய்வெடுக்கிறது. இரவில் வெளியே வந்து உணவைத் தேடுகிறது. சொற்பிறப்பியல் புரோட்டீல்ஸ் என்ற இதன் பேரினப் பெயர் கிரேக்கச் சொல்லான ப்ரோட்டோஸ் மற்றும் டெலியோஸ் ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு உருவானது. இதன் பொருள் "முன்னால் முழுமையானது" என்பதாகும். அதாவது இவற்றின் முன் கால்களில் ஐந்து கால்விரல்களும் பின்புறத்தில் நான்கு விரல்களும் உள்ளன. இதன் அடிப்படையில் இப்பெயர் உருவானது. இதன் சிற்றினப் பெயரான கிரிஸ்டேடஸ் என்பது இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. அவற்றின் உடலில் உள்ள பிடரி மயிருடன் தொடர்புடையதாக "சீப்புடன் வழங்கப்பட்டது" என்று பொருள் கொண்டது. விளக்கம் நாக்கை வெளியே நீட்டியுள்ள நில ஓநாய். அதில் உள்ள நாக்காம்புருக்களைக் கவனியுங்கள் நில ஓநாய் வரிக் கழுதைப்புலியை ஒத்திருக்கிறது. ஆனால் இதற்கு மிகவும் ஒடுங்கிய முகவாய் மஞ்சள் நிற உரோமங்களின் மேல் கருப்பு செங்குத்து பட்டைகள் இருக்கும். மேலும் கழுத்தின் மேலும் முதுகு நெடுகவும் நீண்ட தனித்துவமான பிடரி மயிர் இருக்கும். நில ஓநாய் அச்சுறுத்தல் நேரும்போதோ அல்லது மோதலுக்கு தயாராகும்போதோ தன் உடலைப் பெரிதாகக் காட்டும் வகையில் உடல் உரோமங்களை சிலிர்த்து மேனியை பெரியதாக காட்டுகிறது. இதன் கீழ் கால் முழங்காலுக்கு கீழே முழுவதும் கருப்பாக இருகும். வால் மயிரடர்ந்ததாக கருப்பு முனை கொண்டதாக இருக்கும். நில ஓநாய் சுமார் 55 முதல் 80 செமீ 22 முதல் 31 அங்குலம் நீளம் கொண்டது. இதன் மயிரடர்ந்த வால் தவிர்த்து சுமார் 2030 செமீ 7.911.8 அங்குலம் நீளம் கொண்டது. நிற்கும்போது தோள்கள் வரை சுமார் 40 முதல் 50 செமீ 16 முதல் 20 அங்குலம் உயரம் வரை இருக்கும். வயதுக்கு வந்த ஓரு நில ஓநாய் தோராயமாக 710 கிலோ எடையுள்ளதாக இருக்கும் சில சமயங்களில் 15 கிலோ வரையும் எட்டும். கண்டத்தின் தெற்கில் உள்ள ஓநாய்கள் கிழக்குப் பகுதியில் உள்ளதை விட சிறியதாக இருக்கும். இதனால் ஹயனிடே குடும்பத்தில் தற்போதுள்ள மிகச்சிறிய உறுப்பினராக நில ஓநாய் உள்ளது. கழுதைப் புலிகளைப் போலன்று நில ஓநாய்களின்ன் முன் கால்களில் ஐந்து விரல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் பற்களும் மண்டை ஓடுகளும் கழுதைப் புலிகளின் வடிவத்தை ஒத்தவை இருப்பினும் இவை மிகவும் சிறியவை. மேலும் இவற்றின் கடைவாய்ப்பற்கள் பூச்சிகளை உண்பதற்கு ஏற்றைவையாக உள்ளன. இவை கோரைப்பற்களைக் கொண்டுள்ளன என்றாலும் மற்ற கழுதைப்புலிகளைப் போலல்லாமல் இந்த பற்கள் முதன்மையாக சண்டைக்கும் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இதன் காதுகள் பெரியதாக வரிக் குழுதைப் புலிகளைப் போலவே இருக்கும். நில ஓநாய்க்கு வயதாகும்போது பொதுவாக அதன் பற்களில் சில உதிர்கிறன்றன. இருப்பினும் இது மென்மையான பூச்சிகளையே உணவாக கொள்வதால் இதன் உணவுப் பழக்கத்தில் பெரியதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. பரவலும் வாழ்விடமும் நில ஓநாய்கள் மலைப்பகுதிகளைத் தவிர்த்து திறந்த வறண்ட சமவெளிகள் மற்றும் புதர்க் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாக ஹோடோடெர்மிடிடே குடும்பக் கரையான்கள் காணப்படும் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த கரையான்கள் இறந்த மற்றும் காய்ந்த புற்களை சார்ந்துள்ளன. மேலும் விவசாய நிலங்கள் உட்பட புல்வெளிகள் மற்றும் சவன்னாக்களில் அதிக அளவில் வாழ்கின்றன. நில ஓநாய்களில் இரண்டு வேறுபட்ட குழுக்கள் உள்ளன ஒன்று தெற்கு ஆப்பிரிக்காவிலும் மற்றொன்று கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இடையில் உள்ள மியோம்போ காடுகளில் இந்த இனங்கள் இல்லை. ஒரு வயது வந்த ஜோடி அவர்களின் மிக அண்மை சந்ததிகளுடன் சேர்ந்து நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன. நடத்தையும் சூழலியலும் இடது சான் அன்டோனியோ விலங்குக்காட்சிசாலையில் நில ஓநாய் நில ஓநாய்கள் கூச்ச சுபாவம் கொண்டவையாகவும் இரவாடிகளாகவும் பகலில் வளைகளில் தூங்குபவையாகவும் உள்ளன. இவை சில சமயங்களில் குளிர்காலத்தில் பகலில் இரை தேடும். ஏனெனில் இவை இரவில் வளைகளிலேயே தங்கி உடல் வெப்பத்தை பாதுகாக்கின்றன. இவை பெரும்பாலும் தனித்து வாழும் விலங்குகள் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. உண்மையில் இவை தங்கள் குட்டிகளுடன் ஒரு துணையுடன் குடும்பமாக வாழ்கின்றன. இவற்றின் எல்லைக்குள் ஊடுருவும் விலங்கை சுமார் 400 மீட்டர் 1300 அடி வரை அல்லது எல்லைவரை துரத்துகின்றன. ஊடுருவும் விலங்கு அரிதாக அகப்பட்டால் ஒரு சண்டை நடக்கும் அது மென்மையான கொக்கரிப்பு கரகரப்பான குரைப்பு மற்றும் ஒரு வகையான கர்ஜனை ஆகியவற்றுடன் எதிர்கொள்ளும். பெரும்பாலான ஊடுருவல்கள் இனச்சேர்க்கை காலத்தில் நிகழ்கின்றன. அவை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நிகழலாம். உணவு பற்றாக்குறையாக இருக்கும் போது மோசமான பிராந்தியம் கைவிடப்படலாம். மேலும் மூன்று ஜோடிகள் ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிக்கலாம். இனப்பெருக்கம் இனப்பெருக்க காலம் இவை வாழும் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் பொதுவாக இலையுதிர் அல்லது வசந்த காலத்தில் இனப்பெருக்கம் நடைபெறும். தென்னாப்பிரிக்காவில் சூலை தொடக்கத்தில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இனப்பெருக்க பருவத்தில் இணை இல்லாத ஆண் நில ஓநாய்கள் தங்கள் சொந்தப் பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் பெண் நில ஓநாயைத் தேடுகின்றன. ஆதிக்கம் செலுத்தும் ஆண் நில ஓநாய்கள் மேலாதிக்த்தில் வலிமை குறைந்த அண்டை நில ஓநாய்களின் இணைகளுடன் கலவி புரிகின்றன. இந்த போட்டி ஆண் நில ஓநாய்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும். ஆதிக்கம் செலுத்தும் ஆண் நில ஓநாய்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று இனப்பெருக்க காலம் நெருங்கும் போது அவை பலவீனமான ஆண்களின் பிரதேசங்களில் அதிக அளவில் ஊடுருவுகின்றன. பெண் நில ஓநாய்கள் சினைப்பருவச் சுழற்சிக்குள் வரும்போது அவை மற்ற பிராந்தியங்களுக்குள் வலை வீசுகின்றன சில சமயங்களில் தங்கள் சொந்தப் பிரதேசங்களை விட போட்டியாளர்களின் பிரதேசங்களில் அதிகமாகச் இதைச் செய்கிறன. பெண் நில ஓநாய்கள் வாய்ப்பு கிடைக்கும்போது ஆதிக்க ஆண் நில ஓநாய்களுடன் இணைகின்றன. இது ஆதிக்க ஆண் தன் குட்டிகளையும் தன்னையும் காத்துக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கிறது. கலவி ஒன்று முதல் 4.5 மணி நேரம் வரை நீடிக்கும். சூல்காலம் 89 முதல் 92 நாட்கள் வரை நீடிக்கும். மழைக்காலத்தில் நவம்பர்திசம்பர் இரண்டு முதல் ஐந்து குட்டிகளை பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று ஈனும். அச்சமயம் கரையான்களின் பெருக்கம் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது. குட்டிகள் பிறந்த சமயத்திலேயே கண்களைத் திறந்துள்ளன. அவை சுமார் 200350 கிராம் வரை எடையுள்ளவையாக இருக்கும். முதல் ஆறு முதல் எட்டு வாரங்கள் அவை தங்கள் பெற்றோருடன் வளையில் பாதுகாப்பாக இருக்கின்றன. தாய் உணவு தேடப் போகும்போது போது ஆண் இரவில் ஆறு மணி நேரம் வரை குட்டிகளைப் பாதுகாக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவை பெற்றோரின் மேற்பார்வையில் உணவு தேடத் தொடங்கும். அடுத்த நான்கு மாதங்களுக்குள் அவை பொதுவாக சுதந்திரமாக திரியத் துவங்கும். இருப்பினும் அவை பெரும்பாலும் அடுத்த இனப்பெருக்க காலம் வரை தங்கள் தாயுடன் வளைக்குளேயே தங்கி இருக்கும். அடுத்து குட்டிகள் பிறப்பதற்குள் வளர்ந்த குட்டிகள் வெளியேறிவிடும். தரை ஓநாய்கள் பொதுவாக ஒன்றரை முதல் இரண்டு வயதுக்குள் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. பாதுகாப்பு நில ஓநாய்களின் எண்ணிக்கை குறைவதாக கருதப்படவில்லை. கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் ஒப்பீட்டளவில் பரவலாக உள்ளன. இதனால் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் நில ஓநாய் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று வகைபடுத்தபட்டுள்ளது. சில பகுதிகளில் இவை கால்நடைகளை வேட்டையாடுகிறன என்ற தவறான நம்பிக்கையினால் துன்புறுத்தப்படுகிறன இருப்பினும் இவை உண்மையில் விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை. ஏனெனில் இவை தீங்கு விளைவிக்கும் கரையான்களை சாப்பிடுகின்றன. மற்ற பகுதிகளில் விவசாயிகள் இதன் நன்மையை புரிந்துள்ளனர். ஆனால் இவை சில சமயங்களில் அவற்றின் உரோமங்களுக்காக கொல்லப்படுகிறன. நாய்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவை தரை ஓநாய்களுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கின்றன. வளர்ப்பில் புரோட்டல்ஸ் கிரிஸ்டேடஸின் விளக்கம் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் விலங்குகக்காட்சிசாலையில் 18 ஆண்டு 11 மாத வயதான மிக வயதான நில ஓநாய் இருந்தது. குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அர்த்வுல்ப் என்னும் நில ஓநாய் குறித்த கட்டுரை உள்ளது. . ..?6 பகுப்புதெற்கு ஆப்பிரிக்கப் பாலூட்டிகள் பகுப்பு 1911
[ "நில ஓநாய் என்பது பூச்சியுண்ணி கழுதைப்புலி இனமாகும்.", "இது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.", "இதன் பொதுப் பெயரான அர்த்வுல்ப் என்பது ஆப்பிரிக்கானா மற்றும் இடச்சு மொழியில் \"நில ஓநாய்\" என்று பொருள்படும்.", "இது மான்ஹார்நரி ஆப்ரிகானா \" மான் நரி\" கரையான் உண்ணி கழுதைப்புலி இதன் குதச் சுரப்பியில் இருந்து திரவத்தை சுரக்கும் பண்பானது ஆப்பிரிக்க சிவெட் உடன் ஒத்துள்ளது.", "இதனால் சிவெட் கழுதைப்புலி என்றும் அழைக்கப்படுகிறது.", "ஊனுண்ணி வரிசையில் உள்ள இதன் உறவினர்கள் பலரைப் போல நில ஓநாய் பெரிய விலங்குளை வேட்டையாடுவதில்லை.", "இது பூச்சிகளையும் அவற்றின் குடம்பிகளையும் முதன்மையாக கறையான்களை உண்கிறது ஒரு நில ஓநாய் அதன் ஒட்டும் தன்மையுள்ள நீண்ட நாக்கைப் பயன்படுத்தி ஒரே இரவில் 300000 கரையான்களை உண்ணும்.", "நில ஓநாயின் நாக்கு கரையான்களின் கடுமையான கடியைத் தாங்கும் அளவுக்கு உறுதியானதாக மாறியுள்ளது.", "நில ஓநாய் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவின் வளர்ச்சி குன்றிய மரங்கள் புதர்கள் சூழ்ந்த திறந்த நிலங்கள் கொண்ட புதர்க்காடுகளில் வாழ்கிறது.", "இது ஒரு இரவாடி ஆகும்.", "பகலில் வளைகளில் ஓய்வெடுக்கிறது.", "இரவில் வெளியே வந்து உணவைத் தேடுகிறது.", "சொற்பிறப்பியல் புரோட்டீல்ஸ் என்ற இதன் பேரினப் பெயர் கிரேக்கச் சொல்லான ப்ரோட்டோஸ் மற்றும் டெலியோஸ் ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு உருவானது.", "இதன் பொருள் \"முன்னால் முழுமையானது\" என்பதாகும்.", "அதாவது இவற்றின் முன் கால்களில் ஐந்து கால்விரல்களும் பின்புறத்தில் நான்கு விரல்களும் உள்ளன.", "இதன் அடிப்படையில் இப்பெயர் உருவானது.", "இதன் சிற்றினப் பெயரான கிரிஸ்டேடஸ் என்பது இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.", "அவற்றின் உடலில் உள்ள பிடரி மயிருடன் தொடர்புடையதாக \"சீப்புடன் வழங்கப்பட்டது\" என்று பொருள் கொண்டது.", "விளக்கம் நாக்கை வெளியே நீட்டியுள்ள நில ஓநாய்.", "அதில் உள்ள நாக்காம்புருக்களைக் கவனியுங்கள் நில ஓநாய் வரிக் கழுதைப்புலியை ஒத்திருக்கிறது.", "ஆனால் இதற்கு மிகவும் ஒடுங்கிய முகவாய் மஞ்சள் நிற உரோமங்களின் மேல் கருப்பு செங்குத்து பட்டைகள் இருக்கும்.", "மேலும் கழுத்தின் மேலும் முதுகு நெடுகவும் நீண்ட தனித்துவமான பிடரி மயிர் இருக்கும்.", "நில ஓநாய் அச்சுறுத்தல் நேரும்போதோ அல்லது மோதலுக்கு தயாராகும்போதோ தன் உடலைப் பெரிதாகக் காட்டும் வகையில் உடல் உரோமங்களை சிலிர்த்து மேனியை பெரியதாக காட்டுகிறது.", "இதன் கீழ் கால் முழங்காலுக்கு கீழே முழுவதும் கருப்பாக இருகும்.", "வால் மயிரடர்ந்ததாக கருப்பு முனை கொண்டதாக இருக்கும்.", "நில ஓநாய் சுமார் 55 முதல் 80 செமீ 22 முதல் 31 அங்குலம் நீளம் கொண்டது.", "இதன் மயிரடர்ந்த வால் தவிர்த்து சுமார் 2030 செமீ 7.911.8 அங்குலம் நீளம் கொண்டது.", "நிற்கும்போது தோள்கள் வரை சுமார் 40 முதல் 50 செமீ 16 முதல் 20 அங்குலம் உயரம் வரை இருக்கும்.", "வயதுக்கு வந்த ஓரு நில ஓநாய் தோராயமாக 710 கிலோ எடையுள்ளதாக இருக்கும் சில சமயங்களில் 15 கிலோ வரையும் எட்டும்.", "கண்டத்தின் தெற்கில் உள்ள ஓநாய்கள் கிழக்குப் பகுதியில் உள்ளதை விட சிறியதாக இருக்கும்.", "இதனால் ஹயனிடே குடும்பத்தில் தற்போதுள்ள மிகச்சிறிய உறுப்பினராக நில ஓநாய் உள்ளது.", "கழுதைப் புலிகளைப் போலன்று நில ஓநாய்களின்ன் முன் கால்களில் ஐந்து விரல்களைக் கொண்டுள்ளது.", "இவற்றின் பற்களும் மண்டை ஓடுகளும் கழுதைப் புலிகளின் வடிவத்தை ஒத்தவை இருப்பினும் இவை மிகவும் சிறியவை.", "மேலும் இவற்றின் கடைவாய்ப்பற்கள் பூச்சிகளை உண்பதற்கு ஏற்றைவையாக உள்ளன.", "இவை கோரைப்பற்களைக் கொண்டுள்ளன என்றாலும் மற்ற கழுதைப்புலிகளைப் போலல்லாமல் இந்த பற்கள் முதன்மையாக சண்டைக்கும் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.", "இதன் காதுகள் பெரியதாக வரிக் குழுதைப் புலிகளைப் போலவே இருக்கும்.", "நில ஓநாய்க்கு வயதாகும்போது பொதுவாக அதன் பற்களில் சில உதிர்கிறன்றன.", "இருப்பினும் இது மென்மையான பூச்சிகளையே உணவாக கொள்வதால் இதன் உணவுப் பழக்கத்தில் பெரியதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.", "பரவலும் வாழ்விடமும் நில ஓநாய்கள் மலைப்பகுதிகளைத் தவிர்த்து திறந்த வறண்ட சமவெளிகள் மற்றும் புதர்க் காடுகளில் வாழ்கின்றன.", "இவற்றின் குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாக ஹோடோடெர்மிடிடே குடும்பக் கரையான்கள் காணப்படும் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.", "இக்குடும்பத்தைச் சேர்ந்த கரையான்கள் இறந்த மற்றும் காய்ந்த புற்களை சார்ந்துள்ளன.", "மேலும் விவசாய நிலங்கள் உட்பட புல்வெளிகள் மற்றும் சவன்னாக்களில் அதிக அளவில் வாழ்கின்றன.", "நில ஓநாய்களில் இரண்டு வேறுபட்ட குழுக்கள் உள்ளன ஒன்று தெற்கு ஆப்பிரிக்காவிலும் மற்றொன்று கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.", "இடையில் உள்ள மியோம்போ காடுகளில் இந்த இனங்கள் இல்லை.", "ஒரு வயது வந்த ஜோடி அவர்களின் மிக அண்மை சந்ததிகளுடன் சேர்ந்து நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.", "நடத்தையும் சூழலியலும் இடது சான் அன்டோனியோ விலங்குக்காட்சிசாலையில் நில ஓநாய் நில ஓநாய்கள் கூச்ச சுபாவம் கொண்டவையாகவும் இரவாடிகளாகவும் பகலில் வளைகளில் தூங்குபவையாகவும் உள்ளன.", "இவை சில சமயங்களில் குளிர்காலத்தில் பகலில் இரை தேடும்.", "ஏனெனில் இவை இரவில் வளைகளிலேயே தங்கி உடல் வெப்பத்தை பாதுகாக்கின்றன.", "இவை பெரும்பாலும் தனித்து வாழும் விலங்குகள் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.", "உண்மையில் இவை தங்கள் குட்டிகளுடன் ஒரு துணையுடன் குடும்பமாக வாழ்கின்றன.", "இவற்றின் எல்லைக்குள் ஊடுருவும் விலங்கை சுமார் 400 மீட்டர் 1300 அடி வரை அல்லது எல்லைவரை துரத்துகின்றன.", "ஊடுருவும் விலங்கு அரிதாக அகப்பட்டால் ஒரு சண்டை நடக்கும் அது மென்மையான கொக்கரிப்பு கரகரப்பான குரைப்பு மற்றும் ஒரு வகையான கர்ஜனை ஆகியவற்றுடன் எதிர்கொள்ளும்.", "பெரும்பாலான ஊடுருவல்கள் இனச்சேர்க்கை காலத்தில் நிகழ்கின்றன.", "அவை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நிகழலாம்.", "உணவு பற்றாக்குறையாக இருக்கும் போது மோசமான பிராந்தியம் கைவிடப்படலாம்.", "மேலும் மூன்று ஜோடிகள் ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிக்கலாம்.", "இனப்பெருக்கம் இனப்பெருக்க காலம் இவை வாழும் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.", "ஆனால் பொதுவாக இலையுதிர் அல்லது வசந்த காலத்தில் இனப்பெருக்கம் நடைபெறும்.", "தென்னாப்பிரிக்காவில் சூலை தொடக்கத்தில் இனப்பெருக்கம் நிகழ்கிறது.", "இனப்பெருக்க பருவத்தில் இணை இல்லாத ஆண் நில ஓநாய்கள் தங்கள் சொந்தப் பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் பெண் நில ஓநாயைத் தேடுகின்றன.", "ஆதிக்கம் செலுத்தும் ஆண் நில ஓநாய்கள் மேலாதிக்த்தில் வலிமை குறைந்த அண்டை நில ஓநாய்களின் இணைகளுடன் கலவி புரிகின்றன.", "இந்த போட்டி ஆண் நில ஓநாய்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும்.", "ஆதிக்கம் செலுத்தும் ஆண் நில ஓநாய்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று இனப்பெருக்க காலம் நெருங்கும் போது அவை பலவீனமான ஆண்களின் பிரதேசங்களில் அதிக அளவில் ஊடுருவுகின்றன.", "பெண் நில ஓநாய்கள் சினைப்பருவச் சுழற்சிக்குள் வரும்போது அவை மற்ற பிராந்தியங்களுக்குள் வலை வீசுகின்றன சில சமயங்களில் தங்கள் சொந்தப் பிரதேசங்களை விட போட்டியாளர்களின் பிரதேசங்களில் அதிகமாகச் இதைச் செய்கிறன.", "பெண் நில ஓநாய்கள் வாய்ப்பு கிடைக்கும்போது ஆதிக்க ஆண் நில ஓநாய்களுடன் இணைகின்றன.", "இது ஆதிக்க ஆண் தன் குட்டிகளையும் தன்னையும் காத்துக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கிறது.", "கலவி ஒன்று முதல் 4.5 மணி நேரம் வரை நீடிக்கும்.", "சூல்காலம் 89 முதல் 92 நாட்கள் வரை நீடிக்கும்.", "மழைக்காலத்தில் நவம்பர்திசம்பர் இரண்டு முதல் ஐந்து குட்டிகளை பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று ஈனும்.", "அச்சமயம் கரையான்களின் பெருக்கம் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது.", "குட்டிகள் பிறந்த சமயத்திலேயே கண்களைத் திறந்துள்ளன.", "அவை சுமார் 200350 கிராம் வரை எடையுள்ளவையாக இருக்கும்.", "முதல் ஆறு முதல் எட்டு வாரங்கள் அவை தங்கள் பெற்றோருடன் வளையில் பாதுகாப்பாக இருக்கின்றன.", "தாய் உணவு தேடப் போகும்போது போது ஆண் இரவில் ஆறு மணி நேரம் வரை குட்டிகளைப் பாதுகாக்கும்.", "மூன்று மாதங்களுக்குப் பிறகு அவை பெற்றோரின் மேற்பார்வையில் உணவு தேடத் தொடங்கும்.", "அடுத்த நான்கு மாதங்களுக்குள் அவை பொதுவாக சுதந்திரமாக திரியத் துவங்கும்.", "இருப்பினும் அவை பெரும்பாலும் அடுத்த இனப்பெருக்க காலம் வரை தங்கள் தாயுடன் வளைக்குளேயே தங்கி இருக்கும்.", "அடுத்து குட்டிகள் பிறப்பதற்குள் வளர்ந்த குட்டிகள் வெளியேறிவிடும்.", "தரை ஓநாய்கள் பொதுவாக ஒன்றரை முதல் இரண்டு வயதுக்குள் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன.", "பாதுகாப்பு நில ஓநாய்களின் எண்ணிக்கை குறைவதாக கருதப்படவில்லை.", "கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் ஒப்பீட்டளவில் பரவலாக உள்ளன.", "இதனால் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் நில ஓநாய் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று வகைபடுத்தபட்டுள்ளது.", "சில பகுதிகளில் இவை கால்நடைகளை வேட்டையாடுகிறன என்ற தவறான நம்பிக்கையினால் துன்புறுத்தப்படுகிறன இருப்பினும் இவை உண்மையில் விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை.", "ஏனெனில் இவை தீங்கு விளைவிக்கும் கரையான்களை சாப்பிடுகின்றன.", "மற்ற பகுதிகளில் விவசாயிகள் இதன் நன்மையை புரிந்துள்ளனர்.", "ஆனால் இவை சில சமயங்களில் அவற்றின் உரோமங்களுக்காக கொல்லப்படுகிறன.", "நாய்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவை தரை ஓநாய்களுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கின்றன.", "வளர்ப்பில் புரோட்டல்ஸ் கிரிஸ்டேடஸின் விளக்கம் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் விலங்குகக்காட்சிசாலையில் 18 ஆண்டு 11 மாத வயதான மிக வயதான நில ஓநாய் இருந்தது.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அர்த்வுல்ப் என்னும் நில ஓநாய் குறித்த கட்டுரை உள்ளது.", ".", "..?6 பகுப்புதெற்கு ஆப்பிரிக்கப் பாலூட்டிகள் பகுப்பு 1911" ]
220220 ஹோஷாங்காபாத்தில் உள்ள சீதானி படித்துறை சீதானி படித்துறை என்பது 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதாபுரத்தில் நர்மதா ஆற்றங்கரையில் கட்டப்பட்ட அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப்பெரிய படித்துறைகளில் ஒன்றாகும். நர்மதா ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப்படித்துறையில் கூடி ஆரத்தி எடுத்து ஆற்றில் தீபமேற்றி வழிபடுவார்கள். ஹொஷங்காபாத்தில் உள்ள சர்மா குடும்பத்தைச் சேர்ந்த ஜான்கிபாய் சீதானி ஆற்றுக்குச் செல்வதில் உள்ள சிரமம் குறித்து பக்தர்கள் புகார் கூறியதையடுத்து ஜான்கிபாய் சீதானியின் தாராள பங்களிப்புக்குப் பிறகு இந்தப் படித்துறைக் கட்டப்பட்டது. இந்தியாவில் தனியார் நிதி மூலம் கட்டப்பட்ட பொது உள்கட்டமைப்புக்கான சில எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும். ஜங்கிள் ரஹே தகி நர்மதா பாஹே என்ற புத்தகத்தில் சேத்தானி காட்டிலிருந்து நர்மதாவின் புகைப்படத்தைக் காணலாம் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா மூலம். மேற்கோள்கள் . வெளி இணைப்புகள் ..0092009201. ..20070928223932..?22 .9.931016. பகுப்புஇந்தியப் படித்துறைகள்
[ "220220 ஹோஷாங்காபாத்தில் உள்ள சீதானி படித்துறை சீதானி படித்துறை என்பது 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதாபுரத்தில் நர்மதா ஆற்றங்கரையில் கட்டப்பட்ட அமைப்பாகும்.", "இது இந்தியாவின் மிகப்பெரிய படித்துறைகளில் ஒன்றாகும்.", "நர்மதா ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப்படித்துறையில் கூடி ஆரத்தி எடுத்து ஆற்றில் தீபமேற்றி வழிபடுவார்கள்.", "ஹொஷங்காபாத்தில் உள்ள சர்மா குடும்பத்தைச் சேர்ந்த ஜான்கிபாய் சீதானி ஆற்றுக்குச் செல்வதில் உள்ள சிரமம் குறித்து பக்தர்கள் புகார் கூறியதையடுத்து ஜான்கிபாய் சீதானியின் தாராள பங்களிப்புக்குப் பிறகு இந்தப் படித்துறைக் கட்டப்பட்டது.", "இந்தியாவில் தனியார் நிதி மூலம் கட்டப்பட்ட பொது உள்கட்டமைப்புக்கான சில எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.", "ஜங்கிள் ரஹே தகி நர்மதா பாஹே என்ற புத்தகத்தில் சேத்தானி காட்டிலிருந்து நர்மதாவின் புகைப்படத்தைக் காணலாம் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா மூலம்.", "மேற்கோள்கள் .", "வெளி இணைப்புகள் ..0092009201.", "..20070928223932..?22 .9.931016.", "பகுப்புஇந்தியப் படித்துறைகள்" ]
யர்லகடா லக்ஷ்மி பிரசாத் தலைவர் ஆந்திரப் பிரதேச அலுவல் மொழி ஆணையம் அலுவல் மொழிகளுக்கான ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு344ல் கூறப்பட்டுள்ள விதிகளின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி இந்த ஆணையம் சூன் 7 1955 அன்று உருவாக்கப்பட்டது. ஆணையத்தின் கடமைகள் அரசியலமைப்பின் பிரிவு344ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி இது தொடர்பாகக் குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரைகளை வழங்குவது இந்த ஆணையத்தின் கடமையாகும் உத்தியோக பூர்வ நோக்கங்களுக்காக இந்தி மொழியின் முற்போக்கான பயன்பாடு உத்தியோக பூர்வ நோக்கங்களுக்காக ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருதல் சரத்து 348ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அல்லது எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி ஒன்றியத்தின் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் ஒன்றியத்தின் உத்தியோக பூர்வ மொழி மற்றும் ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையில் தொடர்புகொள்வதற்கான மொழி மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து குடியரசுத்தலைவரால் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்படும் வேறு எந்த விடயம் தொடர்பாக ஆலோசனை அலுவல் மொழி ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி குழு முப்பது உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இவர்களில் இருபது பேர் மக்களவை உறுப்பினர்களாகவும் பத்து பேர் மாநில உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும். ஒற்றை மாற்றத்தக்க வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின்படி மக்கள் சபை மற்றும் மாநிலங்கள் உறுப்பினர்கள். மேலும் பார்க்கவும் இந்திய மொழிகள் தாய் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மொழிகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ மொழித் துறை அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் மற்றும் திருத்தங்கள் தொடர்பான காலவரிசை நிகழ்வுகளை விளக்குகிறது இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் இந்திய மொழிகள் பற்றிய முழுமையான தகவலை வழங்கும் விரிவான மத்திய அரசு தளம் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான பாராளுமன்ற குழு அதிகாரப்பூர்வ வலைத்தளம் மொழியியல் பன்முகத்தன்மையை சீரமைத்தல் இந்தியாவில் மொழிக் கொள்கையின் வரலாறு மற்றும் எதிர்காலம் ஜேசன் பால்ட்ரிட்ஜ் பகுப்புஇந்திய மொழிகள் பகுப்புஇந்திய ஆணைக்குழுக்கள்
[ " யர்லகடா லக்ஷ்மி பிரசாத் தலைவர் ஆந்திரப் பிரதேச அலுவல் மொழி ஆணையம் அலுவல் மொழிகளுக்கான ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு344ல் கூறப்பட்டுள்ள விதிகளின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் உருவாக்கப்பட்டது.", "இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி இந்த ஆணையம் சூன் 7 1955 அன்று உருவாக்கப்பட்டது.", "ஆணையத்தின் கடமைகள் அரசியலமைப்பின் பிரிவு344ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி இது தொடர்பாகக் குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரைகளை வழங்குவது இந்த ஆணையத்தின் கடமையாகும் உத்தியோக பூர்வ நோக்கங்களுக்காக இந்தி மொழியின் முற்போக்கான பயன்பாடு உத்தியோக பூர்வ நோக்கங்களுக்காக ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருதல் சரத்து 348ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அல்லது எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி ஒன்றியத்தின் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் ஒன்றியத்தின் உத்தியோக பூர்வ மொழி மற்றும் ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையில் தொடர்புகொள்வதற்கான மொழி மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து குடியரசுத்தலைவரால் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்படும் வேறு எந்த விடயம் தொடர்பாக ஆலோசனை அலுவல் மொழி ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி குழு முப்பது உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இவர்களில் இருபது பேர் மக்களவை உறுப்பினர்களாகவும் பத்து பேர் மாநில உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.", "ஒற்றை மாற்றத்தக்க வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின்படி மக்கள் சபை மற்றும் மாநிலங்கள் உறுப்பினர்கள்.", "மேலும் பார்க்கவும் இந்திய மொழிகள் தாய் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மொழிகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ மொழித் துறை அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் மற்றும் திருத்தங்கள் தொடர்பான காலவரிசை நிகழ்வுகளை விளக்குகிறது இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் இந்திய மொழிகள் பற்றிய முழுமையான தகவலை வழங்கும் விரிவான மத்திய அரசு தளம் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான பாராளுமன்ற குழு அதிகாரப்பூர்வ வலைத்தளம் மொழியியல் பன்முகத்தன்மையை சீரமைத்தல் இந்தியாவில் மொழிக் கொள்கையின் வரலாறு மற்றும் எதிர்காலம் ஜேசன் பால்ட்ரிட்ஜ் பகுப்புஇந்திய மொழிகள் பகுப்புஇந்திய ஆணைக்குழுக்கள்" ]
1991 ஸ்வீடனில் உள்ள ஹரிங்க் ஸ்லாட்டில் நடந்த நண்டு விருந்து. பாரம்பரிய முறையில் வெந்தயத்துடன் சமைத்த நண்டு. பாரம்பரிய அலங்காரங்கள் மற்றும் உணவுகளுடன் நண்டு நண்டு விருந்து நோர்டிக் நாடுகளில் கோடைக்காலத்தில் சாப்பிடுவதும் குடிப்பதும் ஒரு பாரம்பரிய கொண்டாட்டமாகும் . இந்தப் பாரம்பரியம் சுவீடனில் தோன்றியது அங்கு நண்டு விருந்து கிராப்ட்ஸ்கிவா என்று அழைக்கப்படுகிறது . பாரம்பரியம் சுவீடன் மொழி பேசும் மக்களால் நோர்வே வழியாக பின்லாந்திற்கும் பரவியது. இதேபோன்ற பாரம்பரியம் பால்டிக் நாடுகளில் குறிப்பாக லித்துவேனியா மற்றும் லாத்வியாவில் உள்ளது. நண்டு விருந்துகள் பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகின்றன. சுவீடனில் நண்டு பிடிப்பது 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதிக்கு கோடையின் பிற்பகுதியில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டதால் இந்தப் பாரம்பரியம் தொடங்கியது. இவ்வகை விருந்துகள் பியர் மற்றும் பிற வகையான பானங்களுடன் பரிமாறப்படுகிறது அத்துடன் பாரம்பரிய குடி பாடல்களும் பாடலாம். நண்டு உப்பு நீரில் வேகவைக்கப்பட்டு புதிய வெந்தயத்துடன் கலந்து சுவையூட்டப்படுகிறது . பின்னர் குளிர்ச்சியாக பரிமாறப்பட்டு விரல்களால் உண்ணப்படுகிறது. இத்துடன் வெதுப்பி காளான் துண்டுகள் வலுவான பாலாடைக் கட்டி காய்கறிகள் மற்றும் பிற உணவுகளுடன் வழங்கப்படுகின்றன. எசுப்போனியா 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெர்ரெரா டி பிசுவேர்கா நகரம் பாலென்சியா மாகாணம் நண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகிறது நண்டு தேசிய விழா. ஏனென்றால் இந்த ஓட்டுமீன் எப்பொழுதும் அப்பகுதியின் பாரம்பரிய காஸ்ட்ரோனமியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 2011 முதல் நகரம் அதன் கொண்டாட்டங்களில் "சுவீடிஷ் இரவு உணவை" உள்ளடக்கியுள்ளது. இந்தத் திருவிழாவின் போது குடியிருப்பாளர்கள் காகித விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் தெருவோர இரவு உணவின் சுவீடன் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர். சான்றுகள் பகுப்புசுவீடன்
[ " 1991 ஸ்வீடனில் உள்ள ஹரிங்க் ஸ்லாட்டில் நடந்த நண்டு விருந்து.", "பாரம்பரிய முறையில் வெந்தயத்துடன் சமைத்த நண்டு.", "பாரம்பரிய அலங்காரங்கள் மற்றும் உணவுகளுடன் நண்டு நண்டு விருந்து நோர்டிக் நாடுகளில் கோடைக்காலத்தில் சாப்பிடுவதும் குடிப்பதும் ஒரு பாரம்பரிய கொண்டாட்டமாகும் .", "இந்தப் பாரம்பரியம் சுவீடனில் தோன்றியது அங்கு நண்டு விருந்து கிராப்ட்ஸ்கிவா என்று அழைக்கப்படுகிறது .", "பாரம்பரியம் சுவீடன் மொழி பேசும் மக்களால் நோர்வே வழியாக பின்லாந்திற்கும் பரவியது.", "இதேபோன்ற பாரம்பரியம் பால்டிக் நாடுகளில் குறிப்பாக லித்துவேனியா மற்றும் லாத்வியாவில் உள்ளது.", "நண்டு விருந்துகள் பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகின்றன.", "சுவீடனில் நண்டு பிடிப்பது 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதிக்கு கோடையின் பிற்பகுதியில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டதால் இந்தப் பாரம்பரியம் தொடங்கியது.", "இவ்வகை விருந்துகள் பியர் மற்றும் பிற வகையான பானங்களுடன் பரிமாறப்படுகிறது அத்துடன் பாரம்பரிய குடி பாடல்களும் பாடலாம்.", "நண்டு உப்பு நீரில் வேகவைக்கப்பட்டு புதிய வெந்தயத்துடன் கலந்து சுவையூட்டப்படுகிறது .", "பின்னர் குளிர்ச்சியாக பரிமாறப்பட்டு விரல்களால் உண்ணப்படுகிறது.", "இத்துடன் வெதுப்பி காளான் துண்டுகள் வலுவான பாலாடைக் கட்டி காய்கறிகள் மற்றும் பிற உணவுகளுடன் வழங்கப்படுகின்றன.", "எசுப்போனியா 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெர்ரெரா டி பிசுவேர்கா நகரம் பாலென்சியா மாகாணம் நண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகிறது நண்டு தேசிய விழா.", "ஏனென்றால் இந்த ஓட்டுமீன் எப்பொழுதும் அப்பகுதியின் பாரம்பரிய காஸ்ட்ரோனமியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.", "2011 முதல் நகரம் அதன் கொண்டாட்டங்களில் \"சுவீடிஷ் இரவு உணவை\" உள்ளடக்கியுள்ளது.", "இந்தத் திருவிழாவின் போது குடியிருப்பாளர்கள் காகித விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் தெருவோர இரவு உணவின் சுவீடன் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர்.", "சான்றுகள் பகுப்புசுவீடன்" ]
வசந்தா கல்லூரி என்றும் அழைக்கப்படும் வசந்த மகளிர் கல்லூரி உத்தரப் பிரதேசம் வாரணாசி ராஜ்காட்டில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும். இது பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1913ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அவர்களால் நிறுவப்பட்டது. வரலாறு வசந்தா கல்லூரி 1913ல் அன்னி பெசன்ட்டால் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி ஆரம்பத்தில் வாரணாசியின் பேலூபூரில் உள்ள காமாச்சாவில் உள்ள பிரம்மஞான சபையில் செயல்பட்டது. 1954ஆம் ஆண்டில் அன்னி பெசண்டின் வளர்ப்பு மகன் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ராஜ்காட்டில் கல்லூரியை நிறுவினார். இதே ஆண்டில் வசந்த கன்யா மகாவித்யாலயா வசந்தா கல்லூரியின் பழைய இடத்தில் செயல்படத் தொடங்கியது. வசந்தா கல்லூரி 300 ஏக்கர் வளாகத்தில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மேலும் பார்க்கவும் பனாரசு இந்து பல்கலைக்கழகம் மேற்கோள்கள் பகுப்புமகளிர் கல்லூரிகள் பகுப்புஉத்தரப் பிரதேசக் கல்லூரிகள்
[ "வசந்தா கல்லூரி என்றும் அழைக்கப்படும் வசந்த மகளிர் கல்லூரி உத்தரப் பிரதேசம் வாரணாசி ராஜ்காட்டில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும்.", "இது பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும்.", "இக்கல்லூரி 1913ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அவர்களால் நிறுவப்பட்டது.", "வரலாறு வசந்தா கல்லூரி 1913ல் அன்னி பெசன்ட்டால் நிறுவப்பட்டது.", "இந்தக் கல்லூரி ஆரம்பத்தில் வாரணாசியின் பேலூபூரில் உள்ள காமாச்சாவில் உள்ள பிரம்மஞான சபையில் செயல்பட்டது.", "1954ஆம் ஆண்டில் அன்னி பெசண்டின் வளர்ப்பு மகன் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ராஜ்காட்டில் கல்லூரியை நிறுவினார்.", "இதே ஆண்டில் வசந்த கன்யா மகாவித்யாலயா வசந்தா கல்லூரியின் பழைய இடத்தில் செயல்படத் தொடங்கியது.", "வசந்தா கல்லூரி 300 ஏக்கர் வளாகத்தில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.", "மேலும் பார்க்கவும் பனாரசு இந்து பல்கலைக்கழகம் மேற்கோள்கள் பகுப்புமகளிர் கல்லூரிகள் பகுப்புஉத்தரப் பிரதேசக் கல்லூரிகள்" ]
நாட்டுப்புற உடைகளை அணிந்து நடமாடும் பின்லாந்து நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பின்லாந்தின் நாட்டுப்புறக் கதைகள் பின்லாந்தின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடைமுறைகள் தொழில்நுட்பங்கள் நம்பிக்கைகள் அறிவு அணுகுமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிக்கிறது. பின்னிஷ் நாட்டுப்புற பாரம்பரியம் பரந்த பொருளில் அனைத்து பின்னிஷ் பாரம்பரிய நாட்டுப்புற கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. நாட்டுப்புறக் கதைகள் புதிய வணிக அல்லது வெளிநாட்டு சமகால கலாச்சாரம் அல்லது " உயர் கலாச்சாரம் " என்று அழைக்கப்படுவதில்லை. குறிப்பாக கிராமப்புற மரபுகள் பின்லாந்தில் நாட்டுப்புறக் கதைகளாகக் கருதப்படுகின்றன. அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் ஆலன் டன்டெஸின் நன்கு அறியப்பட்ட கட்டுரையின் படி நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பிற வாய்மொழி பாரம்பரியம் இசை பாரம்பரிய பொருள்கள் மற்றும் கட்டிடங்கள் மதம் மற்றும் நம்பிக்கைகள் அத்துடன் சமையல் பாரம்பரியம் ஆகியவை அடங்கும். 1894 இல் ரூன் பாடகர்கள். வாய்வழி பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாக பரவியது . இது விசித்திரக் கதைகள் நாட்டுப்புற ஞானம் பழமொழிகள் மற்றும் கவிதைகளை உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிய நாட்டுப்புறக் கவிதைத் தொகுப்புப் பயணங்கள் உலகின் மிகப் பெரிய நாட்டுப்புறக் கவிதைக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சேகரிப்பு பயணங்களுக்கு பின்னிஷ் இலக்கிய சங்கம் நிதியளித்தது. பின்லாந்தின் நன்கு அறியப்பட்ட கவிஞரான எலியாஸ் லோன்ரோட்டின் பல பயணங்களுக்கு இச்சங்கம் நிதியுதவி செய்தது. அவரும் மற்றவர்களும் சேகரித்த கவிதைகளை தேசிய காவியங்களான கலேவலா மற்றும் காண்டலேடருக்குத் திருத்தினர். மேலும் பின்னிஷ் விசித்திரக் கதைகள் மற்றும் புதிர்களின் தொகுப்புகளை வெளியிட்டார். ஜூலுபுக்கி ஒரு பின்னிஷ் கிறிஸ்துமஸ் உருவம். " ஜூலுபுக்கி " என்பது பின்னிய மொழியில் " கிறிஸ்துமஸ் ஆடு " அல்லது " யூல் ஆடு " என்று பொருள்படும் புக்கி என்ற வார்த்தை செருமானியத்தில் ரூட் போக் என்பதிலிருந்து வந்தது இது ஆங்கில "பக்" "பக்" என்பதன் தொடர்பு மற்றும் "பில்லிஆடு" என்று பொருள்படும். ஒரு பழைய எசுக்காண்டினாவிய வழக்கத்தின்படி இந்த உருவம் இறுதியில் கிறித்துமசு தாத்தாவுடன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இணைக்கப்பட்டது. சான்றுகள் பகுப்புநாட்டுப்புறவியல்
[ " நாட்டுப்புற உடைகளை அணிந்து நடமாடும் பின்லாந்து நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பின்லாந்தின் நாட்டுப்புறக் கதைகள் பின்லாந்தின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடைமுறைகள் தொழில்நுட்பங்கள் நம்பிக்கைகள் அறிவு அணுகுமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிக்கிறது.", "பின்னிஷ் நாட்டுப்புற பாரம்பரியம் பரந்த பொருளில் அனைத்து பின்னிஷ் பாரம்பரிய நாட்டுப்புற கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது.", "நாட்டுப்புறக் கதைகள் புதிய வணிக அல்லது வெளிநாட்டு சமகால கலாச்சாரம் அல்லது \" உயர் கலாச்சாரம் \" என்று அழைக்கப்படுவதில்லை.", "குறிப்பாக கிராமப்புற மரபுகள் பின்லாந்தில் நாட்டுப்புறக் கதைகளாகக் கருதப்படுகின்றன.", "அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் ஆலன் டன்டெஸின் நன்கு அறியப்பட்ட கட்டுரையின் படி நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பிற வாய்மொழி பாரம்பரியம் இசை பாரம்பரிய பொருள்கள் மற்றும் கட்டிடங்கள் மதம் மற்றும் நம்பிக்கைகள் அத்துடன் சமையல் பாரம்பரியம் ஆகியவை அடங்கும்.", "1894 இல் ரூன் பாடகர்கள்.", "வாய்வழி பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாக பரவியது .", "இது விசித்திரக் கதைகள் நாட்டுப்புற ஞானம் பழமொழிகள் மற்றும் கவிதைகளை உள்ளடக்கியது.", "19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிய நாட்டுப்புறக் கவிதைத் தொகுப்புப் பயணங்கள் உலகின் மிகப் பெரிய நாட்டுப்புறக் கவிதைக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.", "இந்த சேகரிப்பு பயணங்களுக்கு பின்னிஷ் இலக்கிய சங்கம் நிதியளித்தது.", "பின்லாந்தின் நன்கு அறியப்பட்ட கவிஞரான எலியாஸ் லோன்ரோட்டின் பல பயணங்களுக்கு இச்சங்கம் நிதியுதவி செய்தது.", "அவரும் மற்றவர்களும் சேகரித்த கவிதைகளை தேசிய காவியங்களான கலேவலா மற்றும் காண்டலேடருக்குத் திருத்தினர்.", "மேலும் பின்னிஷ் விசித்திரக் கதைகள் மற்றும் புதிர்களின் தொகுப்புகளை வெளியிட்டார்.", "ஜூலுபுக்கி ஒரு பின்னிஷ் கிறிஸ்துமஸ் உருவம். \"", "ஜூலுபுக்கி \" என்பது பின்னிய மொழியில் \" கிறிஸ்துமஸ் ஆடு \" அல்லது \" யூல் ஆடு \" என்று பொருள்படும் புக்கி என்ற வார்த்தை செருமானியத்தில் ரூட் போக் என்பதிலிருந்து வந்தது இது ஆங்கில \"பக்\" \"பக்\" என்பதன் தொடர்பு மற்றும் \"பில்லிஆடு\" என்று பொருள்படும்.", "ஒரு பழைய எசுக்காண்டினாவிய வழக்கத்தின்படி இந்த உருவம் இறுதியில் கிறித்துமசு தாத்தாவுடன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இணைக்கப்பட்டது.", "சான்றுகள் பகுப்புநாட்டுப்புறவியல்" ]
மகாராசுடிரா மாநிலத்தின் கிராமிய இசை பாரம்பரியத்தில் பலகைகள் கோந்தல்கள் லாவணிகள்லாவணி அல்லது லாவ்னி என்பது மனித முகம் எவ்வளவு உணர்ச்சிகளை பரப்புகிறது என்பதைப் பற்றியது. இந்த நடன வடிவில் தேர்ச்சி வித்தியாசமானது மற்றும் மகாராஷ்டிராவின் நேசத்துக்குரிய காரணிகள் வேகமாக மறைந்து வருகின்றன. சாகிரிசு மற்றும் போவாடா போன்றவை உள்ளன. 13 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளரான சரங் தேவ் மகாராசுடிராவைச் சேர்ந்தவர். கோலி கீத் "கோலி கீத்" இந்தியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நாட்டுப்புற இசைகளில் ஒன்றாகும். இது மகாராசுடிராவின் மேற்குப் பகுதிகளில் பிரபலமானது. கோலி கீத் மகாராசுடிராவில் கிட்டத்தட்ட 300 வருட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. வரலாறு மகாராசுடிராவில் ஒவ்வொரு பண்டிகை நிகழ்வும் பாடல் இசை மற்றும் நடனத்துடன் இருக்கும். நாட்டிய சங்கீதம் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் அதன் சிறந்த துறவி கவிஞர்களின் குறிப்பு இல்லாமல் மகாராசுடிராவின் இசையைப் பற்றி பேசுவது முழுமையடையாது. மராத்தி இலக்கியம் போன்று மகாராசுடிராவில் இசை ஒரு பண்டைய பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும் மகாராசுடிராவில் கிளாசிக்கல் இசையின் புகழ் குவாலியர் மூலம் தொடங்கியது. சாங்லி மாவட்டத்தில் உள்ள மிராசு நகரம் இசையின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்திய இசைக்கருவியான சிதார் இந்த ஊரில்தான் தயாரிக்கப்படுகிறது. கிராமப்புற மகாராசுடிராவின் அன்றாட வாழ்வில் நாட்டுப்புற பாடல்கள் பிரிக்க முடியாத பகுதியாகும். லாவணி நௌதாங்கி மற்றும் தமாசா இசை போன்ற நாட்டுப்புற வடிவங்கள் மிகவும் பிரபலமானவை. இருப்பினும் கலைஞர்கள் நிலைநிறுத்துவது கடினமாக இருப்பதால் இந்தக் கலை வடிவங்கள் பல அழிந்து வருகின்றன. துறவி கவிஞர்களில் ஞானதேவ் நாம்தேவ் துக்காராம் சானி மற்றும் சோயாரா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். பக்தி பக்தி ஞானத்துடன் அறிவு இணைவதை அவர்கள் நம்பினர். கடவுளை வழிபடவும் இறைவனுடன் ஒன்றிணைக்கவும் கற்றுக் கொடுத்தனர். நாட்டுப்புற இசை மகாராசுடிராவில் உள்ள கிராம மக்களை மகிழ்விக்கும் மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடல்கள் லாவணி மற்றும் போவாடா. வயலில் பணிபுரியும் விவசாயிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பலேரி என்ற நாட்டுப்புறப் பாடல் பாடப்படுகிறது. அறுவடைக் காலத்தில் சிறப்புப் பாடல்களையும் பாடுவார்கள். மகாராசுடிராவின் கிராமத்துப் பெண்கள் மைகாதாயின் வீடு மற்றும் சசுரல்கணவர் வீடு ஆகியவற்றை விவரிக்கும் ஓவி என்ற நாட்டுப்புறப் பாடலை விடியற்காலையில் பாடுகிறார்கள். திருமணத்தில் கலாட் மற்றும் கானா விழாக்களில் சுவாசினிகள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகிறார்கள். பலனே என்பது மகாராசுடிராவில் ஒரு குழந்தையை தூங்க வைக்க பாடும் தாலாட்டு ஆகும். பெரியம்மை பிளேக் போன்ற நோய்களிலிருந்து காக்க தெய்வங்களின் கோபத்தைத் தணிக்கும் நாட்டுப்புறப் பாடல் ஆர்த்யா ஆகும். பசன் பாருட் கோந்தல் கீர்த்தன் லலிதா அபங்காசு மற்றும் தும்பாடி பாடுதல் ஆகியவை மகாராஷ்டிராவில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சமூக பொழுதுபோக்குகளின் பிற வடிவங்களாகும். கோந்தால் லலிதா லாவணி போவதாசு மற்றும் தமாசா ஆகியவை மகாராசுடிராவில் நாட்டுப்புற இசையை உள்ளடக்கிய மற்ற பொழுதுபோக்கு வடிவங்களாகும். நாட்டிய சங்கீதம் நாட்டிய சங்கீதம் அல்லது சங்கீத நாடகம் மகாராசுடிராவில் கிட்டத்தட்ட 200 ஆண்டு பழமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.இது மேற்கத்திய உலகில் உள்ள மியூசிக்கல் ஓபராவின் சிறிய பதிப்பாகும். மகாராஷ்டிராவில் நாட்டிய சங்கீதம் மிகவும் பிரபலமானது. இது மேடையில் நிகழ்த்தப்படும் ஒரு வகையான மேடை இசை. இது இந்திய இசையின் பாரம்பரிய வடிவத்திலிருந்து பெறப்பட்டது மற்றும் அரைகிளாசிக்கல் பாணியில் வழங்கப்படுகிறது. ட்யூன் ஆழமான கிளாசிக்கல் விகாரங்கள் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் தாள மாற்றங்களுடன் பழைய பாணி இசை வடிவங்களின் இணக்கமான கலவையாகும். பின்னணி இசைக்கருவி இசை அமைப்பை முழுமையாக குரல்களுடன் ஒத்திசைக்கிறது. நாட்டிய சங்கீதத்தின் மாசுடர் பால் காந்தாரவா என்று அழைக்கப்படும் நாராயணராவ் ராசுகவுன்சு. இந்துசுதானி கிளாசிக்கல் இசையில் வேரூன்றிய நாட்டிய சங்கீதத்தின் முழு வகையும் அதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மராத்தி இசை நாடகமும் இந்த துறையில் அவரது பங்களிப்பிற்காக இந்த மேசுட்ரோவுக்கு பெரும்பாலும் கடமைப்பட்டுள்ளது. மகாராசுடிராவின் கவிஞர்கள் ஞானேசுவரா என்று அழைக்கப்படும் ஞானதேவ் அவரது சகோதரி முக்தாபாய் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் அனைவரும் கவிஞர்துறவிகள். அவரது சிறந்த படைப்பான ஞானேசுவரி பகவத் கீதையின் நினைவுச்சின்னமான வசன விளக்கமாகும். அனுபவாமிர்தத்தையும் எழுதினார். அதன் பிறகு நாம்தேவ் இந்தியிலும் மராத்தியிலும் எழுதினார். சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாகிப்பில் அவருடைய சில இந்திப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மகாராசுடிரா முழுவதும் சாந்த் தியானேசுவருடன் பயணம் செய்த நாம்தேவ் கடவுள் மீது ஆழ்ந்த பக்தியைப் பற்றி மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஏக்நாத் 153399 கற்பித்த பக்தி மற்றும் ஞானம் பூவும் பழமும் போன்றவை பிரிந்தால் நினைத்துப் பார்க்க முடியாது. அவர் ஞானேசுவர் மற்றும் நாம்தேவ் ஆகியோரின் படைப்புகளை வெற்றிகொண்டார். ஞானேசுவரியின் உரை காலப்போக்கில் சிதைந்ததால் ஏக்நாத் திருத்தினார். அவர் அறிஞராகவும் கவிஞராகவும் இருந்தார். மேலும் அவர் பாகவதத்தின் பதினொன்றாம் அத்தியாயத்தின் வசனம் ஞானேசுவரியைப் போலவே ஒளிரும் மற்றும் பிரபலமானது. அபங்காசு ஓவீசு மற்றும் பாருட்சு போன்ற மதப் பாடல்களையும் எழுதினார். துகாராமின் 160850 இரகசியத் தனித்தன்மையானது கிராமிய எளிமை மற்றும் அவரது பாடல்களில் உள்ள சுய வெளிப்பாட்டின் மீதான வெளிப்படையான தன்மை மற்றும் அவற்றின் ஆழ்ந்த புரிதல் மற்றும் தீவிர பக்தி ஆகியவற்றில் உள்ளது. அபங்காசு போன்று பக்திப் பாடல்களை எழுதி கீர்த்தனைகள் பாடினார். மேற்கோள்கள் பகுப்புமகாராட்டிரப் பண்பாடு பகுப்புஇசை வகைகள் பகுப்புநாட்டுப்புறப் பாடல்கள்
[ " மகாராசுடிரா மாநிலத்தின் கிராமிய இசை பாரம்பரியத்தில் பலகைகள் கோந்தல்கள் லாவணிகள்லாவணி அல்லது லாவ்னி என்பது மனித முகம் எவ்வளவு உணர்ச்சிகளை பரப்புகிறது என்பதைப் பற்றியது.", "இந்த நடன வடிவில் தேர்ச்சி வித்தியாசமானது மற்றும் மகாராஷ்டிராவின் நேசத்துக்குரிய காரணிகள் வேகமாக மறைந்து வருகின்றன.", "சாகிரிசு மற்றும் போவாடா போன்றவை உள்ளன.", "13 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளரான சரங் தேவ் மகாராசுடிராவைச் சேர்ந்தவர்.", "கோலி கீத் \"கோலி கீத்\" இந்தியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நாட்டுப்புற இசைகளில் ஒன்றாகும்.", "இது மகாராசுடிராவின் மேற்குப் பகுதிகளில் பிரபலமானது.", "கோலி கீத் மகாராசுடிராவில் கிட்டத்தட்ட 300 வருட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.", "வரலாறு மகாராசுடிராவில் ஒவ்வொரு பண்டிகை நிகழ்வும் பாடல் இசை மற்றும் நடனத்துடன் இருக்கும்.", "நாட்டிய சங்கீதம் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் அதன் சிறந்த துறவி கவிஞர்களின் குறிப்பு இல்லாமல் மகாராசுடிராவின் இசையைப் பற்றி பேசுவது முழுமையடையாது.", "மராத்தி இலக்கியம் போன்று மகாராசுடிராவில் இசை ஒரு பண்டைய பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும் மகாராசுடிராவில் கிளாசிக்கல் இசையின் புகழ் குவாலியர் மூலம் தொடங்கியது.", "சாங்லி மாவட்டத்தில் உள்ள மிராசு நகரம் இசையின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.", "உலகப் புகழ்பெற்ற இந்திய இசைக்கருவியான சிதார் இந்த ஊரில்தான் தயாரிக்கப்படுகிறது.", "கிராமப்புற மகாராசுடிராவின் அன்றாட வாழ்வில் நாட்டுப்புற பாடல்கள் பிரிக்க முடியாத பகுதியாகும்.", "லாவணி நௌதாங்கி மற்றும் தமாசா இசை போன்ற நாட்டுப்புற வடிவங்கள் மிகவும் பிரபலமானவை.", "இருப்பினும் கலைஞர்கள் நிலைநிறுத்துவது கடினமாக இருப்பதால் இந்தக் கலை வடிவங்கள் பல அழிந்து வருகின்றன.", "துறவி கவிஞர்களில் ஞானதேவ் நாம்தேவ் துக்காராம் சானி மற்றும் சோயாரா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.", "பக்தி பக்தி ஞானத்துடன் அறிவு இணைவதை அவர்கள் நம்பினர்.", "கடவுளை வழிபடவும் இறைவனுடன் ஒன்றிணைக்கவும் கற்றுக் கொடுத்தனர்.", "நாட்டுப்புற இசை மகாராசுடிராவில் உள்ள கிராம மக்களை மகிழ்விக்கும் மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடல்கள் லாவணி மற்றும் போவாடா.", "வயலில் பணிபுரியும் விவசாயிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பலேரி என்ற நாட்டுப்புறப் பாடல் பாடப்படுகிறது.", "அறுவடைக் காலத்தில் சிறப்புப் பாடல்களையும் பாடுவார்கள்.", "மகாராசுடிராவின் கிராமத்துப் பெண்கள் மைகாதாயின் வீடு மற்றும் சசுரல்கணவர் வீடு ஆகியவற்றை விவரிக்கும் ஓவி என்ற நாட்டுப்புறப் பாடலை விடியற்காலையில் பாடுகிறார்கள்.", "திருமணத்தில் கலாட் மற்றும் கானா விழாக்களில் சுவாசினிகள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகிறார்கள்.", "பலனே என்பது மகாராசுடிராவில் ஒரு குழந்தையை தூங்க வைக்க பாடும் தாலாட்டு ஆகும்.", "பெரியம்மை பிளேக் போன்ற நோய்களிலிருந்து காக்க தெய்வங்களின் கோபத்தைத் தணிக்கும் நாட்டுப்புறப் பாடல் ஆர்த்யா ஆகும்.", "பசன் பாருட் கோந்தல் கீர்த்தன் லலிதா அபங்காசு மற்றும் தும்பாடி பாடுதல் ஆகியவை மகாராஷ்டிராவில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சமூக பொழுதுபோக்குகளின் பிற வடிவங்களாகும்.", "கோந்தால் லலிதா லாவணி போவதாசு மற்றும் தமாசா ஆகியவை மகாராசுடிராவில் நாட்டுப்புற இசையை உள்ளடக்கிய மற்ற பொழுதுபோக்கு வடிவங்களாகும்.", "நாட்டிய சங்கீதம் நாட்டிய சங்கீதம் அல்லது சங்கீத நாடகம் மகாராசுடிராவில் கிட்டத்தட்ட 200 ஆண்டு பழமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.இது மேற்கத்திய உலகில் உள்ள மியூசிக்கல் ஓபராவின் சிறிய பதிப்பாகும்.", "மகாராஷ்டிராவில் நாட்டிய சங்கீதம் மிகவும் பிரபலமானது.", "இது மேடையில் நிகழ்த்தப்படும் ஒரு வகையான மேடை இசை.", "இது இந்திய இசையின் பாரம்பரிய வடிவத்திலிருந்து பெறப்பட்டது மற்றும் அரைகிளாசிக்கல் பாணியில் வழங்கப்படுகிறது.", "ட்யூன் ஆழமான கிளாசிக்கல் விகாரங்கள் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் தாள மாற்றங்களுடன் பழைய பாணி இசை வடிவங்களின் இணக்கமான கலவையாகும்.", "பின்னணி இசைக்கருவி இசை அமைப்பை முழுமையாக குரல்களுடன் ஒத்திசைக்கிறது.", "நாட்டிய சங்கீதத்தின் மாசுடர் பால் காந்தாரவா என்று அழைக்கப்படும் நாராயணராவ் ராசுகவுன்சு.", "இந்துசுதானி கிளாசிக்கல் இசையில் வேரூன்றிய நாட்டிய சங்கீதத்தின் முழு வகையும் அதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.", "மராத்தி இசை நாடகமும் இந்த துறையில் அவரது பங்களிப்பிற்காக இந்த மேசுட்ரோவுக்கு பெரும்பாலும் கடமைப்பட்டுள்ளது.", "மகாராசுடிராவின் கவிஞர்கள் ஞானேசுவரா என்று அழைக்கப்படும் ஞானதேவ் அவரது சகோதரி முக்தாபாய் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் அனைவரும் கவிஞர்துறவிகள்.", "அவரது சிறந்த படைப்பான ஞானேசுவரி பகவத் கீதையின் நினைவுச்சின்னமான வசன விளக்கமாகும்.", "அனுபவாமிர்தத்தையும் எழுதினார்.", "அதன் பிறகு நாம்தேவ் இந்தியிலும் மராத்தியிலும் எழுதினார்.", "சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாகிப்பில் அவருடைய சில இந்திப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.", "மகாராசுடிரா முழுவதும் சாந்த் தியானேசுவருடன் பயணம் செய்த நாம்தேவ் கடவுள் மீது ஆழ்ந்த பக்தியைப் பற்றி மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.", "ஏக்நாத் 153399 கற்பித்த பக்தி மற்றும் ஞானம் பூவும் பழமும் போன்றவை பிரிந்தால் நினைத்துப் பார்க்க முடியாது.", "அவர் ஞானேசுவர் மற்றும் நாம்தேவ் ஆகியோரின் படைப்புகளை வெற்றிகொண்டார்.", "ஞானேசுவரியின் உரை காலப்போக்கில் சிதைந்ததால் ஏக்நாத் திருத்தினார்.", "அவர் அறிஞராகவும் கவிஞராகவும் இருந்தார்.", "மேலும் அவர் பாகவதத்தின் பதினொன்றாம் அத்தியாயத்தின் வசனம் ஞானேசுவரியைப் போலவே ஒளிரும் மற்றும் பிரபலமானது.", "அபங்காசு ஓவீசு மற்றும் பாருட்சு போன்ற மதப் பாடல்களையும் எழுதினார்.", "துகாராமின் 160850 இரகசியத் தனித்தன்மையானது கிராமிய எளிமை மற்றும் அவரது பாடல்களில் உள்ள சுய வெளிப்பாட்டின் மீதான வெளிப்படையான தன்மை மற்றும் அவற்றின் ஆழ்ந்த புரிதல் மற்றும் தீவிர பக்தி ஆகியவற்றில் உள்ளது.", "அபங்காசு போன்று பக்திப் பாடல்களை எழுதி கீர்த்தனைகள் பாடினார்.", "மேற்கோள்கள் பகுப்புமகாராட்டிரப் பண்பாடு பகுப்புஇசை வகைகள் பகுப்புநாட்டுப்புறப் பாடல்கள்" ]
நடனத்தில் பெண்களின் முக்கிய இடம் நாகரிகத்தின் தோற்றத்தில் இருந்து அறியப்படுகிறது. குகை ஓவியங்கள் எகிப்திய ஓவியங்கள் இந்திய சிலைகள் பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய கலைகள் மற்றும் சீனா மற்றும் ஜப்பானில் உள்ள அரசவை மரபுகளின் பதிவுகள் அனைத்தும் தொடக்கத்தில் இருந்தே சடங்கு மற்றும் மத நடனங்களில் பெண்களின் முக்கிய பங்கிற்கு சாட்சியமளிக்கின்றன. இடைக்காலத்தில் பாலே என அறியப்பட்ட இத்தாலிய அரசவை திருவிழாக்களில் பெண்கள் ஆண்களின் பாத்திரங்களை அடிக்கடி நிகழ்த்தும் போது அதன் ஆரம்பம் இருந்தது. இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சில் பாரிஸ் ஓபரா முதன்முதலில் புகழ்பெற்ற பாலேரினாக்களை உருவாக்கியது. 18 ஆம் நூற்றாண்டில் பெண்கள் பாலே நடனத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது 19 ஆம் நூற்றாண்டில் காதல் பாலேவின் வருகையுடன் அவர்கள் மரியஸ் பெட்டிபாவின் படைப்புகளில் முன்னணி பாத்திரங்களை வகிக்கும் நட்சத்திரங்களுடன் மறுக்கமுடியாத ஈர்ப்பு மையமாக ஆனார்கள். மிலனின் லா ஸ்கலாவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மரின்ஸ்கி அரங்கு வரை ஐரோப்பா முழுவதும் திரையரங்குகளில் தோன்றினர். சமீபகாலமாக பிளமேன்கோ இசை மற்றும் வெளிப்பாட்டு நடனம் உட்பட நவீன நடனத்தின் பல்வேறு வடிவங்களை வளர்ப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். வரலாறு நடனத்தில் பெண்கள் எப்பொழுதும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அதன் ஆரம்பகால வரலாற்றில் இருந்து 15 ஆம் நூற்றாண்டில் முறையான நடனங்கள் தோன்றுவது வரை பாலேவாக வளர்ந்தது வரை பார்க்க முடியும். பழமை கிமு 6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் நடனமாடும் பெண்களின் காட்சிகளை வழங்குகின்றன. பலெர்மோவிற்கு அருகிலுள்ள அடாடா குகை மற்றும் காத்தலோனியாவிலுள்ள ரோகா டெல்ஸ் மோரோஸ் ஆகியவற்றில் உதாரணங்களைக் காணலாம். பண்டைய எகிப்தில் பாரோக்களின் கல்லறைகளில் உள்ள ஓவியங்களால் விளக்கப்பட்டுள்ளபடி இறுதிச் சடங்குகள் போன்ற மதச் சடங்குகளுக்காக பெண்கள் சடங்கு நடனங்களை நிகழ்த்தினர். ஒழுங்கமைக்கப்பட்ட நடனம் மற்றும் தொழில்முறை பெண் நடனக் கலைஞர்களின் பழமையான பதிவுகள் எகிப்திலிருந்து வந்தவை. குறிப்பாக பழைய எகிப்து இராச்சியத்தில் பெண்கள் "கெனெர்" என அழைக்கப்படும் குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டனர். வெளிப்படையாக பிற்காலத்தில் மட்டுமே ஆண்களால் இணைந்தனர். இந்தியத் துணைக்கண்டத்திலும் நடனமாடும் பெண்களுக்கான ஆரம்பகால சான்றுகள் உள்ளன. குறிப்பாக சிந்து சமவெளியில் மொகெஞ்சதாரோவில் கிமு 2500 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு வெண்கலச் சிலை உள்ளது. நடன சடங்குகளில் ஆண்களின் ஆரம்பகால பங்கேற்பு வேட்டையாடுதல் மற்றும் சண்டையிடுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகத் தோன்றினாலும் பெண்களின் நடனம் எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கிளாசிக்கல் கிரீட் மற்றும் கிரீஸ் நடனங்கள் பண்டைய எகிப்தின் நடனங்களால் தாக்கம் பெற்றதாகத் தெரிகிறது. கிமு 6 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் நடனமாடும் பெண்களை சித்தரிக்கும் பண்டைய கிரேக்க கலைக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. டெலோஸின் கன்னிப்பெண்கள் அப்பல்லோவைக் கௌரவிப்பதற்காக ஒரு வட்டத்தில் நடனமாடினார்கள் அதே சமயம் டெர்ப்சிச்சோர் நடனத்தின் அருங்காட்சியகமாக இருந்தது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் கோரோஸ் கிரேக்க நாடகத்தின் நீடித்த அம்சமாக மாறியது. அதே நேரத்தில் டயோனிசியாக் என்று அழைக்கப்படும் பெண்கள் கிரேக்க குவளைகளில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார்கள். ஆவேசமாக நடனமாடி மதுவின் கடவுளான டியோனிசசைக் கொண்டாடுகிறார்கள். பண்டைய உரோமில் பெண் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இசிசுவின் வருடாந்திர கொண்டாட்டங்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இதில் ஒசிரிசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் மர்ம நாடகங்களும் அடங்கும். மேற்கோள்கள் இலக்கியம் பகுப்புஇசை நாடகம்
[ "நடனத்தில் பெண்களின் முக்கிய இடம் நாகரிகத்தின் தோற்றத்தில் இருந்து அறியப்படுகிறது.", "குகை ஓவியங்கள் எகிப்திய ஓவியங்கள் இந்திய சிலைகள் பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய கலைகள் மற்றும் சீனா மற்றும் ஜப்பானில் உள்ள அரசவை மரபுகளின் பதிவுகள் அனைத்தும் தொடக்கத்தில் இருந்தே சடங்கு மற்றும் மத நடனங்களில் பெண்களின் முக்கிய பங்கிற்கு சாட்சியமளிக்கின்றன.", "இடைக்காலத்தில் பாலே என அறியப்பட்ட இத்தாலிய அரசவை திருவிழாக்களில் பெண்கள் ஆண்களின் பாத்திரங்களை அடிக்கடி நிகழ்த்தும் போது அதன் ஆரம்பம் இருந்தது.", "இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சில் பாரிஸ் ஓபரா முதன்முதலில் புகழ்பெற்ற பாலேரினாக்களை உருவாக்கியது.", "18 ஆம் நூற்றாண்டில் பெண்கள் பாலே நடனத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது 19 ஆம் நூற்றாண்டில் காதல் பாலேவின் வருகையுடன் அவர்கள் மரியஸ் பெட்டிபாவின் படைப்புகளில் முன்னணி பாத்திரங்களை வகிக்கும் நட்சத்திரங்களுடன் மறுக்கமுடியாத ஈர்ப்பு மையமாக ஆனார்கள்.", "மிலனின் லா ஸ்கலாவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மரின்ஸ்கி அரங்கு வரை ஐரோப்பா முழுவதும் திரையரங்குகளில் தோன்றினர்.", "சமீபகாலமாக பிளமேன்கோ இசை மற்றும் வெளிப்பாட்டு நடனம் உட்பட நவீன நடனத்தின் பல்வேறு வடிவங்களை வளர்ப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.", "வரலாறு நடனத்தில் பெண்கள் எப்பொழுதும் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.", "அதன் ஆரம்பகால வரலாற்றில் இருந்து 15 ஆம் நூற்றாண்டில் முறையான நடனங்கள் தோன்றுவது வரை பாலேவாக வளர்ந்தது வரை பார்க்க முடியும்.", "பழமை கிமு 6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் நடனமாடும் பெண்களின் காட்சிகளை வழங்குகின்றன.", "பலெர்மோவிற்கு அருகிலுள்ள அடாடா குகை மற்றும் காத்தலோனியாவிலுள்ள ரோகா டெல்ஸ் மோரோஸ் ஆகியவற்றில் உதாரணங்களைக் காணலாம்.", "பண்டைய எகிப்தில் பாரோக்களின் கல்லறைகளில் உள்ள ஓவியங்களால் விளக்கப்பட்டுள்ளபடி இறுதிச் சடங்குகள் போன்ற மதச் சடங்குகளுக்காக பெண்கள் சடங்கு நடனங்களை நிகழ்த்தினர்.", "ஒழுங்கமைக்கப்பட்ட நடனம் மற்றும் தொழில்முறை பெண் நடனக் கலைஞர்களின் பழமையான பதிவுகள் எகிப்திலிருந்து வந்தவை.", "குறிப்பாக பழைய எகிப்து இராச்சியத்தில் பெண்கள் \"கெனெர்\" என அழைக்கப்படும் குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டனர்.", "வெளிப்படையாக பிற்காலத்தில் மட்டுமே ஆண்களால் இணைந்தனர்.", "இந்தியத் துணைக்கண்டத்திலும் நடனமாடும் பெண்களுக்கான ஆரம்பகால சான்றுகள் உள்ளன.", "குறிப்பாக சிந்து சமவெளியில் மொகெஞ்சதாரோவில் கிமு 2500 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு வெண்கலச் சிலை உள்ளது.", "நடன சடங்குகளில் ஆண்களின் ஆரம்பகால பங்கேற்பு வேட்டையாடுதல் மற்றும் சண்டையிடுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகத் தோன்றினாலும் பெண்களின் நடனம் எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.", "கிளாசிக்கல் கிரீட் மற்றும் கிரீஸ் நடனங்கள் பண்டைய எகிப்தின் நடனங்களால் தாக்கம் பெற்றதாகத் தெரிகிறது.", "கிமு 6 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் நடனமாடும் பெண்களை சித்தரிக்கும் பண்டைய கிரேக்க கலைக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.", "டெலோஸின் கன்னிப்பெண்கள் அப்பல்லோவைக் கௌரவிப்பதற்காக ஒரு வட்டத்தில் நடனமாடினார்கள் அதே சமயம் டெர்ப்சிச்சோர் நடனத்தின் அருங்காட்சியகமாக இருந்தது.", "கிமு 6 ஆம் நூற்றாண்டில் கோரோஸ் கிரேக்க நாடகத்தின் நீடித்த அம்சமாக மாறியது.", "அதே நேரத்தில் டயோனிசியாக் என்று அழைக்கப்படும் பெண்கள் கிரேக்க குவளைகளில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார்கள்.", "ஆவேசமாக நடனமாடி மதுவின் கடவுளான டியோனிசசைக் கொண்டாடுகிறார்கள்.", "பண்டைய உரோமில் பெண் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இசிசுவின் வருடாந்திர கொண்டாட்டங்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.", "இதில் ஒசிரிசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் மர்ம நாடகங்களும் அடங்கும்.", "மேற்கோள்கள் இலக்கியம் பகுப்புஇசை நாடகம்" ]
மரியன்னே வெபரின் ஓவியம் 1896 மரியன்னே வெபர் பிறப்பு மரியன்னே இசுனித்கர் 2 ஆகஸ்ட் 1870 12 மார்ச் 1954 ஒரு ஜெர்மன் சமூகவியலாளரும் பெண்கள் உரிமை ஆர்வலரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர் மேக்ஸ் வெபரின் மனைவியும் ஆவார். வாழ்க்கை குழந்தைப் பருவம் 18701893 மரியன்னே இசுனித்கர் 1870 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஓர்லிங்ஹவுசனில் மருத்துவர் எட்வார்ட் இசுனித்கர் மற்றும் அவரது மனைவி அன்னா வெபர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1873 இல் இவரது தாயார் இறந்த பிறகு லெம்கோவுக்கு குடிபெயர்ந்தார். அடுத்த பதினான்கு ஆண்டுகள் தனது பாட்டி மற்றும் அத்தையால் வளர்க்கப்பட்டார். இந்த நேரத்தில் அவரது தந்தை மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் இருவரும் மனநலம் பாத்திக்கப்பட்டனர். 19 வயதில் பட்டம் பெற்றார். 1889 இல் பாட்டியின் மரணத்திற்குப் பிறகு தனது தாயின் சகோதரி அல்வைனுடன் ஓர்லிங்ஹவுசனில் பல ஆண்டுகள் வாழ்ந்தார். திருமணம் 18931920 மரியன்னே மற்றும் மேக்ஸ் வெபர் 1894 அவர்களின் திருமணத்தின் முதல் சில ஆண்டுகளில் மேக்ஸ் பெர்லினில் கற்பித்தார் பின்னர் 1894 இல் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில். இந்த நேரத்தில் மரியன்னே தனது சொந்த படிப்பைத் தொடர்ந்தார். 1894 இல் ப்ரீபர்க்கிற்குச் சென்ற பிறகு ஒரு முன்னணி நவகான்டியன் தத்துவஞானி ஹென்ரிச் ரிக்கெர்ட்டுடன் படித்தார். 1895 இல் ஒரு அரசியல் மாநாட்டில் முக்கிய பெண்ணிய பேச்சாளர்களின் பேச்சுகளைக் கேட்ட பிறகு பெண்கள் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். 1896 ஆம் ஆண்டில் ஹைடெல்பெர்க்கில் பெண்ணிய சிந்தனையின் புழக்கத்திற்காக ஒரு சங்கத்தை இணைந்து நிறுவினார். பல்கலைக்கழகத்தில் சேரும் பெண் மாணவர்களின் தரத்தை உயர்த்த மேக்ஸுடன் இணைந்து பணியாற்றினார். பணிகள் வெபரின் சமூகவியலின் அடிப்படையானது ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணைப் பற்றியது. தனது காலத்து ஜெர்மன் பெண்களின் அனுபவங்களைப் பற்றி எழுதினார். அவர்களில் பலர் முதன்முறையாக பணியிடத்தில் நுழைந்தவர்கள். வெளி உலகத்திற்கு பெண்களின் இந்த புதிய வெளிப்பாடு குடும்பத்திற்குள் பாலின அடிப்படையிலான சக்தி இயக்கவியலை மாற்ற வழிவகுத்தது. ஆண்களால் உருவாக்கப்பட்ட மற்றும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் சட்டம் மதம் வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய நிறுவனங்கள் பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன. அதன் விளைவாக அதன் சுயாட்சி பாதிக்கப்படுகிறது. திருமணத்தின் கட்டமைப்பையும் கட்டமைப்புகளையும் பெரிய சமுதாயத்திற்கு ஒரு வழக்குஆய்வாகப் பயன்படுத்தலாம் என்று வெபர் உணர்ந்தார். ஏனெனில் திருமணம் மற்றும் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் விதி பெண்களின் வாழ்க்கையில் மையமானது. திருமணமானது பெண்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் அதே வேளையில் அது பெண்களுக்கான பாதுகாப்பின் ஒரு வடிவமாகவும் "ஒப்பந்தத்தின் மூலம் ஆண்களின் மிருகத்தனமான சக்தியை" குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் இவர் ஒப்புக்கொண்டார். வெபரின் பணி குறிப்பாக 1907 ஆம் ஆண்டு சட்டத்தின் வளர்ச்சியில் மனைவி மற்றும் தாயார் திருமண அமைப்பின் பகுப்பாய்விற்கு அர்ப்பணிக்கப்பட்டது. திருமணம் என்பது "அதிகாரம் மற்றும் நெருக்கம் பற்றிய ஒரு சிக்கலான மற்றும் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தையாகும் இதில் பணம் பெண்களின் வேலை மற்றும் பாலுணர்வு ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாகும்" என்பது இவரது முடிவு. வெளியீடுகள் 1906 1907 1912 1912 1913 1919 மேற்கோள்கள் மேற்கோள் நூல்கள் " 1870 1954 " . . 18301930 . 1998. . 1975. . . . 1998. " ." 11 . 2 61. 11 2011 " ". . 1998. ... 2004. " ." . . . . . 5468. 1913. " ." . . . . 21 . 2 . 2003 . 85102. . . 2008. " ". . வெளி இணைப்புகள் 27 2011 பகுப்பு1954 இறப்புகள் பகுப்பு1870 பிறப்புகள் பகுப்புபெண்ணிய வரலாறு
[ " மரியன்னே வெபரின் ஓவியம் 1896 மரியன்னே வெபர் பிறப்பு மரியன்னே இசுனித்கர் 2 ஆகஸ்ட் 1870 12 மார்ச் 1954 ஒரு ஜெர்மன் சமூகவியலாளரும் பெண்கள் உரிமை ஆர்வலரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர் மேக்ஸ் வெபரின் மனைவியும் ஆவார்.", "வாழ்க்கை குழந்தைப் பருவம் 18701893 மரியன்னே இசுனித்கர் 1870 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஓர்லிங்ஹவுசனில் மருத்துவர் எட்வார்ட் இசுனித்கர் மற்றும் அவரது மனைவி அன்னா வெபர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.", "1873 இல் இவரது தாயார் இறந்த பிறகு லெம்கோவுக்கு குடிபெயர்ந்தார்.", "அடுத்த பதினான்கு ஆண்டுகள் தனது பாட்டி மற்றும் அத்தையால் வளர்க்கப்பட்டார்.", "இந்த நேரத்தில் அவரது தந்தை மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் இருவரும் மனநலம் பாத்திக்கப்பட்டனர்.", "19 வயதில் பட்டம் பெற்றார்.", "1889 இல் பாட்டியின் மரணத்திற்குப் பிறகு தனது தாயின் சகோதரி அல்வைனுடன் ஓர்லிங்ஹவுசனில் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.", "திருமணம் 18931920 மரியன்னே மற்றும் மேக்ஸ் வெபர் 1894 அவர்களின் திருமணத்தின் முதல் சில ஆண்டுகளில் மேக்ஸ் பெர்லினில் கற்பித்தார் பின்னர் 1894 இல் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில்.", "இந்த நேரத்தில் மரியன்னே தனது சொந்த படிப்பைத் தொடர்ந்தார்.", "1894 இல் ப்ரீபர்க்கிற்குச் சென்ற பிறகு ஒரு முன்னணி நவகான்டியன் தத்துவஞானி ஹென்ரிச் ரிக்கெர்ட்டுடன் படித்தார்.", "1895 இல் ஒரு அரசியல் மாநாட்டில் முக்கிய பெண்ணிய பேச்சாளர்களின் பேச்சுகளைக் கேட்ட பிறகு பெண்கள் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார்.", "1896 ஆம் ஆண்டில் ஹைடெல்பெர்க்கில் பெண்ணிய சிந்தனையின் புழக்கத்திற்காக ஒரு சங்கத்தை இணைந்து நிறுவினார்.", "பல்கலைக்கழகத்தில் சேரும் பெண் மாணவர்களின் தரத்தை உயர்த்த மேக்ஸுடன் இணைந்து பணியாற்றினார்.", "பணிகள் வெபரின் சமூகவியலின் அடிப்படையானது ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணைப் பற்றியது.", "தனது காலத்து ஜெர்மன் பெண்களின் அனுபவங்களைப் பற்றி எழுதினார்.", "அவர்களில் பலர் முதன்முறையாக பணியிடத்தில் நுழைந்தவர்கள்.", "வெளி உலகத்திற்கு பெண்களின் இந்த புதிய வெளிப்பாடு குடும்பத்திற்குள் பாலின அடிப்படையிலான சக்தி இயக்கவியலை மாற்ற வழிவகுத்தது.", "ஆண்களால் உருவாக்கப்பட்ட மற்றும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் சட்டம் மதம் வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய நிறுவனங்கள் பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன.", "அதன் விளைவாக அதன் சுயாட்சி பாதிக்கப்படுகிறது.", "திருமணத்தின் கட்டமைப்பையும் கட்டமைப்புகளையும் பெரிய சமுதாயத்திற்கு ஒரு வழக்குஆய்வாகப் பயன்படுத்தலாம் என்று வெபர் உணர்ந்தார்.", "ஏனெனில் திருமணம் மற்றும் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் விதி பெண்களின் வாழ்க்கையில் மையமானது.", "திருமணமானது பெண்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் அதே வேளையில் அது பெண்களுக்கான பாதுகாப்பின் ஒரு வடிவமாகவும் \"ஒப்பந்தத்தின் மூலம் ஆண்களின் மிருகத்தனமான சக்தியை\" குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் இவர் ஒப்புக்கொண்டார்.", "வெபரின் பணி குறிப்பாக 1907 ஆம் ஆண்டு சட்டத்தின் வளர்ச்சியில் மனைவி மற்றும் தாயார் திருமண அமைப்பின் பகுப்பாய்விற்கு அர்ப்பணிக்கப்பட்டது.", "திருமணம் என்பது \"அதிகாரம் மற்றும் நெருக்கம் பற்றிய ஒரு சிக்கலான மற்றும் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தையாகும் இதில் பணம் பெண்களின் வேலை மற்றும் பாலுணர்வு ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாகும்\" என்பது இவரது முடிவு.", "வெளியீடுகள் 1906 1907 1912 1912 1913 1919 மேற்கோள்கள் மேற்கோள் நூல்கள் \" 1870 1954 \" .", ".", "18301930 .", "1998. .", "1975. .", ".", ".", "1998. \"", ".\"", "11 .", "2 61.", "11 2011 \" \".", ".", "1998.", "... 2004. \"", ".\"", ".", ".", ".", ".", ".", "5468.", "1913. \"", ".\"", ".", ".", ".", ".", "21 .", "2 .", "2003 .", "85102. .", ".", "2008. \"", "\".", ".", "வெளி இணைப்புகள் 27 2011 பகுப்பு1954 இறப்புகள் பகுப்பு1870 பிறப்புகள் பகுப்புபெண்ணிய வரலாறு" ]
நிஹாரி இந்தி பெங்காலி உருது என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் கீழ் 18 ஆம் நூற்றாண்டில் அவாத்தின் தலைநகரான லக்னோவில் தோன்றிய ஒரு உணவு ஆகும். இது மெதுவாகா சமைக்கப்பட்ட இறைச்சியாகும் முக்கியமாக மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி கோழி மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கருப்பு மிளகுடன் தொடர்புடைய திப்பிலி உடன் சுவைக்கப்படுகிறது. சொற்பிறப்பியல் நிஹாரி என்ற பெயர் அரபு நஹர் என்பதிலிருந்து உருவானது அதாவது "காலை" என பொருள்படும் இது முதலில் முகலாயப் பேரரசின் நவாப்புகளால் வைகறை தொழுகைக்கு பிறகு காலை உணவாக உண்ணப்பட்டது. வரலாறு பல்வகையான ஆதாரங்களின் படி பார்த்தால் முகலாயப் பேரரசின் இறுதிக்காலத்தில்லக்னோ அவாத்தில் இன்றைய உத்திரபிரதேசம்இந்தியா அரச சமயலறைக்கூடங்களில் உருவானது நிஹாரி. வெறும் வயிற்றுடன் உழைக்கும் குடிமக்களால்அதிக ஆற்றல் கொண்ட காலை உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பாக குளிர்பருவ காலங்களில்.பின்னர் இந்த உணாவானது பிரபலமைடந்ததுமுகலாயர் கால நவாப்புகளின் உணவில் முதன்மையானதாக மாறியது. நிஹாரி இந்திய துணைக் கண்டத்தின் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த உணவு வகைகளுடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பழைய டெல்லி லக்னோ டாக்கா மற்றும் சிட்டகாங் பகுதிகளில் இது ஒரு பிரபலமான சுவையாக உள்ளது. இந்த உணவு அதன் காரமான தன்மை சுவை அமைப்பு மற்றும் குழம்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. பிரபலம் நிஹாரி என்பது லக்னோ டெல்லி மற்றும் போபால் ஆகிய இந்திய இஸ்லாமிய சமூகங்களின் பாரம்பரிய உணவாகும். 1947 இல் இந்தியாவின் பிரிவினையைத் தொடர்ந்து வட இந்தியாவில் இருந்து பல உருது மொழி பேசும் இஸ்லாமியர்கள் மேற்கு பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள டாக்காவிற்கு குடிபெயர்ந்தனர் மேலும் பல உணவகங்களை நிறுவினர். கராச்சியில் நிஹாரி பெரிய அளவில் வெற்றியடைந்தது மேலும் விரைவில் பாகிஸ்தான் முழுவதும் பிரபலமடைந்து பரவியது. சில உணவகங்களில் ஒவ்வொரு நாளும் எஞ்சியிருக்கும் நிஹாரியில் இருந்து சில கிலோகிராம்கள் அடுத்த நாள் பானையில் சேர்க்கப்படுகின்றன உணவு மீண்டும் பயன்படுத்தப்படும் இந்த பகுதி தார் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது ஒரு தனித்துவமான சுவையை வழங்கும் என்று நம்பப்படுகிறது. பழைய தில்லியில் உள்ள சில நிஹாரி விற்பனை நிலையங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தார் சுழற்சியை மாற்றாமல் வைத்துள்ளதாக கூறுகின்றனர். மருத்துவ பலன்கள் நிஹாரி காய்ச்சல் மற்றும் சாதாரண சளி ஆகியவற்றிக்கு வீட்டு மருந்தாக பயன்படுகிறது. மேற்கோள்கள்
[ "நிஹாரி இந்தி பெங்காலி உருது என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் கீழ் 18 ஆம் நூற்றாண்டில் அவாத்தின் தலைநகரான லக்னோவில் தோன்றிய ஒரு உணவு ஆகும்.", "இது மெதுவாகா சமைக்கப்பட்ட இறைச்சியாகும் முக்கியமாக மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி கோழி மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.", "இது கருப்பு மிளகுடன் தொடர்புடைய திப்பிலி உடன் சுவைக்கப்படுகிறது.", "சொற்பிறப்பியல் நிஹாரி என்ற பெயர் அரபு நஹர் என்பதிலிருந்து உருவானது அதாவது \"காலை\" என பொருள்படும் இது முதலில் முகலாயப் பேரரசின் நவாப்புகளால் வைகறை தொழுகைக்கு பிறகு காலை உணவாக உண்ணப்பட்டது.", "வரலாறு பல்வகையான ஆதாரங்களின் படி பார்த்தால் முகலாயப் பேரரசின் இறுதிக்காலத்தில்லக்னோ அவாத்தில் இன்றைய உத்திரபிரதேசம்இந்தியா அரச சமயலறைக்கூடங்களில் உருவானது நிஹாரி.", "வெறும் வயிற்றுடன் உழைக்கும் குடிமக்களால்அதிக ஆற்றல் கொண்ட காலை உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பாக குளிர்பருவ காலங்களில்.பின்னர் இந்த உணாவானது பிரபலமைடந்ததுமுகலாயர் கால நவாப்புகளின் உணவில் முதன்மையானதாக மாறியது.", "நிஹாரி இந்திய துணைக் கண்டத்தின் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த உணவு வகைகளுடன் உருவாக்கப்பட்டது.", "குறிப்பாக பழைய டெல்லி லக்னோ டாக்கா மற்றும் சிட்டகாங் பகுதிகளில் இது ஒரு பிரபலமான சுவையாக உள்ளது.", "இந்த உணவு அதன் காரமான தன்மை சுவை அமைப்பு மற்றும் குழம்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.", "பிரபலம் நிஹாரி என்பது லக்னோ டெல்லி மற்றும் போபால் ஆகிய இந்திய இஸ்லாமிய சமூகங்களின் பாரம்பரிய உணவாகும்.", "1947 இல் இந்தியாவின் பிரிவினையைத் தொடர்ந்து வட இந்தியாவில் இருந்து பல உருது மொழி பேசும் இஸ்லாமியர்கள் மேற்கு பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள டாக்காவிற்கு குடிபெயர்ந்தனர் மேலும் பல உணவகங்களை நிறுவினர்.", "கராச்சியில் நிஹாரி பெரிய அளவில் வெற்றியடைந்தது மேலும் விரைவில் பாகிஸ்தான் முழுவதும் பிரபலமடைந்து பரவியது.", "சில உணவகங்களில் ஒவ்வொரு நாளும் எஞ்சியிருக்கும் நிஹாரியில் இருந்து சில கிலோகிராம்கள் அடுத்த நாள் பானையில் சேர்க்கப்படுகின்றன உணவு மீண்டும் பயன்படுத்தப்படும் இந்த பகுதி தார் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது ஒரு தனித்துவமான சுவையை வழங்கும் என்று நம்பப்படுகிறது.", "பழைய தில்லியில் உள்ள சில நிஹாரி விற்பனை நிலையங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தார் சுழற்சியை மாற்றாமல் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.", "மருத்துவ பலன்கள் நிஹாரி காய்ச்சல் மற்றும் சாதாரண சளி ஆகியவற்றிக்கு வீட்டு மருந்தாக பயன்படுகிறது.", "மேற்கோள்கள்" ]
மன்னர் ரிதுபர்ணன் கோசல நாட்டு மன்னர். தீயவர்களால் சூதாட்டத்தில் நாட்டை இழந்த நிசாத நாட்டு மன்னன் நளன் காட்டில் மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரிந்து கோசல நாட்டின் மன்னர் இரிதுபர்ணனின் அயோத்தி அரண்மனையில் சமையற்காராக பணியில் அமர்கிறார். குதிரைகள் தொடர்பான அறிவியலை அறிந்த நளனைப் பற்றிய உண்மையை அறிந்த மன்னர் இரிதுபர்ணன் நளனிடம் குதிரை சாஸ்திரம் தொடர்பான மந்திரங்களைக் கற்றுக்கொள்கிறார். இந்நிலையில் தமயந்தி ஒருவாறாக தன் தாய் நாடான விதர்ப்ப நாட்டை அடைகிறாள். தமயந்தியின் ஆலோசனையின் பேரில் தமயந்திக்கு மீண்டும் சுயம்வரம் அறிவிக்கப்படுகிறது. இதனை அறிந்த மன்னர் இரிதுபர்ணன் நளனைக் கூட்டுக் கொண்டு விதர்ப்ப நாட்டை அடைந்தார். சுயம்வர சபையில் தமயந்தி ஒருவாறாக நளனை கண்டறிந்து நளனின் கழுத்தில் மாலையிடுகிறாள். மன்னர் இரிதுபர்ணன் தலைமையில் மீண்டும் நளன்தமயந்திக்கு திருமணம் நடைபெறுகிறது. மகாபாரதம் இதிகாசத்தின் வன பருவத்தில் நளன்தமயந்தியின் வேதனை மிகு கதை தருமருக்கு சொல்லப்படுகிறது. இக்கதை பின்னர் பல மொழிகளிலும் தனி நூல்களாக எழுதப்பட்டன. ஸ்ரீஹர்ஷரின் நைஷதம் என்னும் வடமொழி நூலும் புகழேந்திப் புலவரால் நளவெண்பா என்னும் பெயரிலும் அதிவீரராம பாண்டியரால் நைடதம் என்னும் பெயரிலும் எழுதப்பட்ட தமிழ் நூல்களும் குறிப்பிடத் தக்கவை. மேற்கோள்கள் பகுப்புஇந்து தொன்மவியல் பகுப்புஇந்திய தொன்மவியல் பகுப்புமகாபாரதக் கதை மாந்தர்கள்
[ "மன்னர் ரிதுபர்ணன் கோசல நாட்டு மன்னர்.", "தீயவர்களால் சூதாட்டத்தில் நாட்டை இழந்த நிசாத நாட்டு மன்னன் நளன் காட்டில் மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரிந்து கோசல நாட்டின் மன்னர் இரிதுபர்ணனின் அயோத்தி அரண்மனையில் சமையற்காராக பணியில் அமர்கிறார்.", "குதிரைகள் தொடர்பான அறிவியலை அறிந்த நளனைப் பற்றிய உண்மையை அறிந்த மன்னர் இரிதுபர்ணன் நளனிடம் குதிரை சாஸ்திரம் தொடர்பான மந்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்.", "இந்நிலையில் தமயந்தி ஒருவாறாக தன் தாய் நாடான விதர்ப்ப நாட்டை அடைகிறாள்.", "தமயந்தியின் ஆலோசனையின் பேரில் தமயந்திக்கு மீண்டும் சுயம்வரம் அறிவிக்கப்படுகிறது.", "இதனை அறிந்த மன்னர் இரிதுபர்ணன் நளனைக் கூட்டுக் கொண்டு விதர்ப்ப நாட்டை அடைந்தார்.", "சுயம்வர சபையில் தமயந்தி ஒருவாறாக நளனை கண்டறிந்து நளனின் கழுத்தில் மாலையிடுகிறாள்.", "மன்னர் இரிதுபர்ணன் தலைமையில் மீண்டும் நளன்தமயந்திக்கு திருமணம் நடைபெறுகிறது.", "மகாபாரதம் இதிகாசத்தின் வன பருவத்தில் நளன்தமயந்தியின் வேதனை மிகு கதை தருமருக்கு சொல்லப்படுகிறது.", "இக்கதை பின்னர் பல மொழிகளிலும் தனி நூல்களாக எழுதப்பட்டன.", "ஸ்ரீஹர்ஷரின் நைஷதம் என்னும் வடமொழி நூலும் புகழேந்திப் புலவரால் நளவெண்பா என்னும் பெயரிலும் அதிவீரராம பாண்டியரால் நைடதம் என்னும் பெயரிலும் எழுதப்பட்ட தமிழ் நூல்களும் குறிப்பிடத் தக்கவை.", "மேற்கோள்கள் பகுப்புஇந்து தொன்மவியல் பகுப்புஇந்திய தொன்மவியல் பகுப்புமகாபாரதக் கதை மாந்தர்கள்" ]
ஜூடி பாலன் பிறப்பு செப்டம்பர் 2 1981 ஒரு பகடி எழுத்தாளர் மற்றும் வலைப் பதிவராவர் இவர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற காதல் நாவலை பகடி செய்து டூ ஃபேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் என்ற பெயரில் 2011 ம் ஆண்டு முதல் நாவலை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஆறு நாவல்களை பல்வேறு ஆண்டுகளில் எழுதியுள்ளார். பெண் மற்றும் நான்கின் ஒரு பகுதி என்ற பெயரில் வலைப்பக்கம் ஒன்றையும் எழுதி பராமரித்து வருகிறார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் சென்னையில் 1981 ம் ஆண்டு பிறந்தவர் ஜூடி பாலன் ஆவார். பாலன் தனது பள்ளிப் படிப்பை சென்னை நல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளியிலும் சென்னையில் உள்ள திரு இருதய மெட்ரிகுலேஷன் பள்ளி சர்ச்பார்க் ஆகியவற்றில் முடித்துள்ளார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைக்கல்வியை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸில் கல்லூரியில் முடித்துள்ள இவர் முழுநேர எழுத்தாளராக ஆவதற்கு முன்பாக சில விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தொழில் ஈட் ப்ரே லவ் என்ற நாவலின் தாக்கத்தினாலும் பகடி எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தினாலும் புத்தகங்கள் எழுத ஆரம்பித்த ஜூடி டூ ஃபேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் நாவலின் பகடி 2011 ம் ஆண்டு வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. விவாகரத்து செய்ய விரும்பும் ஒரு இணையைப் பற்றியது சோஃபி கூறுகிறார் ஒரு மனமுறிவு பயிற்சியாளரின் நினைவுகள் காதல் பிரிவிற்கு வழிகூறும் சோபியின் கதை மே 11 2013 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கிராஸ்வேர்ட்ஸில் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது மோசமான முடிவுகளை எடுப்பதில் இருந்து உங்கள் பெற்றோரை எவ்வாறு தடுப்பது தத்துவவாதி நினா பாகம் 1 நவீன கால ஒற்றைத் தாய் மற்றும் அவரது இரண்டு அற்புதமான பெருங்களிப்புடன் கோபம் கொண்ட மகள்கள் பற்றிய விசித்திரக் கதை டிசம்பர் 17 2014 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஹேஷ்டேக்குகளின் காலத்தில் ட்வீனி தத்துவவாதி நினா பாகம் 2 12 வயதான நினாவின் வலைப்பதிவு எழுத்துக்களின் வடிவில் உள்ள இந்த புத்தகம் ஜனவரி 10 2016 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஹாஃப் பாய்பிரண்ட் ஜூடி பாலன் மற்றும் கிஷோர் மனோகர் இணைந்து எழுதிய சேத்தன் பகத்தின் ஹாஃப் கேர்ள்பிரண்ட் நாவலின் பகடி. முழுக்க முழுக்க கேலியும் கிண்டலுமான நாவல். 14 ஜூலை 2016 அன்று ப்ளூம்ஸ்பரி இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதைப் பற்றி எனக்கு ஒரு கோட்பாடு உள்ளது "உண்மையான அன்பை" கண்டுபிடிக்க ஒப்பந்தங்கள் மூலம் முயற்சிப்பது பற்றிய கதை. 31 ஆகஸ்ட் 2019 அன்று ஹாசெட் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பின்பாக எழுதிய நாவல். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? உளவியல் ஜோதிடம் ஒரு பயணம் உளவியல் ஜோதிடத்திற்கான இந்த சிந்தனைமிக்க ஆழமான தொடக்க வழிகாட்டி. 28 பெப்ரவரி 2023 அன்று சைமன் ஷஸ்டர் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் இத்தனை நாவல்களை எழுதியுள்ளார். இவரது சொந்த வாழ்க்கையின் கதைகளையே தன்னம்பிக்கையுடனும் நகைச்சுவையுடனும் பகடி எழுத்தில் வடிவமைத்துள்ளார். குடும்பம் சென்னையில் வசித்து வந்த இவர் மோசமான விவாகரத்திற்கு பிறகு ஒற்றை தாயாராக தனது மகள் கியாராவுடன் லண்டனில் உள்ள தனது சகோதரருடன் வசித்து வருகிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் "இரண்டு விதிகள் என் விவாகரத்தின் கதை" . மாளவிகா சா வெர்வ் இதழ் தொகுதி 20 வெளியீடு 1 ஜனவரி 2012 பகுப்புசென்னை எழுத்தாளர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1981 பிறப்புகள்
[ "ஜூடி பாலன் பிறப்பு செப்டம்பர் 2 1981 ஒரு பகடி எழுத்தாளர் மற்றும் வலைப் பதிவராவர் இவர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற காதல் நாவலை பகடி செய்து டூ ஃபேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் என்ற பெயரில் 2011 ம் ஆண்டு முதல் நாவலை வெளியிட்டுள்ளார்.", "அதைத் தொடர்ந்து ஆறு நாவல்களை பல்வேறு ஆண்டுகளில் எழுதியுள்ளார்.", "பெண் மற்றும் நான்கின் ஒரு பகுதி என்ற பெயரில் வலைப்பக்கம் ஒன்றையும் எழுதி பராமரித்து வருகிறார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் சென்னையில் 1981 ம் ஆண்டு பிறந்தவர் ஜூடி பாலன் ஆவார்.", "பாலன் தனது பள்ளிப் படிப்பை சென்னை நல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளியிலும் சென்னையில் உள்ள திரு இருதய மெட்ரிகுலேஷன் பள்ளி சர்ச்பார்க் ஆகியவற்றில் முடித்துள்ளார்.", "ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைக்கல்வியை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸில் கல்லூரியில் முடித்துள்ள இவர் முழுநேர எழுத்தாளராக ஆவதற்கு முன்பாக சில விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.", "தொழில் ஈட் ப்ரே லவ் என்ற நாவலின் தாக்கத்தினாலும் பகடி எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தினாலும் புத்தகங்கள் எழுத ஆரம்பித்த ஜூடி டூ ஃபேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் நாவலின் பகடி 2011 ம் ஆண்டு வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.", "விவாகரத்து செய்ய விரும்பும் ஒரு இணையைப் பற்றியது சோஃபி கூறுகிறார் ஒரு மனமுறிவு பயிற்சியாளரின் நினைவுகள் காதல் பிரிவிற்கு வழிகூறும் சோபியின் கதை மே 11 2013 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கிராஸ்வேர்ட்ஸில் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது மோசமான முடிவுகளை எடுப்பதில் இருந்து உங்கள் பெற்றோரை எவ்வாறு தடுப்பது தத்துவவாதி நினா பாகம் 1 நவீன கால ஒற்றைத் தாய் மற்றும் அவரது இரண்டு அற்புதமான பெருங்களிப்புடன் கோபம் கொண்ட மகள்கள் பற்றிய விசித்திரக் கதை டிசம்பர் 17 2014 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஹேஷ்டேக்குகளின் காலத்தில் ட்வீனி தத்துவவாதி நினா பாகம் 2 12 வயதான நினாவின் வலைப்பதிவு எழுத்துக்களின் வடிவில் உள்ள இந்த புத்தகம் ஜனவரி 10 2016 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஹாஃப் பாய்பிரண்ட் ஜூடி பாலன் மற்றும் கிஷோர் மனோகர் இணைந்து எழுதிய சேத்தன் பகத்தின் ஹாஃப் கேர்ள்பிரண்ட் நாவலின் பகடி.", "முழுக்க முழுக்க கேலியும் கிண்டலுமான நாவல்.", "14 ஜூலை 2016 அன்று ப்ளூம்ஸ்பரி இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.", "அதைப் பற்றி எனக்கு ஒரு கோட்பாடு உள்ளது \"உண்மையான அன்பை\" கண்டுபிடிக்க ஒப்பந்தங்கள் மூலம் முயற்சிப்பது பற்றிய கதை.", "31 ஆகஸ்ட் 2019 அன்று ஹாசெட் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.", "மூன்று வருடங்களுக்கு பின்பாக எழுதிய நாவல்.", "நான் ஏன் இப்படி இருக்கிறேன்?", "உளவியல் ஜோதிடம் ஒரு பயணம் உளவியல் ஜோதிடத்திற்கான இந்த சிந்தனைமிக்க ஆழமான தொடக்க வழிகாட்டி.", "28 பெப்ரவரி 2023 அன்று சைமன் ஷஸ்டர் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.", "ஆங்கிலத்தில் இத்தனை நாவல்களை எழுதியுள்ளார்.", "இவரது சொந்த வாழ்க்கையின் கதைகளையே தன்னம்பிக்கையுடனும் நகைச்சுவையுடனும் பகடி எழுத்தில் வடிவமைத்துள்ளார்.", "குடும்பம் சென்னையில் வசித்து வந்த இவர் மோசமான விவாகரத்திற்கு பிறகு ஒற்றை தாயாராக தனது மகள் கியாராவுடன் லண்டனில் உள்ள தனது சகோதரருடன் வசித்து வருகிறார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் \"இரண்டு விதிகள் என் விவாகரத்தின் கதை\" .", "மாளவிகா சா வெர்வ் இதழ் தொகுதி 20 வெளியீடு 1 ஜனவரி 2012 பகுப்புசென்னை எழுத்தாளர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1981 பிறப்புகள்" ]
ஸ்க்ரிப்ஸ் கல்லூரி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்டில் உள்ள பெண்கள் கல்லூரி மகளிர் கல்லூரி என்பது உயர்கல்வியில் இளங்கலை பட்டம் வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இவை பெரும்பாலும் பள்ளிக்கல்விக்கான பாடத்துறைகளுடன் கூடிய கலைக் கல்லூரிகள் ஆகும். இதன் மாணவர்கள் பிரத்தியேகமாக அல்லது கிட்டத்தட்ட முழுவதும் பெண்களைக் கொண்டுள்ளது. சில பெண்கள் கல்லூரிகள் ஆண் மாணவர்களைப் பட்டதாரி வகுப்புகளில் அல்லது குறைந்த எண்ணிக்கையில் இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கின்றன. ஆனால் அனைத்தும் முதன்மையாகப் பெண் மாணவர் அமைப்பிற்குச் சேவை செய்கின்றன. பள்ளிப் படிப்பை முடித்ததில் இருந்து வேறுபாடு பெண்கள் கல்லூரி ஒரு கல்விப் பாடத்திட்டத்தைப் பிரத்தியேகமாகவோ அல்லது முதன்மையாகவோ வழங்குகிறது. அதே சமயம் பெண்கள் அல்லது பெண்கள் முடித்த பள்ளி நாடு ஆசாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற சமூக நலன்களில் கவனம் செலுத்துகிறது. இக்கல்லூரிகள் கல்வியைவிட ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தருகின்றன. பள்ளி முடித்தல் என்ற சொல் சில நேரங்களில் சில பெண்கள் கல்லூரிகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது அல்லது தவறாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் சில கல்லூரிகள் பள்ளிப் படிப்பினை முடிக்கும் நிறுவனங்களாகத் தொடங்கியிருக்கலாம் ஆனால் தங்களைக் கடுமையான தாராளவாத கலைக் கல்வி நிறுவனங்களாக மாற்றிக்கொண்டன. உதாரணமாக இப்போது செயல்படாத பின்ச் கல்லூரி. இதேபோல் இடைநிலைப் பள்ளி மிஸ் போர்ட்டர்ஸ் பள்ளி இளம் பெண்களுக்கான மிஸ் போர்ட்டர்ஸ் ஃபினிஷிங் பள்ளியாக 1843ல் நிறுவப்பட்டது இப்போது இது ஒரு கல்விப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறது. தன்னை ஒரு இறுதிப் பள்ளி என்று ஒருபோதும் விவரிக்காத ஒரு மகளிர் கல்லூரி தவறான பெயரைப் பெறலாம். ஸ்வீட் ப்ரியார் மகளிர் கல்லூரியின் 114 ஆண்டுக்கால வரலாறு முழுவதும் மாணவர்களும் பழைய மாணவர்களும் இதைப் பள்ளி இறுதி நிறுவனம் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் கூட இறுதிப் பள்ளியின் குணாதிசயம் நீடித்தது. மேலும் மாணவர் சேர்க்கை குறைவதற்கும் நிதி நெருக்கடிக்கும் 2015ல் பள்ளி மூடப்படுவதற்கும் பங்களித்திருக்கலாம். எண்ணிக்கை குறைதல் மகளிர் கல்லூரிகளின் தொடர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் 240 பெண்கள் கல்லூரிகள் இருந்த நிலையில் இப்போது 40 மட்டுமே உள்ளன. ராட்கிளிப் ஆர்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கூறியது "பெண்கள் கல்லூரிகள் தேவையற்றதாக மாறினால் பெண்கள் கல்லூரிகள் பொருத்தமற்றதாக மாறினால் அதுவே நமது பெண்களின் வெற்றியின் அடையாளம்." உலகம் முழுவதும் ஆப்பிரிக்கா சோமாலிலாந்து பர்வாக்கோ பல்கலைக்கழகம் பாலிகா காஸ் மதிப்பு 2017 சூடான் பெண்களுக்கான அராபாத் பல்கலைக்கழகம் ஆசியா பெண்களுக்கான ஆசியப் பல்கலைக்கழகம் சிட்டகாங் வங்காளதேசம் நிறுவிய ஆண்டு 2008 பெதுன் கல்லூரி தெற்காசியாவின் முதல் பெண்கள் கல்லூரி நிறுவிய ஆண்டு 1879 தென் கொரியாவின் சியோலில் உள்ள டக்சுங் மகளிர் பல்கலைக்கழகம் . நிறுவிய ஆண்டு 1920 தென் கொரியாவின் சியோலில் உள்ள டோங்டுக் மகளிர் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1950 தென் கொரியாவின் சியோலில் உள்ள இவா வுமன்ஸ் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1886 இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரி டெல்லி நிறுவிய ஆண்டு 1924 ஜின்னாப் பல்கலைக்கழகம் கராச்சி பாகிஸ்தான் நிறுவிய ஆண்டு 1998 சப்பானில் உள்ள கெய்சன் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1988 சீமாட்டி இர்வின் கல்லூரி புது தில்லி நிறுவிய ஆண்டு 1932 பாக்கித்தான் பெண்கள் பல்கலைக்கழகத்திற்கான லாகூர் கல்லூரி மதிப்பு 1922 மிராண்டா ஹவுஸ் புது தில்லி நிறுவிய ஆண்டு 1948 பெண்கள் கல்லூரி அலிகார் இந்தியா நிறுவிய ஆண்டு 1906 பிலிப்பீன்சு அனுமானக் கல்லூரி சான் லோரென்சோ மகதி நகரம் நிறுவிய ஆண்டு 1959 கியூசான் நகரில் உள்ள மிரியம் கல்லூரி நிறுவிய ஆண்டு 1926 பிலிப்பீன்சு பெண்கள் பல்கலைக்கழகம் பிலிப்பீன்சு மற்றும் ஆசியாவின் முதல் பெண்கள் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1919 செயின்ட் பால் பல்கலைக்கழகம் மணிலா நிறுவிய ஆண்டு 1912 தூய இசுகாலஸ்டிகா கல்லூரி மணிலா நிறுவிய ஆண்டு 1906 தென் கொரியா சியோல் மகளிர் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1961 சூக்மியுங் மகளிர் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1906 சங்ஷின் மகளிர் பல்கலைக்கழகம். நிறுவிய ஆண்டு1936 கனடா பிரெசியா பல்கலைக்கழகக் கல்லூரி என்பது கனடாவின் ஒரே பல்கலைக்கழக அளவிலான பெண்கள் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்லூரி இலண்டன் ஒன்டாரியோவில் உள்ள வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது. நோவா ஸ்கோடியாவில் உள்ள ஹாலிஃபாக்ஸில் உள்ள மவுண்ட் செயிண்ட் வின்சென்ட் பல்கலைக்கழகம் முதலில் 1875ல் பெண்கள் கல்லூரியாக நிறுவப்பட்டது. ஆனால் 1967ல் இருபாலர் நிறுவனமாக மாறியது. மத்திய கிழக்கு பஹ்ரைன் இராச்சியம் பெண்களுக்கான ராயல் பல்கலைக்கழகம் ஐக்கிய அரபு நாடுகள் துபாய் மகளிர் கல்லூரி குவைத் பாக்ஸ் ஹில் கல்லூரி குவைத் பெண்களுக்கான கல்லூரி குவைத் பல்கலைக்கழகத்தில் தனி ஆசிரியர் சவுதி அரேபியா இராச்சியம் சவூதி அரேபியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இரண்டு பிரிவுகளைக் கொண்டவை இவற்றில் ஒன்றில் பெண்கள் மட்டும் பயில்கின்றனர். இதேபோன்று ஆண்கள் மட்டும் பயிலும் கிளை ஒன்றும் உள்ளது. இதில் பின்வரும் பல்கலைக்கழகங்கள் அடங்கும் மன்னர் சவுத் பல்கலைக்கழகம் அல்இமாம் பல்கலைக்கழகம் " 2018"நிரந்தர இறந்த இணைப்பு மன்னர் அப்துல்அஜிஸ் பல்கலைக்கழகம் மன்னர் பைசல் பல்கலைக்கழகம் இளவரசர் சுல்தான் பல்கலைக்கழகம் பின்வருபவை பெண்களுக்கு மட்டுமேயான நிறுவனங்கள் எபாத் பல்கலைக்கழகம் இளவரசி நூரா பல்கலைக்கழகம் ஈரான் அல்சாஹ்ரா பல்கலைக்கழகம் தெஹ்ரான் ஐக்கிய இராச்சியம் மேரி ஆஸ்டெல் ஆண்களைப் போலவே பெண்களும் பகுத்தறிவுள்ளவர்கள் கல்விக்கு தகுதியானவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இவரது கருத்து முதன்முதலில் 1694ல் வெளியிடப்பட்டது. இதில் பெண்களுக்கு அவர்களின் உண்மையான மற்றும் சிறந்த ஆர்வத்தின் முன்னேற்றத்திற்கான தீவிர முன்மொழிவினை வழங்கினார் பெண்கள் முழுமனதுடன் வாழ்க்கையைத் தொடரக்கூடிய பெண் கல்லூரிக்கான திட்டத்தை முன்வைக்கிறது. ஆஸ்டலின் திட்டத்தை ஓரளவு உணர்ந்த முதல் கல்லூரி ஒயிட்லேண்ட்ஸ் கல்லூரி ஆகும். இது 1841ஆம் ஆண்டில் இங்கிலாந்து திருச்சபை தேசிய சங்கத்தால் திறக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதல் ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. வைட்லேண்ட்சைத் தொடர்ந்து இலண்டனில் இரண்டு கல்லூரிகள் இருந்தன. 1848ல் குயின்ஸ் கல்லூரி மற்றும் 1849ல் பெட்போர்ட் கல்லூரி. குயின்ஸ் கல்லூரி பெண்கள் பொதுப் பள்ளியாக வளர்ந்தது. பெட்போர்ட் கல்லூரி மற்றொரு பெண்கள் கல்லூரியுடன் இணைவதற்கு முன்பு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மாறியது. கேம்பிரிட்ஜ் பெண்கள் கல்லூரிகளில் முதன்மையானது. 1869ல் ஹிட்சினில் திறக்கப்பட்ட கிர்தான் பெண்களுக்குப் பட்டப்படிப்பு கல்வியை வழங்கும் முதல் உறைவிடக் கல்லூரி என்று கூறுகிறது. ஆக்சுபோர்டில் சோமர்வில் மற்றும் லேடி மார்கரெட் ஹால் 1879ல் திறக்கப்பட்டது. தற்போதுள்ள மகளிர் கல்லூரிகள் முர்ரே எட்வர்ட்சு கல்லூரி கேம்பிரிட்ஜ் 1954 இல் நிறுவப்பட்டது முன்பு புதிய மண்டபம் நியூன்ஹாம் கல்லூரி கேம்பிரிட்ஜ் 1871 இல் நிறுவப்பட்டது முன்னாள் பெண்கள் கல்லூரிகள் பெட்போர்ட் கல்லூரி லண்டன் 1849 இல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது பிஷப் ஓட்டர் கல்லூரி இப்போது சிசெஸ்டர் பல்கலைக்கழகம் 1873ல் நிறுவப்பட்டது 1957ல் இருபாலர் கல்வி நிலையமானது டிக்பி ஸ்டூவர்ட் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1874ல் நிறுவப்பட்டது 1971ல் இருபாலர் கல்வி நிலையமானது ப்ரோபெல் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1892ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது கிர்டன் கல்லூரி கேம்பிரிட்ஜ் 1869ல் நிறுவப்பட்டது 1976ல் இருபாலர் கல்வி நிலையமானது ஹியூஸ் ஹால் கேம்பிரிட்ஜ் 1885ல் நிறுவப்பட்டது 1973ல் இருபாலர் கல்வி நிலையமானது லேடி மார்கரெட் ஹால் ஆக்சுபோர்ட் 1878ல் நிறுவப்பட்டது 1979ல் இருபாலர் கல்வி நிலையமானது ராயல் ஹோலோவே லண்டன் பல்கலைக்கழகம் 1879ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது செயின்ட் எய்டன் கல்லூரி டர்ஹாம் 1947ல் நிறுவப்பட்டது 1981ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய அன்னேஸ் கல்லூரி ஆக்சுபோர்டு 1879ல் நிறுவப்பட்டது 1979ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய ஹில்ட்ஸ் கல்லூரி டர்ஹாம் 1858ல் நிறுவப்பட்டது 1975ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய ஹில்டாஸ் கல்லூரி ஆக்ஸ்போர்டு 1893ல் நிறுவப்பட்டது 2008ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய ஹக்ஸ் கல்லூரி ஆக்சுபோர்டு 1886ல் நிறுவப்பட்டது 1986ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய மேரி கல்லூரி டர்ஹாம் 1899ல் நிறுவப்பட்டது 2005ல் இருபாலர் கல்வி நிலையமானது சோமர்வில் கல்லூரி ஆக்சுபோர்டு 1879ல் நிறுவப்பட்டது 1994ல் இருபாலர் கல்வி நிலையமானது சவுத்லேண்ட்ஸ் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1872ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது ட்ரெவ்லியன் கல்லூரி டர்ஹாம் 1966ல் நிறுவப்பட்டது 1992ல் இருபாலர் கல்வி நிலையமானது வெஸ்ட்ஃபீல்ட் கல்லூரி லண்டன் 1882ல் நிறுவப்பட்டது 1964ல் இருபாலர் கல்வி நிலையமானது வைட்லேண்ட்ஸ் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1841ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது லூசி கேவென்டிஷ் கல்லூரி கேம்பிரிட்ஜ் 1965ல் நிறுவப்பட்டது 2020ல் இருபாலர் கல்வி நிலையமானது அமெரிக்கா ஆரம்பகால வரலாறு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள பெண்கள் கல்லூரிகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை "கல்வி" அல்லது "குருமடம்" என்று தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தோன்றின. ஐரீன் ஹார்வர்த் மற்றும் பலர் கூற்றின்படி "பெண்கள் கல்லூரிகள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதியில் நிறுவப்பட்டன. பெண்களுக்கு மேம்பட்ட கல்வியின் தேவைக்கு பதிலளிக்கும் வகையில் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் இவர்கள் அனுமதிக்கப்படவில்லை" என்ற காரணத்தினால் இவை தோன்றின. இக்காலக் கட்டத்தில் ஒரு சில இருபாலர் பயிலும் கல்லூரிகள் 1833ல் நிறுவப்பட்ட ஓபர்லின் கல்லூரி 1847ல் லாரன்ஸ் பல்கலைக்கழகம் 1853ல் அந்தியோக் கல்லூரி மற்றும் 1855ல் பேட்ஸ் கல்லூரி போன்றவை செயல்பட்ட போதும் இந்த நேரத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆண்களுக்காக மட்டுமே இருந்தன. கடந்த பல ஆண்டுகளில் மகளிர் கல்லூரிக் கூட்டமைப்பு 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும்அல்லது கல்லூரிக் கல்வியின் நன்மைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மேற்கோள்கள் பகுப்புமகளிர் கல்லூரிகள்
[ " ஸ்க்ரிப்ஸ் கல்லூரி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்டில் உள்ள பெண்கள் கல்லூரி மகளிர் கல்லூரி என்பது உயர்கல்வியில் இளங்கலை பட்டம் வழங்கும் நிறுவனங்கள் ஆகும்.", "இவை பெரும்பாலும் பள்ளிக்கல்விக்கான பாடத்துறைகளுடன் கூடிய கலைக் கல்லூரிகள் ஆகும்.", "இதன் மாணவர்கள் பிரத்தியேகமாக அல்லது கிட்டத்தட்ட முழுவதும் பெண்களைக் கொண்டுள்ளது.", "சில பெண்கள் கல்லூரிகள் ஆண் மாணவர்களைப் பட்டதாரி வகுப்புகளில் அல்லது குறைந்த எண்ணிக்கையில் இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கின்றன.", "ஆனால் அனைத்தும் முதன்மையாகப் பெண் மாணவர் அமைப்பிற்குச் சேவை செய்கின்றன.", "பள்ளிப் படிப்பை முடித்ததில் இருந்து வேறுபாடு பெண்கள் கல்லூரி ஒரு கல்விப் பாடத்திட்டத்தைப் பிரத்தியேகமாகவோ அல்லது முதன்மையாகவோ வழங்குகிறது.", "அதே சமயம் பெண்கள் அல்லது பெண்கள் முடித்த பள்ளி நாடு ஆசாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற சமூக நலன்களில் கவனம் செலுத்துகிறது.", "இக்கல்லூரிகள் கல்வியைவிட ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தருகின்றன.", "பள்ளி முடித்தல் என்ற சொல் சில நேரங்களில் சில பெண்கள் கல்லூரிகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது அல்லது தவறாக பயன்படுத்தப்படுகிறது.", "இவற்றில் சில கல்லூரிகள் பள்ளிப் படிப்பினை முடிக்கும் நிறுவனங்களாகத் தொடங்கியிருக்கலாம் ஆனால் தங்களைக் கடுமையான தாராளவாத கலைக் கல்வி நிறுவனங்களாக மாற்றிக்கொண்டன.", "உதாரணமாக இப்போது செயல்படாத பின்ச் கல்லூரி.", "இதேபோல் இடைநிலைப் பள்ளி மிஸ் போர்ட்டர்ஸ் பள்ளி இளம் பெண்களுக்கான மிஸ் போர்ட்டர்ஸ் ஃபினிஷிங் பள்ளியாக 1843ல் நிறுவப்பட்டது இப்போது இது ஒரு கல்விப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறது.", "தன்னை ஒரு இறுதிப் பள்ளி என்று ஒருபோதும் விவரிக்காத ஒரு மகளிர் கல்லூரி தவறான பெயரைப் பெறலாம்.", "ஸ்வீட் ப்ரியார் மகளிர் கல்லூரியின் 114 ஆண்டுக்கால வரலாறு முழுவதும் மாணவர்களும் பழைய மாணவர்களும் இதைப் பள்ளி இறுதி நிறுவனம் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.", "ஆயினும் கூட இறுதிப் பள்ளியின் குணாதிசயம் நீடித்தது.", "மேலும் மாணவர் சேர்க்கை குறைவதற்கும் நிதி நெருக்கடிக்கும் 2015ல் பள்ளி மூடப்படுவதற்கும் பங்களித்திருக்கலாம்.", "எண்ணிக்கை குறைதல் மகளிர் கல்லூரிகளின் தொடர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.", "ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் 240 பெண்கள் கல்லூரிகள் இருந்த நிலையில் இப்போது 40 மட்டுமே உள்ளன.", "ராட்கிளிப் ஆர்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கூறியது \"பெண்கள் கல்லூரிகள் தேவையற்றதாக மாறினால் பெண்கள் கல்லூரிகள் பொருத்தமற்றதாக மாறினால் அதுவே நமது பெண்களின் வெற்றியின் அடையாளம்.\"", "உலகம் முழுவதும் ஆப்பிரிக்கா சோமாலிலாந்து பர்வாக்கோ பல்கலைக்கழகம் பாலிகா காஸ் மதிப்பு 2017 சூடான் பெண்களுக்கான அராபாத் பல்கலைக்கழகம் ஆசியா பெண்களுக்கான ஆசியப் பல்கலைக்கழகம் சிட்டகாங் வங்காளதேசம் நிறுவிய ஆண்டு 2008 பெதுன் கல்லூரி தெற்காசியாவின் முதல் பெண்கள் கல்லூரி நிறுவிய ஆண்டு 1879 தென் கொரியாவின் சியோலில் உள்ள டக்சுங் மகளிர் பல்கலைக்கழகம் .", "நிறுவிய ஆண்டு 1920 தென் கொரியாவின் சியோலில் உள்ள டோங்டுக் மகளிர் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1950 தென் கொரியாவின் சியோலில் உள்ள இவா வுமன்ஸ் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1886 இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரி டெல்லி நிறுவிய ஆண்டு 1924 ஜின்னாப் பல்கலைக்கழகம் கராச்சி பாகிஸ்தான் நிறுவிய ஆண்டு 1998 சப்பானில் உள்ள கெய்சன் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1988 சீமாட்டி இர்வின் கல்லூரி புது தில்லி நிறுவிய ஆண்டு 1932 பாக்கித்தான் பெண்கள் பல்கலைக்கழகத்திற்கான லாகூர் கல்லூரி மதிப்பு 1922 மிராண்டா ஹவுஸ் புது தில்லி நிறுவிய ஆண்டு 1948 பெண்கள் கல்லூரி அலிகார் இந்தியா நிறுவிய ஆண்டு 1906 பிலிப்பீன்சு அனுமானக் கல்லூரி சான் லோரென்சோ மகதி நகரம் நிறுவிய ஆண்டு 1959 கியூசான் நகரில் உள்ள மிரியம் கல்லூரி நிறுவிய ஆண்டு 1926 பிலிப்பீன்சு பெண்கள் பல்கலைக்கழகம் பிலிப்பீன்சு மற்றும் ஆசியாவின் முதல் பெண்கள் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1919 செயின்ட் பால் பல்கலைக்கழகம் மணிலா நிறுவிய ஆண்டு 1912 தூய இசுகாலஸ்டிகா கல்லூரி மணிலா நிறுவிய ஆண்டு 1906 தென் கொரியா சியோல் மகளிர் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1961 சூக்மியுங் மகளிர் பல்கலைக்கழகம் நிறுவிய ஆண்டு 1906 சங்ஷின் மகளிர் பல்கலைக்கழகம்.", "நிறுவிய ஆண்டு1936 கனடா பிரெசியா பல்கலைக்கழகக் கல்லூரி என்பது கனடாவின் ஒரே பல்கலைக்கழக அளவிலான பெண்கள் கல்வி நிறுவனம் ஆகும்.", "இக்கல்லூரி இலண்டன் ஒன்டாரியோவில் உள்ள வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது.", "நோவா ஸ்கோடியாவில் உள்ள ஹாலிஃபாக்ஸில் உள்ள மவுண்ட் செயிண்ட் வின்சென்ட் பல்கலைக்கழகம் முதலில் 1875ல் பெண்கள் கல்லூரியாக நிறுவப்பட்டது.", "ஆனால் 1967ல் இருபாலர் நிறுவனமாக மாறியது.", "மத்திய கிழக்கு பஹ்ரைன் இராச்சியம் பெண்களுக்கான ராயல் பல்கலைக்கழகம் ஐக்கிய அரபு நாடுகள் துபாய் மகளிர் கல்லூரி குவைத் பாக்ஸ் ஹில் கல்லூரி குவைத் பெண்களுக்கான கல்லூரி குவைத் பல்கலைக்கழகத்தில் தனி ஆசிரியர் சவுதி அரேபியா இராச்சியம் சவூதி அரேபியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இரண்டு பிரிவுகளைக் கொண்டவை இவற்றில் ஒன்றில் பெண்கள் மட்டும் பயில்கின்றனர்.", "இதேபோன்று ஆண்கள் மட்டும் பயிலும் கிளை ஒன்றும் உள்ளது.", "இதில் பின்வரும் பல்கலைக்கழகங்கள் அடங்கும் மன்னர் சவுத் பல்கலைக்கழகம் அல்இமாம் பல்கலைக்கழகம் \" 2018\"நிரந்தர இறந்த இணைப்பு மன்னர் அப்துல்அஜிஸ் பல்கலைக்கழகம் மன்னர் பைசல் பல்கலைக்கழகம் இளவரசர் சுல்தான் பல்கலைக்கழகம் பின்வருபவை பெண்களுக்கு மட்டுமேயான நிறுவனங்கள் எபாத் பல்கலைக்கழகம் இளவரசி நூரா பல்கலைக்கழகம் ஈரான் அல்சாஹ்ரா பல்கலைக்கழகம் தெஹ்ரான் ஐக்கிய இராச்சியம் மேரி ஆஸ்டெல் ஆண்களைப் போலவே பெண்களும் பகுத்தறிவுள்ளவர்கள் கல்விக்கு தகுதியானவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார்.", "இவரது கருத்து முதன்முதலில் 1694ல் வெளியிடப்பட்டது.", "இதில் பெண்களுக்கு அவர்களின் உண்மையான மற்றும் சிறந்த ஆர்வத்தின் முன்னேற்றத்திற்கான தீவிர முன்மொழிவினை வழங்கினார் பெண்கள் முழுமனதுடன் வாழ்க்கையைத் தொடரக்கூடிய பெண் கல்லூரிக்கான திட்டத்தை முன்வைக்கிறது.", "ஆஸ்டலின் திட்டத்தை ஓரளவு உணர்ந்த முதல் கல்லூரி ஒயிட்லேண்ட்ஸ் கல்லூரி ஆகும்.", "இது 1841ஆம் ஆண்டில் இங்கிலாந்து திருச்சபை தேசிய சங்கத்தால் திறக்கப்பட்டது.", "2004ஆம் ஆண்டு முதல் ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.", "வைட்லேண்ட்சைத் தொடர்ந்து இலண்டனில் இரண்டு கல்லூரிகள் இருந்தன.", "1848ல் குயின்ஸ் கல்லூரி மற்றும் 1849ல் பெட்போர்ட் கல்லூரி.", "குயின்ஸ் கல்லூரி பெண்கள் பொதுப் பள்ளியாக வளர்ந்தது.", "பெட்போர்ட் கல்லூரி மற்றொரு பெண்கள் கல்லூரியுடன் இணைவதற்கு முன்பு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மாறியது.", "கேம்பிரிட்ஜ் பெண்கள் கல்லூரிகளில் முதன்மையானது.", "1869ல் ஹிட்சினில் திறக்கப்பட்ட கிர்தான் பெண்களுக்குப் பட்டப்படிப்பு கல்வியை வழங்கும் முதல் உறைவிடக் கல்லூரி என்று கூறுகிறது.", "ஆக்சுபோர்டில் சோமர்வில் மற்றும் லேடி மார்கரெட் ஹால் 1879ல் திறக்கப்பட்டது.", "தற்போதுள்ள மகளிர் கல்லூரிகள் முர்ரே எட்வர்ட்சு கல்லூரி கேம்பிரிட்ஜ் 1954 இல் நிறுவப்பட்டது முன்பு புதிய மண்டபம் நியூன்ஹாம் கல்லூரி கேம்பிரிட்ஜ் 1871 இல் நிறுவப்பட்டது முன்னாள் பெண்கள் கல்லூரிகள் பெட்போர்ட் கல்லூரி லண்டன் 1849 இல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது பிஷப் ஓட்டர் கல்லூரி இப்போது சிசெஸ்டர் பல்கலைக்கழகம் 1873ல் நிறுவப்பட்டது 1957ல் இருபாலர் கல்வி நிலையமானது டிக்பி ஸ்டூவர்ட் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1874ல் நிறுவப்பட்டது 1971ல் இருபாலர் கல்வி நிலையமானது ப்ரோபெல் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1892ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது கிர்டன் கல்லூரி கேம்பிரிட்ஜ் 1869ல் நிறுவப்பட்டது 1976ல் இருபாலர் கல்வி நிலையமானது ஹியூஸ் ஹால் கேம்பிரிட்ஜ் 1885ல் நிறுவப்பட்டது 1973ல் இருபாலர் கல்வி நிலையமானது லேடி மார்கரெட் ஹால் ஆக்சுபோர்ட் 1878ல் நிறுவப்பட்டது 1979ல் இருபாலர் கல்வி நிலையமானது ராயல் ஹோலோவே லண்டன் பல்கலைக்கழகம் 1879ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது செயின்ட் எய்டன் கல்லூரி டர்ஹாம் 1947ல் நிறுவப்பட்டது 1981ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய அன்னேஸ் கல்லூரி ஆக்சுபோர்டு 1879ல் நிறுவப்பட்டது 1979ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய ஹில்ட்ஸ் கல்லூரி டர்ஹாம் 1858ல் நிறுவப்பட்டது 1975ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய ஹில்டாஸ் கல்லூரி ஆக்ஸ்போர்டு 1893ல் நிறுவப்பட்டது 2008ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய ஹக்ஸ் கல்லூரி ஆக்சுபோர்டு 1886ல் நிறுவப்பட்டது 1986ல் இருபாலர் கல்வி நிலையமானது தூய மேரி கல்லூரி டர்ஹாம் 1899ல் நிறுவப்பட்டது 2005ல் இருபாலர் கல்வி நிலையமானது சோமர்வில் கல்லூரி ஆக்சுபோர்டு 1879ல் நிறுவப்பட்டது 1994ல் இருபாலர் கல்வி நிலையமானது சவுத்லேண்ட்ஸ் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1872ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது ட்ரெவ்லியன் கல்லூரி டர்ஹாம் 1966ல் நிறுவப்பட்டது 1992ல் இருபாலர் கல்வி நிலையமானது வெஸ்ட்ஃபீல்ட் கல்லூரி லண்டன் 1882ல் நிறுவப்பட்டது 1964ல் இருபாலர் கல்வி நிலையமானது வைட்லேண்ட்ஸ் கல்லூரி ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகம் 1841ல் நிறுவப்பட்டது 1965ல் இருபாலர் கல்வி நிலையமானது லூசி கேவென்டிஷ் கல்லூரி கேம்பிரிட்ஜ் 1965ல் நிறுவப்பட்டது 2020ல் இருபாலர் கல்வி நிலையமானது அமெரிக்கா ஆரம்பகால வரலாறு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள பெண்கள் கல்லூரிகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை \"கல்வி\" அல்லது \"குருமடம்\" என்று தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தோன்றின.", "ஐரீன் ஹார்வர்த் மற்றும் பலர் கூற்றின்படி \"பெண்கள் கல்லூரிகள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதியில் நிறுவப்பட்டன.", "பெண்களுக்கு மேம்பட்ட கல்வியின் தேவைக்கு பதிலளிக்கும் வகையில் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் இவர்கள் அனுமதிக்கப்படவில்லை\" என்ற காரணத்தினால் இவை தோன்றின.", "இக்காலக் கட்டத்தில் ஒரு சில இருபாலர் பயிலும் கல்லூரிகள் 1833ல் நிறுவப்பட்ட ஓபர்லின் கல்லூரி 1847ல் லாரன்ஸ் பல்கலைக்கழகம் 1853ல் அந்தியோக் கல்லூரி மற்றும் 1855ல் பேட்ஸ் கல்லூரி போன்றவை செயல்பட்ட போதும் இந்த நேரத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆண்களுக்காக மட்டுமே இருந்தன.", "கடந்த பல ஆண்டுகளில் மகளிர் கல்லூரிக் கூட்டமைப்பு 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும்அல்லது கல்லூரிக் கல்வியின் நன்மைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புமகளிர் கல்லூரிகள்" ]
மீனல் ஜெயின் பிறப்பு சூன் 14 1985 இந்தியாவின் மத்தியப் பிரதேசம் இந்தூரில் இந்தியத் தொலைக்காட்சியில் இந்தியன் ஐடல் 2 என்ற மெய்ம்மைக் காட்சி நிகழ்ச்சி இறுதிப் போட்டியில் முதல் 6 இடங்களைப் பிடித்தவரில் ஒருவர். இதற்கான வாக்குகள் 28 பிப்ரவரி 2006 அன்று வழங்கப்பட்டது. வாழ்க்கை மற்றும் தொழில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வரும் ஜெயின் மும்பை மிதிபாய் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். சமீபத்தில் இவர் பாடகர்களான சோனு நிகம் அபிஜீத் சாவந்த் அமித் சனா ரெக்ஸ் டிசோசா ஆகியோருடன் நிகழ்ச்சிகளை நடத்தினார். தற்போது இவர் "இசை மஸ்தி அவுர் தூம்" நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். 2007ஆம் ஆண்டு வெளியான அசைவூட்டத் திரைப்படமான பார்பி ஆஸ் தி ஐலண்ட் பிரின்சஸின் இந்தி மொழிமாற்றத்தில் பார்பிக்காக குரலை வழங்கினார். இவர் அமீர் கானின் சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியின் ஏழாவது அத்தியாயத்தில் "சகி" பாடலைப் பாடினார் இது குடும்ப வன்முறை பற்றியது. இந்தியன் ஐடல் 2 நிகழ்ச்சிகள் ஆவோ நா இஷ்க் சமுந்தர் கீழே 2 24012006 லம்பி ஜூடாய் கீழே 3 31012006 நிகாஹெய்ன் மிலேன் கீழே 2 07022006 குச் நா கஹோ மேரா பியா கர் ஆயா கீழே 3 21022006 ஹம் தில் தே சுகே சனம் 28022006 அன்று நீக்கப்பட்டது இறுதி நிகழ்வில் " வோ பெஹ்லி பார் " "ரைட் ஹியர் ரைட் நவ்" என்.சி. காருண்யா மற்றும் அந்தரா மித்ரா மற்றும் பராஸ் ஜா இ பாதல் ஆகியோருடன். பாலிவுட்டில் பின்னணி ஸ்வானந்த் கிர்கிரே உடன் பால்கென் ஜுகாவோ நா சேஹர் 2005 மற்றும் டேனியல் பி. ஜார்ஜ் இசை. துவா நோ ஒன் கில்ட் ஜெசிகா 2011 ராமன் மகாதேவன் ஜோய் பருவா அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் அமித் திரிவேதியின் இசை பனாரசியா ராஞ்சனா 2013 ஸ்ரேயா கோஷலுடன் அன்வேஷா தத் குப்தால் க்யூட்டி பை ஏ தில் ஹை முஷ்கில் 2016 பிரதீப் சிங் ஸ்ரான் நகாஷ் அஜிஸ் அந்தராவுடன் சகி சத்யமேவ ஜெயதே கயே காம் சே லைலா மஜ்னு 2018 உடன் தேவ் நேகி அமித் ஷர்மா குண்டலி மன்மர்சியான் 2018 மேக்னா மிஸ்ரா யஷிதா ஷர்மாவுடன் தோஸ்திகிரி 2018 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய ஐடல் அதிகாரப்பூர்வ தளம் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1985 பிறப்புகள் பகுப்புபெண் பாடகர்கள்
[ "மீனல் ஜெயின் பிறப்பு சூன் 14 1985 இந்தியாவின் மத்தியப் பிரதேசம் இந்தூரில் இந்தியத் தொலைக்காட்சியில் இந்தியன் ஐடல் 2 என்ற மெய்ம்மைக் காட்சி நிகழ்ச்சி இறுதிப் போட்டியில் முதல் 6 இடங்களைப் பிடித்தவரில் ஒருவர்.", "இதற்கான வாக்குகள் 28 பிப்ரவரி 2006 அன்று வழங்கப்பட்டது.", "வாழ்க்கை மற்றும் தொழில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வரும் ஜெயின் மும்பை மிதிபாய் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.", "சமீபத்தில் இவர் பாடகர்களான சோனு நிகம் அபிஜீத் சாவந்த் அமித் சனா ரெக்ஸ் டிசோசா ஆகியோருடன் நிகழ்ச்சிகளை நடத்தினார்.", "தற்போது இவர் \"இசை மஸ்தி அவுர் தூம்\" நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.", "2007ஆம் ஆண்டு வெளியான அசைவூட்டத் திரைப்படமான பார்பி ஆஸ் தி ஐலண்ட் பிரின்சஸின் இந்தி மொழிமாற்றத்தில் பார்பிக்காக குரலை வழங்கினார்.", "இவர் அமீர் கானின் சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியின் ஏழாவது அத்தியாயத்தில் \"சகி\" பாடலைப் பாடினார் இது குடும்ப வன்முறை பற்றியது.", "இந்தியன் ஐடல் 2 நிகழ்ச்சிகள் ஆவோ நா இஷ்க் சமுந்தர் கீழே 2 24012006 லம்பி ஜூடாய் கீழே 3 31012006 நிகாஹெய்ன் மிலேன் கீழே 2 07022006 குச் நா கஹோ மேரா பியா கர் ஆயா கீழே 3 21022006 ஹம் தில் தே சுகே சனம் 28022006 அன்று நீக்கப்பட்டது இறுதி நிகழ்வில் \" வோ பெஹ்லி பார் \" \"ரைட் ஹியர் ரைட் நவ்\" என்.சி.", "காருண்யா மற்றும் அந்தரா மித்ரா மற்றும் பராஸ் ஜா இ பாதல் ஆகியோருடன்.", "பாலிவுட்டில் பின்னணி ஸ்வானந்த் கிர்கிரே உடன் பால்கென் ஜுகாவோ நா சேஹர் 2005 மற்றும் டேனியல் பி.", "ஜார்ஜ் இசை.", "துவா நோ ஒன் கில்ட் ஜெசிகா 2011 ராமன் மகாதேவன் ஜோய் பருவா அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் அமித் திரிவேதியின் இசை பனாரசியா ராஞ்சனா 2013 ஸ்ரேயா கோஷலுடன் அன்வேஷா தத் குப்தால் க்யூட்டி பை ஏ தில் ஹை முஷ்கில் 2016 பிரதீப் சிங் ஸ்ரான் நகாஷ் அஜிஸ் அந்தராவுடன் சகி சத்யமேவ ஜெயதே கயே காம் சே லைலா மஜ்னு 2018 உடன் தேவ் நேகி அமித் ஷர்மா குண்டலி மன்மர்சியான் 2018 மேக்னா மிஸ்ரா யஷிதா ஷர்மாவுடன் தோஸ்திகிரி 2018 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய ஐடல் அதிகாரப்பூர்வ தளம் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1985 பிறப்புகள் பகுப்புபெண் பாடகர்கள்" ]
ரோசிகா சுவிம்மர் 11 செப்டம்பர் 1877 3 ஆகஸ்ட் 1948 அங்கேரியில் பிறந்த அமைதிவாதியும் பெண்ணியவாதியும் உலக கூட்டாட்சிவாதியும் பெண்கள் வாக்குரிமையாளரும் ஆவார். அமெரிக்காவின் லோலா மேவரிக் லாய்டுடன் இணைந்து உலக அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தை நிறுவினார். உலக அமைதிக்கான இவரது தீவிரமான பார்வை 20 ஆம் நூற்றாண்டின் முதல் கூட்டாட்சி அமைப்பான உலக கூட்டமைப்பு இயக்கத்தை உருவாக்க வழிவகுத்தது. முதலில் கற்பனை செய்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இவர் உருவாக்க உதவிய இயக்கம் தனிநபர்கள் மீது போர்க்குற்றங்கள் சுமத்துவதற்கான முதல் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஆரம்ப வரலாறு சுவிம்மர் 1877 இல் புடாபெஸ்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். 1891 இல் பொதுப் பள்ளியில் பட்டம் பெற்றார். ஒரு திறமையான மொழியியலாளரான இவர் எட்டு மொழிகளைப் பேசினார் அல்லது படித்தார். தனது ஆரம்பகால வாழ்க்கையில் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. மேலும் அந்த அனுபவத்தால் பெண்களின் வேலைப் பிரச்சினைகள் குறித்து உணர்ந்தார். பணிபுரியும் பெண்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்குவதற்காக தரவுகளை சேகரித்து சர்வதேச பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டார். மேலும் அதற்காக 1904 வாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கேரியில் முதல் தேசிய பெண்கள் தொழிலாளர் குடை அமைப்பையும் அங்கேரிய பெண்ணிய சங்கத்தையும் இணைந்து நிறுவினார். 1913 இல் புடாபெஸ்டில் நடத்தப்பட்ட சர்வதேச பெண் வாக்குரிமைக் கூட்டணியின் ஏழாவது மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் உதவினார். அடுத்த ஆண்டு இலண்டனில் உள்ள சர்வதேச பெண் வாக்குரிமைக் கூட்டணியின் செய்திச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதலாம் உலகப் போர் ஆரம்பித்தபோது இவர் ஒரு எதிரி என்று முத்திரை குத்தப்பட்டு ஐரோப்பாவை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் அமெரிக்காவிற்குச் சென்றார் அங்கு அவர் வாக்குரிமை மற்றும் சமாதானம் பற்றி பேசினார். பெண் அமைதிக் கட்சி மற்றும் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். இடது ரோசிகா சுவிம்மர் 1890கள் இறப்பு நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ரோசிகா சுவிம்மர் 1948 ஆகஸ்ட் 3 அன்று நியூயார்க் நகரில் இறந்தார். அடுத்த நாள் பெர்ன்க்ளிஃப் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் அங்கேரிய பெண்களுக்கான முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராகவும் அங்கேரிய வாக்குரிமை இயக்கத்தின் இணை நிறுவனராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு1948 இறப்புகள் பகுப்பு1877 பிறப்புகள் பகுப்பு1 ஜெர்மன் பகுப்புஅங்கேரிய நபர்கள் பகுப்புபெண்ணியவாதிகள்
[ "ரோசிகா சுவிம்மர் 11 செப்டம்பர் 1877 3 ஆகஸ்ட் 1948 அங்கேரியில் பிறந்த அமைதிவாதியும் பெண்ணியவாதியும் உலக கூட்டாட்சிவாதியும் பெண்கள் வாக்குரிமையாளரும் ஆவார்.", "அமெரிக்காவின் லோலா மேவரிக் லாய்டுடன் இணைந்து உலக அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தை நிறுவினார்.", "உலக அமைதிக்கான இவரது தீவிரமான பார்வை 20 ஆம் நூற்றாண்டின் முதல் கூட்டாட்சி அமைப்பான உலக கூட்டமைப்பு இயக்கத்தை உருவாக்க வழிவகுத்தது.", "முதலில் கற்பனை செய்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இவர் உருவாக்க உதவிய இயக்கம் தனிநபர்கள் மீது போர்க்குற்றங்கள் சுமத்துவதற்கான முதல் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.", "ஆரம்ப வரலாறு சுவிம்மர் 1877 இல் புடாபெஸ்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.", "1891 இல் பொதுப் பள்ளியில் பட்டம் பெற்றார்.", "ஒரு திறமையான மொழியியலாளரான இவர் எட்டு மொழிகளைப் பேசினார் அல்லது படித்தார்.", "தனது ஆரம்பகால வாழ்க்கையில் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.", "மேலும் அந்த அனுபவத்தால் பெண்களின் வேலைப் பிரச்சினைகள் குறித்து உணர்ந்தார்.", "பணிபுரியும் பெண்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்குவதற்காக தரவுகளை சேகரித்து சர்வதேச பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டார்.", "மேலும் அதற்காக 1904 வாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்.", "அங்கேரியில் முதல் தேசிய பெண்கள் தொழிலாளர் குடை அமைப்பையும் அங்கேரிய பெண்ணிய சங்கத்தையும் இணைந்து நிறுவினார்.", "1913 இல் புடாபெஸ்டில் நடத்தப்பட்ட சர்வதேச பெண் வாக்குரிமைக் கூட்டணியின் ஏழாவது மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் உதவினார்.", "அடுத்த ஆண்டு இலண்டனில் உள்ள சர்வதேச பெண் வாக்குரிமைக் கூட்டணியின் செய்திச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.", "முதலாம் உலகப் போர் ஆரம்பித்தபோது இவர் ஒரு எதிரி என்று முத்திரை குத்தப்பட்டு ஐரோப்பாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.", "பின்னர் அமெரிக்காவிற்குச் சென்றார் அங்கு அவர் வாக்குரிமை மற்றும் சமாதானம் பற்றி பேசினார்.", "பெண் அமைதிக் கட்சி மற்றும் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.", "இடது ரோசிகா சுவிம்மர் 1890கள் இறப்பு நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ரோசிகா சுவிம்மர் 1948 ஆகஸ்ட் 3 அன்று நியூயார்க் நகரில் இறந்தார்.", "அடுத்த நாள் பெர்ன்க்ளிஃப் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.", "முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் அங்கேரிய பெண்களுக்கான முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராகவும் அங்கேரிய வாக்குரிமை இயக்கத்தின் இணை நிறுவனராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு1948 இறப்புகள் பகுப்பு1877 பிறப்புகள் பகுப்பு1 ஜெர்மன் பகுப்புஅங்கேரிய நபர்கள் பகுப்புபெண்ணியவாதிகள்" ]
லோலா மேவரிக் லாயிட் நவம்பர் 24 1875 ஜூலை 25 1944 ஒரு அமெரிக்க அமைதிவாதியும் வாக்குரிமையாளரும் உலக கூட்டாட்சிவாதியும் பெண்ணியவாதியும் ஆவார். டெக்சஸில் பணக்கார மேவரிக் குடும்பத்தில் பிறந்த லோலா மேவரிக் பத்திரிகையாளர் ஹென்றி டெமரெஸ்ட் லாய்டின் மகனான வில்லியம் பிராஸ் லாய்டை மணந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக முற்போக்கு சகாப்தத்தின் காரணங்களை ஆதரிக்க தங்கள் குடும்பத்தின் செல்வாக்கையும் செல்வத்தையும் பயன்படுத்தினர். ஒரு பொது மற்றும் சர்ச்சைக்குரிய விவாகரத்தைத் தொடர்ந்து லோலா மேவரிக் லாயிட் சமாதானத்தை ஆதரிப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். இவர் 1915 இல் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான பெண்களின் அமைதிக் கட்சி மற்றும் மகளிர் சர்வதேச அமைப்பை நிறுவ பணியாற்றினார். தனது நெருங்கிய தோழியான ரோசிகா ஸ்விம்மருடன் . இணைந்து 1937 இல் உலக அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தை நிறுவினார். இது உலக அரசாங்கம் மற்றும் உலக கூட்டாட்சிக்கான முதல் நிறுவன முயற்சியாகும். அமைதிக்கான காரணங்கள் முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து அங்கேரிய அமைதிவாதியான ரோசிகா சுவிம்மரின் தொடர்பு கிடைத்தது. போருக்கு அமைதியான தீர்வு காண்பதில் அமெரிக்க நலன்களை அதிகரிக்கும் முயற்சியில் சுவிம்மர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். லாயிட் சுவிம்மரைப் பின்தொடர்ந்து மேலும் பல நிகழ்வுகளுக்குச் சென்றார். ஜனவரி 1915 இல் வாஷிங்டன் டிசியில் பெண் அமைதிக் கட்சியை நிறுவிய பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். லோலா பின்னர் டென் ஹாக்க்கில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டிற்காக சென்ற நாற்பத்தேழு பெண்களுடன் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தார். மாநாட்டுக்குப் பிறகு ஹென்றி ஃபோர்டின் அமைதிக் கப்பலை ஒழுங்கமைக்க உதவுவதற்காக இவர் சிக்காகோவுக்குத் திரும்பினார். ஆனாலும் இதுபோரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சமாதான மாநாட்டை கட்டாயப்படுத்துவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியானது. தொடர்ச்சியான மத்தியஸ்தத்திற்கான நடுநிலை மாநாட்டை மேற்பார்வையிடும் "ஏழு குழுவின்" உறுப்பினராகவும் இருந்தார். இறப்பு 1939 வாக்கில் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட லோலா லாய்டின் உடல்நிலை மோசமானது. மேலும் கணையப் புற்றுநோயால் ஏற்பட்ட சிக்கல்களால் ஜூலை 25 1944 அன்று தனது 68வது வயதில் இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1944 இறப்புகள் பகுப்பு1875 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள்
[ "லோலா மேவரிக் லாயிட் நவம்பர் 24 1875 ஜூலை 25 1944 ஒரு அமெரிக்க அமைதிவாதியும் வாக்குரிமையாளரும் உலக கூட்டாட்சிவாதியும் பெண்ணியவாதியும் ஆவார்.", "டெக்சஸில் பணக்கார மேவரிக் குடும்பத்தில் பிறந்த லோலா மேவரிக் பத்திரிகையாளர் ஹென்றி டெமரெஸ்ட் லாய்டின் மகனான வில்லியம் பிராஸ் லாய்டை மணந்தார்.", "இவர்கள் இருவரும் ஒன்றாக முற்போக்கு சகாப்தத்தின் காரணங்களை ஆதரிக்க தங்கள் குடும்பத்தின் செல்வாக்கையும் செல்வத்தையும் பயன்படுத்தினர்.", "ஒரு பொது மற்றும் சர்ச்சைக்குரிய விவாகரத்தைத் தொடர்ந்து லோலா மேவரிக் லாயிட் சமாதானத்தை ஆதரிப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.", "இவர் 1915 இல் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான பெண்களின் அமைதிக் கட்சி மற்றும் மகளிர் சர்வதேச அமைப்பை நிறுவ பணியாற்றினார்.", "தனது நெருங்கிய தோழியான ரோசிகா ஸ்விம்மருடன் .", "இணைந்து 1937 இல் உலக அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தை நிறுவினார்.", "இது உலக அரசாங்கம் மற்றும் உலக கூட்டாட்சிக்கான முதல் நிறுவன முயற்சியாகும்.", "அமைதிக்கான காரணங்கள் முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து அங்கேரிய அமைதிவாதியான ரோசிகா சுவிம்மரின் தொடர்பு கிடைத்தது.", "போருக்கு அமைதியான தீர்வு காண்பதில் அமெரிக்க நலன்களை அதிகரிக்கும் முயற்சியில் சுவிம்மர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்.", "லாயிட் சுவிம்மரைப் பின்தொடர்ந்து மேலும் பல நிகழ்வுகளுக்குச் சென்றார்.", "ஜனவரி 1915 இல் வாஷிங்டன் டிசியில் பெண் அமைதிக் கட்சியை நிறுவிய பிரதிநிதிகளில் இவரும் ஒருவர்.", "லோலா பின்னர் டென் ஹாக்க்கில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டிற்காக சென்ற நாற்பத்தேழு பெண்களுடன் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தார்.", "மாநாட்டுக்குப் பிறகு ஹென்றி ஃபோர்டின் அமைதிக் கப்பலை ஒழுங்கமைக்க உதவுவதற்காக இவர் சிக்காகோவுக்குத் திரும்பினார்.", "ஆனாலும் இதுபோரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சமாதான மாநாட்டை கட்டாயப்படுத்துவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியானது.", "தொடர்ச்சியான மத்தியஸ்தத்திற்கான நடுநிலை மாநாட்டை மேற்பார்வையிடும் \"ஏழு குழுவின்\" உறுப்பினராகவும் இருந்தார்.", "இறப்பு 1939 வாக்கில் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட லோலா லாய்டின் உடல்நிலை மோசமானது.", "மேலும் கணையப் புற்றுநோயால் ஏற்பட்ட சிக்கல்களால் ஜூலை 25 1944 அன்று தனது 68வது வயதில் இறந்தார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1944 இறப்புகள் பகுப்பு1875 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள்" ]
பி. பி. செல்லத்துரை . . தமிழ்நாட்டிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 16 ஆவது துணைவேந்தராக முன்னதாக இவர் இதே பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் பள்ளியில் பயின்றார். ஆசிரியராகவும் பணியாற்றினார். செல்லத்துரை 1991 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு குடிமைப் பயிற்சி அகாடமியை போட்டித் தேர்வுகளுக்கான மையத்தின் விரிவாக்கமாக நிறுவினார். 2017 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அகாடமியின் சிறந்த பயிற்சியுடன் 4 பேருக்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் ஆரம்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். சுவாமி விவேகானந்தர் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி மையத்தை உருவாக்கவும் இவர் உதவிபுரிந்தார். விருதுகள் தனிநபர் சாதனைகள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அகில இந்திய சாதனையாளர் விருது 2007 ஆம் ஆண்டு புது தில்லியில் வழங்கப்பட்டது. உலகளாவிய பொருளாதார கவுன்சில் வழங்கிய தேசத்தின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகளுக்கான இராசுட்ரிய ரத்தன் விருதும் 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலேயே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரக் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட புது தில்லியில் உள்ள இந்திய பன்னாட்டு மையத்தில் அருணாச்சலப் பிரதேச ஆளுநரால் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான இராசீவ் காந்தி சிரோன்மணி விருதும் வழங்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புஇந்தியக் கல்வியாளர்கள்
[ "பி.", "பி.", "செல்லத்துரை .", ".", "தமிழ்நாட்டிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 16 ஆவது துணைவேந்தராக முன்னதாக இவர் இதே பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் பள்ளியில் பயின்றார்.", "ஆசிரியராகவும் பணியாற்றினார்.", "செல்லத்துரை 1991 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு குடிமைப் பயிற்சி அகாடமியை போட்டித் தேர்வுகளுக்கான மையத்தின் விரிவாக்கமாக நிறுவினார்.", "2017 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அகாடமியின் சிறந்த பயிற்சியுடன் 4 பேருக்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் ஆரம்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர்.", "சுவாமி விவேகானந்தர் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி மையத்தை உருவாக்கவும் இவர் உதவிபுரிந்தார்.", "விருதுகள் தனிநபர் சாதனைகள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அகில இந்திய சாதனையாளர் விருது 2007 ஆம் ஆண்டு புது தில்லியில் வழங்கப்பட்டது.", "உலகளாவிய பொருளாதார கவுன்சில் வழங்கிய தேசத்தின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகளுக்கான இராசுட்ரிய ரத்தன் விருதும் 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.", "2007 ஆம் ஆண்டிலேயே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரக் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட புது தில்லியில் உள்ள இந்திய பன்னாட்டு மையத்தில் அருணாச்சலப் பிரதேச ஆளுநரால் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான இராசீவ் காந்தி சிரோன்மணி விருதும் வழங்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியக் கல்வியாளர்கள்" ]
280280 சிறகுகள் கொண்ட தேனீ தெய்வங்கள் பொறிக்கப்பட்ட தங்கத் தகடுகள் ஒருவேளை த்ரே அல்லது ஒருவேளை பழைய தெய்வம் காமிரோஸ் ரோட்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது இது கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது பிரித்தானிய அருங்காட்சியகம் . புராணங்களில் தேனீ என்பது உலகெங்கிலும் உள்ள புராணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் தேனீக்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துக்களின் தொகுப்பாகும். தேன் மற்றும் தேன் மெழுகிற்காக மனிதன் தேனீக்களிடம் கொண்டிருந்த தொடர்பு இடைக் கற்காலத்திலிருந்தேதொடர்வதாக முக்கியமான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாகத் தேனீக்களுடன் மனிதர்களின் உறவு குறிப்பாகத் தேனீக்கள் காட்டுத் தேனீக்களுடன் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும் இன்றைய காலத்திலும் இருந்து அவற்றை விவசாயத்திற்காக தொல்லைப்படுத்தி தேனீ வளர்ப்பில் வரை உள்ளது. தேனீக்கள் பெரும்பாலும் மந்திரத்தால்உருவாக்கப்பட்ட உயிரினங்களாகவும் அவற்றின் தேன் தெய்வீகப் பரிசாகவும் கருதப்பட்டது. புராணங்களும் நாட்டுப்புற கருத்துக்களும் ஆப்பிரிக்க புராணம் கலகாரிப் பாலைவனத்தின் சான் மக்கள் ஒரு தேனீயை ஆற்றின் குறுக்கே மாண்டிசு எனும் பூச்சியினைச் சுமந்து சென்றதாகக் கூறுகிறார்கள். சோர்வுற்ற தேனீ ஒரு மிதக்கும் பூவில் மாண்டிசை விட்டுச் சென்றது. ஆனால் அது இறப்பதற்கு முன் ஒரு விதையை அதன் உடலில் விதைத்தது. அந்த விதை வளர்ந்து முதல் மனிதனாக மாறியது என்பது நம்பிக்கையாகும். எகிப்தின் புராணங்கள் தேனீக்கள் பாலைவன மணலில் இறங்கும் போது சூரியக் கடவுள் ராவின் கண்ணீரிலிருந்து வளர்ந்தன எனத் தெரிவிக்கின்றன. உகாண்டாவின் பகண்டா மக்கள் பூமியின் முதல் மனிதரான கிண்டுவின் புராணக்கதையில் தேனீக்கள் குறித்த கருத்துக்கள் உள்ளன. கிண்டு தனது பசுவைக் காப்பாற்றி தனியாக வாழ்ந்தார். ஒரு நாள் சொர்க்கத்தில் வாழ்ந்த குகுலுவிடம் தன் மகள் நம்பியை மணந்து கொள்ள அனுமதி கேட்டார். குகுலு கிண்டுவுக்கு ஐந்து சோதனைகளை அவர் ஒப்புக்கொள்வதற்கு முன் செய்தார். இந்த இறுதிச் சோதனையில் கிண்டு கால்நடை மந்தையிலிருந்து குகுலுவின் சொந்தப் பசுவை எடுத்துச்செல்லச் சொல்லப்பட்டது. இந்த இறுதிச் சோதனையில் தன்னை ஒரு தேனீயாக மாற்றிக் கொண்டு தான் யாருடைய கொம்பில் இறங்குகிறேனோ அதைத் தேர்ந்தெடுக்க குகுலுவின் காதில் கிசுகிசுத்து உதவினார் நம்பி. அமெரிக்க புராணம் மோக் சி தேனீ வளர்ப்பவர்களின் புரவலர் தெய்வம் கோடெக்ஸ் பாணி மாயா பாத்திரத்தில் . மாயன் புராணங்களில் அஹ்முசென்கேப் தேனீக்கள் மற்றும் தேனின் மாயாக் கடவுள்களில் ஒருவர் ஆவார். மாயா கதாநாயகர்கள் இரட்டையர்களில் ஒருவரான பாலன்க்யு தேனீக்கள் மற்றும் மோக் சி என்ற பெயரில் தேனீ வளர்ப்புடன் தொடர்புடையவர் ஆவார். ஆசிய புராணம் எயிட்டி புராணங்களின்படி விவசாயத்தின் கடவுள் தெலிபினு எதையும் வளர அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் விலங்குகள் சந்ததிகளை உருவாக்காது போனது. தேவர்கள் தெலிபினுவைத் தேடிச் சென்று தோல்வியடைந்தனர். அப்போது அன்னன்னா தேவி அவரை அழைத்து வர ஒரு தேனீயை அனுப்பினாள். தேனீ தெலிபினுவைக் கண்டுபிடித்து அவரைக் குத்தி மெழுகு பூசியது. கடவுள் இன்னும் கோபமடைந்தார் கம்ருசேபா தெய்வம் அல்லது சில குறிப்புகளின்படி ஒரு மரண பூசாரி தனது கோபத்தைத் தணிக்கச் சடங்கு ஒன்றை மேற்கொண்டார் இதனால் தெலிபினு அமைதியடைந்தார். இந்து புராணங்களில் பிரமாரி தேவியின் வடிவத்தில் பார்வதி சொர்க்கத்தையும் மூன்று உலகங்களையும் கைப்பற்றிய அருணாசுரன் என்ற அரக்கனைக் கொல்ல தேவர்களால் அழைக்கப்பட்டார். அருணாசுரனைக் கொல்வதற்காக தன் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ணற்ற கறுப்புத் தேனீக்களின் உதவியுடன் அவனைப் பலமுறை குத்தினாள். இதன் மூலம் கடவுள் இறுதியாக வானங்களையும் வான உலகங்களையும் மீண்டும் கட்டுப்படுத்த முடிந்தது. மேலும் இந்துக் காதல் கடவுளான காமதேவரின் வில் தேனீக்களால் சூழப்பட்ட கரும்பினால் ஆனது. இந்திய பண்டைய கிழக்கு மற்றும் ஏஜியன் கலாச்சாரங்களில் காணப்படும் புராணங்களில் தேனீ இயற்கை உலகத்தைப் பாதாள உலகத்துடன் இணைக்கும் புனிதமான பூச்சியாக நம்பப்படுகிறது. ஐரோப்பிய புராணம் கிரேக்கப் புராணங்களில் தேனீக்களுடன் தொடர்புடைய பல கடவுள்கள் உள்ளனர். அரிசுதேயசு தேனீ வளர்ப்பின் கடவுளாகக் கருதப்பட்டார். கவனக்குறைவாக யூரிடைசின் மரணத்தை ஏற்படுத்தி தப்பியோடும்போது ஒரு பாம்பினை மிதித்து அவரது இளம் சகோதரிகள் அவரது தேனீக்கள் ஒவ்வொன்றையும் கொன்று தண்டித்தனர். அவரது தேனீக்கள் தங்கியிருந்த வெற்றுப் படையில் பார்த்த அரிசுடேயசு அழுது நான்கு காளைகளையும் நான்கு பசுக்களையும் தியாகம் செய்வதன் மூலம் யூரிடைசின் நினைவாக மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தினார். அப்படிச் செய்தபின் அவர் அவற்றை அழுகச் செய்தார் மேலும் அவர்களின் சடலங்களிலிருந்து தேனீக்கள் எழுந்து வெற்றுப் படைகளை நிரப்பின. பண்டைய கிரேக்கத்தில் தீர்க்கதரிசனம் தேனீக்களுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. திரித்துவம் கோமரி கீதம் அப்பல்லோவின் தீர்க்கதரிசனப் பரிசு முதன்முதலில் அவருக்கு மூன்று தேனீகன்னிகளிடமிருந்து வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறது பொதுவாக கெலனிக் காலத்திற்கு முந்தைய .ஜியன் தேனீ தெய்வங்களின் திரியே உடன் சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் காணப்பட்டது. கூடுதலாக டெல்பியின் ஆரக்கிள் பிண்டரால் "டெல்பியன் தேனீ " என்று குறிப்பிடப்படுகிறது. மைசீனியன் கிரேக்க மற்றும் மினோவான் புராணங்களில் தேனீ பொட்னியாவின் சின்னமாக இருந்தது. இது "தூய தாய் தேனீ" என்றும் குறிப்பிடப்படுகிறது. இவரது பாதிரியார்களுக்கு மெலிசா "தேனீ" என்ற பெயர் கிடைத்தது. நியோபிளாடோனிக் தத்துவஞானி பார்பிரியின் கூற்றுப்படி திமீட்டரின் பாதிரியார்கள் "மெலிஸ்ஸே" என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் மெலிசா என்பது ஆர்ட்டெமிசின் பெயர். மெலிஸியஸ் தேன் மற்றும் தேனீக்களின் கடவுள் ஆவார் அவருடைய மகள்கள் ஐடா மற்றும் அட்ரஸ்டீயா சியுசினை அவரது தாயார் குரோனசிடமிருந்து மறைத்தபோது அவருக்குப் பால் மற்றும் தேன் கொடுத்தனர். ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் தேனீக்கள் தங்கள் கூட்டில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க குடும்பத்தில் குறிப்பாகப் பிறப்பு மற்றும் இறப்பு முக்கிய நிகழ்வுகளைத் தேனீக்களிடம் கூறுவது இன்றியமையாததாக இருந்தது. விளக்க குறிப்புகள் மேற்கோள்கள் பொதுவான மேற்கோள் மேலும் படிக்க பெரன்ஸ் டொமினிக் 2018 டெர் ஆன்டிகேவில் சோசியால் இன்செக்டன். . கோட்டிங்கன் வாண்டன்ஹோக் ருப்ரெக்ட் ஹைபோம்னெமாட்டா 205. ஏங்கெல்ஸ் டேவிட்நிகோலே கார்லா பதிப்பு. 2008 " இல்லே ஓபரம் கஸ்டஸ். " 118. 9780511696770 ஜேம்ஸ் டபிள்யூ. ஜான்சன் ஏப்ரல் 1961 "தட் நியோ கிளாசிக்கல் பீ" ஜர்னல் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் ஐடியாஸ் 22 .2 பக். 262266. . 2707837 . பகுப்புமத்திய கிழக்கின் தொன்மவியல் பகுப்புகிரேக்கத் தொன்மவியல்
[ "280280 சிறகுகள் கொண்ட தேனீ தெய்வங்கள் பொறிக்கப்பட்ட தங்கத் தகடுகள் ஒருவேளை த்ரே அல்லது ஒருவேளை பழைய தெய்வம் காமிரோஸ் ரோட்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது இது கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது பிரித்தானிய அருங்காட்சியகம் .", "புராணங்களில் தேனீ என்பது உலகெங்கிலும் உள்ள புராணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் தேனீக்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துக்களின் தொகுப்பாகும்.", "தேன் மற்றும் தேன் மெழுகிற்காக மனிதன் தேனீக்களிடம் கொண்டிருந்த தொடர்பு இடைக் கற்காலத்திலிருந்தேதொடர்வதாக முக்கியமான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.", "இதன் விளைவாகத் தேனீக்களுடன் மனிதர்களின் உறவு குறிப்பாகத் தேனீக்கள் காட்டுத் தேனீக்களுடன் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும் இன்றைய காலத்திலும் இருந்து அவற்றை விவசாயத்திற்காக தொல்லைப்படுத்தி தேனீ வளர்ப்பில் வரை உள்ளது.", "தேனீக்கள் பெரும்பாலும் மந்திரத்தால்உருவாக்கப்பட்ட உயிரினங்களாகவும் அவற்றின் தேன் தெய்வீகப் பரிசாகவும் கருதப்பட்டது.", "புராணங்களும் நாட்டுப்புற கருத்துக்களும் ஆப்பிரிக்க புராணம் கலகாரிப் பாலைவனத்தின் சான் மக்கள் ஒரு தேனீயை ஆற்றின் குறுக்கே மாண்டிசு எனும் பூச்சியினைச் சுமந்து சென்றதாகக் கூறுகிறார்கள்.", "சோர்வுற்ற தேனீ ஒரு மிதக்கும் பூவில் மாண்டிசை விட்டுச் சென்றது.", "ஆனால் அது இறப்பதற்கு முன் ஒரு விதையை அதன் உடலில் விதைத்தது.", "அந்த விதை வளர்ந்து முதல் மனிதனாக மாறியது என்பது நம்பிக்கையாகும்.", "எகிப்தின் புராணங்கள் தேனீக்கள் பாலைவன மணலில் இறங்கும் போது சூரியக் கடவுள் ராவின் கண்ணீரிலிருந்து வளர்ந்தன எனத் தெரிவிக்கின்றன.", "உகாண்டாவின் பகண்டா மக்கள் பூமியின் முதல் மனிதரான கிண்டுவின் புராணக்கதையில் தேனீக்கள் குறித்த கருத்துக்கள் உள்ளன.", "கிண்டு தனது பசுவைக் காப்பாற்றி தனியாக வாழ்ந்தார்.", "ஒரு நாள் சொர்க்கத்தில் வாழ்ந்த குகுலுவிடம் தன் மகள் நம்பியை மணந்து கொள்ள அனுமதி கேட்டார்.", "குகுலு கிண்டுவுக்கு ஐந்து சோதனைகளை அவர் ஒப்புக்கொள்வதற்கு முன் செய்தார்.", "இந்த இறுதிச் சோதனையில் கிண்டு கால்நடை மந்தையிலிருந்து குகுலுவின் சொந்தப் பசுவை எடுத்துச்செல்லச் சொல்லப்பட்டது.", "இந்த இறுதிச் சோதனையில் தன்னை ஒரு தேனீயாக மாற்றிக் கொண்டு தான் யாருடைய கொம்பில் இறங்குகிறேனோ அதைத் தேர்ந்தெடுக்க குகுலுவின் காதில் கிசுகிசுத்து உதவினார் நம்பி.", "அமெரிக்க புராணம் மோக் சி தேனீ வளர்ப்பவர்களின் புரவலர் தெய்வம் கோடெக்ஸ் பாணி மாயா பாத்திரத்தில் .", "மாயன் புராணங்களில் அஹ்முசென்கேப் தேனீக்கள் மற்றும் தேனின் மாயாக் கடவுள்களில் ஒருவர் ஆவார்.", "மாயா கதாநாயகர்கள் இரட்டையர்களில் ஒருவரான பாலன்க்யு தேனீக்கள் மற்றும் மோக் சி என்ற பெயரில் தேனீ வளர்ப்புடன் தொடர்புடையவர் ஆவார்.", "ஆசிய புராணம் எயிட்டி புராணங்களின்படி விவசாயத்தின் கடவுள் தெலிபினு எதையும் வளர அனுமதிக்க மறுத்துவிட்டார்.", "இதனால் விலங்குகள் சந்ததிகளை உருவாக்காது போனது.", "தேவர்கள் தெலிபினுவைத் தேடிச் சென்று தோல்வியடைந்தனர்.", "அப்போது அன்னன்னா தேவி அவரை அழைத்து வர ஒரு தேனீயை அனுப்பினாள்.", "தேனீ தெலிபினுவைக் கண்டுபிடித்து அவரைக் குத்தி மெழுகு பூசியது.", "கடவுள் இன்னும் கோபமடைந்தார் கம்ருசேபா தெய்வம் அல்லது சில குறிப்புகளின்படி ஒரு மரண பூசாரி தனது கோபத்தைத் தணிக்கச் சடங்கு ஒன்றை மேற்கொண்டார் இதனால் தெலிபினு அமைதியடைந்தார்.", "இந்து புராணங்களில் பிரமாரி தேவியின் வடிவத்தில் பார்வதி சொர்க்கத்தையும் மூன்று உலகங்களையும் கைப்பற்றிய அருணாசுரன் என்ற அரக்கனைக் கொல்ல தேவர்களால் அழைக்கப்பட்டார்.", "அருணாசுரனைக் கொல்வதற்காக தன் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ணற்ற கறுப்புத் தேனீக்களின் உதவியுடன் அவனைப் பலமுறை குத்தினாள்.", "இதன் மூலம் கடவுள் இறுதியாக வானங்களையும் வான உலகங்களையும் மீண்டும் கட்டுப்படுத்த முடிந்தது.", "மேலும் இந்துக் காதல் கடவுளான காமதேவரின் வில் தேனீக்களால் சூழப்பட்ட கரும்பினால் ஆனது.", "இந்திய பண்டைய கிழக்கு மற்றும் ஏஜியன் கலாச்சாரங்களில் காணப்படும் புராணங்களில் தேனீ இயற்கை உலகத்தைப் பாதாள உலகத்துடன் இணைக்கும் புனிதமான பூச்சியாக நம்பப்படுகிறது.", "ஐரோப்பிய புராணம் கிரேக்கப் புராணங்களில் தேனீக்களுடன் தொடர்புடைய பல கடவுள்கள் உள்ளனர்.", "அரிசுதேயசு தேனீ வளர்ப்பின் கடவுளாகக் கருதப்பட்டார்.", "கவனக்குறைவாக யூரிடைசின் மரணத்தை ஏற்படுத்தி தப்பியோடும்போது ஒரு பாம்பினை மிதித்து அவரது இளம் சகோதரிகள் அவரது தேனீக்கள் ஒவ்வொன்றையும் கொன்று தண்டித்தனர்.", "அவரது தேனீக்கள் தங்கியிருந்த வெற்றுப் படையில் பார்த்த அரிசுடேயசு அழுது நான்கு காளைகளையும் நான்கு பசுக்களையும் தியாகம் செய்வதன் மூலம் யூரிடைசின் நினைவாக மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தினார்.", "அப்படிச் செய்தபின் அவர் அவற்றை அழுகச் செய்தார் மேலும் அவர்களின் சடலங்களிலிருந்து தேனீக்கள் எழுந்து வெற்றுப் படைகளை நிரப்பின.", "பண்டைய கிரேக்கத்தில் தீர்க்கதரிசனம் தேனீக்களுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது.", "திரித்துவம் கோமரி கீதம் அப்பல்லோவின் தீர்க்கதரிசனப் பரிசு முதன்முதலில் அவருக்கு மூன்று தேனீகன்னிகளிடமிருந்து வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறது பொதுவாக கெலனிக் காலத்திற்கு முந்தைய .ஜியன் தேனீ தெய்வங்களின் திரியே உடன் சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் காணப்பட்டது.", "கூடுதலாக டெல்பியின் ஆரக்கிள் பிண்டரால் \"டெல்பியன் தேனீ \" என்று குறிப்பிடப்படுகிறது.", "மைசீனியன் கிரேக்க மற்றும் மினோவான் புராணங்களில் தேனீ பொட்னியாவின் சின்னமாக இருந்தது.", "இது \"தூய தாய் தேனீ\" என்றும் குறிப்பிடப்படுகிறது.", "இவரது பாதிரியார்களுக்கு மெலிசா \"தேனீ\" என்ற பெயர் கிடைத்தது.", "நியோபிளாடோனிக் தத்துவஞானி பார்பிரியின் கூற்றுப்படி திமீட்டரின் பாதிரியார்கள் \"மெலிஸ்ஸே\" என்றும் அழைக்கப்பட்டனர்.", "மேலும் மெலிசா என்பது ஆர்ட்டெமிசின் பெயர்.", "மெலிஸியஸ் தேன் மற்றும் தேனீக்களின் கடவுள் ஆவார் அவருடைய மகள்கள் ஐடா மற்றும் அட்ரஸ்டீயா சியுசினை அவரது தாயார் குரோனசிடமிருந்து மறைத்தபோது அவருக்குப் பால் மற்றும் தேன் கொடுத்தனர்.", "ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் தேனீக்கள் தங்கள் கூட்டில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க குடும்பத்தில் குறிப்பாகப் பிறப்பு மற்றும் இறப்பு முக்கிய நிகழ்வுகளைத் தேனீக்களிடம் கூறுவது இன்றியமையாததாக இருந்தது.", "விளக்க குறிப்புகள் மேற்கோள்கள் பொதுவான மேற்கோள் மேலும் படிக்க பெரன்ஸ் டொமினிக் 2018 டெர் ஆன்டிகேவில் சோசியால் இன்செக்டன்.", ".", "கோட்டிங்கன் வாண்டன்ஹோக் ருப்ரெக்ட் ஹைபோம்னெமாட்டா 205.", "ஏங்கெல்ஸ் டேவிட்நிகோலே கார்லா பதிப்பு.", "2008 \" இல்லே ஓபரம் கஸ்டஸ். \"", "118.", "9780511696770 ஜேம்ஸ் டபிள்யூ.", "ஜான்சன் ஏப்ரல் 1961 \"தட் நியோ கிளாசிக்கல் பீ\" ஜர்னல் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் ஐடியாஸ் 22 .2 பக்.", "262266. .", "2707837 .", "பகுப்புமத்திய கிழக்கின் தொன்மவியல் பகுப்புகிரேக்கத் தொன்மவியல்" ]
சுகிர்தராணி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணியவாதி மற்றும் சமகால தலித் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பிற்காக தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டு பரவலாகப் பாராட்டப்பட்ட கவிஞர் ஆவார். சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் மேலும் பொருளாதாரம் மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழில் ஆறு கவிதைத் தொகுப்புகளும் ஆங்கிலத்தில் ஒரு மொழிப்பெயர்ப்பு கவிதைத்தொகுப்பும் எழுதியுள்ள இவரின் படைப்புகளில் பெண் உடலைக் கொண்டாடுவதைப் பற்றியும் பெண்ணாகவும் தலித்தாகவும் பிறந்த இரட்டை அனுபவத்தை உள்ளடக்கிய அடக்குமுறை சாதி அமைப்பின் மூலம் அடையும் தண்டனைகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவரது படைப்புகள் சுற்றுச்சூழல் பெண்ணிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோமின் மொழிபெயர்க்கப்பட்ட முரட்டு பெண்கள் பொல்லாத வார்த்தைகள் என்ற தொகுப்பில் கவிஞர்கள் குட்டி ரேவதி மாலதி மைத்ரி மற்றும் சல்மா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஹோல்ம்ஸ்ட்ரோம் தனது தொகுப்பில் சுகிர்தராணியை "புதிய பிறப்பின் அனைத்து கரடுமுரடான மற்றும் உடல் யதார்த்தத்துடன் இரத்தத்தில் ஒட்டும் ஒரு குழந்தை மொழியை" தேடுபவர் என்று கவிதை மொழியில் சொல்லியுள்ளார். விருதுகள் தேவமகள் கவிதூவி விருது பெண்கள் முன்னணியின் சாதனையாளர் விருது மற்றும் புதுமைப்பித்தன் நினைவு விருது போன்ற பல விருதுகளை அவரது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுப்புகள் கைபற்றி யென் கனவு கேள் இரவு மிருகம் காமத்திப்பூ தீண்டப்படாத முத்தம் அவளை மொழிபெயர்த்தல் இப்படிக்கு ஏவாள் நீர் வளர் ஆம்பல் சுகிர்தராணி கவிதைகள் 1996 2016 மேற்கோள்கள் பகுப்புதலித் எழுத்தாளர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியப் பெண்ணிய எழுத்தாளர்கள் பகுப்புதமிழ்க் கவிஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சுகிர்தராணி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணியவாதி மற்றும் சமகால தலித் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பிற்காக தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டு பரவலாகப் பாராட்டப்பட்ட கவிஞர் ஆவார்.", "சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் மேலும் பொருளாதாரம் மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.", "தமிழில் ஆறு கவிதைத் தொகுப்புகளும் ஆங்கிலத்தில் ஒரு மொழிப்பெயர்ப்பு கவிதைத்தொகுப்பும் எழுதியுள்ள இவரின் படைப்புகளில் பெண் உடலைக் கொண்டாடுவதைப் பற்றியும் பெண்ணாகவும் தலித்தாகவும் பிறந்த இரட்டை அனுபவத்தை உள்ளடக்கிய அடக்குமுறை சாதி அமைப்பின் மூலம் அடையும் தண்டனைகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.", "அவரது படைப்புகள் சுற்றுச்சூழல் பெண்ணிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.", "லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோமின் மொழிபெயர்க்கப்பட்ட முரட்டு பெண்கள் பொல்லாத வார்த்தைகள் என்ற தொகுப்பில் கவிஞர்கள் குட்டி ரேவதி மாலதி மைத்ரி மற்றும் சல்மா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.", "ஹோல்ம்ஸ்ட்ரோம் தனது தொகுப்பில் சுகிர்தராணியை \"புதிய பிறப்பின் அனைத்து கரடுமுரடான மற்றும் உடல் யதார்த்தத்துடன் இரத்தத்தில் ஒட்டும் ஒரு குழந்தை மொழியை\" தேடுபவர் என்று கவிதை மொழியில் சொல்லியுள்ளார்.", "விருதுகள் தேவமகள் கவிதூவி விருது பெண்கள் முன்னணியின் சாதனையாளர் விருது மற்றும் புதுமைப்பித்தன் நினைவு விருது போன்ற பல விருதுகளை அவரது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுப்புகள் கைபற்றி யென் கனவு கேள் இரவு மிருகம் காமத்திப்பூ தீண்டப்படாத முத்தம் அவளை மொழிபெயர்த்தல் இப்படிக்கு ஏவாள் நீர் வளர் ஆம்பல் சுகிர்தராணி கவிதைகள் 1996 2016 மேற்கோள்கள் பகுப்புதலித் எழுத்தாளர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியப் பெண்ணிய எழுத்தாளர்கள் பகுப்புதமிழ்க் கவிஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கி. அப்துல் லத்தீப் . என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர் 1977ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்புஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புகடலூர் மாவட்ட நபர்கள் பகுப்புதமிழ் முசுலிம் நபர்கள்
[ "கி.", "அப்துல் லத்தீப் .", "என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர் 1977ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்புஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புகடலூர் மாவட்ட நபர்கள் பகுப்புதமிழ் முசுலிம் நபர்கள்" ]
செங்கல் என்பது ஒரு கிராமம் ஆகும். இது இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. பகுப்புகேரள மாநிலத்திலுள்ள கிராமங்கள் அமைவிடம் திருவனந்தபுரத்திலிருந்து 35 கி மீ தொலைவில் செங்கல் கிராமம் உள்ளது. உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கிமீ தொலைவில் உள்ளது. சுற்றுலா தலம் இந்த பகுதியில் அமைந்துள்ள செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் பகுப்பு
[ "செங்கல் என்பது ஒரு கிராமம் ஆகும்.", "இது இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது.", "பகுப்புகேரள மாநிலத்திலுள்ள கிராமங்கள் அமைவிடம் திருவனந்தபுரத்திலிருந்து 35 கி மீ தொலைவில் செங்கல் கிராமம் உள்ளது.", "உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கிமீ தொலைவில் உள்ளது.", "சுற்றுலா தலம் இந்த பகுதியில் அமைந்துள்ள செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும்.", "இந்த கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்பு" ]
எழுத்தாளர் அர்ச்சனா சரத் 2019 ஆம் ஆண்டுக்கான புத்தக விருதை கணிதத்தின் வரலாற்றில் இருந்து கதைகள் என்ற புத்தகத்திற்காக பெற்றார் அர்ச்சனா சரத் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமாவார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எந்த வகையினரும் விரும்பும் வகையில் எழுதக்கூடிய இவர் பல்வேறு கவிதைகளையும் மின்னல் வேக புனைகதைகளையும் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். அவரது முதலாவது நாவலான வேட்டையாடும் பறவைகள் பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே 2016 ம் ஆண்டில் உளவியல் குற்ற பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டது. மிகவும் விறுவிறுப்பான இந்த நாவலின் கதையைத் தழுவி இறை என்ற பெயரில் பிப்ரவரி 2022 இல் ஆஹா தமிழ் இணைய ஒலியொளியோடையில் இணையத் தொடராக வெளியானது. இத்தொடரில் தமிழில் பிரபலமான நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும் ராடன் மீடியாவொர்க்ஸ் தயாரித்துள்ள இதை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை அர்ச்சனா சரத் தென் தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் பிறந்தவரானாலும் படித்ததும் வளர்ந்ததும் சென்னையில் தான். கெல்லிஸில் உள்ள சிந்தி மாடல் உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவாகல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு பட்டய கணக்கியல் படிப்பையும் முடித்துள்ள இவர் தற்போது குடும்ப நிறுவனமான பி.டி.பொன்னையா கோவின் பங்குதாரராகவும் உள்ளார்.1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தணிக்கை மற்றும் உத்தரவாதம் வரிவிதிப்பு வணிக உருவாக்கம் வணிக ஆதரவு வணிக ஆலோசனை மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது. பெருநிறுவன வழக்கறிகராகவும் நிறுவன செயலாளராகவும் பணியாற்றி வரும் சரத் என்பவரை மணந்து குடும்பமாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள். புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் வேட்டையாடும் பறவைகள் 1 நவம்பர் 2016 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது உளவியல் குற்ற பின்னணியைக் கொண்ட நாவல் கணிதத்தின் வரலாற்றிலிருந்து கதைகள் 1 ஜூலை 2018 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது கணிதத்தின் வரலாறு இந்தியாவிலும் மேற்கத்திய உலகிலும் கணிதத்தின் கலை மற்றும் அறிவியலின் பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த பயணத்தை உண்மை மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய கதைகள் இந்தியாவின் டெஹார்டூனில் நடைபெற்ற வார்த்தைகளின் பள்ளத்தாக்கு சர்வதேச இலக்கிய விழாவில் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள்இளம் வயது புத்தகம் என்ற விருதைப் பெற்றுள்ளது. டிட் ஃபார் டாட் 2 அக்டோபர் 2017 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது பரபரப்பூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு கிண்டலிலும் வெளியானது. உறங்கும் நாய்கள் 14 செப்டம்பர் 2022 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது பெண்ணியம் பெண் அதிகாரம் ஆணாதிக்க மனநிலையை நசுக்குதல் மற்றும் எண்ணற்ற உளவியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராயும் பரபரப்பான புதினம். அர்ச்சனா தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தி எகனாமிக் டைம்ஸ் தி செபி மற்றும் கார்ப்பரேட் லாஸ் ஜர்னல் தி சிஏ நியூஸ் லெட்டர் போன்ற பத்திரிகைகளிலும் நிதி வணிகம் மற்றும் தணிக்கை சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புதமிழகக் கவிஞர்கள்
[ " எழுத்தாளர் அர்ச்சனா சரத் 2019 ஆம் ஆண்டுக்கான புத்தக விருதை கணிதத்தின் வரலாற்றில் இருந்து கதைகள் என்ற புத்தகத்திற்காக பெற்றார் அர்ச்சனா சரத் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமாவார்.", "குழந்தைகள் முதல் பெரியவர் வரை எந்த வகையினரும் விரும்பும் வகையில் எழுதக்கூடிய இவர் பல்வேறு கவிதைகளையும் மின்னல் வேக புனைகதைகளையும் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார்.", "அவரது முதலாவது நாவலான வேட்டையாடும் பறவைகள் பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே 2016 ம் ஆண்டில் உளவியல் குற்ற பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டது.", "மிகவும் விறுவிறுப்பான இந்த நாவலின் கதையைத் தழுவி இறை என்ற பெயரில் பிப்ரவரி 2022 இல் ஆஹா தமிழ் இணைய ஒலியொளியோடையில் இணையத் தொடராக வெளியானது.", "இத்தொடரில் தமிழில் பிரபலமான நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.", "மேலும் ராடன் மீடியாவொர்க்ஸ் தயாரித்துள்ள இதை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அர்ச்சனா சரத் தென் தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் பிறந்தவரானாலும் படித்ததும் வளர்ந்ததும் சென்னையில் தான்.", "கெல்லிஸில் உள்ள சிந்தி மாடல் உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவாகல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.", "அத்தோடு பட்டய கணக்கியல் படிப்பையும் முடித்துள்ள இவர் தற்போது குடும்ப நிறுவனமான பி.டி.பொன்னையா கோவின் பங்குதாரராகவும் உள்ளார்.1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தணிக்கை மற்றும் உத்தரவாதம் வரிவிதிப்பு வணிக உருவாக்கம் வணிக ஆதரவு வணிக ஆலோசனை மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது.", "பெருநிறுவன வழக்கறிகராகவும் நிறுவன செயலாளராகவும் பணியாற்றி வரும் சரத் என்பவரை மணந்து குடும்பமாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள்.", "புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் வேட்டையாடும் பறவைகள் 1 நவம்பர் 2016 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது உளவியல் குற்ற பின்னணியைக் கொண்ட நாவல் கணிதத்தின் வரலாற்றிலிருந்து கதைகள் 1 ஜூலை 2018 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது கணிதத்தின் வரலாறு இந்தியாவிலும் மேற்கத்திய உலகிலும் கணிதத்தின் கலை மற்றும் அறிவியலின் பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த பயணத்தை உண்மை மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய கதைகள் இந்தியாவின் டெஹார்டூனில் நடைபெற்ற வார்த்தைகளின் பள்ளத்தாக்கு சர்வதேச இலக்கிய விழாவில் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள்இளம் வயது புத்தகம் என்ற விருதைப் பெற்றுள்ளது.", "டிட் ஃபார் டாட் 2 அக்டோபர் 2017 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது பரபரப்பூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு கிண்டலிலும் வெளியானது.", "உறங்கும் நாய்கள் 14 செப்டம்பர் 2022 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது பெண்ணியம் பெண் அதிகாரம் ஆணாதிக்க மனநிலையை நசுக்குதல் மற்றும் எண்ணற்ற உளவியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராயும் பரபரப்பான புதினம்.", "அர்ச்சனா தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தி எகனாமிக் டைம்ஸ் தி செபி மற்றும் கார்ப்பரேட் லாஸ் ஜர்னல் தி சிஏ நியூஸ் லெட்டர் போன்ற பத்திரிகைகளிலும் நிதி வணிகம் மற்றும் தணிக்கை சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புதமிழகக் கவிஞர்கள்" ]
மாலினி பார்த்தசாரதி இந்தியாவின் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் பாரம்பரிய இந்து குழும இதழ்களின் நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆவார் மாலினி பார்த்தசாரதி தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவராக உள்ளார். தி இந்துவின் 201316 முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார் . முன்னதாக 1996 முதல் 2004 வரை அந்த பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராக இருந்தார் குடும்பம் மாலினி பார்த்தசாரதி கஸ்தூரி சீனிவாசனின் பேத்தியும் சீனிவாசன் பார்த்தசாரதியின் மகளுமாவார். தி இந்து பத்திரிகையை ஆரம்பித்தவரும் சிறந்த தேசபக்தருமான எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார். கல்வி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்ற மாலினி பார்த்தசாரதி அதைத்தொடர்ந்து கொலம்பியா பல்கலைக்கழக கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் பத்திரிகையியல் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். 2008 ம் ஆண்டில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வு மையத்தில் இருந்து முனைவர் பட்டம் முடித்துள்ளார் தொழில் 1983 இல் தி இந்து பத்திரிகையில் சேருவதற்கு முன்பாக சிறிது காலம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பத்திரிகையாளராக பணிபுரிந்துள்ள மாலினி மூன்று தசாப்தங்களாக அரசியல் பத்திரிகையாளராக இருந்து இந்திய அரசியலில் முக்கிய கருப்பொருள்கள் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து பல்வேறு குறிப்பிடத்தகுந்த அறிக்கைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார். 20 ஜூன் 2011 வரை தி இந்து செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றிய பின்னர் 21 அக்டோபர் 2013 அன்று பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார். ஜனவரி 2013 ம் ஆண்டில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான இந்து மையத்தையும் நிறுவினார் இது தேசிய அரங்கில் கவலைக்குரிய முக்கியமான பொதுக் கொள்கை மற்றும் நிறுவனப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதையும் அதனை ஆய்வு செய்யவதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. ஜூலை 15 2020 அன்று தி இந்து குழுமங்களின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக மாலினி பார்த்தசாரதி நியமிக்கப்பட்டார். 75 வயதை எட்டியதால் தலைவர் பதவியில் இருந்து விலகிய என். ராமுக்குப் பிறகு அவர் பதவியேற்றார் . இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக பேங்க் ஆஃப் இந்தியா விருது 1997 மற்றும் உதய்பூர் மகாராணா மேவார் அறக்கட்டளையின் ஹல்திகாதி விருது என்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளார் அத்தோடு அவர் பயின்ற கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியின் முன்னாள் மாணவர் விருது 2022 பெற்றவர்களில் ஐவரும் ஒருவராவார். அவர் தி இந்து செய்தித்தாளின் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் 28 நவம்பர் 2015 அன்று தி இந்துவின் மும்பை பதிப்பைத் தொடங்கினார். மேலும் இணைய அடிப்படையிலான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு நாடு முழுவதும் வாசகர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 2004 முதல் அவர் ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் ஊடகவியலாளர்கள் பகுப்புசென்னை எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " மாலினி பார்த்தசாரதி இந்தியாவின் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் பாரம்பரிய இந்து குழும இதழ்களின் நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆவார் மாலினி பார்த்தசாரதி தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவராக உள்ளார்.", "தி இந்துவின் 201316 முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார் .", "முன்னதாக 1996 முதல் 2004 வரை அந்த பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராக இருந்தார் குடும்பம் மாலினி பார்த்தசாரதி கஸ்தூரி சீனிவாசனின் பேத்தியும் சீனிவாசன் பார்த்தசாரதியின் மகளுமாவார்.", "தி இந்து பத்திரிகையை ஆரம்பித்தவரும் சிறந்த தேசபக்தருமான எஸ்.", "கஸ்தூரி ரங்க ஐயங்காரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.", "கல்வி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்ற மாலினி பார்த்தசாரதி அதைத்தொடர்ந்து கொலம்பியா பல்கலைக்கழக கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் பத்திரிகையியல் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.", "2008 ம் ஆண்டில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வு மையத்தில் இருந்து முனைவர் பட்டம் முடித்துள்ளார் தொழில் 1983 இல் தி இந்து பத்திரிகையில் சேருவதற்கு முன்பாக சிறிது காலம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பத்திரிகையாளராக பணிபுரிந்துள்ள மாலினி மூன்று தசாப்தங்களாக அரசியல் பத்திரிகையாளராக இருந்து இந்திய அரசியலில் முக்கிய கருப்பொருள்கள் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து பல்வேறு குறிப்பிடத்தகுந்த அறிக்கைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதியுள்ளார்.", "இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்.", "20 ஜூன் 2011 வரை தி இந்து செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றிய பின்னர் 21 அக்டோபர் 2013 அன்று பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார்.", "ஜனவரி 2013 ம் ஆண்டில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான இந்து மையத்தையும் நிறுவினார் இது தேசிய அரங்கில் கவலைக்குரிய முக்கியமான பொதுக் கொள்கை மற்றும் நிறுவனப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதையும் அதனை ஆய்வு செய்யவதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.", "ஜூலை 15 2020 அன்று தி இந்து குழுமங்களின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக மாலினி பார்த்தசாரதி நியமிக்கப்பட்டார்.", "75 வயதை எட்டியதால் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.", "ராமுக்குப் பிறகு அவர் பதவியேற்றார் .", "இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக பேங்க் ஆஃப் இந்தியா விருது 1997 மற்றும் உதய்பூர் மகாராணா மேவார் அறக்கட்டளையின் ஹல்திகாதி விருது என்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளார் அத்தோடு அவர் பயின்ற கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியின் முன்னாள் மாணவர் விருது 2022 பெற்றவர்களில் ஐவரும் ஒருவராவார்.", "அவர் தி இந்து செய்தித்தாளின் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் 28 நவம்பர் 2015 அன்று தி இந்துவின் மும்பை பதிப்பைத் தொடங்கினார்.", "மேலும் இணைய அடிப்படையிலான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு நாடு முழுவதும் வாசகர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.", "2004 முதல் அவர் ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் ஊடகவியலாளர்கள் பகுப்புசென்னை எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
மலேசிய நிதி அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். அரசாங்கச் செலவுகள் மற்றும் வருவாயை உயர்த்துதல் ஆகிய நிதி விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறது. பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதும் மலேசிய வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதும் இந்த அமைச்சின் முக்கியப் பங்காகும். அத்துடன் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் மற்றும் நிதி ஒழுங்குமுறைகளையும் மேற்பார்வை செய்கிறது. இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயாவின் நிதி அமைச்சக வளாகத்தில் உள்ளது. பொது மலேசியாவின் மிக முக்கியமான அமைச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிதி அமைச்சின் தலைவர் நிதி அமைச்சர் எனப்படுவார். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நிதியமைச்சர் மலேசிய நடுவண் அரசாங்கத்தின் வருடாந்திர வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். மலேசியப் பணவியல் கொள்கையை மலேசியாவின் மத்திய வங்கியான மலேசிய நடுவண் வங்கி கையாள்கிறது. இந்த நடுவண் வங்கியின் தலைவரை யாங் டி பெர்துவான் அகோங் எனும் மலேசியப் பேரரசர் நியமிக்கிறார். முக்கியமான பதவி நிதியமைச்சர் பதவி மிகவும் மூத்த அரசு பதவியாகக் கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாக முன்பு நிதி அமைச்சர் பதவியை வகித்தவர்கள் மலேசியப் பிரதமர் அல்லது மலேசிய துணைப் பிரதமராக பணியாற்றி இருக்கிறார்கள். நிதி அமைச்சராகப் பணியாற்றுவது பிரதமராகப் பொறுப்பு ஏற்பதற்கான முக்கியத் தகுதியாகக் கருதப்பட்டாலும் அது அவசியம் அல்ல. நிதி அமைச்சர் பதவியை வகிக்காமலேயே ஒருவர் மலேசிய நாட்டின் பிரதமராக முடியும். இன்றுவரை ஐந்து மலேசிய நிதி அமைச்சர்கள் மலேசியப் பிரதமராக பதவி வகித்து உள்ளனர். பொறுப்பு துறைகள் அரசாங்கச் செலவுகள் அரசாங்க வருவாய் உயர்த்துதல் பொருளாதாரக் கொள்கை வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டம் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் நிதி ஒழுங்குமுறைகள் அமைப்பு நிதி அமைச்சர் துணை நிதி அமைச்சர் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் வருமான வரி சிறப்பு ஆணையர்கள் சட்டப் பிரிவு சுங்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிறுமத் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு சரக்கு சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துணைப் பொதுச் செயலாளர் கொள்கை தேசிய வரவு செலவு கணக்கு அலுவலகம் பன்னாட்டுப் பிரிவு நிதி மற்றும் பொருளாதார பிரிவு வரி பிரிவு கடன் அறிக்கை முகமைகளின் பதிவாளர் அலுவலகம் துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை ஊதியக் கொள்கை மற்றும் மேலாண்மைப் பிரிவு அரசு கொள்முதல் பிரிவு சபா கூட்டரசு கருவூலம் சரவாக் கூட்டரசு கருவூலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைப் பொதுச் செயலாளர் முதலீடு பொது சொத்து மேலாண்மை பிரிவு அரசு முதலீட்டு நிறுவனங்கள் பிரிவு சட்டப்பூர்வ உத்திசார் மேலாண்மை பிரிவு உத்திசார் முதலீட்டு பிரிவு கூட்டரசு துறைகள் கூட்டரசு கருவூலம் அரச மலேசிய சுங்கத் துறை அரச மலேசிய சுங்கத் துறை மலேசிய தலைமை கணக்காளர் துறை மலேசிய தலைமை கணக்காளர் துறை மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை . மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை அமைச்சு சார்ந்த அரசு நிறுவனங்கள் மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் லங்காவி மேம்பாட்டு ஆணையம் லங்காவி மேம்பாட்டு ஆணையம் மலேசிய மயமாக்கல் வாரியம் பொதுத்துறை வீட்டு நிதி வாரியம் பொதுத்துறை வீட்டு நிதி வாரியம் லபுவான் பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையம் லபுவான் பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையம் அரசு கடனீட்டு ஆணையம் மலேசியா அரசு கடனீட்டு ஆணையம் மலேசியா ஊழியர் சேமநிதி ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய நிதி ஒருங்கிணைக்கப்பட்டது ஓய்வூதிய நிதி மலேசிய பங்குப் பரிவர்த்தனை மையம் மலேசிய பங்குப் பரிவர்த்தனை தேசிய சேமிப்பு வங்கி தேசிய சேமிப்பு வங்கி மலேசிய நடுவண் வங்கி மலேசிய நடுவண் வங்கி துன் ரசாக் அறக்கட்டளை துன் ரசாக் அறக்கட்டளை மலேசிய காப்புறுதி வைப்புத் தொகை நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் அரசாங்கச் செலவுகள் அரசாங்க வருவாய் உயர்த்துதல் பொருளாதாரக் கொள்கை வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டம் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் நிதி ஒழுங்குமுறைகள் சார்ந்த சட்டப் பொறுப்புகள் இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. வருமான வரிச் சட்டம் 1967 1967 53 நிதி நடைமுறைச் சட்டம் 1957 1957 61 விற்பனை வரிச் சட்டம் 1972 1972 64 சூதாட்ட வரிச் சட்டம் 1972 1972 65 கணக்காளர்கள் சட்டம் 1967 1967 94 தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1974 1974 146 சேவை வரிச் சட்டம் 1975 1975 151 இசுலாமிய மேம்பாட்டு வங்கிச் சட்டம் 1975 1975 153 அசைய சொத்து ஆதாய வரிச் சட்டம் 1976 1976 169 கலால் வரிச் சட்டம் 1976 1976 176 துன் ரசாக் அறக்கட்டளைச் சட்டம் 1976 1976 178 கருவூல மசோதா உள்ளூர் சட்டம் 1946 1946 188 குதிரைப்பந்தயச் சூதாட்டச் சட்டம் 1948 1948 201 சுங்கச் சட்டம் 1967 1967 235 கருவூல வைப்புத் தொகை பற்றுச்சீட்டுச் சட்டம் 1952 1952 236 மதிப்பீட்டாளர்கள் மற்றும் குடியிருப்பு முகவர்கள் சட்டம் 1981 1981 242 குலுக்கல் பரிசு சட்டம் 1952 1952 288 சரக்கு வாகன வரிச்சட்டம் 1983 1983 294 முதலீடுகள் நிலை உயர்வுச் சட்டம் 1986 1986 327 நிதி வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டம் 1986 1986 330 உரிமை கோரப்படாத பணச் சட்டம் 1965 1965 370 நிதி அமைச்சர் ஒருங்கிணைப்பு சட்டம் 1957 1957 375 முத்திரை சட்டம் 1949 1949 378 சேர்மப் பந்தயச் சட்டம் 1967 1967 384 வெளிநாட்டுக் கடன் சட்டம் 1963 1963 403 மேம்பாட்டு நிதிச் சட்டம் 1966 1966 406 லங்காவி வளர்ச்சி நிறுவனச் சட்டம் 1990 1990 423 தீர்வை இல்லா மண்டலங்கள் சட்டம் 1990 1990 438 லபுவான் நிறுவனங்கள் சட்டம் 1990 1990 441 லபுவான் வணிக நடவடிக்கை வரி சட்டம் 1990 1990 445 ஊழியர் சேமநிதிச் சட்டம் 1991 452 கடனீட்டுத் துறை மத்திய சேமிப்புகள் சட்டம் 1991 1991 453 பிரெட்டன் வுட்சு சட்டம் 1957 1957 472 அரசு கடனீட்டு ஆணையச் சட்டம் 1993 1993 498 மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியச் சட்டம் 1995 1995 533 பெட்ரோலியம் வருமான வரி சட்டம் 1967 1967 543 லபுவான் அக்கரை நிதிச் சேவைகள் ஆணையச் சட்டம் 1996 1996 545 லபுவான் அக்கரை அறங்காவலர் சட்டம் 1996 1996 554 நிதி அறிக்கை சட்டம் 1997 1997 558 தானா அர்த்தா நேசனல் மேலாண்மை சட்டம் 1998 1998 587 ஆதாயக் குவியல் சட்டம் 1998 1998 592 பணமோசடி தடுப்பு பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 2001 613 நிதி நிறுவனங்கள் வளர்ச்சி சட்டம் 2002 2002 618 இசுலாமிய நிதிச் சேவை வாரியச் சட்டம் 2002 2002 623 கூட்டுப் பங்கு நீக்கம் கோலாலம்பூர் பங்குச் சந்தை சட்டம் 2003 2003 632 ஓய்வூதிய நிதி சட்டம் 2007 662 மூலதனச் சந்தைகள் மற்றும் சேவைகள் சட்டம் 2007 2007 671 மலேசிய மத்திய வங்கி சட்டம் 2009 2009 701 லபுவான் நிதிச் சேவைகள் மற்றும் பத்திரங்கள் சட்டம் 2010 2010 704 லபுவான் இசுலாமிய நிதிச் சேவைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2010 2010 705 லபுவான் அறக்கட்டளைச் சட்டம் 2010 2010 706 மலேசிய காப்புறுதி வைப்புத் தொகைச் சட்டம் 2011 2011 பணச் சேவைகள் வணிகச் சட்டம் 2011 2011 731 நிதிச் சேவைகள் சட்டம் 2013 2013 758 இசுலாமிய நிதிச் சேவைகள் சட்டம் 2013 2013 759 சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2014 2014 762 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா
[ "மலேசிய நிதி அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.", "அரசாங்கச் செலவுகள் மற்றும் வருவாயை உயர்த்துதல் ஆகிய நிதி விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறது.", "பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதும் மலேசிய வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதும் இந்த அமைச்சின் முக்கியப் பங்காகும்.", "அத்துடன் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் மற்றும் நிதி ஒழுங்குமுறைகளையும் மேற்பார்வை செய்கிறது.", "இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயாவின் நிதி அமைச்சக வளாகத்தில் உள்ளது.", "பொது மலேசியாவின் மிக முக்கியமான அமைச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிதி அமைச்சின் தலைவர் நிதி அமைச்சர் எனப்படுவார்.", "ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நிதியமைச்சர் மலேசிய நடுவண் அரசாங்கத்தின் வருடாந்திர வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.", "மலேசியப் பணவியல் கொள்கையை மலேசியாவின் மத்திய வங்கியான மலேசிய நடுவண் வங்கி கையாள்கிறது.", "இந்த நடுவண் வங்கியின் தலைவரை யாங் டி பெர்துவான் அகோங் எனும் மலேசியப் பேரரசர் நியமிக்கிறார்.", "முக்கியமான பதவி நிதியமைச்சர் பதவி மிகவும் மூத்த அரசு பதவியாகக் கருதப்படுகிறது.", "வரலாற்று ரீதியாக முன்பு நிதி அமைச்சர் பதவியை வகித்தவர்கள் மலேசியப் பிரதமர் அல்லது மலேசிய துணைப் பிரதமராக பணியாற்றி இருக்கிறார்கள்.", "நிதி அமைச்சராகப் பணியாற்றுவது பிரதமராகப் பொறுப்பு ஏற்பதற்கான முக்கியத் தகுதியாகக் கருதப்பட்டாலும் அது அவசியம் அல்ல.", "நிதி அமைச்சர் பதவியை வகிக்காமலேயே ஒருவர் மலேசிய நாட்டின் பிரதமராக முடியும்.", "இன்றுவரை ஐந்து மலேசிய நிதி அமைச்சர்கள் மலேசியப் பிரதமராக பதவி வகித்து உள்ளனர்.", "பொறுப்பு துறைகள் அரசாங்கச் செலவுகள் அரசாங்க வருவாய் உயர்த்துதல் பொருளாதாரக் கொள்கை வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டம் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் நிதி ஒழுங்குமுறைகள் அமைப்பு நிதி அமைச்சர் துணை நிதி அமைச்சர் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் வருமான வரி சிறப்பு ஆணையர்கள் சட்டப் பிரிவு சுங்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிறுமத் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு சரக்கு சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துணைப் பொதுச் செயலாளர் கொள்கை தேசிய வரவு செலவு கணக்கு அலுவலகம் பன்னாட்டுப் பிரிவு நிதி மற்றும் பொருளாதார பிரிவு வரி பிரிவு கடன் அறிக்கை முகமைகளின் பதிவாளர் அலுவலகம் துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை ஊதியக் கொள்கை மற்றும் மேலாண்மைப் பிரிவு அரசு கொள்முதல் பிரிவு சபா கூட்டரசு கருவூலம் சரவாக் கூட்டரசு கருவூலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைப் பொதுச் செயலாளர் முதலீடு பொது சொத்து மேலாண்மை பிரிவு அரசு முதலீட்டு நிறுவனங்கள் பிரிவு சட்டப்பூர்வ உத்திசார் மேலாண்மை பிரிவு உத்திசார் முதலீட்டு பிரிவு கூட்டரசு துறைகள் கூட்டரசு கருவூலம் அரச மலேசிய சுங்கத் துறை அரச மலேசிய சுங்கத் துறை மலேசிய தலைமை கணக்காளர் துறை மலேசிய தலைமை கணக்காளர் துறை மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை .", "மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை அமைச்சு சார்ந்த அரசு நிறுவனங்கள் மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் லங்காவி மேம்பாட்டு ஆணையம் லங்காவி மேம்பாட்டு ஆணையம் மலேசிய மயமாக்கல் வாரியம் பொதுத்துறை வீட்டு நிதி வாரியம் பொதுத்துறை வீட்டு நிதி வாரியம் லபுவான் பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையம் லபுவான் பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையம் அரசு கடனீட்டு ஆணையம் மலேசியா அரசு கடனீட்டு ஆணையம் மலேசியா ஊழியர் சேமநிதி ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய நிதி ஒருங்கிணைக்கப்பட்டது ஓய்வூதிய நிதி மலேசிய பங்குப் பரிவர்த்தனை மையம் மலேசிய பங்குப் பரிவர்த்தனை தேசிய சேமிப்பு வங்கி தேசிய சேமிப்பு வங்கி மலேசிய நடுவண் வங்கி மலேசிய நடுவண் வங்கி துன் ரசாக் அறக்கட்டளை துன் ரசாக் அறக்கட்டளை மலேசிய காப்புறுதி வைப்புத் தொகை நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் அரசாங்கச் செலவுகள் அரசாங்க வருவாய் உயர்த்துதல் பொருளாதாரக் கொள்கை வரவுசெலவு மதிப்பீட்டுத் திட்டம் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் நிதி ஒழுங்குமுறைகள் சார்ந்த சட்டப் பொறுப்புகள் இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.", "வருமான வரிச் சட்டம் 1967 1967 53 நிதி நடைமுறைச் சட்டம் 1957 1957 61 விற்பனை வரிச் சட்டம் 1972 1972 64 சூதாட்ட வரிச் சட்டம் 1972 1972 65 கணக்காளர்கள் சட்டம் 1967 1967 94 தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1974 1974 146 சேவை வரிச் சட்டம் 1975 1975 151 இசுலாமிய மேம்பாட்டு வங்கிச் சட்டம் 1975 1975 153 அசைய சொத்து ஆதாய வரிச் சட்டம் 1976 1976 169 கலால் வரிச் சட்டம் 1976 1976 176 துன் ரசாக் அறக்கட்டளைச் சட்டம் 1976 1976 178 கருவூல மசோதா உள்ளூர் சட்டம் 1946 1946 188 குதிரைப்பந்தயச் சூதாட்டச் சட்டம் 1948 1948 201 சுங்கச் சட்டம் 1967 1967 235 கருவூல வைப்புத் தொகை பற்றுச்சீட்டுச் சட்டம் 1952 1952 236 மதிப்பீட்டாளர்கள் மற்றும் குடியிருப்பு முகவர்கள் சட்டம் 1981 1981 242 குலுக்கல் பரிசு சட்டம் 1952 1952 288 சரக்கு வாகன வரிச்சட்டம் 1983 1983 294 முதலீடுகள் நிலை உயர்வுச் சட்டம் 1986 1986 327 நிதி வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டம் 1986 1986 330 உரிமை கோரப்படாத பணச் சட்டம் 1965 1965 370 நிதி அமைச்சர் ஒருங்கிணைப்பு சட்டம் 1957 1957 375 முத்திரை சட்டம் 1949 1949 378 சேர்மப் பந்தயச் சட்டம் 1967 1967 384 வெளிநாட்டுக் கடன் சட்டம் 1963 1963 403 மேம்பாட்டு நிதிச் சட்டம் 1966 1966 406 லங்காவி வளர்ச்சி நிறுவனச் சட்டம் 1990 1990 423 தீர்வை இல்லா மண்டலங்கள் சட்டம் 1990 1990 438 லபுவான் நிறுவனங்கள் சட்டம் 1990 1990 441 லபுவான் வணிக நடவடிக்கை வரி சட்டம் 1990 1990 445 ஊழியர் சேமநிதிச் சட்டம் 1991 452 கடனீட்டுத் துறை மத்திய சேமிப்புகள் சட்டம் 1991 1991 453 பிரெட்டன் வுட்சு சட்டம் 1957 1957 472 அரசு கடனீட்டு ஆணையச் சட்டம் 1993 1993 498 மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியச் சட்டம் 1995 1995 533 பெட்ரோலியம் வருமான வரி சட்டம் 1967 1967 543 லபுவான் அக்கரை நிதிச் சேவைகள் ஆணையச் சட்டம் 1996 1996 545 லபுவான் அக்கரை அறங்காவலர் சட்டம் 1996 1996 554 நிதி அறிக்கை சட்டம் 1997 1997 558 தானா அர்த்தா நேசனல் மேலாண்மை சட்டம் 1998 1998 587 ஆதாயக் குவியல் சட்டம் 1998 1998 592 பணமோசடி தடுப்பு பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 2001 613 நிதி நிறுவனங்கள் வளர்ச்சி சட்டம் 2002 2002 618 இசுலாமிய நிதிச் சேவை வாரியச் சட்டம் 2002 2002 623 கூட்டுப் பங்கு நீக்கம் கோலாலம்பூர் பங்குச் சந்தை சட்டம் 2003 2003 632 ஓய்வூதிய நிதி சட்டம் 2007 662 மூலதனச் சந்தைகள் மற்றும் சேவைகள் சட்டம் 2007 2007 671 மலேசிய மத்திய வங்கி சட்டம் 2009 2009 701 லபுவான் நிதிச் சேவைகள் மற்றும் பத்திரங்கள் சட்டம் 2010 2010 704 லபுவான் இசுலாமிய நிதிச் சேவைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2010 2010 705 லபுவான் அறக்கட்டளைச் சட்டம் 2010 2010 706 மலேசிய காப்புறுதி வைப்புத் தொகைச் சட்டம் 2011 2011 பணச் சேவைகள் வணிகச் சட்டம் 2011 2011 731 நிதிச் சேவைகள் சட்டம் 2013 2013 758 இசுலாமிய நிதிச் சேவைகள் சட்டம் 2013 2013 759 சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2014 2014 762 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா" ]
நிபந்தனை பட்டா தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையால் நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிலப்பட்டா ஆகும். ஜமீன் ஒழிப்புச் சட்டம் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பலரிடமிருந்து அரசால் எடுக்கப்பட்ட நிலங்களை இவ்வாறு நிபந்தனைப் பட்டா நிலங்களாக பிரித்து வழங்கப்பட்டது.நிபந்தனை பட்டா குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் வழங்கப்படுகிறது. நிபந்தனை பட்டாவிற்கான விதிகள் நிபந்தனை பட்டா பெற்றவர்கள் அந்நிலத்தை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிறர்க்கு விற்கவோ உறவினருக்கு தானம் வழங்கவோ உரிமை மாற்றம் செய்யவோ அடமானம் வைக்கவோ அல்லது வேறு வகையில் வில்லங்கத்திற்கு உட்படுத்தவோ கூடாது. ஆனால் உயில் எழுதி வைக்கலாம். விதிமுறைகளை மீறி நிலங்களை வில்லங்கத்திற்கு உட்படுத்தும் போது வருவாய்த் துறையினர் நிபந்தனை பட்டாக்களை இரத்து செய்து அதனை அரசு நிலங்களாக மாற்றி வருவாய்த் துறையின் பதிவேட்டில் பதிவு செய்வர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் பெற்ற நிபந்தனை பட்டா நிலங்களை குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்தே அதனை பட்டியல் சமூகத்தினர்களுக்கு மட்டுமே விற்கலாம். பிற சமூகத்தினருக்கு விற்றால் அல்லது வேறு வகையில் அந்நிலத்தை வில்லங்கத்திற்கு உட்படுத்தினால் நிபந்தனை பட்டா நிலத்தை வாங்கியவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுவதுடன் பட்டா நிலத்தை அரசு நிலமாக வருவாய்த் துறை பதிவேட்டில் பதியப்படும். இதனையும் காண்க பஞ்சமி நிலம் நத்தம் நிலம் அரசு நிலம் அரசு நில குத்தகை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நிபந்தனை பட்டா என்றால் என்ன காணொளி பகுப்புதமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பகுப்புதமிழ்நாடு வருவாய்த் துறை
[ "நிபந்தனை பட்டா தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையால் நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிலப்பட்டா ஆகும்.", "ஜமீன் ஒழிப்புச் சட்டம் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பலரிடமிருந்து அரசால் எடுக்கப்பட்ட நிலங்களை இவ்வாறு நிபந்தனைப் பட்டா நிலங்களாக பிரித்து வழங்கப்பட்டது.நிபந்தனை பட்டா குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் வழங்கப்படுகிறது.", "நிபந்தனை பட்டாவிற்கான விதிகள் நிபந்தனை பட்டா பெற்றவர்கள் அந்நிலத்தை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிறர்க்கு விற்கவோ உறவினருக்கு தானம் வழங்கவோ உரிமை மாற்றம் செய்யவோ அடமானம் வைக்கவோ அல்லது வேறு வகையில் வில்லங்கத்திற்கு உட்படுத்தவோ கூடாது.", "ஆனால் உயில் எழுதி வைக்கலாம்.", "விதிமுறைகளை மீறி நிலங்களை வில்லங்கத்திற்கு உட்படுத்தும் போது வருவாய்த் துறையினர் நிபந்தனை பட்டாக்களை இரத்து செய்து அதனை அரசு நிலங்களாக மாற்றி வருவாய்த் துறையின் பதிவேட்டில் பதிவு செய்வர்.", "பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் பெற்ற நிபந்தனை பட்டா நிலங்களை குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்தே அதனை பட்டியல் சமூகத்தினர்களுக்கு மட்டுமே விற்கலாம்.", "பிற சமூகத்தினருக்கு விற்றால் அல்லது வேறு வகையில் அந்நிலத்தை வில்லங்கத்திற்கு உட்படுத்தினால் நிபந்தனை பட்டா நிலத்தை வாங்கியவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுவதுடன் பட்டா நிலத்தை அரசு நிலமாக வருவாய்த் துறை பதிவேட்டில் பதியப்படும்.", "இதனையும் காண்க பஞ்சமி நிலம் நத்தம் நிலம் அரசு நிலம் அரசு நில குத்தகை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நிபந்தனை பட்டா என்றால் என்ன காணொளி பகுப்புதமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பகுப்புதமிழ்நாடு வருவாய்த் துறை" ]
வளையிலிருந்து வெளிவரும் ஒரு கிழக்கு சிப்மங்க் வளை என்பது விலங்குகளால் தரையில் தோண்டப்பட்ட துளை அல்லது சுரங்கப்பாதை ஆகும். வளையை விலங்குகள் தங்களின் குடியிருப்பு அல்லது தற்காலிக அடைக்கலத் தலமாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்குகின்றன. இது இடம்பெயர்தலின் துணை விளைவாகவும் நடக்கிறது. வளைகள் வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாக்கதக்க இருப்பிடமாகவும் உள்ளன. உலகில் உள்ள பல விலங்கினங்கள் வளைகளை உருவாக்குவது அறியப்படுகிறது. அதில் கோரோபியம் அரேனேரியம் போன்ற சிறிய முதுகெலும்பிலி உயிரினங்களிலிருந்து பனிக்கரடி போன்ற மிகப் பெரிய முதுகெலும்பி உயிரினங்கள் வரை வளைகளை உருவாக்குகின்றன. வளைகள் பலவிதமாக அமைக்கபடுகின்றன. சில சென்டிமீட்டர் நீளமுள்ள எளிய குழாய் போன்றதிலிருந்து சிக்கலான வலையமைப்போடு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மீட்டர் நீளமுள்ளதாக ஒன்றோடொன்று இணைக்கும் சுரங்கங்கள் அறைகள் ஆகியவை கொண்டதான வளைகள் உள்ளன. சிக்கலான வலையமைப்பு கொண்ட வளைகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக முழுமையாக முடிக்கபட்ட குழி முயல் வளை ஆகும். குறிப்புகள் பகுப்புநடத்தையியல்
[ " வளையிலிருந்து வெளிவரும் ஒரு கிழக்கு சிப்மங்க் வளை என்பது விலங்குகளால் தரையில் தோண்டப்பட்ட துளை அல்லது சுரங்கப்பாதை ஆகும்.", "வளையை விலங்குகள் தங்களின் குடியிருப்பு அல்லது தற்காலிக அடைக்கலத் தலமாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்குகின்றன.", "இது இடம்பெயர்தலின் துணை விளைவாகவும் நடக்கிறது.", "வளைகள் வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாக்கதக்க இருப்பிடமாகவும் உள்ளன.", "உலகில் உள்ள பல விலங்கினங்கள் வளைகளை உருவாக்குவது அறியப்படுகிறது.", "அதில் கோரோபியம் அரேனேரியம் போன்ற சிறிய முதுகெலும்பிலி உயிரினங்களிலிருந்து பனிக்கரடி போன்ற மிகப் பெரிய முதுகெலும்பி உயிரினங்கள் வரை வளைகளை உருவாக்குகின்றன.", "வளைகள் பலவிதமாக அமைக்கபடுகின்றன.", "சில சென்டிமீட்டர் நீளமுள்ள எளிய குழாய் போன்றதிலிருந்து சிக்கலான வலையமைப்போடு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மீட்டர் நீளமுள்ளதாக ஒன்றோடொன்று இணைக்கும் சுரங்கங்கள் அறைகள் ஆகியவை கொண்டதான வளைகள் உள்ளன.", "சிக்கலான வலையமைப்பு கொண்ட வளைகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக முழுமையாக முடிக்கபட்ட குழி முயல் வளை ஆகும்.", "குறிப்புகள் பகுப்புநடத்தையியல்" ]
யானார் முகமது பிறப்பு 1960 பாக்தாத்தில் பிறந்த ஒரு முக்கிய ஈராக்கிய பெண்ணியவாதி ஆவார். இவர் ஈராக்கில் உள்ள பெண்கள் சுதந்திர அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார் மேலும் அல்மௌசாவத் சமத்துவம் செய்தித்தாளின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். இவர் 2003 முதல் ஈராக்கில் பெண்களுக்கான முதல் தங்குமிடங்களைத் தொடங்கினார் "கௌரவக் கொலை" மற்றும் பாலியல் கடத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாத்தார் இது 2018 இல் 5 நகரங்களில் 11 வீடுகளாக விரிவடைந்தது. இவரது தங்குமிடம் 16 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய பெண்களைக் காப்பாற்றியது. சுயசரிதை யானார் முகமது ஈராக்கின் பாக்தாத்தில் பிறந்தார். இவர் ஒரு தாராளவாத குடும்பத்தில் பிறந்து நகரத்தில் வாழ்ந்தார் அங்கு இவரது தாயார் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இவரது தந்தை ஒரு பொறியாளராகவும் இருந்தார். இவரது தாயாரின் தந்தை தாத்தா மத நம்பிக்கை கொண்டவர் மேலும் அவர் தனது முன்னாள் மனைவியின் பதினான்கு வயது தங்கையை மணந்தார் என்பதைத் தவிர "முல்லா என்ற கௌரவப் பட்டத்திற்கு நிச்சயமாகத் தகுதியானவர்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் முதன்முதலில் பெண்களின் உரிமைக்கான காரணத்தை எடுக்க யானார் முகமதுவைத் தூண்டியது. யானார் முகமது 1984 இல் பாக்தாத் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார் 1993 இல் முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலை படிப்புகள் மற்றும் கனடா பயணத்திற்குப் பிறகு அவர் ஈராக்கில் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இருந்தார் பின்னர் அதிலிருந்து 2018 இல் வெளியேறினார். 1995 இல் இவரது குடும்பம் ஈராக்கில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தது. 1998 ஆம் ஆண்டில் முகமது ஈராக் பெண்கள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பை நிறுவினார் அது பின்னர் 2003 இல் ஈராக்கில் பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பாக மாறியது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு முகமது பாக்தாத் திரும்பினார். அவர் வாழ்நாள் முழுவதும் சேமிப்பு மற்றும் கட்டிடக் கலையில் வேலை செய்ததன் மூலம் நிதி பெற்றார். ஈராக்கிற்குத் திரும்பியதும் சதாமுக்குப் பிந்தைய ஈராக்கில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக முகமது ஒரு குழுவை நிறுவினார் ஈராக்கில் பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பு இவர் முன்பு கனடாவில் ஈராக்கிய பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்கள் குழுவை நிறுவினார். அல்மௌசவாத் என்ற பெண்ணிய செய்திமடலையும் இவர் திருத்தியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் முகமது ஈராக்கில் பெண்கள் சுதந்திர அமைப்பை நிறுவினார் இது 2003 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு பெண்களின் உரிமைகளை ஆதரிப்பதில் செயலில் உள்ளது. குடும்ப துஷ்பிரயோகத்தால் அச்சுறுத்தப்படும் பெண்களைப் பாதுகாப்பதற்காகவும் கவுரவக் கொலைகள் என குறிப்பிடப்படும் பெண்களைப் பாதுகாக்கவும் பெண்கள் தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்பான வீடுகளை அமைப்பது இளம் பெண்களைக் கடத்துவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குவது சகிப்புத்தன்மையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி பெண் ஆர்வலர்களுக்கு கற்பிப்பதற்கான வகுப்புகளை நடத்தியது பெண்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தியது போன்ற நிகழ்ச்சிகளை ஈராக் வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக செய்துள்ளார். மேலும் யானார் முகமது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 30 பெண்களை நேரில் சந்தித்து உதவினார். அந்த நேர்காணல்களைத் தொடர்ந்து ஒருவர் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார் பலர் பாலியல் கடத்தல் வட்டங்களில் மீண்டும் நுழைவதிலிருந்து காப்பாற்றப்பட்டனர். ஈராக்கில் உள்ள பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பில் முகமதுவின் பணி ஈராக்கைச் சுற்றியுள்ள 4 நகரங்களில் பெண்கள் தங்குமிடம் வலையமைப்பை நிறுவியது அங்கு 870 க்கும் மேற்பட்ட பெண்கள் 16 ஆண்டுகளில் 20032019 தங்கள் நல்வாழ்வையும் கண்ணியத்தையும் மீட்டெடுத்தனர். இந்த குழுவில் இவரது பணியின் போது முகமது 2008 இல் க்ரூபர் அறக்கட்டளையின் பெண்கள் பரிசையும் மற்றும் 2016 இல் நார்வேயின் ராஃப்டோ பரிசையும் பெற்றார். 2018 இல் இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார். முகமது இதற்கிடையில் ஒன்டாரியோ இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டடீஸ் இன் கல்வியில் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் படித்தார் மற்றும் "போருக்குப் பிந்தைய ஈராக் 20032018 இல் பெண்ணியப் போராட்டத்தை கோட்பாட்டுப்படுத்துதல்" என்ற தலைப்பில் முதுநிலை ஆய்வறிக்கையை எழுதினார். முகமதுவின் தங்குமிடங்கள் ஈராக் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் இன்றைய நாள் வரை அனைத்து விதமான வன்முறைகளிலிருந்தும் இவர் பெண்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறார். அரசியல் பார்வைகள் 2013 இல் பெர்லினில் நடந்த டை லிங்க் மாநாட்டில் யானார் முகமது இடமிருந்து இரண்டாவது. முகமது பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார். இவர் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிக்கிறார் ஆனால் அவர் ஒரு ஜனநாயக சக்தியாக ஈராக்கில் அமெரிக்காவின் ஈடுபாட்டை ஆதரிக்கவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் "அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கின் தெருக்களை பெண்கள் இல்லாத பகுதியாக மாற்றியது" மற்றும் "இனப்படுகொலை செய்ய தயாராக இருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு அல்லது... அரசியல் இஸ்லாம் அது நம்மை முற்றிலும் மனிதாபிமானமற்ற மற்றும் விடுவிக்கப்படாத வாழ்க்கை முறையில் வாழ வைக்கும் இதனால் ஈராக்கில் சுதந்திரத்தை கட்டியெழுப்ப மூன்றாவது வழியை விரும்புகிறது. 2007 இல் ஒரு நேர்காணலில் பேசிய அவர் "அமெரிக்க துருப்புக்கள் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக வெளியேற வேண்டும். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு 2003 க்குப் பிந்தைய ஈராக்கில் நிலவும் கிளர்ச்சி மற்றும் வன்முறையைத் தூண்டுகிறது இது பெண்களின் உரிமைகளில் தீங்கு விளைவிக்கும் என்று முகமது நம்புகிறார். யானார் முகமது மதத்திற்கு எதிரானவராக இல்லாமல் மதச்சார்பற்ற அரசாங்கத்தில் வலுவான நம்பிக்கை கொண்டவர் இஸ்லாமிய அரசாங்கம் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்பதால் மதச்சார்பற்ற அரசாங்கத்தால் மட்டுமே பெண்களின் சமத்துவத்தை அடைய முடியும் என்று வாதிடுகிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பு தனது பாட்டிகளுக்கு நடத்தப்பட்ட சிகிச்சைக்கும் தற்போது ஈராக்கில் உள்ள பெண்களின் அன்றாட அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை யானார் எடுத்துக்காட்டுகிறார். இஸ்லாத்தின் தீவிர விளக்கங்களை கேள்விக்குள்ளாக்கும் பெண்களின் உரிமைகள் மீதான அவரது பணியின் விளைவாக யானார் முகமது மரண அச்சுறுத்தலுக்கு ஆளானார் மற்றும் அவரது இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜிஹாத் மற்றும் விடுதலைக்கான உச்சக் கட்டளையான ஈராக்கிய இஸ்லாமியக் குழுவின் ஒரு பகுதியான ஜெய்ஷ் அல் சஹாபா 2004 இல் யானார் முகமதுவுக்கு இரண்டு கொலை மிரட்டல்களை அனுப்பியது. ஈராக் சமூகத்திற்குள் பாலின சமத்துவத்தை அடைவதற்கான இவரது முயற்சிகளுடன் நேரடியாக தொடர்புடையதாக இவை மேற்கோள் காட்டப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி குரல் கொடுத்த பிறகு அச்சுறுத்தல்கள் தணிந்தன மேலும் இவரது அமைப்பு மற்றும் தங்குமிடங்கள் ஈராக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே பாதுகாப்பான இடமாக கருதப்படுகின்றன. இவரது அமைப்பு ஈராக்கில் உள்ள பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பு பெண்ணியக் கோட்பாட்டின் வகுப்புகளைத் தொடங்கியது மற்றும் படிப்படியாக ஒரு பெண்ணியப் பள்ளியாக விரிவடைகிறது. விருதுகள் மற்றும் அங்கீகாரம் 2008 பெண்கள் உரிமைகளுக்கான க்ரூபர் பரிசு 2016 ராஃப்டோ பரிசு பெனடெட்டா அர்ஜென்டியேரியின் நான் புரட்சி என்ற ஆவணப்படத்திலும் இவர் சித்தரிக்கப்படுகிறார். சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1960 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள்
[ "யானார் முகமது பிறப்பு 1960 பாக்தாத்தில் பிறந்த ஒரு முக்கிய ஈராக்கிய பெண்ணியவாதி ஆவார்.", "இவர் ஈராக்கில் உள்ள பெண்கள் சுதந்திர அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார் மேலும் அல்மௌசாவத் சமத்துவம் செய்தித்தாளின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.", "இவர் 2003 முதல் ஈராக்கில் பெண்களுக்கான முதல் தங்குமிடங்களைத் தொடங்கினார் \"கௌரவக் கொலை\" மற்றும் பாலியல் கடத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாத்தார் இது 2018 இல் 5 நகரங்களில் 11 வீடுகளாக விரிவடைந்தது.", "இவரது தங்குமிடம் 16 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய பெண்களைக் காப்பாற்றியது.", "சுயசரிதை யானார் முகமது ஈராக்கின் பாக்தாத்தில் பிறந்தார்.", "இவர் ஒரு தாராளவாத குடும்பத்தில் பிறந்து நகரத்தில் வாழ்ந்தார் அங்கு இவரது தாயார் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இவரது தந்தை ஒரு பொறியாளராகவும் இருந்தார்.", "இவரது தாயாரின் தந்தை தாத்தா மத நம்பிக்கை கொண்டவர் மேலும் அவர் தனது முன்னாள் மனைவியின் பதினான்கு வயது தங்கையை மணந்தார் என்பதைத் தவிர \"முல்லா என்ற கௌரவப் பட்டத்திற்கு நிச்சயமாகத் தகுதியானவர்\" என்று குறிப்பிட்டுள்ளார்.", "இந்த சம்பவம் முதன்முதலில் பெண்களின் உரிமைக்கான காரணத்தை எடுக்க யானார் முகமதுவைத் தூண்டியது.", "யானார் முகமது 1984 இல் பாக்தாத் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார் 1993 இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "முதுகலை படிப்புகள் மற்றும் கனடா பயணத்திற்குப் பிறகு அவர் ஈராக்கில் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இருந்தார் பின்னர் அதிலிருந்து 2018 இல் வெளியேறினார்.", "1995 இல் இவரது குடும்பம் ஈராக்கில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தது.", "1998 ஆம் ஆண்டில் முகமது ஈராக் பெண்கள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பை நிறுவினார் அது பின்னர் 2003 இல் ஈராக்கில் பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பாக மாறியது.", "2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு முகமது பாக்தாத் திரும்பினார்.", "அவர் வாழ்நாள் முழுவதும் சேமிப்பு மற்றும் கட்டிடக் கலையில் வேலை செய்ததன் மூலம் நிதி பெற்றார்.", "ஈராக்கிற்குத் திரும்பியதும் சதாமுக்குப் பிந்தைய ஈராக்கில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக முகமது ஒரு குழுவை நிறுவினார் ஈராக்கில் பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பு இவர் முன்பு கனடாவில் ஈராக்கிய பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்கள் குழுவை நிறுவினார்.", "அல்மௌசவாத் என்ற பெண்ணிய செய்திமடலையும் இவர் திருத்தியுள்ளார்.", "2003 ஆம் ஆண்டில் முகமது ஈராக்கில் பெண்கள் சுதந்திர அமைப்பை நிறுவினார் இது 2003 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு பெண்களின் உரிமைகளை ஆதரிப்பதில் செயலில் உள்ளது.", "குடும்ப துஷ்பிரயோகத்தால் அச்சுறுத்தப்படும் பெண்களைப் பாதுகாப்பதற்காகவும் கவுரவக் கொலைகள் என குறிப்பிடப்படும் பெண்களைப் பாதுகாக்கவும் பெண்கள் தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்பான வீடுகளை அமைப்பது இளம் பெண்களைக் கடத்துவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குவது சகிப்புத்தன்மையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி பெண் ஆர்வலர்களுக்கு கற்பிப்பதற்கான வகுப்புகளை நடத்தியது பெண்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தியது போன்ற நிகழ்ச்சிகளை ஈராக் வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக செய்துள்ளார்.", "மேலும் யானார் முகமது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 30 பெண்களை நேரில் சந்தித்து உதவினார்.", "அந்த நேர்காணல்களைத் தொடர்ந்து ஒருவர் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார் பலர் பாலியல் கடத்தல் வட்டங்களில் மீண்டும் நுழைவதிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.", "ஈராக்கில் உள்ள பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பில் முகமதுவின் பணி ஈராக்கைச் சுற்றியுள்ள 4 நகரங்களில் பெண்கள் தங்குமிடம் வலையமைப்பை நிறுவியது அங்கு 870 க்கும் மேற்பட்ட பெண்கள் 16 ஆண்டுகளில் 20032019 தங்கள் நல்வாழ்வையும் கண்ணியத்தையும் மீட்டெடுத்தனர்.", "இந்த குழுவில் இவரது பணியின் போது முகமது 2008 இல் க்ரூபர் அறக்கட்டளையின் பெண்கள் பரிசையும் மற்றும் 2016 இல் நார்வேயின் ராஃப்டோ பரிசையும் பெற்றார்.", "2018 இல் இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார்.", "முகமது இதற்கிடையில் ஒன்டாரியோ இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டடீஸ் இன் கல்வியில் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் படித்தார் மற்றும் \"போருக்குப் பிந்தைய ஈராக் 20032018 இல் பெண்ணியப் போராட்டத்தை கோட்பாட்டுப்படுத்துதல்\" என்ற தலைப்பில் முதுநிலை ஆய்வறிக்கையை எழுதினார்.", "முகமதுவின் தங்குமிடங்கள் ஈராக் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் இன்றைய நாள் வரை அனைத்து விதமான வன்முறைகளிலிருந்தும் இவர் பெண்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறார்.", "அரசியல் பார்வைகள் 2013 இல் பெர்லினில் நடந்த டை லிங்க் மாநாட்டில் யானார் முகமது இடமிருந்து இரண்டாவது.", "முகமது பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார்.", "இவர் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிக்கிறார் ஆனால் அவர் ஒரு ஜனநாயக சக்தியாக ஈராக்கில் அமெரிக்காவின் ஈடுபாட்டை ஆதரிக்கவில்லை.", "அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் \"அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கின் தெருக்களை பெண்கள் இல்லாத பகுதியாக மாற்றியது\" மற்றும் \"இனப்படுகொலை செய்ய தயாராக இருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு அல்லது... அரசியல் இஸ்லாம் அது நம்மை முற்றிலும் மனிதாபிமானமற்ற மற்றும் விடுவிக்கப்படாத வாழ்க்கை முறையில் வாழ வைக்கும் இதனால் ஈராக்கில் சுதந்திரத்தை கட்டியெழுப்ப மூன்றாவது வழியை விரும்புகிறது.", "2007 இல் ஒரு நேர்காணலில் பேசிய அவர் \"அமெரிக்க துருப்புக்கள் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக வெளியேற வேண்டும்.", "ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு 2003 க்குப் பிந்தைய ஈராக்கில் நிலவும் கிளர்ச்சி மற்றும் வன்முறையைத் தூண்டுகிறது இது பெண்களின் உரிமைகளில் தீங்கு விளைவிக்கும் என்று முகமது நம்புகிறார்.", "யானார் முகமது மதத்திற்கு எதிரானவராக இல்லாமல் மதச்சார்பற்ற அரசாங்கத்தில் வலுவான நம்பிக்கை கொண்டவர் இஸ்லாமிய அரசாங்கம் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்பதால் மதச்சார்பற்ற அரசாங்கத்தால் மட்டுமே பெண்களின் சமத்துவத்தை அடைய முடியும் என்று வாதிடுகிறார்.", "அரை நூற்றாண்டுக்கு முன்பு தனது பாட்டிகளுக்கு நடத்தப்பட்ட சிகிச்சைக்கும் தற்போது ஈராக்கில் உள்ள பெண்களின் அன்றாட அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை யானார் எடுத்துக்காட்டுகிறார்.", "இஸ்லாத்தின் தீவிர விளக்கங்களை கேள்விக்குள்ளாக்கும் பெண்களின் உரிமைகள் மீதான அவரது பணியின் விளைவாக யானார் முகமது மரண அச்சுறுத்தலுக்கு ஆளானார் மற்றும் அவரது இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.", "ஜிஹாத் மற்றும் விடுதலைக்கான உச்சக் கட்டளையான ஈராக்கிய இஸ்லாமியக் குழுவின் ஒரு பகுதியான ஜெய்ஷ் அல் சஹாபா 2004 இல் யானார் முகமதுவுக்கு இரண்டு கொலை மிரட்டல்களை அனுப்பியது.", "ஈராக் சமூகத்திற்குள் பாலின சமத்துவத்தை அடைவதற்கான இவரது முயற்சிகளுடன் நேரடியாக தொடர்புடையதாக இவை மேற்கோள் காட்டப்பட்டன.", "பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி குரல் கொடுத்த பிறகு அச்சுறுத்தல்கள் தணிந்தன மேலும் இவரது அமைப்பு மற்றும் தங்குமிடங்கள் ஈராக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே பாதுகாப்பான இடமாக கருதப்படுகின்றன.", "இவரது அமைப்பு ஈராக்கில் உள்ள பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பு பெண்ணியக் கோட்பாட்டின் வகுப்புகளைத் தொடங்கியது மற்றும் படிப்படியாக ஒரு பெண்ணியப் பள்ளியாக விரிவடைகிறது.", "விருதுகள் மற்றும் அங்கீகாரம் 2008 பெண்கள் உரிமைகளுக்கான க்ரூபர் பரிசு 2016 ராஃப்டோ பரிசு பெனடெட்டா அர்ஜென்டியேரியின் நான் புரட்சி என்ற ஆவணப்படத்திலும் இவர் சித்தரிக்கப்படுகிறார்.", "சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1960 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள்" ]
செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் என்பது ஒரு இந்து கோவில் ஆகும். இது கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உதயங்குளங்கரை எனும் பகுதியில் உள்ள செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. சான்றுகள் பகுப்புகேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் சுற்றுலா தலம் இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். சிறப்பு அம்சங்கள் இந்த கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில் அமைந்துள்ளது.8 மாடிகள் உள்ளன.இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாச மகரிஷி கால பைரவர் காஷ்யப மகரிஷி அத்ரி மகரிஷி ஜமதக்னி மகரிஷி பரத்வாஜ முனிவர் அகத்தியர் வசிஸ்டர் கெளதம மகரிஷி பிருகு மகரிஷி விஸ்வாமித்திரர் பரசுராமர் மற்றும் பாஸ்கராச்சார்யா ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெய்வங்கள் மூலவராகச் சிவனும் பார்வதியும் உப தெய்வங்களாகக் கணபதி முருகன் நவகிரகங்கள் பிரம்ம ராட்சசி யோகேஸ்வரர் சன்னதிகளும் காணப்படுகின்றன. அமைவிடம் திருவனந்தபுரத்திலிருந்து 35 கி மீ தொலைவில் உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கிமீ தொலைவில் செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. சான்றுகள்
[ "செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் என்பது ஒரு இந்து கோவில் ஆகும்.", "இது கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உதயங்குளங்கரை எனும் பகுதியில் உள்ள செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.", "சான்றுகள் பகுப்புகேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் சுற்றுலா தலம் இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும்.", "சிறப்பு அம்சங்கள் இந்த கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.", "சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில் அமைந்துள்ளது.8 மாடிகள் உள்ளன.இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாச மகரிஷி கால பைரவர் காஷ்யப மகரிஷி அத்ரி மகரிஷி ஜமதக்னி மகரிஷி பரத்வாஜ முனிவர் அகத்தியர் வசிஸ்டர் கெளதம மகரிஷி பிருகு மகரிஷி விஸ்வாமித்திரர் பரசுராமர் மற்றும் பாஸ்கராச்சார்யா ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.", "தெய்வங்கள் மூலவராகச் சிவனும் பார்வதியும் உப தெய்வங்களாகக் கணபதி முருகன் நவகிரகங்கள் பிரம்ம ராட்சசி யோகேஸ்வரர் சன்னதிகளும் காணப்படுகின்றன.", "அமைவிடம் திருவனந்தபுரத்திலிருந்து 35 கி மீ தொலைவில் உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கிமீ தொலைவில் செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.", "சான்றுகள்" ]
வி. ஜி. செல்லப்பா . . என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சார்ந்த இவர் 1984ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்பு4 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்புகடலூர் மாவட்ட நபர்கள்
[ "வி.", "ஜி.", "செல்லப்பா .", ".", "என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சார்ந்த இவர் 1984ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்பு4 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்புகடலூர் மாவட்ட நபர்கள்" ]
கீழடி அகழ்வைப்பகம் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள கொந்தகை கிராமத்தில் அமைந்த ஒரு தொல்லியல் அகழ்வைப்பகம் ஆகும். கீழடி கொந்தகை அகரம் மணலூர் ஆகிய இடங்களில் 2018 முதல் நடந்த எட்டு கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் இந்த அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது 2023 மார்ச் 5 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் திறந்தவைக்கபட்டது. அமைவிடம் கீழடி அகழ்வைப்பகம் அமைந்துள்ள கொந்தகை ஊரானது மதுரைக்கு தென்கிழக்காக 12 கிலோமீட்டர் தொலைவிலும் மாவட்ட தலைநகரான சிவகங்கையிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 495 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அமைப்பு கீழடி அகழ்வைப்பக கட்டடம் சுமார் 18.43 கோடி மதிப்பிட்டில் செட்டிநாட்டுக் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. காட்சிக்கூடங்கள் இந்த அகழ்வைப்பகத்தில் ஆறு காட்சிக்கூடங்கள் அமைக்கபட்டுள்ளன. மதுரையும் கீழடியும் என்பது முதல் காட்சிக்கூடமாகும். இதில் பழங்காலம் முதல் வரலாற்றின் துவக்ககாலம் வரையிலான மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் ஓவியங்கள் அமைந்துள்ளன. மேலும் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தொல்லியல் தளங்கள் மதுரையின் பழமை கீழடி அகழாய்வின் வரலாறு போன்றவற்றை விளக்கும் வகையிலான 15 நிமிட ஒலிவடிவ காட்சியகம் அமைந்துள்ளது. இரண்டாம் காட்சிக் கூடத்தில் வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் நீர் மேலாண்மை வேளாண்மை குறித்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. மூன்றாம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழர்கள் எழுத்தறிவு பெற்று விளங்கியதற்கு சான்றாக உள்ள ஓட்டுச் சில்லைகள் மட்பாண்டத் தொழில் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நான்காம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழகத்தில் இரும்பு நெசவு கைவினைத் தொழில்கள் சிறந்திருந்ததற்கான சான்றுகள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் காட்சிக் கூடத்தில் தமிழரின் கடல் வணிகம் குறித்த சான்றுகள் இடம்பெற்றுள்ளன. ஆறாம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழரின் பொழுதுபோக்கு வாழ்வியல் கலைகள் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்புகள் வெளி இணைப்புகள் கீழடி அகழ்வைப்பக கட்டங்கள் குறித்த ஒளிப்படங்கள் பகுப்புசிவகங்கை மாவட்டம் பகுப்புதமிழ்நாட்டிலுள்ள அருங்காட்சியகங்கள்
[ "கீழடி அகழ்வைப்பகம் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள கொந்தகை கிராமத்தில் அமைந்த ஒரு தொல்லியல் அகழ்வைப்பகம் ஆகும்.", "கீழடி கொந்தகை அகரம் மணலூர் ஆகிய இடங்களில் 2018 முதல் நடந்த எட்டு கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் இந்த அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.", "இது 2023 மார்ச் 5 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.", "க.", "ஸ்டாலினால் திறந்தவைக்கபட்டது.", "அமைவிடம் கீழடி அகழ்வைப்பகம் அமைந்துள்ள கொந்தகை ஊரானது மதுரைக்கு தென்கிழக்காக 12 கிலோமீட்டர் தொலைவிலும் மாவட்ட தலைநகரான சிவகங்கையிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 495 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.", "அமைப்பு கீழடி அகழ்வைப்பக கட்டடம் சுமார் 18.43 கோடி மதிப்பிட்டில் செட்டிநாட்டுக் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.", "இந்த வளாகம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது.", "காட்சிக்கூடங்கள் இந்த அகழ்வைப்பகத்தில் ஆறு காட்சிக்கூடங்கள் அமைக்கபட்டுள்ளன.", "மதுரையும் கீழடியும் என்பது முதல் காட்சிக்கூடமாகும்.", "இதில் பழங்காலம் முதல் வரலாற்றின் துவக்ககாலம் வரையிலான மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் ஓவியங்கள் அமைந்துள்ளன.", "மேலும் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தொல்லியல் தளங்கள் மதுரையின் பழமை கீழடி அகழாய்வின் வரலாறு போன்றவற்றை விளக்கும் வகையிலான 15 நிமிட ஒலிவடிவ காட்சியகம் அமைந்துள்ளது.", "இரண்டாம் காட்சிக் கூடத்தில் வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் நீர் மேலாண்மை வேளாண்மை குறித்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.", "மூன்றாம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழர்கள் எழுத்தறிவு பெற்று விளங்கியதற்கு சான்றாக உள்ள ஓட்டுச் சில்லைகள் மட்பாண்டத் தொழில் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.", "நான்காம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழகத்தில் இரும்பு நெசவு கைவினைத் தொழில்கள் சிறந்திருந்ததற்கான சான்றுகள் இடம்பெற்றுள்ளன.", "ஐந்தாம் காட்சிக் கூடத்தில் தமிழரின் கடல் வணிகம் குறித்த சான்றுகள் இடம்பெற்றுள்ளன.", "ஆறாம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழரின் பொழுதுபோக்கு வாழ்வியல் கலைகள் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் கீழடி அகழ்வைப்பக கட்டங்கள் குறித்த ஒளிப்படங்கள் பகுப்புசிவகங்கை மாவட்டம் பகுப்புதமிழ்நாட்டிலுள்ள அருங்காட்சியகங்கள்" ]
லக்பா ஷெர்பா பிறப்பு 1973 ஒரு நேபாள செர்ப்பா மலை ஏறுபவர் ஆவார். இவர் பத்து முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். மே 12 2022 அன்று இவரது சாதனை முறியடிப்பு பத்தாவது முறையாக ஏறியது இதற்கு இவர் கூட்டத்திற்கு நிதியளிக்கும் பிரச்சாரத்தின் மூலம் நிதியளித்தார். 2000 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி இறங்கிய முதல் நேபாள பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 2016 இல் இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை லக்பா ஷெர்பா இப்பகுதியில் உள்ள ஒரு குகையில் பிறந்தார். இவருக்கு முறையான கல்வி இல்லை. இமயமலையின் நேபாளப் பகுதியில் உள்ள மகாலுவில் உள்ள பாலகர்கா என்ற கிராமத்தில் இவர் வளர்ந்தார். இவர் தனது பெற்றோரின் 11 குழந்தைகளில் ஒருவர் ஆவார். மேலும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தொழில் 2000 ஆம் ஆண்டில் இவர் ஆசிய மலையேற்றத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு பயணத்தின் தலைவராக இருந்தார்.செப்டம்பர் 18 2000 அன்று எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உயிர் பிழைத்த முதல் நேபாளி பெண்மணி ஆனார். இந்த ஏற்றம் நேபாளி பெண்கள் மில்லினியம் எக்ஸ்பெடிஷனுடன் இருந்தது. 2003 ஆம் ஆண்டில் யுஎஸ். பிபிஎஸ் இவர் எவரெஸ்ட் சிகரத்தை மூன்று முறை அடைந்ததாகக் குறிப்பிட்டது இது ஒரு பெண்ணுக்கு அதிகம். மே 2003 இல் இவர் தனது சகோதரி மிங் கிபா மற்றும் சகோதரர் மிங்மா கெலுவுடன் உச்சியை அடைந்தார். 2007 இல் லக்பா ஷெர்பா 1999 முதல் ஆறு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் எனவும் இவரது கணவர் ஒன்பது முறை சிகரத்தை அடைந்தார் எனவும் சொல்லப்படுகிறது. அந்த ஆண்டு இவர்கள் குவாக்கர் லேன் கூட்டுறவு நர்சரி பள்ளிக்காக எடுக்கப்பட்ட நன்கொடைகளுடன் 2007 எவரெஸ்ட் பயணத்தைப் பற்றிய விளக்கக்காட்சியை நடத்தினர்.ஜார்ஜ் மற்றும் லக்பா இருவரும் இணைந்து 5 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் இவர் திபெத்தில் சீனா இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் இவர் தனது ஏழாவது முறையாக எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். மவுண்ட் எவரெஸ்ட் சிமிட்டியர்ஸ் அசோசியேஷன் தலைவர் நேபாளி பெண்களும் உயரமான பணியாளருமான மாயா ஷெர்பாவும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால் மாயா ஷெர்பா மற்றொரு சாதனை படைத்த நேபாளப் பெண் ஆவார். மேலும் இவர் கே2 வையும் அடைந்துள்ளார் மலை ஏறும் தொழிலில் சாதனைகள் எவரெஸ்ட் சிகரங்கள் 2000 2001 2003 2004 2005 2006 2016 2017 2018 2022 கூடுதல் பயணங்கள் 2010 இல் கே2 கொடுமுடி ஏறுவதற்கான பயணம் உச்சிமாநாட்டை அடையவில்லை ஆனால் மோசமான வானிலையால் திரும்புவதற்கு முன் 3வது முகாமுக்குச் சென்றது 2015 இல் எவரெஸ்ட் பயணம் திபெத்தில் அடிப்படை முகாமுக்குச் சென்றது ஆனால் இமயமலையில் வசந்தகால நிலநடுக்கங்களால் திரும்பியது 2015 எவரெஸ்ட் மலை பனிச்சரிவுகள் மற்றும்அல்லது ஏப்ரல் 2015 நேபாள பூகம்பம் ஆகியவற்றையும் பார்க்கவும் தனிப்பட்ட வாழ்க்கை லக்பா என்ற பெயர் இவர் பிறந்த வாரத்தின் நாளான புதன்கிழமை என்னும் பொருளில் பெயரிடப்பட்டது. நேபாளத்தில் பிறந்தாலும் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இவர் தனது மூன்று குழந்தைகளையும் பல்வேறு வேலைகளையும் கவனித்து வருகிறார். இவர் அமெரிக்க ஸ்டோர் 7 லெவனில் பணிபுரிந்தார். ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்டில் பணிபுரிந்தார். இருப்பினும் நேர்காணல்களில் இவர் மலையின் மீதான தனது விருப்பத்தை குறிப்பிட்டார் இது முன்னர் ஜார்ஜ் மல்லோரி மற்றும் யுசிரோ மியுரா போன்ற மலையேறுபவர்களிடம் காணப்பட்டதாக இங்கிலாந்து ஊடகமான தி டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் இவர் ரோமானியஅமெரிக்கரான ஜார்ஜ் டிஜ்மரெஸ்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 12 ஆண்டுகள் மணவாழ்க்கை நீடித்தது. அவர்கள் 2000 ஆம் ஆண்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் சந்தித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டனர் 2008 ஆம் ஆண்டில் ஜார்ஜுக்கு புற்றுநோய் ஏற்பட்டது இது மருத்துவக் கட்டணங்களுடன் இணைந்து அவர்களின் திருமணத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது. 2012 இல் டிஜ்மரேஸ்கு வன்முறையில் ஈடுபட்டபோது திருமணம் பிரிந்தது மேலும் லக்பா ஷெர்பாவை அவசர அறைக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அடித்தார் ஒரு மருத்துவமனை சமூக சேவகர் அவளையும் அவளது இரண்டு பெண்களையும் ஒரு உள்ளூர் தங்குமிடத்தில் தங்க வைத்தார் அங்கு அவர்கள் எட்டு மாதங்கள் தங்கினர். 2016 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை அதிக அளவில் சென்ற பெண்ணாக பல்வேறு செய்தி அரங்குகளில் மீண்டும் அங்கீகாரம் பெறத் தொடங்கினார் மேலும் அந்த ஆண்டு தனது ஏழாவது உச்சிமாநாட்டை நிறைவு செய்தார். குடும்பம் மற்றும் உறவுகள் இவரது சிறிய சகோதரி மிங்மா மே 22 2003 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தனது 15வது வயதில் அடைந்தார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இளம் பெண் ஆனார். அவரது சகோதரர் மிங்மா கெலு ஷெர்பா ஆவார். மேலும் 2016 ஆம் ஆண்டுக்குள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டு முறை அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 2003 ஆம் ஆண்டில் அவர்களில் மூவர் ஒன்றாக உச்சிமாநாட்டை அடைந்தபோது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நேரத்தில் உச்சிமாநாட்டில் மூன்று உடன்பிறப்புகளைக் கொண்ட முதல் குழுவாகும் என்று பிபிசி குறிப்பிட்டது. 2004 கனெக்டிகட் எவரெஸ்ட் பயணத்தில் இவரது கணவர் டிஜ்மரெஸ்கு லக்பாவை தாக்கினார். மைக்கேல் கோடாஸின் கூற்றுப்படி பயணத்தின் போது இருந்த ஒரு பத்திரிகையாளர் டிஜ்மரெஸ்கு "தனது வலது கையால் தனது மனைவியின் தலையின் பக்கமாக ஒரு கொக்கியை அடித்தார்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்குவாதம் "மலையேறும் உலகில் ஒரு வகையான ஊடக உணர்வைத் தூண்டியது". சான்றுகள் பகுப்பு1973 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநேபாள நபர்கள் பகுப்புஎவரெஸ்ட் மலையேறியோர்
[ "லக்பா ஷெர்பா பிறப்பு 1973 ஒரு நேபாள செர்ப்பா மலை ஏறுபவர் ஆவார்.", "இவர் பத்து முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.", "மே 12 2022 அன்று இவரது சாதனை முறியடிப்பு பத்தாவது முறையாக ஏறியது இதற்கு இவர் கூட்டத்திற்கு நிதியளிக்கும் பிரச்சாரத்தின் மூலம் நிதியளித்தார்.", "2000 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி இறங்கிய முதல் நேபாள பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.", "2016 இல் இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார்.", "ஆரம்ப கால வாழ்க்கை லக்பா ஷெர்பா இப்பகுதியில் உள்ள ஒரு குகையில் பிறந்தார்.", "இவருக்கு முறையான கல்வி இல்லை.", "இமயமலையின் நேபாளப் பகுதியில் உள்ள மகாலுவில் உள்ள பாலகர்கா என்ற கிராமத்தில் இவர் வளர்ந்தார்.", "இவர் தனது பெற்றோரின் 11 குழந்தைகளில் ஒருவர் ஆவார்.", "மேலும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.", "தொழில் 2000 ஆம் ஆண்டில் இவர் ஆசிய மலையேற்றத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு பயணத்தின் தலைவராக இருந்தார்.செப்டம்பர் 18 2000 அன்று எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உயிர் பிழைத்த முதல் நேபாளி பெண்மணி ஆனார்.", "இந்த ஏற்றம் நேபாளி பெண்கள் மில்லினியம் எக்ஸ்பெடிஷனுடன் இருந்தது.", "2003 ஆம் ஆண்டில் யுஎஸ்.", "பிபிஎஸ் இவர் எவரெஸ்ட் சிகரத்தை மூன்று முறை அடைந்ததாகக் குறிப்பிட்டது இது ஒரு பெண்ணுக்கு அதிகம்.", "மே 2003 இல் இவர் தனது சகோதரி மிங் கிபா மற்றும் சகோதரர் மிங்மா கெலுவுடன் உச்சியை அடைந்தார்.", "2007 இல் லக்பா ஷெர்பா 1999 முதல் ஆறு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் எனவும் இவரது கணவர் ஒன்பது முறை சிகரத்தை அடைந்தார் எனவும் சொல்லப்படுகிறது.", "அந்த ஆண்டு இவர்கள் குவாக்கர் லேன் கூட்டுறவு நர்சரி பள்ளிக்காக எடுக்கப்பட்ட நன்கொடைகளுடன் 2007 எவரெஸ்ட் பயணத்தைப் பற்றிய விளக்கக்காட்சியை நடத்தினர்.ஜார்ஜ் மற்றும் லக்பா இருவரும் இணைந்து 5 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.", "2016 ஆம் ஆண்டில் இவர் திபெத்தில் சீனா இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் இவர் தனது ஏழாவது முறையாக எவரெஸ்ட் உச்சியை அடைந்தார்.", "மவுண்ட் எவரெஸ்ட் சிமிட்டியர்ஸ் அசோசியேஷன் தலைவர் நேபாளி பெண்களும் உயரமான பணியாளருமான மாயா ஷெர்பாவும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.", "ஆனால் மாயா ஷெர்பா மற்றொரு சாதனை படைத்த நேபாளப் பெண் ஆவார்.", "மேலும் இவர் கே2 வையும் அடைந்துள்ளார் மலை ஏறும் தொழிலில் சாதனைகள் எவரெஸ்ட் சிகரங்கள் 2000 2001 2003 2004 2005 2006 2016 2017 2018 2022 கூடுதல் பயணங்கள் 2010 இல் கே2 கொடுமுடி ஏறுவதற்கான பயணம் உச்சிமாநாட்டை அடையவில்லை ஆனால் மோசமான வானிலையால் திரும்புவதற்கு முன் 3வது முகாமுக்குச் சென்றது 2015 இல் எவரெஸ்ட் பயணம் திபெத்தில் அடிப்படை முகாமுக்குச் சென்றது ஆனால் இமயமலையில் வசந்தகால நிலநடுக்கங்களால் திரும்பியது 2015 எவரெஸ்ட் மலை பனிச்சரிவுகள் மற்றும்அல்லது ஏப்ரல் 2015 நேபாள பூகம்பம் ஆகியவற்றையும் பார்க்கவும் தனிப்பட்ட வாழ்க்கை லக்பா என்ற பெயர் இவர் பிறந்த வாரத்தின் நாளான புதன்கிழமை என்னும் பொருளில் பெயரிடப்பட்டது.", "நேபாளத்தில் பிறந்தாலும் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இவர் தனது மூன்று குழந்தைகளையும் பல்வேறு வேலைகளையும் கவனித்து வருகிறார்.", "இவர் அமெரிக்க ஸ்டோர் 7 லெவனில் பணிபுரிந்தார்.", "ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்டில் பணிபுரிந்தார்.", "இருப்பினும் நேர்காணல்களில் இவர் மலையின் மீதான தனது விருப்பத்தை குறிப்பிட்டார் இது முன்னர் ஜார்ஜ் மல்லோரி மற்றும் யுசிரோ மியுரா போன்ற மலையேறுபவர்களிடம் காணப்பட்டதாக இங்கிலாந்து ஊடகமான தி டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.", "இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் இவர் ரோமானியஅமெரிக்கரான ஜார்ஜ் டிஜ்மரெஸ்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.", "12 ஆண்டுகள் மணவாழ்க்கை நீடித்தது.", "அவர்கள் 2000 ஆம் ஆண்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் சந்தித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டனர் 2008 ஆம் ஆண்டில் ஜார்ஜுக்கு புற்றுநோய் ஏற்பட்டது இது மருத்துவக் கட்டணங்களுடன் இணைந்து அவர்களின் திருமணத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது.", "2012 இல் டிஜ்மரேஸ்கு வன்முறையில் ஈடுபட்டபோது திருமணம் பிரிந்தது மேலும் லக்பா ஷெர்பாவை அவசர அறைக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அடித்தார் ஒரு மருத்துவமனை சமூக சேவகர் அவளையும் அவளது இரண்டு பெண்களையும் ஒரு உள்ளூர் தங்குமிடத்தில் தங்க வைத்தார் அங்கு அவர்கள் எட்டு மாதங்கள் தங்கினர்.", "2016 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை அதிக அளவில் சென்ற பெண்ணாக பல்வேறு செய்தி அரங்குகளில் மீண்டும் அங்கீகாரம் பெறத் தொடங்கினார் மேலும் அந்த ஆண்டு தனது ஏழாவது உச்சிமாநாட்டை நிறைவு செய்தார்.", "குடும்பம் மற்றும் உறவுகள் இவரது சிறிய சகோதரி மிங்மா மே 22 2003 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தனது 15வது வயதில் அடைந்தார்.", "இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இளம் பெண் ஆனார்.", "அவரது சகோதரர் மிங்மா கெலு ஷெர்பா ஆவார்.", "மேலும் 2016 ஆம் ஆண்டுக்குள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டு முறை அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.", "2003 ஆம் ஆண்டில் அவர்களில் மூவர் ஒன்றாக உச்சிமாநாட்டை அடைந்தபோது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நேரத்தில் உச்சிமாநாட்டில் மூன்று உடன்பிறப்புகளைக் கொண்ட முதல் குழுவாகும் என்று பிபிசி குறிப்பிட்டது.", "2004 கனெக்டிகட் எவரெஸ்ட் பயணத்தில் இவரது கணவர் டிஜ்மரெஸ்கு லக்பாவை தாக்கினார்.", "மைக்கேல் கோடாஸின் கூற்றுப்படி பயணத்தின் போது இருந்த ஒரு பத்திரிகையாளர் டிஜ்மரெஸ்கு \"தனது வலது கையால் தனது மனைவியின் தலையின் பக்கமாக ஒரு கொக்கியை அடித்தார்.\"", "என்று குறிப்பிட்டுள்ளார்.", "இந்த வாக்குவாதம் \"மலையேறும் உலகில் ஒரு வகையான ஊடக உணர்வைத் தூண்டியது\".", "சான்றுகள் பகுப்பு1973 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநேபாள நபர்கள் பகுப்புஎவரெஸ்ட் மலையேறியோர்" ]
சுரிம் ஷெர்பா ஒரு நேபாளி மலையேறுபவர் மேலும் ஒரே பருவத்தில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி ஆவார் என்று அறியப்படுகிறார். இது 2013 இல் கின்னஸ் புத்தகத்தால் சரிபார்க்கப்பட்டது 2012 ஆம் ஆண்டு மே 12 மற்றும் மே 19 ஆம் தேதிகளில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். "எவரெஸ்டில் மக்கள் பல்வேறு வகையான ஏறும் சாதனைகளை படைத்துள்ளனர்" என்று சுரிம் தனது வீட்டில் நேரடியாக சுவரில் தொங்கவிடப்பட்ட சான்றிதழ்களின் சரத்திற்கு கீழே அமர்ந்து கூறினார் கின்னஸ் தகடும் இதில் அடங்கும். "ஆனால் ஒரு வாரத்திற்குள் யாரும் இரண்டு முறை ஏறவில்லை. அதனால் நான் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஏறினேன்" என்று கூறினார். "ஆனால் சுரிம் ஐப் பொறுத்தவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நேபாளப் பெண்மணி பசாங் லாமு ஷெர்பாவை அவர் இறங்கும் போது இறந்தார் ஐந்தாம் வகுப்பு மாணவியை அதே வயதுடைய பெரும்பாலான பெண்கள் ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்காலத் திட்டத்தை வரைவதற்கு ஊக்கமளித்தார். " என்று தனது முன்னோடியாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்றுவரை நேபாளப் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தவர்களின் எண்ணிக்கை 3842 ஆக உள்ளது என்று சுற்றுலா அமைச்சகத்தின் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 219 பேர் மட்டுமே பெண்கள் அவர்களில் வெறும் 21 பேர் நேபாளர்கள்." "மற்ற நேபாள பெண்களும் மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சுரிம் கூறினார். "நம்மிடம் செய்ய முடியும் என்ற மனப்பான்மை இருக்க வேண்டும் அதனால் நாம் முன்னேற முடியும் மற்றும் நாம் பெண்கள் என்பதால் பின்தங்கியிருக்கக்கூடாது." "புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக அவர் தனது கட்டமைக்கப்பட்ட உலக சாதனை சான்றிதழை வைத்திருந்தபோது சுரிம் கூறினார் "நான் எனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி எனது நாட்டின் மதிப்பை உயர்த்தினேன். நீங்கள் உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால் நீங்கள் நிச்சயமாக உங்களை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் அதைத்தான் நான் செய்துள்ளேன்" என்று கூறினார். குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1984 பிறப்புகள் பகுப்புஎவரெஸ்ட் மலையேறியோர் பகுப்புநேபாள நபர்கள்
[ "சுரிம் ஷெர்பா ஒரு நேபாளி மலையேறுபவர் மேலும் ஒரே பருவத்தில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி ஆவார் என்று அறியப்படுகிறார்.", "இது 2013 இல் கின்னஸ் புத்தகத்தால் சரிபார்க்கப்பட்டது 2012 ஆம் ஆண்டு மே 12 மற்றும் மே 19 ஆம் தேதிகளில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.", "\"எவரெஸ்டில் மக்கள் பல்வேறு வகையான ஏறும் சாதனைகளை படைத்துள்ளனர்\" என்று சுரிம் தனது வீட்டில் நேரடியாக சுவரில் தொங்கவிடப்பட்ட சான்றிதழ்களின் சரத்திற்கு கீழே அமர்ந்து கூறினார் கின்னஸ் தகடும் இதில் அடங்கும்.", "\"ஆனால் ஒரு வாரத்திற்குள் யாரும் இரண்டு முறை ஏறவில்லை.", "அதனால் நான் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஏறினேன்\" என்று கூறினார்.", "\"ஆனால் சுரிம் ஐப் பொறுத்தவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நேபாளப் பெண்மணி பசாங் லாமு ஷெர்பாவை அவர் இறங்கும் போது இறந்தார் ஐந்தாம் வகுப்பு மாணவியை அதே வயதுடைய பெரும்பாலான பெண்கள் ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்காலத் திட்டத்தை வரைவதற்கு ஊக்கமளித்தார். \"", "என்று தனது முன்னோடியாக குறிப்பிட்டுள்ளார்.", "மேலும் இன்றுவரை நேபாளப் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தவர்களின் எண்ணிக்கை 3842 ஆக உள்ளது என்று சுற்றுலா அமைச்சகத்தின் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.", "அவர்களில் 219 பேர் மட்டுமே பெண்கள் அவர்களில் வெறும் 21 பேர் நேபாளர்கள்.\"", "\"மற்ற நேபாள பெண்களும் மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்\" என்று சுரிம் கூறினார்.", "\"நம்மிடம் செய்ய முடியும் என்ற மனப்பான்மை இருக்க வேண்டும் அதனால் நாம் முன்னேற முடியும் மற்றும் நாம் பெண்கள் என்பதால் பின்தங்கியிருக்கக்கூடாது.\"", "\"புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக அவர் தனது கட்டமைக்கப்பட்ட உலக சாதனை சான்றிதழை வைத்திருந்தபோது சுரிம் கூறினார் \"நான் எனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி எனது நாட்டின் மதிப்பை உயர்த்தினேன்.", "நீங்கள் உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால் நீங்கள் நிச்சயமாக உங்களை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் அதைத்தான் நான் செய்துள்ளேன்\" என்று கூறினார்.", "குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1984 பிறப்புகள் பகுப்புஎவரெஸ்ட் மலையேறியோர் பகுப்புநேபாள நபர்கள்" ]
சிந்து ராஜசேகரன் இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமாவார். அவரது முதல் ஆங்கில புதினமான பலவண்ணக்காட்சிகளின் பிரதிபலிப்பு என்ற புத்தகம் 2011ம் ஆண்டில் கிராஸ் வேர்ட் புத்தக விருதுக்காக பட்டியலிடப்பட்ட சிறப்பைக்கொண்டது அவரது கட்டுரைகள் கவிதைகள் மற்றும் புனைகதைகள் பல்வேறு சர்வதேச வெளியீட்டாளர்களால் தொகுப்புககளாக வெளிவந்துள்ளது. இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கேம்பர் சினிமா என்ற சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ரீவத்சன் நடதூர் சுஷாந்த் தேசாய் மற்றும் சரண்யன் நடதூர் ஆகிய இளம் தொழில்முனைவோரோடு இணைந்து நிறுவியுள்ளார் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை மற்றும் காலங்களை அடிப்படையாகக் கொண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தோபிரிட்டிஷ் திரைப்படமான ராமானுஜன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது புத்தகம் அதனால் நானகவே இருக்கட்டும் என்ற சிறுகதைகளின் தொகுப்பாகும் இது 2019 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சென்னையைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஞான ராஜசேகரன் மற்றும் சகுந்தலா ராஜசேகரன் ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் சிந்து. இவரது தந்தை மகாகவி பாரதி பெரியார் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திரைப்படமாக எடுத்த திரைப்பட இயக்குனரும் ஆவார். தந்தையின் வேலை காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வளர்ந்த இவர் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியாளராக அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் பயிற்சி பெற்றதோடு அல்லாமல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இலக்கியப் படைப்புகள் சிந்துவின் முதல் நாவலான பலவண்ணக்காட்சிகளின் பிரதிபலிப்பு ஐந்து தலைமுறைகளைக் கடந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை அவர்களின் தலைவிதி முரண்பாடுகளின் பூமியான இந்தியாவுடன் எவ்வாறு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது. அவரது இரண்டாவது புத்தகமான அதனால் நானகவே இருக்கட்டும் என்ற சிறுகதைத்தொகுப்பில் காதல் தனித்தன்மை இழப்பு பாலுணர்வு மற்றும் ஏக்கம் பற்றிய மிகக் கடுமையான மற்றும் ஆழமான உணர்வுகளை கருப்பொருட்களாகக் கொண்டு எழுதியுள்ளார். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளிவந்தவையே. புனிதப்பசு என்ற கதையின் மதிப்பாய்வு சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஆசிய இலக்கிய மதிப்பாய்வில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கம்" என்ற சிறுகதை எல்ஸ்வேர் லிட்டில் இதழிலும். மற்றொரு சிறுகதையான கடவுளின் மலை கிதாப் இதழிலும் வெளிவந்துள்ளது.. ஹஃபிங்டன் போஸ்ட் உங்கள் மனதைத் தூண்டும் பதினான்கு சமகால சிறுகதைகள் என்ற பட்டியலில் வழக்கம்" கதையை பட்டியலிட்டுள்ளது. சிந்துவின் பாராட்டப்பட்ட மூன்றாவது புத்தகம் ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குதல் என்ற புத்தகம் அலெஃப் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மில்லினியல்கள் மற்றும் இசட் தலைமுறைகளின் தைரியமான குரல்களை மையமாகக் கொண்டு சொல்லப்பட்ட இந்த நாவலில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த இளம் இந்தியப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஆணாதிக்கத்தை எவ்வாறு சமயோசிதமாக வெல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து எழுதியுள்ளார். அவரது கவிதைகளான மேக்தூத் மற்றும் லெட் மீ மோலஸ்ட் யூ ஆகியவை கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாக மியூஸ் இந்தியாவால் வெளியிடப்பட்டுள்ளன 2013 ம் ஆண்டில் சோ ஐ லெட் இட் பி மற்றும் மெர்மெய்ட் போன்றவை கனடாவின் ஹிடன் புரூக் பிரஸ் மூலம் தி டான்ஸ் ஆஃப் தி பீகாக் என்ற இந்திய கவிதைகளைப் பற்றிய புத்தகத்தில் வெளியிடப்பட்டன. பெல்லா கலிடோனியா என்ற ஸ்காட்டிஷ் இதழில் இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார தாக்கம் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் 2013 ம் ஆண்டில் நடைபெற்ற ஹைதராபாத் இலக்கிய விழாவில் பங்கேற்று பேச அழைக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். திரைப்பட படைப்புகள் தலைப்பாகை மகளிர் என்ற தலைப்பில் சிந்து இணைந்து எழுதி நடித்துள்ள ஒரு நாடகம் 2011ம் ஆண்டு நடைபெற்ற எடின்பர்க் பிரிஞ்சு விழாவில் நடிக்கப்பட்டது. ஐக்கிய ராட்சியத்தில் உள்ள இல்லிகட் இங்க் மற்றும் ரைட்டர்ஸ் பிளாக் என்ற முதன்மை செயல்திறன் குழுக்களில் சில தலைப்புகளில் உரையாடியும் உள்ளார். தனது தந்தையைப் பின்பற்றி சிந்துவும் ராமானுஜன் திரைப்படத்தின் மூலம் திரைக்கதை மற்றும் திரைப்படத் தயாரிப்பு உலகில் நுழைந்துள்ளார் அவர் படத்தின் உதவி திரைக்கதை எழுத்தாளர் மட்டுமல்லாது அந்த படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆவார். தனது கணவர் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து கற்பூர சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ராமானுஜன் திரைப்படம் 2015 ஆம் ஆண்டில் நோர்வேயின் என்.டி. எஃப். எஃப் விழாவில் சிறந்த தயாரிப்புக்கான விருது ஆனந்த விகடன் சிறந்த தயாரிப்பு விருது மற்றும் வி 4 என்டர்டெய்னர்ஸ் திரைப்பட விருது என்பவைகளை வென்றுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் அலுவலகம் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ராமானுஜன் திரைப்படத்தை குடியரசுத் தலைவருக்காக சிறப்பாக திரையிட அவரது மாளிகைக்கு அழைத்து திரையிடப்பட்டு பாராட்டியது. மேற்கோள்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புசென்னை திரைக்கதை எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1987 பிறப்புகள்
[ "சிந்து ராஜசேகரன் இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமாவார்.", "அவரது முதல் ஆங்கில புதினமான பலவண்ணக்காட்சிகளின் பிரதிபலிப்பு என்ற புத்தகம் 2011ம் ஆண்டில் கிராஸ் வேர்ட் புத்தக விருதுக்காக பட்டியலிடப்பட்ட சிறப்பைக்கொண்டது அவரது கட்டுரைகள் கவிதைகள் மற்றும் புனைகதைகள் பல்வேறு சர்வதேச வெளியீட்டாளர்களால் தொகுப்புககளாக வெளிவந்துள்ளது.", "இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.", "கேம்பர் சினிமா என்ற சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ரீவத்சன் நடதூர் சுஷாந்த் தேசாய் மற்றும் சரண்யன் நடதூர் ஆகிய இளம் தொழில்முனைவோரோடு இணைந்து நிறுவியுள்ளார் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை மற்றும் காலங்களை அடிப்படையாகக் கொண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தோபிரிட்டிஷ் திரைப்படமான ராமானுஜன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.", "அவரது இரண்டாவது புத்தகம் அதனால் நானகவே இருக்கட்டும் என்ற சிறுகதைகளின் தொகுப்பாகும் இது 2019 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சென்னையைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஞான ராஜசேகரன் மற்றும் சகுந்தலா ராஜசேகரன் ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் சிந்து.", "இவரது தந்தை மகாகவி பாரதி பெரியார் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திரைப்படமாக எடுத்த திரைப்பட இயக்குனரும் ஆவார்.", "தந்தையின் வேலை காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வளர்ந்த இவர் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியாளராக அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் பயிற்சி பெற்றதோடு அல்லாமல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "இலக்கியப் படைப்புகள் சிந்துவின் முதல் நாவலான பலவண்ணக்காட்சிகளின் பிரதிபலிப்பு ஐந்து தலைமுறைகளைக் கடந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை அவர்களின் தலைவிதி முரண்பாடுகளின் பூமியான இந்தியாவுடன் எவ்வாறு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.", "அவரது இரண்டாவது புத்தகமான அதனால் நானகவே இருக்கட்டும் என்ற சிறுகதைத்தொகுப்பில் காதல் தனித்தன்மை இழப்பு பாலுணர்வு மற்றும் ஏக்கம் பற்றிய மிகக் கடுமையான மற்றும் ஆழமான உணர்வுகளை கருப்பொருட்களாகக் கொண்டு எழுதியுள்ளார்.", "இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளிவந்தவையே.", "புனிதப்பசு என்ற கதையின் மதிப்பாய்வு சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஆசிய இலக்கிய மதிப்பாய்வில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.", "வழக்கம்\" என்ற சிறுகதை எல்ஸ்வேர் லிட்டில் இதழிலும்.", "மற்றொரு சிறுகதையான கடவுளின் மலை கிதாப் இதழிலும் வெளிவந்துள்ளது.. ஹஃபிங்டன் போஸ்ட் உங்கள் மனதைத் தூண்டும் பதினான்கு சமகால சிறுகதைகள் என்ற பட்டியலில் வழக்கம்\" கதையை பட்டியலிட்டுள்ளது.", "சிந்துவின் பாராட்டப்பட்ட மூன்றாவது புத்தகம் ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குதல் என்ற புத்தகம் அலெஃப் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.", "மில்லினியல்கள் மற்றும் இசட் தலைமுறைகளின் தைரியமான குரல்களை மையமாகக் கொண்டு சொல்லப்பட்ட இந்த நாவலில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த இளம் இந்தியப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஆணாதிக்கத்தை எவ்வாறு சமயோசிதமாக வெல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து எழுதியுள்ளார்.", "அவரது கவிதைகளான மேக்தூத் மற்றும் லெட் மீ மோலஸ்ட் யூ ஆகியவை கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாக மியூஸ் இந்தியாவால் வெளியிடப்பட்டுள்ளன 2013 ம் ஆண்டில் சோ ஐ லெட் இட் பி மற்றும் மெர்மெய்ட் போன்றவை கனடாவின் ஹிடன் புரூக் பிரஸ் மூலம் தி டான்ஸ் ஆஃப் தி பீகாக் என்ற இந்திய கவிதைகளைப் பற்றிய புத்தகத்தில் வெளியிடப்பட்டன.", "பெல்லா கலிடோனியா என்ற ஸ்காட்டிஷ் இதழில் இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார தாக்கம் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.", "மேலும் 2013 ம் ஆண்டில் நடைபெற்ற ஹைதராபாத் இலக்கிய விழாவில் பங்கேற்று பேச அழைக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.", "திரைப்பட படைப்புகள் தலைப்பாகை மகளிர் என்ற தலைப்பில் சிந்து இணைந்து எழுதி நடித்துள்ள ஒரு நாடகம் 2011ம் ஆண்டு நடைபெற்ற எடின்பர்க் பிரிஞ்சு விழாவில் நடிக்கப்பட்டது.", "ஐக்கிய ராட்சியத்தில் உள்ள இல்லிகட் இங்க் மற்றும் ரைட்டர்ஸ் பிளாக் என்ற முதன்மை செயல்திறன் குழுக்களில் சில தலைப்புகளில் உரையாடியும் உள்ளார்.", "தனது தந்தையைப் பின்பற்றி சிந்துவும் ராமானுஜன் திரைப்படத்தின் மூலம் திரைக்கதை மற்றும் திரைப்படத் தயாரிப்பு உலகில் நுழைந்துள்ளார் அவர் படத்தின் உதவி திரைக்கதை எழுத்தாளர் மட்டுமல்லாது அந்த படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆவார்.", "தனது கணவர் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து கற்பூர சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.", "விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ராமானுஜன் திரைப்படம் 2015 ஆம் ஆண்டில் நோர்வேயின் என்.டி.", "எஃப்.", "எஃப் விழாவில் சிறந்த தயாரிப்புக்கான விருது ஆனந்த விகடன் சிறந்த தயாரிப்பு விருது மற்றும் வி 4 என்டர்டெய்னர்ஸ் திரைப்பட விருது என்பவைகளை வென்றுள்ளது.", "இந்திய குடியரசுத் தலைவரின் அலுவலகம் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ராமானுஜன் திரைப்படத்தை குடியரசுத் தலைவருக்காக சிறப்பாக திரையிட அவரது மாளிகைக்கு அழைத்து திரையிடப்பட்டு பாராட்டியது.", "மேற்கோள்கள் பகுப்புதமிழகப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புசென்னை திரைக்கதை எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1987 பிறப்புகள்" ]
ரினா அக்தர் பிறப்பு 1988 ஒரு வங்காளதேச பாலியல் தொழிலாளியாக இருந்து பின்னர் மனிதாபிமானியாக மாறியவர் ஆவார். இவர் வேலையில்லாத டாக்கா பாலியல் தொழிலாளர்களுக்கு 19 தொற்றுநோய்களின் போது ஒரு நாளைக்கு 400 பேருக்கு உணவுகளை ஏற்பாடு செய்தபோது 2020 ஆம் ஆண்டில் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப்பட்டார். வாழ்க்கை ரினா அக்தர் வங்கதேசத்தில் 1988 இல் பிறந்தார். இவருடைய குடும்பம் இவரை வேலைக்காரியாக வேலைக்குச் செல்ல அனுமதித்தது. இடைத்தரகர்கள் இவரை எட்டு அல்லது பத்து வயதாக இருக்கும் போது விபச்சார விடுதிக்கு விற்றனர். அதனால் டாக்காவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரிந்தார். இவர் அங்கம் வகித்த அமைப்பு துர்ஜோய் நாரி சங்கா என்று அழைக்கப்பட்டது சிறிது காலத்திற்குப் பிறகு அவர் லைட்ஹவுஸ் அமைப்பில் சேர்ந்தார். அங்கு ஒரு டிராப்இன் மையம் உள்ளது அதில் பாலியல் தொழிலாளர்கள் உடல்நலம் மற்றும் சட்ட ஆலோசனை உள்ளிட்ட ஆதரவை அணுகலாம் மற்றும் தேவைப்படும்போது அவர்கள் பிறப்பு மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவின் பாலியல் தொழிலாளர்கள் பட்டினியால் வாடிய கோவிட் 19 தொற்றுநோய்களின் போது இவரது பணி விலைமதிப்பற்றதாக மாறியது. தொற்று பயம் காரணமாக பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். சிலரிடம் சில சேமிப்புகள் இருந்தன ஆனால் பலரிடம் எதுவும் இல்லை. மேலும் விபச்சார விடுதிகள் மூடப்பட்டதால் அவர்களது தொழிலாளர்கள் பலர் தெருவில் விற்க முயன்றனர் இது அதிக போட்டியை உருவாக்கியது. மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல்நல அபாயங்களை அதிகரித்தது. கட்டுப்பாடுகள் காரணமாக எச்.ஐ.விஎய்ட்ஸிற்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் கிடைக்கவில்லை. தேசிய கட்டுப்பாடுகளுக்கு சமூக விலகல் தேவைப்பட்டது. பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு அல்லது உதவி கிடைக்கவில்லை. மற்றவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இவர் இந்த பெண்களுக்கு ஒரு நாளைக்கு 400 பேர் என்ற கணக்கில் அவர்களுக்கான உணவுகளை ஏற்பாடு செய்திருக்கிறார். வயதான பாலியல் தொழிலாளர்களுக்கு தையல் வகுப்புகளை ஏற்பாடு செய்ய அக்தர் முயன்றார் இதனால் அவர்கள் உதவிக்காக பிச்சை எடுப்பதற்கு மாற்றாக கூலி வேலை கிடைக்கும் என்று நினைத்தார். 2020 ஆம் ஆண்டில் சிறந்த சாதனைக்காக பிபிசியால் அங்கீகரிக்கப்பட்ட 100 பெண்களில் ஒருவராகவும் இரண்டு வங்காளதேசப் பெண்களில் ஒருவராகவும் இருந்தார். மற்றொரு பங்களாதேஷ் பெண் ஆசிரியை ரீமா சுல்தானா ரிமு இவர் ரோஹிங்கியா அகதிகளுக்கு கற்பித்தவர் ஆவார். குறிப்புகள் பகுப்பு1988 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவங்காளதேச நபர்கள்
[ "ரினா அக்தர் பிறப்பு 1988 ஒரு வங்காளதேச பாலியல் தொழிலாளியாக இருந்து பின்னர் மனிதாபிமானியாக மாறியவர் ஆவார்.", "இவர் வேலையில்லாத டாக்கா பாலியல் தொழிலாளர்களுக்கு 19 தொற்றுநோய்களின் போது ஒரு நாளைக்கு 400 பேருக்கு உணவுகளை ஏற்பாடு செய்தபோது 2020 ஆம் ஆண்டில் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப்பட்டார்.", "வாழ்க்கை ரினா அக்தர் வங்கதேசத்தில் 1988 இல் பிறந்தார்.", "இவருடைய குடும்பம் இவரை வேலைக்காரியாக வேலைக்குச் செல்ல அனுமதித்தது.", "இடைத்தரகர்கள் இவரை எட்டு அல்லது பத்து வயதாக இருக்கும் போது விபச்சார விடுதிக்கு விற்றனர்.", "அதனால் டாக்காவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரிந்தார்.", "இவர் அங்கம் வகித்த அமைப்பு துர்ஜோய் நாரி சங்கா என்று அழைக்கப்பட்டது சிறிது காலத்திற்குப் பிறகு அவர் லைட்ஹவுஸ் அமைப்பில் சேர்ந்தார்.", "அங்கு ஒரு டிராப்இன் மையம் உள்ளது அதில் பாலியல் தொழிலாளர்கள் உடல்நலம் மற்றும் சட்ட ஆலோசனை உள்ளிட்ட ஆதரவை அணுகலாம் மற்றும் தேவைப்படும்போது அவர்கள் பிறப்பு மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.", "டாக்காவின் பாலியல் தொழிலாளர்கள் பட்டினியால் வாடிய கோவிட் 19 தொற்றுநோய்களின் போது இவரது பணி விலைமதிப்பற்றதாக மாறியது.", "தொற்று பயம் காரணமாக பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.", "சிலரிடம் சில சேமிப்புகள் இருந்தன ஆனால் பலரிடம் எதுவும் இல்லை.", "மேலும் விபச்சார விடுதிகள் மூடப்பட்டதால் அவர்களது தொழிலாளர்கள் பலர் தெருவில் விற்க முயன்றனர் இது அதிக போட்டியை உருவாக்கியது.", "மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல்நல அபாயங்களை அதிகரித்தது.", "கட்டுப்பாடுகள் காரணமாக எச்.ஐ.விஎய்ட்ஸிற்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் கிடைக்கவில்லை.", "தேசிய கட்டுப்பாடுகளுக்கு சமூக விலகல் தேவைப்பட்டது.", "பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு அல்லது உதவி கிடைக்கவில்லை.", "மற்றவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இவர் இந்த பெண்களுக்கு ஒரு நாளைக்கு 400 பேர் என்ற கணக்கில் அவர்களுக்கான உணவுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்.", "வயதான பாலியல் தொழிலாளர்களுக்கு தையல் வகுப்புகளை ஏற்பாடு செய்ய அக்தர் முயன்றார் இதனால் அவர்கள் உதவிக்காக பிச்சை எடுப்பதற்கு மாற்றாக கூலி வேலை கிடைக்கும் என்று நினைத்தார்.", "2020 ஆம் ஆண்டில் சிறந்த சாதனைக்காக பிபிசியால் அங்கீகரிக்கப்பட்ட 100 பெண்களில் ஒருவராகவும் இரண்டு வங்காளதேசப் பெண்களில் ஒருவராகவும் இருந்தார்.", "மற்றொரு பங்களாதேஷ் பெண் ஆசிரியை ரீமா சுல்தானா ரிமு இவர் ரோஹிங்கியா அகதிகளுக்கு கற்பித்தவர் ஆவார்.", "குறிப்புகள் பகுப்பு1988 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவங்காளதேச நபர்கள்" ]
மசூமா ரணல்வி இந்தியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவருவதற்காக போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர் ஆவார். ரணல்வி மேற்கு இந்தியாவில் உள்ள தாவூதி போஹ்ரா என்ற ஷியா முஸ்லிம் சமூகத்தின் பெண்களுக்கு பெண் பிறப்புறுப்பு சிதைவிலிருந்து தப்பிக்க அல்லது குணமடைய உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வீ ஸ்பீக் அவுட் என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார். பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிராக மற்ற பெண்கள் வெளிப்படையாக விவாதிக்கவும் அரசியல் ரீதியாக போராடவும் ஒரு தளத்தை உருவாக்கி விரிவுபடுத்துவதே அவரது நோக்கமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளில் காணப்படும் பாலினப் பாகுபாடு ஆகிய தலைப்புகளில் விவாதிக்கவும் அவைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் தனது தனிப்பட்ட அனுபவத்தோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அவருடைய உண்மைக்கதை 2015 ஆம் ஆண்டில் நாங்கள் பேசுகிறோம் என்ற இயக்கத்தைத் தொடங்கிய புதிதில் ரணல்வி தனது கதையை பின்வருமாறு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். ரணல்வி தனது ஏழு வயதில் எவ்வாறு இவரது பாட்டி இனிப்புகளைத் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று ஒரு பெண் செவிலியரால் தனது பிறப்புறுப்பைச் சிதைத்தார் என கூறியுள்ளார். அதன்படி அவர்களது சமூகமான முஸ்லீம் மதத்திற்குள் உள்ள வெளிப்படையாகவே பழமைவாதத்தையும் ஆணாதிக்கத்தையும் பின்பற்றும் ஒரு குழுவினருக்கு பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எஃப்.ஜி.எம் பெண் விருத்தசேதனம் மற்றும் கட்னா என்றும் அழைக்கப்படுகிறது என்பது ஒரு பாரம்பரிய வழக்கமாகும். செயற்பாடு ரணல்வி நாங்கள் பேசுகிறோம் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம்சஹியோ என்ற பெண்ணிய உரிமைக் குழுவுடன் பணிபுரிந்து போஹ்ரா சமூகத்தில் பெண் பிறப்புறுப்பு சிதைவை நிறுத்த ஒரு இணையதள மனுவை உருவாக்கினார் அந்த மனுவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் கையொப்பங்களை இவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக வழங்கியுள்ளனர். ரணல்வியின் பணி எஃப்ஜிஎம் செய்யப்படாமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அதில் தப்பிப்பிழைத்தவர்களின் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. போரா சமூகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் எந்த ஒரு சமூகத்திலும் இத்தகைய கொடூரமாக எஃப்ஜிஎம்ஐ முழுவதுமாக சட்டப்படி தடை செய்ய ஏதுவான உரையாடல்களை வெளிப்படையாக செய்வதும் இதை நாடு முழுவதும் நீட்டிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாக உள்ளது.. மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "மசூமா ரணல்வி இந்தியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவருவதற்காக போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.", "ரணல்வி மேற்கு இந்தியாவில் உள்ள தாவூதி போஹ்ரா என்ற ஷியா முஸ்லிம் சமூகத்தின் பெண்களுக்கு பெண் பிறப்புறுப்பு சிதைவிலிருந்து தப்பிக்க அல்லது குணமடைய உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வீ ஸ்பீக் அவுட் என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.", "பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிராக மற்ற பெண்கள் வெளிப்படையாக விவாதிக்கவும் அரசியல் ரீதியாக போராடவும் ஒரு தளத்தை உருவாக்கி விரிவுபடுத்துவதே அவரது நோக்கமாகும்.", "பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளில் காணப்படும் பாலினப் பாகுபாடு ஆகிய தலைப்புகளில் விவாதிக்கவும் அவைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் தனது தனிப்பட்ட அனுபவத்தோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.", "அவருடைய உண்மைக்கதை 2015 ஆம் ஆண்டில் நாங்கள் பேசுகிறோம் என்ற இயக்கத்தைத் தொடங்கிய புதிதில் ரணல்வி தனது கதையை பின்வருமாறு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.", "ரணல்வி தனது ஏழு வயதில் எவ்வாறு இவரது பாட்டி இனிப்புகளைத் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று ஒரு பெண் செவிலியரால் தனது பிறப்புறுப்பைச் சிதைத்தார் என கூறியுள்ளார்.", "அதன்படி அவர்களது சமூகமான முஸ்லீம் மதத்திற்குள் உள்ள வெளிப்படையாகவே பழமைவாதத்தையும் ஆணாதிக்கத்தையும் பின்பற்றும் ஒரு குழுவினருக்கு பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எஃப்.ஜி.எம் பெண் விருத்தசேதனம் மற்றும் கட்னா என்றும் அழைக்கப்படுகிறது என்பது ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.", "செயற்பாடு ரணல்வி நாங்கள் பேசுகிறோம் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம்சஹியோ என்ற பெண்ணிய உரிமைக் குழுவுடன் பணிபுரிந்து போஹ்ரா சமூகத்தில் பெண் பிறப்புறுப்பு சிதைவை நிறுத்த ஒரு இணையதள மனுவை உருவாக்கினார் அந்த மனுவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் கையொப்பங்களை இவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக வழங்கியுள்ளனர்.", "ரணல்வியின் பணி எஃப்ஜிஎம் செய்யப்படாமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அதில் தப்பிப்பிழைத்தவர்களின் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது.", "போரா சமூகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் எந்த ஒரு சமூகத்திலும் இத்தகைய கொடூரமாக எஃப்ஜிஎம்ஐ முழுவதுமாக சட்டப்படி தடை செய்ய ஏதுவான உரையாடல்களை வெளிப்படையாக செய்வதும் இதை நாடு முழுவதும் நீட்டிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாக உள்ளது.. மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
குமாரி பத்மினி இறப்பு 1980 கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மினி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் 1960கள் மற்றும் 70 களில் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் தீவிரமாகவும் பிரபலமாகவும் இருந்த ஒரு நடிகை ஆவார். சுயசரிதை குமாரி பத்மினி பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிரபலமான அவர் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். நடித்த திரைப்படங்கள் சித்ராங்கி 1964 நீலவானம் 1965 அண்ணாவின் ஆசை 1966 ரகஸிய பொலிஸ் 115 1968 அத்தை மகள் 1969 வா ராஜா வா 1969 தரிசனம் 1970 திருமலை தென்குமரி 1970 கண்காட்சி 1971 அகத்தியர் 1972 தர்மம் எங்கே 1972 வசந்த மாளிகை 1972 தெய்வ குழந்தைகள் 1973 காரைக்கால் அம்மையார் 1973 காசி யாத்திரை 1973 நல்ல முடிவு 1973 ராஜராஜ சோழன் 1973 ராஜபார்ட் ரங்கதுரை 1973 பள்ளி மாஸ்டர் 1973 வீட்டு மாப்பிள்ளை 1973 தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் 1974 கடவுள் மாமா 1974 ரோஷக்காரி 1974 தாய் 1974 அந்தரங்கம் 1975 ஹோட்டல் சொர்க்கம் 1975 இப்பாடியும் ஒரு பெண் 1975 தியாக உள்ளம் 1975 இன்ஸ்பெக்டர் மனைவி 1976 அவர்கள் 1977 மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்கு நடிகைகள் பகுப்பு1980 இறப்புகள்
[ " குமாரி பத்மினி இறப்பு 1980 கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மினி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் 1960கள் மற்றும் 70 களில் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் தீவிரமாகவும் பிரபலமாகவும் இருந்த ஒரு நடிகை ஆவார்.", "சுயசரிதை குமாரி பத்மினி பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார்.", "தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிரபலமான அவர் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.", "நடித்த திரைப்படங்கள் சித்ராங்கி 1964 நீலவானம் 1965 அண்ணாவின் ஆசை 1966 ரகஸிய பொலிஸ் 115 1968 அத்தை மகள் 1969 வா ராஜா வா 1969 தரிசனம் 1970 திருமலை தென்குமரி 1970 கண்காட்சி 1971 அகத்தியர் 1972 தர்மம் எங்கே 1972 வசந்த மாளிகை 1972 தெய்வ குழந்தைகள் 1973 காரைக்கால் அம்மையார் 1973 காசி யாத்திரை 1973 நல்ல முடிவு 1973 ராஜராஜ சோழன் 1973 ராஜபார்ட் ரங்கதுரை 1973 பள்ளி மாஸ்டர் 1973 வீட்டு மாப்பிள்ளை 1973 தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் 1974 கடவுள் மாமா 1974 ரோஷக்காரி 1974 தாய் 1974 அந்தரங்கம் 1975 ஹோட்டல் சொர்க்கம் 1975 இப்பாடியும் ஒரு பெண் 1975 தியாக உள்ளம் 1975 இன்ஸ்பெக்டர் மனைவி 1976 அவர்கள் 1977 மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்கு நடிகைகள் பகுப்பு1980 இறப்புகள்" ]
கற்பகா 2018 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பால் என்பதில் அறிமுகமான ஒரு மாற்றுப் பாலின தமிழ் நடிகையாவார். இவர் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் முதன்முதலாக மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட வாழ்க்கை மேற்கு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த கற்பகா அவரது குடும்பத்திற்கு ஒரே குழந்தையாவார். மாற்றுப்பாலினத்தவராக மாற விரும்பி தனது பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி மும்பை மாநகரத்திற்கு சென்றார். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்துள்ள அவர் அங்கே ஒரு அழகு நிலையத்தில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றினார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்கு திரும்பி அவரது குடும்பத்தை சந்திக்க சென்ற இவரை முதலாவது ஏற்றுக்கொள்ள மறுத்தது ஆனால் படிப்படியாக இவரது பாலினத் தேர்வை ஏற்றுக்கொண்டது.. பால் திரைப்படம் பாரம்பரியமாகவே இந்திய திரைப்படங்களில் திருநங்கைகள் மோசமாகவும் நகைச்சுவையாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்முறையாக கற்பகாஒரு அறிவார்ந்த நபராகவும் கதாநாயகியாகவும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அவரது உண்மையான வாழ்க்கையைப் போலவே திரைப்படத்திலும் தனது காதலருக்கு அவரது பால் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சிரமத்தை அற்புதமாக நடித்துள்ளார். திருநங்கைகளை குடும்பங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது. மேற்கோள்கள் வெளிப்புற இணைப்புகள் .. 8 2008 " " . " " பகுப்புதமிழ்நாட்டு நடிகைகள் பகுப்புஈரோடு மாவட்ட நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "கற்பகா 2018 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பால் என்பதில் அறிமுகமான ஒரு மாற்றுப் பாலின தமிழ் நடிகையாவார்.", "இவர் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் முதன்முதலாக மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.", "தனிப்பட்ட வாழ்க்கை மேற்கு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த கற்பகா அவரது குடும்பத்திற்கு ஒரே குழந்தையாவார்.", "மாற்றுப்பாலினத்தவராக மாற விரும்பி தனது பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி மும்பை மாநகரத்திற்கு சென்றார்.", "பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்துள்ள அவர் அங்கே ஒரு அழகு நிலையத்தில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றினார்.", "கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்கு திரும்பி அவரது குடும்பத்தை சந்திக்க சென்ற இவரை முதலாவது ஏற்றுக்கொள்ள மறுத்தது ஆனால் படிப்படியாக இவரது பாலினத் தேர்வை ஏற்றுக்கொண்டது.. பால் திரைப்படம் பாரம்பரியமாகவே இந்திய திரைப்படங்களில் திருநங்கைகள் மோசமாகவும் நகைச்சுவையாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்முறையாக கற்பகாஒரு அறிவார்ந்த நபராகவும் கதாநாயகியாகவும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.", "அவரது உண்மையான வாழ்க்கையைப் போலவே திரைப்படத்திலும் தனது காதலருக்கு அவரது பால் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சிரமத்தை அற்புதமாக நடித்துள்ளார்.", "திருநங்கைகளை குடும்பங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது.", "மேற்கோள்கள் வெளிப்புற இணைப்புகள் .. 8 2008 \" \" . \"", "\" பகுப்புதமிழ்நாட்டு நடிகைகள் பகுப்புஈரோடு மாவட்ட நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
இந்திய மாநிலமான ஒடிசாவின் நாட்டுப்புற நடனங்களின் முக்கிய பட்டியல் இதுவாகும். இது குறிப்பிட்ட நடனங்களின் வகைப்படுத்தப்படாத குறியீட்டு பட்டியல். குறிப்பிட்ட நடனம் அல்லது தொடர்புடைய நடனங்களின் குடும்பமாகக் கருதப்படும் நடனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கலாம். உதாரணமாக ஜாத்ரா சாவ் நடனம் மற்றும் ராவண சாயா ஆகியவை ஒரே நடன பாணி அல்லது தொடர்புடைய நடனங்களின் குடும்பமாக கருதப்படலாம். ஒடிசா மாவட்டங்களில் குறிப்பிட்ட நடனங்கள் ஆங்கில அகர வரிசைப்படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அனுகோள் ராவண சாயா சங்கு தோல் நிஷான் நடனம் தண்டா வெனகர் நாச்சா காரியா நடனம் சிங்கா பத்யா விலங்கு தட்டு பலாங்கீர் பஜசல் பங்ரோரி சிலோலை டல்காய் தண்டா நாச்சா தாப் துல்டுலி கூம்ர் ஹ்யூமோ ஜெய்புலா ஜமேரா கோடா நாச்சா கலங்க தண்டா கர்மா கெய்சபாடி லக்ஷ்மி புராணம் நாச்னியா பகுனா நாச்சா பார்ப்பா ராசர்கேலி சம்பிரதா சஞ்சார் சங்கீர்தன் பர்கஃட் டல்காய் ராசர்கேலி மவ்லா ஜூலா ஜெய் பூலா ஜான்ஹி ஃபுலா நாச்னியா பஜ்னியா தாப் பர்வா கர்மா சஞ்சார் சப்த ந்ருத்யா நுனி பூசென் லக்ஷ்மி புரா கைசா பாடி பாலேசுவர் சோவ் நடனம் ஜுமர் நடனம் கதி நடனம் சதேயா காதேயானி நடனம் பெண்கள் பாலா லாடி நடனம் பத்திரக் முகல் தாமசா பவுன்சா ராணி சத்தேயா நடனம் கதி பாலா சகி பாலா தஸ்கதியா பெண்கள் பாலா பௌது கர்மா நடனம் தண்டா நாச்சா டல்காய் மற்றும் துணை வகைகள் ராமலீலா கட்டக் சைதி கோடா காந்தா படுவா மேதா நாச்சா ஜோடி நாகரா பெண்கள் பாலா தன கோயில் கலாதீர்த்தா படாம்பா ராம் லீலா கிருஷ்ண லீலா மூங்கில் நடனம் கந்தேய் நடனம் கேலா கெலுனி நடனம் லாடி நடனம் பைகா நடனம் பாலா தாசா கதியா கேந்தரா கீதா ஹாலியா கீதா மைபி கண்டன கீதா துடுக்கி கீதா ஜமு நாச்சா ஜாத்ரா ராஜா டோலி கீத் டேங்கானாள் லாடி மற்றும் ஓகல் நடனம் கோபால் லௌடி தண்டா நாச்சா பைகா அகடா சாங்கு நடனம் குமுரா பாண்டி நாச்சா ஒடிசி கீர்த்தன் துடுகி நாச்சா கேந்தரா பாடல் கந்தேய் நடனம் பொம்மை நடனம் மகிளா பெண்கள் பாலா பவுன்சா நாச்சா சோ டான்ஸ் தேவ்கட் கர்மா நடனம் தண்டா நாச்சா பர்வா நடனம் ராசர்கேலி பெண்கள் பாலா லக்ஷ்மி புராணம் கஞ்சாம் ஜோடி சங்கா ரணப்பா சட்டையா நடனம் பசுமுக நடனம் பாகா நாச்சா புலி உடல் பெயிண்ட் தண்டா நாச்சா படரா சௌரா தன கோயில் சகி நாச்சா தும்பா குட்கி நாபா துர்கா நாச்சா பவுன்சா ராணி நாச்சா கோலா நாச்சா கண்டேய் நாச்சா பொம்மை நடனம் பாரத லீலா ராதா பிரேம லீலா பிரஹல்லத நாடகம் ராம லீலா சாங்கு நாச்சா கிருஷ்ண லீலா ஹரி கதா பூட் கேலி இவற்றையும் காண்க இந்திய நாட்டுப்புற நடனங்களின் பட்டியல் மேற்கோள்கள் . ஒடிசா சங்கீத நாடக அகாடமி. பகுப்புஇந்திய நடனங்கள் பகுப்புஒரியப் பண்பாடு பகுப்புநாட்டுப்புறக் கலைகள் பகுப்புஒடிசாவின் நடனங்கள்
[ "இந்திய மாநிலமான ஒடிசாவின் நாட்டுப்புற நடனங்களின் முக்கிய பட்டியல் இதுவாகும்.", "இது குறிப்பிட்ட நடனங்களின் வகைப்படுத்தப்படாத குறியீட்டு பட்டியல்.", "குறிப்பிட்ட நடனம் அல்லது தொடர்புடைய நடனங்களின் குடும்பமாகக் கருதப்படும் நடனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கலாம்.", "உதாரணமாக ஜாத்ரா சாவ் நடனம் மற்றும் ராவண சாயா ஆகியவை ஒரே நடன பாணி அல்லது தொடர்புடைய நடனங்களின் குடும்பமாக கருதப்படலாம்.", "ஒடிசா மாவட்டங்களில் குறிப்பிட்ட நடனங்கள் ஆங்கில அகர வரிசைப்படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.", "அனுகோள் ராவண சாயா சங்கு தோல் நிஷான் நடனம் தண்டா வெனகர் நாச்சா காரியா நடனம் சிங்கா பத்யா விலங்கு தட்டு பலாங்கீர் பஜசல் பங்ரோரி சிலோலை டல்காய் தண்டா நாச்சா தாப் துல்டுலி கூம்ர் ஹ்யூமோ ஜெய்புலா ஜமேரா கோடா நாச்சா கலங்க தண்டா கர்மா கெய்சபாடி லக்ஷ்மி புராணம் நாச்னியா பகுனா நாச்சா பார்ப்பா ராசர்கேலி சம்பிரதா சஞ்சார் சங்கீர்தன் பர்கஃட் டல்காய் ராசர்கேலி மவ்லா ஜூலா ஜெய் பூலா ஜான்ஹி ஃபுலா நாச்னியா பஜ்னியா தாப் பர்வா கர்மா சஞ்சார் சப்த ந்ருத்யா நுனி பூசென் லக்ஷ்மி புரா கைசா பாடி பாலேசுவர் சோவ் நடனம் ஜுமர் நடனம் கதி நடனம் சதேயா காதேயானி நடனம் பெண்கள் பாலா லாடி நடனம் பத்திரக் முகல் தாமசா பவுன்சா ராணி சத்தேயா நடனம் கதி பாலா சகி பாலா தஸ்கதியா பெண்கள் பாலா பௌது கர்மா நடனம் தண்டா நாச்சா டல்காய் மற்றும் துணை வகைகள் ராமலீலா கட்டக் சைதி கோடா காந்தா படுவா மேதா நாச்சா ஜோடி நாகரா பெண்கள் பாலா தன கோயில் கலாதீர்த்தா படாம்பா ராம் லீலா கிருஷ்ண லீலா மூங்கில் நடனம் கந்தேய் நடனம் கேலா கெலுனி நடனம் லாடி நடனம் பைகா நடனம் பாலா தாசா கதியா கேந்தரா கீதா ஹாலியா கீதா மைபி கண்டன கீதா துடுக்கி கீதா ஜமு நாச்சா ஜாத்ரா ராஜா டோலி கீத் டேங்கானாள் லாடி மற்றும் ஓகல் நடனம் கோபால் லௌடி தண்டா நாச்சா பைகா அகடா சாங்கு நடனம் குமுரா பாண்டி நாச்சா ஒடிசி கீர்த்தன் துடுகி நாச்சா கேந்தரா பாடல் கந்தேய் நடனம் பொம்மை நடனம் மகிளா பெண்கள் பாலா பவுன்சா நாச்சா சோ டான்ஸ் தேவ்கட் கர்மா நடனம் தண்டா நாச்சா பர்வா நடனம் ராசர்கேலி பெண்கள் பாலா லக்ஷ்மி புராணம் கஞ்சாம் ஜோடி சங்கா ரணப்பா சட்டையா நடனம் பசுமுக நடனம் பாகா நாச்சா புலி உடல் பெயிண்ட் தண்டா நாச்சா படரா சௌரா தன கோயில் சகி நாச்சா தும்பா குட்கி நாபா துர்கா நாச்சா பவுன்சா ராணி நாச்சா கோலா நாச்சா கண்டேய் நாச்சா பொம்மை நடனம் பாரத லீலா ராதா பிரேம லீலா பிரஹல்லத நாடகம் ராம லீலா சாங்கு நாச்சா கிருஷ்ண லீலா ஹரி கதா பூட் கேலி இவற்றையும் காண்க இந்திய நாட்டுப்புற நடனங்களின் பட்டியல் மேற்கோள்கள் .", "ஒடிசா சங்கீத நாடக அகாடமி.", "பகுப்புஇந்திய நடனங்கள் பகுப்புஒரியப் பண்பாடு பகுப்புநாட்டுப்புறக் கலைகள் பகுப்புஒடிசாவின் நடனங்கள்" ]
சேமாகத் அர்செல் பிறப்பு 1928 என்பவர் துருக்கிய பில்லியனர் தொழிலதிபர். இவர் துருக்கியின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான கோஸ் ஹோல்டிங்கின் இயக்குநர் மற்றும் நிறுவனரான வெஹ்பி கோசு 19011996 இன் மூத்த மகளாவார். இவர் குடும்ப வணிகத்தில் 8.4 பங்கினை வைத்துள்ளார். ஆகத்து 2022 நிலவரப்படி இவரது நிகர மதிப்பு 1.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப கால வாழ்க்கை அர்செல் 1928ல் அங்காராவில் வெஹ்பி கோஸின் 19011996 மூத்த குழந்தையாகப் பிறந்தார். அர்செல் இசுதான்புல்லில் உள்ள பெண்களுக்கான அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார். தொழில் அர்சல் கோஸ் பல்கலைக்கழக செவிலியர் பள்ளியை நிறுவினார். ஆகத்து 2021 வரை போர்ப்ஸ் நிகர மதிப்பு 1.9 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது. அர்செல் வெஹ்பி கோஸ் அறக்கட்டளையின் தலைவர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை அர்செல் கணவர் நுஸ்ரெட் அர்செல் சனவரி 2014ல் இறந்தார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அர்செல் இசுதான்புல்லில் வசிக்கிறார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1928 பிறப்புகள் பகுப்புதொழிலதிபர்கள்
[ "சேமாகத் அர்செல் பிறப்பு 1928 என்பவர் துருக்கிய பில்லியனர் தொழிலதிபர்.", "இவர் துருக்கியின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான கோஸ் ஹோல்டிங்கின் இயக்குநர் மற்றும் நிறுவனரான வெஹ்பி கோசு 19011996 இன் மூத்த மகளாவார்.", "இவர் குடும்ப வணிகத்தில் 8.4 பங்கினை வைத்துள்ளார்.", "ஆகத்து 2022 நிலவரப்படி இவரது நிகர மதிப்பு 1.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.", "ஆரம்ப கால வாழ்க்கை அர்செல் 1928ல் அங்காராவில் வெஹ்பி கோஸின் 19011996 மூத்த குழந்தையாகப் பிறந்தார்.", "அர்செல் இசுதான்புல்லில் உள்ள பெண்களுக்கான அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "தொழில் அர்சல் கோஸ் பல்கலைக்கழக செவிலியர் பள்ளியை நிறுவினார்.", "ஆகத்து 2021 வரை போர்ப்ஸ் நிகர மதிப்பு 1.9 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது.", "அர்செல் வெஹ்பி கோஸ் அறக்கட்டளையின் தலைவர் ஆவார்.", "தனிப்பட்ட வாழ்க்கை அர்செல் கணவர் நுஸ்ரெட் அர்செல் சனவரி 2014ல் இறந்தார்.", "இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.", "அர்செல் இசுதான்புல்லில் வசிக்கிறார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1928 பிறப்புகள் பகுப்புதொழிலதிபர்கள்" ]
ஜிஜா அரி சிங் பிறப்பு 8 சனவரி 1951 கர்நாடகாவின் முதல் இந்தியக் காவல்துறை பணிப் பெண் அதிகாரி ஆவார். இவர் 2011ல் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 36 ஆண்டுகள் காவல் துறையின் தலைமை இயக்குநராக பணியிலிருந்தார். ஜிஜாவுக்கு பல பிரபலமான பட்டப்பெயர்களும் உண்டு. ஜே மேக் பெண்களுக்கான சிறப்பு அட்டைப்படத்தில் இவரது அழகான படம் இடம்பெற்றுள்ளது. ஜிஜா மா. அரிசிங்கை தென்னிந்தியாவின் முதல் பெண் இ. கா. ப. அதிகாரி என்று விவரிக்கிறது. இந்திய காவல் பணி ஜிஜா அரி சிங் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 1975ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியினைத் தேர்வு செய்தார். அப்போது காவல்துறையில் சேருவது பெண்ணுக்கு விருப்பமில்லாத பணியாக இருந்தது. அச்சமயம் கிரண் பேடி பயிற்சியிலிருந்தார். ஆனால் வேறு யாரும் பணியில் இல்லை. இளமை மற்றும் கல்வி ஜிஜா அரி சிங் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் குருமாடப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். சீறீகார்யம் மற்றும் பாலக்காட்டில் உள்ள அரசுப் பள்ளி உட்படப் பல பள்ளிகளிலும் படித்தார். பல்கலைக்கழக கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போதே படைப்பாற்றலைப் பொழுதுபோக்கை வளர்த்துக்கொண்டார். மேலும் இதழியலில் முதுகலை பட்டயமும் பெற்றார். 1975ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த பிறகும் இவர் தனது கற்றல் மற்றும் கல்வியைத் தொடர்ந்தார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல சேவைப் பயிற்சித் திட்டங்களைச் செய்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் மற்றொரு முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் தனது சிறப்பு ஆர்வம் பெண்கள் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட பெண்களைப் பற்றிய சமூகபொருளாதார ஆய்வை மேற்கொண்டார். ஜிஜா மாதவனின் ஆய்வுத் தலைப்பானது கர்நாடக காவல்துறையில் பாலின நிலை என்பதாகும். இதற்கு மைசூர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. பெண் காவலர்களின் கீழ்நிலையிலிருந்து மேல் நிலையில் பணியில் வரை உள்ளவர்கள் குறித்து தனது ஆய்வினை இவர் மேற்கொண்டார்.இந்த ஆய்வறிக்கை சூத்கங்காவில் வெளியிடப்பட்டுள்ளது. கலைஞராக கலைக்கான பங்களிப்பிற்கான இந்திரா பிரியதர்ஷினி தேசிய விருதைப் பெற்றவர் ஜிஜா அரிசிங். வாசிங்டன் வொல்லோங்காங் மற்றும் புது தில்லியில் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்காட்சிகளை நடத்திய புகழ்பெற்ற கலைஞர் ஆவார். இவரது படைப்புகள் இலண்டன் வியன்னா பெர்லின் ஜகார்த்தா போன்ற இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அமிர்தா ஷெர்கில் ரீவிசிட்டட் திட்டத்தின் பன்னாட்டுக் கண்காட்சிகளுக்காக இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழு தேர்ந்தெடுத்த ஐம்பது இந்தியப் பெண் கலைஞர்களில் ஜிஜா மாதவன் அரிசிங்கும் ஒருவர். ஜிஜா தற்போது பெங்களூர் இயக்குநர்கள் நிறுவனத்தில் தலைவராகவும் இந்தியக் கலையை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற அறக்கட்டளையான தி ஆர்ட் மந்திரம் அறக்கட்டளையின் கெளரவத் தலைவராகவும் உள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1951 பிறப்புகள்
[ "ஜிஜா அரி சிங் பிறப்பு 8 சனவரி 1951 கர்நாடகாவின் முதல் இந்தியக் காவல்துறை பணிப் பெண் அதிகாரி ஆவார்.", "இவர் 2011ல் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 36 ஆண்டுகள் காவல் துறையின் தலைமை இயக்குநராக பணியிலிருந்தார்.", "ஜிஜாவுக்கு பல பிரபலமான பட்டப்பெயர்களும் உண்டு.", "ஜே மேக் பெண்களுக்கான சிறப்பு அட்டைப்படத்தில் இவரது அழகான படம் இடம்பெற்றுள்ளது.", "ஜிஜா மா.", "அரிசிங்கை தென்னிந்தியாவின் முதல் பெண் இ.", "கா.", "ப.", "அதிகாரி என்று விவரிக்கிறது.", "இந்திய காவல் பணி ஜிஜா அரி சிங் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 1975ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியினைத் தேர்வு செய்தார்.", "அப்போது காவல்துறையில் சேருவது பெண்ணுக்கு விருப்பமில்லாத பணியாக இருந்தது.", "அச்சமயம் கிரண் பேடி பயிற்சியிலிருந்தார்.", "ஆனால் வேறு யாரும் பணியில் இல்லை.", "இளமை மற்றும் கல்வி ஜிஜா அரி சிங் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் குருமாடப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.", "சீறீகார்யம் மற்றும் பாலக்காட்டில் உள்ள அரசுப் பள்ளி உட்படப் பல பள்ளிகளிலும் படித்தார்.", "பல்கலைக்கழக கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போதே படைப்பாற்றலைப் பொழுதுபோக்கை வளர்த்துக்கொண்டார்.", "மேலும் இதழியலில் முதுகலை பட்டயமும் பெற்றார்.", "1975ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த பிறகும் இவர் தனது கற்றல் மற்றும் கல்வியைத் தொடர்ந்தார்.", "இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல சேவைப் பயிற்சித் திட்டங்களைச் செய்தார்.", "மைசூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் மற்றொரு முதுகலைப் பட்டமும் பெற்றார்.", "இவர் தனது சிறப்பு ஆர்வம் பெண்கள் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.", "கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட பெண்களைப் பற்றிய சமூகபொருளாதார ஆய்வை மேற்கொண்டார்.", "ஜிஜா மாதவனின் ஆய்வுத் தலைப்பானது கர்நாடக காவல்துறையில் பாலின நிலை என்பதாகும்.", "இதற்கு மைசூர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.", "பெண் காவலர்களின் கீழ்நிலையிலிருந்து மேல் நிலையில் பணியில் வரை உள்ளவர்கள் குறித்து தனது ஆய்வினை இவர் மேற்கொண்டார்.இந்த ஆய்வறிக்கை சூத்கங்காவில் வெளியிடப்பட்டுள்ளது.", "கலைஞராக கலைக்கான பங்களிப்பிற்கான இந்திரா பிரியதர்ஷினி தேசிய விருதைப் பெற்றவர் ஜிஜா அரிசிங்.", "வாசிங்டன் வொல்லோங்காங் மற்றும் புது தில்லியில் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்காட்சிகளை நடத்திய புகழ்பெற்ற கலைஞர் ஆவார்.", "இவரது படைப்புகள் இலண்டன் வியன்னா பெர்லின் ஜகார்த்தா போன்ற இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "அமிர்தா ஷெர்கில் ரீவிசிட்டட் திட்டத்தின் பன்னாட்டுக் கண்காட்சிகளுக்காக இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழு தேர்ந்தெடுத்த ஐம்பது இந்தியப் பெண் கலைஞர்களில் ஜிஜா மாதவன் அரிசிங்கும் ஒருவர்.", "ஜிஜா தற்போது பெங்களூர் இயக்குநர்கள் நிறுவனத்தில் தலைவராகவும் இந்தியக் கலையை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற அறக்கட்டளையான தி ஆர்ட் மந்திரம் அறக்கட்டளையின் கெளரவத் தலைவராகவும் உள்ளார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1951 பிறப்புகள்" ]
சகுந்தலா வசிஷ்டா என்பவர் இந்தியக் காவல்துறையில் முதல் பெண் காவலரும் பின்னர் 1969ல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவரும் ஆவார். கல்வி வசிஷ்டர் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார். தொழில் வசிஷ்டா பஞ்சாப் காவல்துறையில் ஆய்வாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1966ல் துணைக் கண்காணிப்பாளர் ஆவதற்கு முன்பு 17 ஆண்டுகள் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார். 1969ல் தில்லி காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளரானார். தில்லி ஆயுதப்படையின் 9வது படைப்பிரிவில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த இவர் செப்டம்பர் 1984ல் ஓய்வு பெற்றார். மேற்கோள்கள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள்
[ "சகுந்தலா வசிஷ்டா என்பவர் இந்தியக் காவல்துறையில் முதல் பெண் காவலரும் பின்னர் 1969ல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவரும் ஆவார்.", "கல்வி வசிஷ்டர் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார்.", "தொழில் வசிஷ்டா பஞ்சாப் காவல்துறையில் ஆய்வாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "இவர் 1966ல் துணைக் கண்காணிப்பாளர் ஆவதற்கு முன்பு 17 ஆண்டுகள் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார்.", "1969ல் தில்லி காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளரானார்.", "தில்லி ஆயுதப்படையின் 9வது படைப்பிரிவில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த இவர் செப்டம்பர் 1984ல் ஓய்வு பெற்றார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள்" ]
கிரண் சேத்தி கிரண் சேத்தி இந்தியாவின் தில்லியின் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் இந்தியா முழுவதும் பெண்கள் தற்காப்பு மற்றும் காவல் சேவைகள் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ததற்காக அறியப்பட்டவர். இதற்காக இவர் 2015ல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் கௌரவிக்கப்பட்டார். வாழ்க்கை கிரண் சேத்தியின் குடும்பம் தில்லியில் வசித்து வருகிறது. இவர் 1987ல் காவல்துறையில் சேருவதற்கு முன்பு இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் இதழியல் பயின்றார். இவர் காவல்துறை ஆய்வாளராகப் பதவி வகித்தார். மேலும் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை அடிக்கடி விசாரித்து வருகிறார். 2015ஆம் ஆண்டளவில் 5000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தற்காப்புப் பாடமான பிரஹார் பயிற்சியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். 200க்கும் மேற்பட்ட செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்குத் தற்காப்பு பயிற்சி அளித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்காக மிகப்பெரிய அளவில் தற்காப்பு பயிற்சியினை ஏற்பாடு செய்ததன் விளைவாக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பிடித்தது. 2014ஆம் ஆண்டில் பணியில் இல்லாதபோது குடிபோதையில் ஒருவரால் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட பார்வையற்ற சிறுமியை சேத்தி காப்பாற்றினார். தற்காப்பு கலை சாதனைகள் கறுப்பு பட்டை 1999 உலக கராத்தே அமைப்பிலிருந்து 2000ஆம் ஆண்டு டேக்வாண்டோ கூட்டமைப்பு இந்தியா தேசிய போட்டியில் வெற்றி 2006ல் 15வது உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகாவல்துறை பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள்
[ " கிரண் சேத்தி கிரண் சேத்தி இந்தியாவின் தில்லியின் காவல்துறை அதிகாரி ஆவார்.", "இவர் இந்தியா முழுவதும் பெண்கள் தற்காப்பு மற்றும் காவல் சேவைகள் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ததற்காக அறியப்பட்டவர்.", "இதற்காக இவர் 2015ல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் கௌரவிக்கப்பட்டார்.", "வாழ்க்கை கிரண் சேத்தியின் குடும்பம் தில்லியில் வசித்து வருகிறது.", "இவர் 1987ல் காவல்துறையில் சேருவதற்கு முன்பு இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் இதழியல் பயின்றார்.", "இவர் காவல்துறை ஆய்வாளராகப் பதவி வகித்தார்.", "மேலும் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை அடிக்கடி விசாரித்து வருகிறார்.", "2015ஆம் ஆண்டளவில் 5000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தற்காப்புப் பாடமான பிரஹார் பயிற்சியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.", "200க்கும் மேற்பட்ட செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்குத் தற்காப்பு பயிற்சி அளித்துள்ளார்.", "பள்ளி மாணவர்களுக்காக மிகப்பெரிய அளவில் தற்காப்பு பயிற்சியினை ஏற்பாடு செய்ததன் விளைவாக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பிடித்தது.", "2014ஆம் ஆண்டில் பணியில் இல்லாதபோது குடிபோதையில் ஒருவரால் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட பார்வையற்ற சிறுமியை சேத்தி காப்பாற்றினார்.", "தற்காப்பு கலை சாதனைகள் கறுப்பு பட்டை 1999 உலக கராத்தே அமைப்பிலிருந்து 2000ஆம் ஆண்டு டேக்வாண்டோ கூட்டமைப்பு இந்தியா தேசிய போட்டியில் வெற்றி 2006ல் 15வது உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகாவல்துறை பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள்" ]
கேர்ள்ஸ் ஆன் தி ரன் கேர்ள்ஸ் ஆன் தி ரன் இன்டர்நேஷனல் என்றும் குறிப்பிடப்படுகிறது ஒரு தேசிய இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது வாழ்க்கை அனுபவங்களை வெற்றிகரமாக வழிநடத்த மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பெண்களின் சமூக உணர்ச்சி உடல் மற்றும் நடத்தை திறன்களை வலுப்படுத்தும் நிரலாக்கத்தை வடிவமைக்கிறது. இந்தத் திட்டத்தின் பாடத்திட்டமானது ஓட்டம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை உள்ளடக்கிய பாடங்கள் மூலம் இளம் பெண்களின் திறன் நம்பிக்கை இணைப்பு குணம் அக்கறை மற்றும் பங்களிப்பை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வாழ்க்கைத் திறன்கள் பற்றிய பாடத்திட்டமானது அக்கறையுள்ள மற்றும் திறமையான பயிற்சியாளர்களால் வழங்கப்படுகிறது. உள்ளூர் அமைப்புகள் "கவுன்சில்கள்" எனவும் அழைக்கப்படுகின்றன ஒரு குடை அமைப்பின் கீழ் இயங்குகின்றன. இது கேர்ள்ஸ் ஆன் தி ரன் இன்டர்நேஷனல் இது உள்ளூர் சமூகங்களுக்குள் பெண்கள் ஓட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான பாடத்திட்டங்கள் பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குகிறது. "ஓட்டத்தை ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைக்கும் வேடிக்கையான அனுபவ அடிப்படையிலான பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க பெண்களை ஊக்குவிக்கிறோம்" என நிறுவனம் தனது பணியை விவரிக்கிறது. "ஒவ்வொரு பெண்ணும் தனது வரம்பற்ற திறனை அறிந்த மற்றும் செயல்படுத்தும் மற்றும் தைரியமாக தனது கனவுகளைத் தொடர சுதந்திரமாக இருக்கும் ஒரு உலகத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம்" எனவும் விவரிக்கிறது வரலாறு அமெரிக்க கல்வியாளரும் தடகள வீரரும் சமூக தொலைநோக்கு பார்வையாளருமான மோலி பார்கர் என்பவரால் 1996 இல் வட கரோலினாவின் சார்லோட்டில் கேர்ள்ஸ் ஆன் தி ரன் திட்டம் நிறுவப்பட்டது. இவர் தனது சொந்த குழந்தை பருவ அனுபவங்கள் மற்றும் ஆசிரியர் மற்றும் பயிற்சியாளராக தான் செய்த பணியால் ஈர்க்கப்பட்டார். 13 சிறுமிகளுக்கு சேவை செய்யும் உள்ளூர் திட்டமாகத் தொடங்கப்பட்ட திட்டம் கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை சாதகமாகப் பாதித்து நன்மைக்கான தேசிய சக்தியாக வளர்ந்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் கேர்ள்ஸ் ஆன் தி ரன் திட்டம் இலாப நோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்டது. 2008 இல் கேர்ள்ஸ் ஆன் தி ரன் 5கே தொடர் நிறுவப்பட்டது. இது நாட்டிலேயே மிகப்பெரியது. தாக்கம் 2016 ஆம் ஆண்டில் டாக்டர். மௌரீன் வெயிஸ் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழு நடத்திய ஒரு சுயாதீன ஆய்வு நேர்மறை இளைஞர் வளர்ச்சியில் பெண்கள் ஓட்டத்தில் தாக்கத்தை மதிப்பீடு செய்தது. உடற்கல்வியில் உள்ள பெண்களின் ஒப்பீட்டுக் குழு அல்லது வளர்ச்சி விளைவுகள் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் குறித்த விளையாட்டுத் திட்டங்களில் இருந்து பெண்களின் பங்கேற்பாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் ஆய்வு ஆய்வு செய்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபெண்ணியமும் வரலாறும்
[ "கேர்ள்ஸ் ஆன் தி ரன் கேர்ள்ஸ் ஆன் தி ரன் இன்டர்நேஷனல் என்றும் குறிப்பிடப்படுகிறது ஒரு தேசிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.", "இது வாழ்க்கை அனுபவங்களை வெற்றிகரமாக வழிநடத்த மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பெண்களின் சமூக உணர்ச்சி உடல் மற்றும் நடத்தை திறன்களை வலுப்படுத்தும் நிரலாக்கத்தை வடிவமைக்கிறது.", "இந்தத் திட்டத்தின் பாடத்திட்டமானது ஓட்டம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை உள்ளடக்கிய பாடங்கள் மூலம் இளம் பெண்களின் திறன் நம்பிக்கை இணைப்பு குணம் அக்கறை மற்றும் பங்களிப்பை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.", "வாழ்க்கைத் திறன்கள் பற்றிய பாடத்திட்டமானது அக்கறையுள்ள மற்றும் திறமையான பயிற்சியாளர்களால் வழங்கப்படுகிறது.", "உள்ளூர் அமைப்புகள் \"கவுன்சில்கள்\" எனவும் அழைக்கப்படுகின்றன ஒரு குடை அமைப்பின் கீழ் இயங்குகின்றன.", "இது கேர்ள்ஸ் ஆன் தி ரன் இன்டர்நேஷனல் இது உள்ளூர் சமூகங்களுக்குள் பெண்கள் ஓட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான பாடத்திட்டங்கள் பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குகிறது.", "\"ஓட்டத்தை ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைக்கும் வேடிக்கையான அனுபவ அடிப்படையிலான பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க பெண்களை ஊக்குவிக்கிறோம்\" என நிறுவனம் தனது பணியை விவரிக்கிறது.", "\"ஒவ்வொரு பெண்ணும் தனது வரம்பற்ற திறனை அறிந்த மற்றும் செயல்படுத்தும் மற்றும் தைரியமாக தனது கனவுகளைத் தொடர சுதந்திரமாக இருக்கும் ஒரு உலகத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம்\" எனவும் விவரிக்கிறது வரலாறு அமெரிக்க கல்வியாளரும் தடகள வீரரும் சமூக தொலைநோக்கு பார்வையாளருமான மோலி பார்கர் என்பவரால் 1996 இல் வட கரோலினாவின் சார்லோட்டில் கேர்ள்ஸ் ஆன் தி ரன் திட்டம் நிறுவப்பட்டது.", "இவர் தனது சொந்த குழந்தை பருவ அனுபவங்கள் மற்றும் ஆசிரியர் மற்றும் பயிற்சியாளராக தான் செய்த பணியால் ஈர்க்கப்பட்டார்.", "13 சிறுமிகளுக்கு சேவை செய்யும் உள்ளூர் திட்டமாகத் தொடங்கப்பட்ட திட்டம் கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை சாதகமாகப் பாதித்து நன்மைக்கான தேசிய சக்தியாக வளர்ந்துள்ளது.", "2000 ஆம் ஆண்டில் கேர்ள்ஸ் ஆன் தி ரன் திட்டம் இலாப நோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்டது.", "2008 இல் கேர்ள்ஸ் ஆன் தி ரன் 5கே தொடர் நிறுவப்பட்டது.", "இது நாட்டிலேயே மிகப்பெரியது.", "தாக்கம் 2016 ஆம் ஆண்டில் டாக்டர்.", "மௌரீன் வெயிஸ் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழு நடத்திய ஒரு சுயாதீன ஆய்வு நேர்மறை இளைஞர் வளர்ச்சியில் பெண்கள் ஓட்டத்தில் தாக்கத்தை மதிப்பீடு செய்தது.", "உடற்கல்வியில் உள்ள பெண்களின் ஒப்பீட்டுக் குழு அல்லது வளர்ச்சி விளைவுகள் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் குறித்த விளையாட்டுத் திட்டங்களில் இருந்து பெண்களின் பங்கேற்பாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் ஆய்வு ஆய்வு செய்தது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபெண்ணியமும் வரலாறும்" ]
அர்ச்சனா இராமசுந்தரம் பிறப்பு 1 அக்டோபர் 1957 என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற இந்தியக் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் 2018ல் ஓய்வு பெறும் வரை 37 ஆண்டுகள் இந்தியக் காவல் பணியில் பணியாற்றினார். இவர் மத்திய துணை தரைப்படைக்குத் தலைமை தாங்கிய இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி ஆவார். இவரது கணவர் இராமசுந்தரம் 2011ம் ஆண்டு வரை தமிழக அரசின் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றினார். தொழில் அர்ச்சனா இராசத்தான் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு ஒரு காவல்துறை அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். 1980ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த இவர் 1980ஆம் ஆண்டின் ஒரே பெண் அதிகாரி ஆவார். 1989ல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1995ல் இவருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. மே 2014ல் இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் கூடுதல் இயக்குநராகச் சேர்ந்தார். இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் கூடுதல் இயக்குநராகப் பதவியேற்ற இந்தியாவின் முதல் பெண் அதிகாரி ஆவார். இவரது நியமனத்தைச் சட்ட விரோதமான நியமனம் எனக் கருதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டரீதியாக வழக்குத் தொடர்ந்ததோடு அர்ச்சனா நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கூடுதல் தலைமை இயக்குநர் நியமனத்திற்கு முன் அனுமதி கோராததால் தமிழக அரசால் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2015ல் அர்ச்சனா மத்தியப் புலனாய்வுத் துறையிலிருந்து நீக்கப்பட்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் 2015ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுத் துறை சர்ச்சைக்குரிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் 2017ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுத் துறைத் தலைவர் பதவிக்கு அர்ச்சனா பரிந்துரைக்கப்பட்டார். 3 பிப்ரவரி 2016 அன்று இவர் சசசுத்திரா சீமா பலின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். துணை தரைப்படையினை வழிநடத்த அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் காவல்துறை அதிகாரி ஆவார். சூலை 2018ல் அர்ச்சனாவுக்குப் பதிலாக ரஜினி காந்த் மிசுரா சஷாத்ரா சீமா பால் பிரிவின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அர்ச்சனா 2018ல் இந்தியக் காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 37 ஆண்டுகள் காவல் பணியாற்றினார். மேற்கோள்கள் பகுப்புதமிழ்நாட்டினர் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1957 பிறப்புகள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள்
[ "அர்ச்சனா இராமசுந்தரம் பிறப்பு 1 அக்டோபர் 1957 என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற இந்தியக் காவல்துறை அதிகாரி ஆவார்.", "இவர் 2018ல் ஓய்வு பெறும் வரை 37 ஆண்டுகள் இந்தியக் காவல் பணியில் பணியாற்றினார்.", "இவர் மத்திய துணை தரைப்படைக்குத் தலைமை தாங்கிய இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி ஆவார்.", "இவரது கணவர் இராமசுந்தரம் 2011ம் ஆண்டு வரை தமிழக அரசின் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றினார்.", "தொழில் அர்ச்சனா இராசத்தான் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு ஒரு காவல்துறை அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.", "1980ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த இவர் 1980ஆம் ஆண்டின் ஒரே பெண் அதிகாரி ஆவார்.", "1989ல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "1995ல் இவருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.", "மே 2014ல் இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் கூடுதல் இயக்குநராகச் சேர்ந்தார்.", "இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் கூடுதல் இயக்குநராகப் பதவியேற்ற இந்தியாவின் முதல் பெண் அதிகாரி ஆவார்.", "இவரது நியமனத்தைச் சட்ட விரோதமான நியமனம் எனக் கருதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டரீதியாக வழக்குத் தொடர்ந்ததோடு அர்ச்சனா நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.", "கூடுதல் தலைமை இயக்குநர் நியமனத்திற்கு முன் அனுமதி கோராததால் தமிழக அரசால் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.", "2015ல் அர்ச்சனா மத்தியப் புலனாய்வுத் துறையிலிருந்து நீக்கப்பட்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.", "இருப்பினும் 2015ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுத் துறை சர்ச்சைக்குரிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் 2017ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுத் துறைத் தலைவர் பதவிக்கு அர்ச்சனா பரிந்துரைக்கப்பட்டார்.", "3 பிப்ரவரி 2016 அன்று இவர் சசசுத்திரா சீமா பலின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.", "துணை தரைப்படையினை வழிநடத்த அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் காவல்துறை அதிகாரி ஆவார்.", "சூலை 2018ல் அர்ச்சனாவுக்குப் பதிலாக ரஜினி காந்த் மிசுரா சஷாத்ரா சீமா பால் பிரிவின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.", "அர்ச்சனா 2018ல் இந்தியக் காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.", "இவர் 37 ஆண்டுகள் காவல் பணியாற்றினார்.", "மேற்கோள்கள் பகுப்புதமிழ்நாட்டினர் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1957 பிறப்புகள் பகுப்புஇந்திய காவல் பணி அதிகாரிகள்" ]
பைகி நடனம் பைங்கி மற்றும் பைகா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சார்க்கண்டு சத்தீசுகர் மற்றும் ஒடிசாவின் சோட்டானக்பூர் பீடபூமி பகுதியின் சதானி நாக்புரி தற்காப்பு நாட்டுப்புற நடனம் ஆகும். இந்நடனத்தின் போது மக்கள் வேட்டி மயில் இறகுகள் கொண்ட தலைப்பாகை அணிவார்கள். இவர்கள் வலது கையில் வாளையும் இடது கையில் கேடயத்தையும் ஏந்தியபடி நாகரா தக் செனாய் மற்றும் நரசிங்கின் இசைக்கருவிகளுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள். இதில் ஆண்களே நடனமாடுவார்கள். இதில் ஆண்களின் வீரம் பிரதிபலிக்கிறது. பைகி நடனம் திருமணம் மற்றும் பிற விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இடைக்காலத்தில் பாய்க் என்பது இடைக்காலத்தில் தரைப்படை வீரர்களைக் குறித்தது. இந்நடனம் முதன்மையாக சோட்டா நாக்பூரில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியின் போது தரைப்படை வீரர்களாக இருந்த ரௌதியாக்களால் நிகழ்த்தப்பட்டது. இது குந்தி மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சில முண்டா பழங்குடியினரால் நிகழ்த்தப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்புசார்க்கண்டின் பண்பாடு
[ "பைகி நடனம் பைங்கி மற்றும் பைகா என்றும் அழைக்கப்படுகிறது.", "இது இந்தியாவின் சார்க்கண்டு சத்தீசுகர் மற்றும் ஒடிசாவின் சோட்டானக்பூர் பீடபூமி பகுதியின் சதானி நாக்புரி தற்காப்பு நாட்டுப்புற நடனம் ஆகும்.", "இந்நடனத்தின் போது மக்கள் வேட்டி மயில் இறகுகள் கொண்ட தலைப்பாகை அணிவார்கள்.", "இவர்கள் வலது கையில் வாளையும் இடது கையில் கேடயத்தையும் ஏந்தியபடி நாகரா தக் செனாய் மற்றும் நரசிங்கின் இசைக்கருவிகளுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள்.", "இதில் ஆண்களே நடனமாடுவார்கள்.", "இதில் ஆண்களின் வீரம் பிரதிபலிக்கிறது.", "பைகி நடனம் திருமணம் மற்றும் பிற விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.", "இடைக்காலத்தில் பாய்க் என்பது இடைக்காலத்தில் தரைப்படை வீரர்களைக் குறித்தது.", "இந்நடனம் முதன்மையாக சோட்டா நாக்பூரில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியின் போது தரைப்படை வீரர்களாக இருந்த ரௌதியாக்களால் நிகழ்த்தப்பட்டது.", "இது குந்தி மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சில முண்டா பழங்குடியினரால் நிகழ்த்தப்படுகிறது.", "மேற்கோள்கள் பகுப்புசார்க்கண்டின் பண்பாடு" ]
ஏசா ஆங்கிலத்தில் என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள ஈசாக்கு மற்றும் ரெபேக்கா அவர்களின் இரட்டைக் குழந்தைகளில் மூத்த மகன் ஆவார். மற்றோருவர் இசுரயேலர்களின் பன்னிரண்டுக் கோத்திரங்களின் தகப்பன் என அழைக்கப்படும் யாக்கோபு ஏசாவின் தம்பி ஆவார். மேலும் இவருக்கு ஏதோம் என்னும் மறுபெயரும் உள்ளது. இவரைப் பற்றிய தகவல் ஆதியாகமம் மற்றும் இறைவாக்கினர்களான ஒபதியா மற்றும் மலாக்கி ஆகியோரால் முன்னுரைக்கிறார்கள். கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டில் உரோமையருக்கு எழுதிய திருமுகம் மற்றும் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் ஆகியவற்றில் இவரைப் பற்றியக் குறிப்புகள் உள்ளது. குடும்ப மரம் மேற்கோள்கள் குறிப்புகள் வெளியிணைப்புகள் பகுப்புவிவிலிய நபர்கள் பகுப்புபழைய ஏற்பாட்டு நபர்கள் பகுப்புதோரா குறிப்பிடும் நபர்கள் பகுப்புயாக்கோபு
[ "ஏசா ஆங்கிலத்தில் என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள ஈசாக்கு மற்றும் ரெபேக்கா அவர்களின் இரட்டைக் குழந்தைகளில் மூத்த மகன் ஆவார்.", "மற்றோருவர் இசுரயேலர்களின் பன்னிரண்டுக் கோத்திரங்களின் தகப்பன் என அழைக்கப்படும் யாக்கோபு ஏசாவின் தம்பி ஆவார்.", "மேலும் இவருக்கு ஏதோம் என்னும் மறுபெயரும் உள்ளது.", "இவரைப் பற்றிய தகவல் ஆதியாகமம் மற்றும் இறைவாக்கினர்களான ஒபதியா மற்றும் மலாக்கி ஆகியோரால் முன்னுரைக்கிறார்கள்.", "கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டில் உரோமையருக்கு எழுதிய திருமுகம் மற்றும் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் ஆகியவற்றில் இவரைப் பற்றியக் குறிப்புகள் உள்ளது.", "குடும்ப மரம் மேற்கோள்கள் குறிப்புகள் வெளியிணைப்புகள் பகுப்புவிவிலிய நபர்கள் பகுப்புபழைய ஏற்பாட்டு நபர்கள் பகுப்புதோரா குறிப்பிடும் நபர்கள் பகுப்புயாக்கோபு" ]
பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமை தொடர்பாக மாநில வருவாய்த் துறையால் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவணம் ஆகும். பட்டா விவரங்கள் குறித்து கிராமக் கணக்குப் பதிவேடுகளில் பதியப்பட்டிருக்கும். பட்டா ஆவணத்தில் மாவட்டம் வருவாய் வட்டம் கிராமம் நிலத்தின் சர்வே எண் மற்றும் பரப்பளவு நிலத்தின் தன்மை வரித்தொகை உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தைகணவர் பெயர் இருக்கும். கூடுதலாக நிலத்தை பற்றிய ஏதேனும் குறிப்பு தேவைப்படின் இருக்கும். வருவாய்த் துறையினர் பொதுமக்களுக்கு வழங்கும் பட்டா ஆவணங்கள் பின்வருமாறு யு டி ஆர் பட்டா நில ஆவணங்கள் கணினி மயமாவதற்கு முன்னர் 1979 முதல் 1989ம் ஆண்டு வரை தமிழக நில அளவைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து தமிழழகம் முழுவதும் நத்தம் நிலங்களைத் தவிர அனைத்து நிலங்களையும் கள விசாரணை மூலம் மறுபடியும் அளந்து அப்பதிவுகளை கணினியில் சேர்த்தனர். கையேடு பட்டா தற்போது நடைபெறும் நில உடைமைச் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் மேனுவல் பட்டா மூலம் நடைபெறுகிறது. மேனுவல் பட்டாவில் பெயரை சேர்த்தல் பெயரை மாற்றுதல் பட்டாவில் சர்வே எண் உட் பிரிவு செய்தல் போன்ற வேலைகள் வருவாய் வட்ட அலுவலகத்தின் நில அளவைப் பிரிவில் மூலம் நடைபெறுகிறது. தோராயப் பட்டா பொதுவாக நத்தம் நிலத்திற்கு மட்டும் தோராய பட்டா மற்றும் தூய பட்டாக்கல் வருவாய்த் துறையால் வழங்கப்பட்டது. தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி குளம் வீடு தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நில வரித் திட்ட பட்டாக்களை அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இது ஒரு தற்காலிகமானதும் மற்றும் தோராயப் பட்டா ஆகும். தூய பட்டா தோராயப் பட்டாவில் உள்ள தவறுகளை முழுமையாகக் களைந்து வழங்கப்படும் பட்டா தூய பட்டா ஆகும். தூய பட்டா ஆவணத்தின் பின்பக்கத்தில் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் இருக்கும். நத்தம் நிலத்தை பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் காரணம் வரி விதிக்கப்படாமல் பொதுமக்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டு வரவும் சாலை குளம் பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகளுக்கு இடம் கொடா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும்போது துணை செயல்களுக்காக பொதுமக்களுக்கு தூய பட்டா வழங்கபடுகிறது. நிபந்தனை பட்டா ஆதி திராவிடர் நிபந்தனை பட்டா வீட்டு மனை இல்லாத பட்டியல் சமூகத்தினர்களுக்கு ஆதி திராவிடர் நல வட்டாட்சியரால் கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தை அல்லது தனியார் நிலங்களை அரசு விலை கொடுத்து வாங்கி மனைகளாக பிரித்து நிபந்தனைகளுடன் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா ஆகும். நிபந்தனை பட்டாஇப்பட்டாக்கள் பெண்கள் பெயரில் மட்டும் வழங்கப்படுவது மரபாக உள்ளது. ஆதி திராவிடர் நிபந்தனைப் பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படத்தில் ஆதி திராவிட நலன் தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இப்பட்டா பல நிபந்தனைகள் கொண்டது. முக்கியமாக பட்டாவில் குறிப்பிட்ட மனையை குறிப்பிட்ட காலம் வரை வேறு யாருக்கும் விற்க கூடாது. குறிப்பிட்ட காலத்திற்கு விற்பதாயின் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடருக்கு மட்டுமே விற்க வேண்டும். இதே நிபந்தனை பேரில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுகு 5௦ செண்டு முதல் ஒரு ஏக்கர் வரை வேளாண்மை நிலங்களுக்கான பட்டா வழங்கப்படும். நில ஒப்படை பட்டா நிலமற்ற பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் முன்னாள் இராணுவ வீரர்கள் அரவாணிகள் போன்றோருக்கு வீட்டு மனை அல்லது வேளாண்மை நிலங்களை அரசு இலவசமாக வழங்குவது நில ஒப்படை பட்டா ஆகும். இவ்வாறு வழங்கப்படும் பட்டா நிலத்தை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிறருக்கு விற்க கூடாது என்ற நிபந்தனை உண்டு. நகர அளவை நில ஆவணப் பட்டா டி.எஸ்.எல்.ஆர் பட்டா மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் நில அளவையர்களால் வார்டு வாரியாக வீட்டு மனைகள் மற்றும் காலி மனைகளை அளந்து நில உரிமையாளரின் பெயர் தகப்பனார் பெயர் சர்வே எண் உட் சர்வே எண் மற்றும் நான்கு மால்களுடன் வரைபடம் தயாரிப்பர். பொது மக்கள் தங்களது மனைக்கான வீட்டிற்கான ஆவணம் கேட்டால் இதிலிருந்து ஒரு அவர்களுக்கான வீட்டுமனை குறித்த வரைபடம் நீள அகலத்துடன் வரைந்து தருவர். இந்த சேவைக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நகர அளவை நில ஆவணப் பட்டா என்பது வருவாய்த் துறை வழங்கும் பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் . கிராமக் கணக்கு பதிவேடுகள் 2சி பட்டா கிராமக் கணக்கில் 2ம் நம்பர் புத்தகம் பதிவேட்டிலிருந்து வழங்கப்படும் பட்டா 2 பட்டா ஆகும். அரசு நிலத்தில் இருக்கும் பழம் தரும் மரங்களை அனுபவித்து பராமரித்து கொள்ள மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2 பட்டா அல்லது மரப்பட்டா ஆகும். தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா தனி பட்டா தனி பட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும். தனி பட்டாவில் நிலத்தின் சர்வே எண் சர்வே உட்பிரிவு செய்யப்பட்டிருக்கும். புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப் பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர் நில அளவு புல எண் உட்பிரிவு நில அளவை புத்தகத்தில் உட்பிரிவு கொண்டிருக்கும். கூட்டுப் பட்டா கூட்டுப் பட்டாவில் நிலத்தின் அளவு சர்வே எண் சர்வே உட்பிரிவு எண் மட்டும் இருக்கும் ஆனால் நில அளவை புத்தகத்தில் உட்பிரிவு சப்டிவிசன் இருக்காது. மேலும் தனித் தனியாக யார் யாருக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று குறிப்பிட்டு இருக்காது. நிலத்தில் நான்கு பேரோ இரண்டு பேரோ அல்லது பல பேரோ ஒவ்வொரு பக்கத்திலும் அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் கூட்டுப் பட்டாவில் இருக்கும். கூட்டு பட்டாவில் உடமையாளர்களின் தனித்தனி மனை நில அளவை புத்தகத்தில் உட்பிரிவு செய்யப்பட்டு இருக்காது. இதனையும் காண்க ரயத்துவாரி நிலவரி முறை அரசு நில குத்தகை கிராம கணக்குகள் நத்தம் நிலம் பஞ்சமி நிலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பட்டா சிட்டா என்றால் என்ன? ஆன்லைனில் நில ஆவணங்களை பெற வழிமுறைகள் கிராம புலப்படம் பகுப்புதமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பகுப்புதமிழ்நாடு வருவாய்த் துறை
[ "பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமை தொடர்பாக மாநில வருவாய்த் துறையால் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவணம் ஆகும்.", "பட்டா விவரங்கள் குறித்து கிராமக் கணக்குப் பதிவேடுகளில் பதியப்பட்டிருக்கும்.", "பட்டா ஆவணத்தில் மாவட்டம் வருவாய் வட்டம் கிராமம் நிலத்தின் சர்வே எண் மற்றும் பரப்பளவு நிலத்தின் தன்மை வரித்தொகை உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தைகணவர் பெயர் இருக்கும்.", "கூடுதலாக நிலத்தை பற்றிய ஏதேனும் குறிப்பு தேவைப்படின் இருக்கும்.", "வருவாய்த் துறையினர் பொதுமக்களுக்கு வழங்கும் பட்டா ஆவணங்கள் பின்வருமாறு யு டி ஆர் பட்டா நில ஆவணங்கள் கணினி மயமாவதற்கு முன்னர் 1979 முதல் 1989ம் ஆண்டு வரை தமிழக நில அளவைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து தமிழழகம் முழுவதும் நத்தம் நிலங்களைத் தவிர அனைத்து நிலங்களையும் கள விசாரணை மூலம் மறுபடியும் அளந்து அப்பதிவுகளை கணினியில் சேர்த்தனர்.", "கையேடு பட்டா தற்போது நடைபெறும் நில உடைமைச் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் மேனுவல் பட்டா மூலம் நடைபெறுகிறது.", "மேனுவல் பட்டாவில் பெயரை சேர்த்தல் பெயரை மாற்றுதல் பட்டாவில் சர்வே எண் உட் பிரிவு செய்தல் போன்ற வேலைகள் வருவாய் வட்ட அலுவலகத்தின் நில அளவைப் பிரிவில் மூலம் நடைபெறுகிறது.", "தோராயப் பட்டா பொதுவாக நத்தம் நிலத்திற்கு மட்டும் தோராய பட்டா மற்றும் தூய பட்டாக்கல் வருவாய்த் துறையால் வழங்கப்பட்டது.", "தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி குளம் வீடு தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நில வரித் திட்ட பட்டாக்களை அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.", "இது ஒரு தற்காலிகமானதும் மற்றும் தோராயப் பட்டா ஆகும்.", "தூய பட்டா தோராயப் பட்டாவில் உள்ள தவறுகளை முழுமையாகக் களைந்து வழங்கப்படும் பட்டா தூய பட்டா ஆகும்.", "தூய பட்டா ஆவணத்தின் பின்பக்கத்தில் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் இருக்கும்.", "நத்தம் நிலத்தை பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் காரணம் வரி விதிக்கப்படாமல் பொதுமக்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டு வரவும் சாலை குளம் பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகளுக்கு இடம் கொடா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும்போது துணை செயல்களுக்காக பொதுமக்களுக்கு தூய பட்டா வழங்கபடுகிறது.", "நிபந்தனை பட்டா ஆதி திராவிடர் நிபந்தனை பட்டா வீட்டு மனை இல்லாத பட்டியல் சமூகத்தினர்களுக்கு ஆதி திராவிடர் நல வட்டாட்சியரால் கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தை அல்லது தனியார் நிலங்களை அரசு விலை கொடுத்து வாங்கி மனைகளாக பிரித்து நிபந்தனைகளுடன் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா ஆகும்.", "நிபந்தனை பட்டாஇப்பட்டாக்கள் பெண்கள் பெயரில் மட்டும் வழங்கப்படுவது மரபாக உள்ளது.", "ஆதி திராவிடர் நிபந்தனைப் பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படத்தில் ஆதி திராவிட நலன் தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார்.", "இப்பட்டா பல நிபந்தனைகள் கொண்டது.", "முக்கியமாக பட்டாவில் குறிப்பிட்ட மனையை குறிப்பிட்ட காலம் வரை வேறு யாருக்கும் விற்க கூடாது.", "குறிப்பிட்ட காலத்திற்கு விற்பதாயின் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடருக்கு மட்டுமே விற்க வேண்டும்.", "இதே நிபந்தனை பேரில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுகு 5௦ செண்டு முதல் ஒரு ஏக்கர் வரை வேளாண்மை நிலங்களுக்கான பட்டா வழங்கப்படும்.", "நில ஒப்படை பட்டா நிலமற்ற பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் முன்னாள் இராணுவ வீரர்கள் அரவாணிகள் போன்றோருக்கு வீட்டு மனை அல்லது வேளாண்மை நிலங்களை அரசு இலவசமாக வழங்குவது நில ஒப்படை பட்டா ஆகும்.", "இவ்வாறு வழங்கப்படும் பட்டா நிலத்தை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிறருக்கு விற்க கூடாது என்ற நிபந்தனை உண்டு.", "நகர அளவை நில ஆவணப் பட்டா டி.எஸ்.எல்.ஆர் பட்டா மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் நில அளவையர்களால் வார்டு வாரியாக வீட்டு மனைகள் மற்றும் காலி மனைகளை அளந்து நில உரிமையாளரின் பெயர் தகப்பனார் பெயர் சர்வே எண் உட் சர்வே எண் மற்றும் நான்கு மால்களுடன் வரைபடம் தயாரிப்பர்.", "பொது மக்கள் தங்களது மனைக்கான வீட்டிற்கான ஆவணம் கேட்டால் இதிலிருந்து ஒரு அவர்களுக்கான வீட்டுமனை குறித்த வரைபடம் நீள அகலத்துடன் வரைந்து தருவர்.", "இந்த சேவைக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.", "இந்த நகர அளவை நில ஆவணப் பட்டா என்பது வருவாய்த் துறை வழங்கும் பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .", "கிராமக் கணக்கு பதிவேடுகள் 2சி பட்டா கிராமக் கணக்கில் 2ம் நம்பர் புத்தகம் பதிவேட்டிலிருந்து வழங்கப்படும் பட்டா 2 பட்டா ஆகும்.", "அரசு நிலத்தில் இருக்கும் பழம் தரும் மரங்களை அனுபவித்து பராமரித்து கொள்ள மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2 பட்டா அல்லது மரப்பட்டா ஆகும்.", "தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா தனி பட்டா தனி பட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும்.", "தனி பட்டாவில் நிலத்தின் சர்வே எண் சர்வே உட்பிரிவு செய்யப்பட்டிருக்கும்.", "புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப் பட்டு இருக்கும்.", "தனிபட்டாவில் பெயர் நில அளவு புல எண் உட்பிரிவு நில அளவை புத்தகத்தில் உட்பிரிவு கொண்டிருக்கும்.", "கூட்டுப் பட்டா கூட்டுப் பட்டாவில் நிலத்தின் அளவு சர்வே எண் சர்வே உட்பிரிவு எண் மட்டும் இருக்கும் ஆனால் நில அளவை புத்தகத்தில் உட்பிரிவு சப்டிவிசன் இருக்காது.", "மேலும் தனித் தனியாக யார் யாருக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று குறிப்பிட்டு இருக்காது.", "நிலத்தில் நான்கு பேரோ இரண்டு பேரோ அல்லது பல பேரோ ஒவ்வொரு பக்கத்திலும் அனுபவிப்பர்.", "அவர்கள் பெயர்கள் எல்லாம் கூட்டுப் பட்டாவில் இருக்கும்.", "கூட்டு பட்டாவில் உடமையாளர்களின் தனித்தனி மனை நில அளவை புத்தகத்தில் உட்பிரிவு செய்யப்பட்டு இருக்காது.", "இதனையும் காண்க ரயத்துவாரி நிலவரி முறை அரசு நில குத்தகை கிராம கணக்குகள் நத்தம் நிலம் பஞ்சமி நிலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பட்டா சிட்டா என்றால் என்ன?", "ஆன்லைனில் நில ஆவணங்களை பெற வழிமுறைகள் கிராம புலப்படம் பகுப்புதமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பகுப்புதமிழ்நாடு வருவாய்த் துறை" ]
மேரிலூயிஸ் கோலிரோ பிரேகா பிறப்பு 7 டிசம்பர் 1958 மால்ட்டாவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2014 முதல் 2019 வரை மால்டாவின் அதிபராகப் பணியாற்றினார். 2019 முதல் யூரோசைல்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். முன்னதாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக 1998 முதல் 2014 வரை மால்டாவின் பிரதிநிதிகள் சபையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் பிரதம மந்திரி ஜோசப் மஸ்கட்டின் கீழ் 2013 முதல் 2014 வரை குடும்பம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான அமைச்சராக பணியாற்றினார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் கோர்மியில் பிறந்த கோலிரோ பிரேகா மால்டா பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு சட்ட மற்றும் மனிதநேய ஆய்வுகள் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பத்திரத் துறை பதிவாளருக்கான பட்டம் பெற்றார். தொழிலாளர் கட்சிக்குள் அதன் நிர்வாக குழுவிலும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உதவிப் பொதுச் செயலாளராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். மால்டா அரசியல் கட்சியில் இவ்வளவு உயர் பதவியில் பணியாற்றிய ஒரே பெண் இவர்தான். இந்த பதவிகளுக்கு கூடுதலாக கோலிரோ பிரேகா சோசலிச இளைஞர்களின் தேசிய பணியகத்தின் உறுப்பினராகவும் தற்போது தொழிலாளர் இளைஞர் மன்றம் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராகவும் 19962001 இருந்தார். 1998 முதல் 2014 வரை மால்டா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2008 பொதுத் தேர்தலில் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊறுப்பினராவார். ஒரு எதிர்க்கட்சி உறுப்பினராக கோலிரோ பிரேகா சமூகக் கொள்கைக்கான நிழல் அமைச்சராகவும் 1998 இல் தொடங்கி சமூக விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிரந்தரக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார் 2008 இல் ஆல்ஃபிரட் சான்ட் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு கொலிரோ பிரேகா தலைமைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் 2008 முதல் 2013 வரை ஐரோப்பிய அமைப்பின் பாராளுமன்ற சட்டசபைக்கான மால்டா பிரதிநிதிகளின் குழுவில் பணியாற்றினார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1958 பிறப்புகள் பகுப்புபெண் அரசியல்வாதிகள்
[ "மேரிலூயிஸ் கோலிரோ பிரேகா பிறப்பு 7 டிசம்பர் 1958 மால்ட்டாவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.", "2014 முதல் 2019 வரை மால்டாவின் அதிபராகப் பணியாற்றினார்.", "2019 முதல் யூரோசைல்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.", "முன்னதாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக 1998 முதல் 2014 வரை மால்டாவின் பிரதிநிதிகள் சபையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் பிரதம மந்திரி ஜோசப் மஸ்கட்டின் கீழ் 2013 முதல் 2014 வரை குடும்பம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான அமைச்சராக பணியாற்றினார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் கோர்மியில் பிறந்த கோலிரோ பிரேகா மால்டா பல்கலைக்கழகத்தில் படித்தார்.", "அங்கு சட்ட மற்றும் மனிதநேய ஆய்வுகள் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பத்திரத் துறை பதிவாளருக்கான பட்டம் பெற்றார்.", "தொழிலாளர் கட்சிக்குள் அதன் நிர்வாக குழுவிலும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உதவிப் பொதுச் செயலாளராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.", "மால்டா அரசியல் கட்சியில் இவ்வளவு உயர் பதவியில் பணியாற்றிய ஒரே பெண் இவர்தான்.", "இந்த பதவிகளுக்கு கூடுதலாக கோலிரோ பிரேகா சோசலிச இளைஞர்களின் தேசிய பணியகத்தின் உறுப்பினராகவும் தற்போது தொழிலாளர் இளைஞர் மன்றம் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராகவும் 19962001 இருந்தார்.", "1998 முதல் 2014 வரை மால்டா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.", "2008 பொதுத் தேர்தலில் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊறுப்பினராவார்.", "ஒரு எதிர்க்கட்சி உறுப்பினராக கோலிரோ பிரேகா சமூகக் கொள்கைக்கான நிழல் அமைச்சராகவும் 1998 இல் தொடங்கி சமூக விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிரந்தரக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார் 2008 இல் ஆல்ஃபிரட் சான்ட் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு கொலிரோ பிரேகா தலைமைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.", "இவர் 2008 முதல் 2013 வரை ஐரோப்பிய அமைப்பின் பாராளுமன்ற சட்டசபைக்கான மால்டா பிரதிநிதிகளின் குழுவில் பணியாற்றினார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1958 பிறப்புகள் பகுப்புபெண் அரசியல்வாதிகள்" ]
செண்ட் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்திலிருந்து இந்தியாவில் கடைபிடிக்கப்படும் பிரித்தானிய அளவிடும் முறைகளில் ஒன்றாகும். பொதுவாக நிலம் மற்றும் காலி மனைகளை அளக்கும் முறையாகும். மெட்ரிக் முறைக்கு பதிலாக பிரித்தானிய அளவிடும் முறை தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களின் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத் துறைகளால் இன்றளவும் வழக்கமாக கடைப்ப்பிடிக்கப்படுகிறது. . மேற்கோள்கள் பகுப்புபரப்பளவு அலகுகள் .
[ "செண்ட் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்திலிருந்து இந்தியாவில் கடைபிடிக்கப்படும் பிரித்தானிய அளவிடும் முறைகளில் ஒன்றாகும்.", "பொதுவாக நிலம் மற்றும் காலி மனைகளை அளக்கும் முறையாகும்.", "மெட்ரிக் முறைக்கு பதிலாக பிரித்தானிய அளவிடும் முறை தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களின் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத் துறைகளால் இன்றளவும் வழக்கமாக கடைப்ப்பிடிக்கப்படுகிறது.", ".", "மேற்கோள்கள் பகுப்புபரப்பளவு அலகுகள் ." ]
தவச்சிறீ சார்லஸ் விஜயரத்தினம் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைக்கான மற்றும் பெண்கள் நல சமூக ஆர்வலர் மற்றும் பெண்கள் ஆவார். இவர் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் இணை நிறுவனர் ஆவார் இந்த நிறுவனமானது ஒரு அரச சார்பற்ற தன்மையுடன் உளவியல் சமூக ஆதரவு மற்றும் சேவை பயனர்களுக்கான சமூக ஒருங்கிணைப்பு திட்டங்களை வழங்குகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சமூக சேவையை வழங்கி வரும் இவர்இலங்கையில் நன்கு அறியப்பட்டவர் அக்டோபர் 2013 இல் அவர் அமைதிக்கான முன்மாதிரி விருதை வென்றார். சுயசரிதை கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவரது குழந்தைப் பருவத்தில் இருந்தே இவரது குடும்பம் கடுமையான வறுமை மற்றும் பஞ்சங்களைச் சந்தித்தது மேலும் அவரது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை இலங்கை உள்நாட்டுப் போருக்கு மத்தியில் கழித்துள்ளார். தொழில் இலங்கையின் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் வலியை அனுபவித்துள்ள இவர் தனது சமூகத்தில் குரல் கொடுக்க யாரும் இல்லாதவர்களுக்காகவும் கஷ்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் போராடியுள்ளார். அனாதைகள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை பயிலவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு தகுந்த சத்துள்ள ஆகார வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் பிறப்புச் சான்றிதழ்கள் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் நில உரிமை ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெறவும் என பல்வேறு வழிகளில் அந்த சமூகங்களுக்கு உதவியுள்ளார். மகளிர் குழுவின் தலைவியாக இருந்த அனுபவத்தைக் கொண்டே கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்திச் சம்மேளனத்தை உருவாக்கி சேவைப் பாவனையாளர்களுக்கு உளவியல் ஆதரவையும் சமூக ஒருங்கிணைப்புத் திட்டங்களையும் வழங்குவதற்கு உதவியுள்ளார். இத்தகைய முப்பத்தி மூன்று வருட சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு 2013 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் நடத்திய சமாதான விருதுகள் விழாவில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அடிமட்ட சமூக சேவகர் என்ற தலைப்பில் விருது அளித்து கௌரவிக்கப்பட்டார். மனிதநேயத் துறையில் முன்மாதிரி விருதை வென்ற ஒரே இலங்கையரும் இவரே. மேற்கோள்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " தவச்சிறீ சார்லஸ் விஜயரத்தினம் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைக்கான மற்றும் பெண்கள் நல சமூக ஆர்வலர் மற்றும் பெண்கள் ஆவார்.", "இவர் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் இணை நிறுவனர் ஆவார் இந்த நிறுவனமானது ஒரு அரச சார்பற்ற தன்மையுடன் உளவியல் சமூக ஆதரவு மற்றும் சேவை பயனர்களுக்கான சமூக ஒருங்கிணைப்பு திட்டங்களை வழங்குகிறது.", "மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சமூக சேவையை வழங்கி வரும் இவர்இலங்கையில் நன்கு அறியப்பட்டவர் அக்டோபர் 2013 இல் அவர் அமைதிக்கான முன்மாதிரி விருதை வென்றார்.", "சுயசரிதை கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவரது குழந்தைப் பருவத்தில் இருந்தே இவரது குடும்பம் கடுமையான வறுமை மற்றும் பஞ்சங்களைச் சந்தித்தது மேலும் அவரது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை இலங்கை உள்நாட்டுப் போருக்கு மத்தியில் கழித்துள்ளார்.", "தொழில் இலங்கையின் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் வலியை அனுபவித்துள்ள இவர் தனது சமூகத்தில் குரல் கொடுக்க யாரும் இல்லாதவர்களுக்காகவும் கஷ்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் போராடியுள்ளார்.", "அனாதைகள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை பயிலவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு தகுந்த சத்துள்ள ஆகார வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் பிறப்புச் சான்றிதழ்கள் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் நில உரிமை ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெறவும் என பல்வேறு வழிகளில் அந்த சமூகங்களுக்கு உதவியுள்ளார்.", "மகளிர் குழுவின் தலைவியாக இருந்த அனுபவத்தைக் கொண்டே கிளிநொச்சி மாவட்ட மகளிர் அபிவிருத்திச் சம்மேளனத்தை உருவாக்கி சேவைப் பாவனையாளர்களுக்கு உளவியல் ஆதரவையும் சமூக ஒருங்கிணைப்புத் திட்டங்களையும் வழங்குவதற்கு உதவியுள்ளார்.", "இத்தகைய முப்பத்தி மூன்று வருட சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு 2013 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் நடத்திய சமாதான விருதுகள் விழாவில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அடிமட்ட சமூக சேவகர் என்ற தலைப்பில் விருது அளித்து கௌரவிக்கப்பட்டார்.", "மனிதநேயத் துறையில் முன்மாதிரி விருதை வென்ற ஒரே இலங்கையரும் இவரே.", "மேற்கோள்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ஆரா தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் இந்திய நடிகை ஆவார். பைசா 2016 மற்றும் ஒரு வழி 2022 போன்ற தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். திரைத்துறை தமிழ் திரைப்பட பத்திரிகை தொடர்பு அதிகாரி துரைப் பாண்டியின் என்பவரின் மகளே இளம் நடிகையான ஆரா. இவர் ஜீவா 2014 மற்றும் பூஜை 2014 ஆகிய படங்களில் துணை வேடங்களில்நடிக்க ஆரம்பித்து பைசா 2016 என்ற திரைப்படத்தில் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புக்கலையை தொடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் குரு உச்சத்துல இருக்காரு 2017 என்ற படத்திலும் நடித்துள்ளார். 2022 ம் ஆண்டில் அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படமான குழலியில் முதன்முதலில் மலையாள நடிகையான எஸ்தர் அனில் நடிப்பதாக திட்டமிடப்பட்டது. தனிப்பட்ட காரணங்களால் இவர் இப்படத்தில் நடிக்காமல் விலகியதால் நடிகை ஆரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். மற்றொன்று நடிகை கோவை சரளாவுடன் இணைந்து நடித்த ஒரு வழி என்ற திரைப்படம். . திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ "ஆரா தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் இந்திய நடிகை ஆவார்.", "பைசா 2016 மற்றும் ஒரு வழி 2022 போன்ற தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.", "திரைத்துறை தமிழ் திரைப்பட பத்திரிகை தொடர்பு அதிகாரி துரைப் பாண்டியின் என்பவரின் மகளே இளம் நடிகையான ஆரா.", "இவர் ஜீவா 2014 மற்றும் பூஜை 2014 ஆகிய படங்களில் துணை வேடங்களில்நடிக்க ஆரம்பித்து பைசா 2016 என்ற திரைப்படத்தில் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புக்கலையை தொடங்கியுள்ளார்.", "அதைத் தொடர்ந்து அவர் குரு உச்சத்துல இருக்காரு 2017 என்ற படத்திலும் நடித்துள்ளார்.", "2022 ம் ஆண்டில் அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின.", "2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படமான குழலியில் முதன்முதலில் மலையாள நடிகையான எஸ்தர் அனில் நடிப்பதாக திட்டமிடப்பட்டது.", "தனிப்பட்ட காரணங்களால் இவர் இப்படத்தில் நடிக்காமல் விலகியதால் நடிகை ஆரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.", "மற்றொன்று நடிகை கோவை சரளாவுடன் இணைந்து நடித்த ஒரு வழி என்ற திரைப்படம்.", ".", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
சுசா குமார் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளம்பரப்பெண் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகையாவார். 16 செப்டம்பர் 1992 அன்று இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை சென்னை எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும் கல்லூரிப் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள எஸ்பிஓஏ ஜூனியர் கல்லூரியிலும் படித்து முடித்தார் பின்னர் நியூயார்க்கிற்குச் சென்று அங்குள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் திரைப்படத் தயாரிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அங்கிருந்து வந்து விளம்பரத்துறையில் மாடலிங் செய்து வந்த இவருக்கு 2013 ம் ஆண்டில் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான எதிர் நீச்சல் 2013 படத்தில் திரைப்பட நடிகையாக முதன்முதலில் அறிமுகமானார் அந்த படத்தில்சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த "நிஜமெல்லாம் மறந்து போச்சு" என்ற பாடலின் வழியே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பரவலாக கவனத்தையும் பெற்றுள்ளார். இவர் தமிழக உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடித்த இயக்குனர் சிவாவின் வீரம் 2014 என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளிகிழமை 13ஆம் தேதி மற்றும் கண்ணீர் அஞ்சலி ஆகிய இரண்டு தமிழ் திகில் படங்களில் நடித்துள்ளார் இவ்விரண்டு படங்களும் அவரது முதல் இரண்டு திரைப்படங்களை விட சிறிய செலவு திட்டத்தினை கொண்டவையாகும். திரைப்படவியல் மேலும் பார்க்கவும் தமிழ் மொழித் திரைப்படங்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு1994 பிறப்புகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ " சுசா குமார் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளம்பரப்பெண் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகையாவார்.", "16 செப்டம்பர் 1992 அன்று இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை சென்னை எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும் கல்லூரிப் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள எஸ்பிஓஏ ஜூனியர் கல்லூரியிலும் படித்து முடித்தார் பின்னர் நியூயார்க்கிற்குச் சென்று அங்குள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் திரைப்படத் தயாரிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.", "அங்கிருந்து வந்து விளம்பரத்துறையில் மாடலிங் செய்து வந்த இவருக்கு 2013 ம் ஆண்டில் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான எதிர் நீச்சல் 2013 படத்தில் திரைப்பட நடிகையாக முதன்முதலில் அறிமுகமானார் அந்த படத்தில்சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.", "ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த \"நிஜமெல்லாம் மறந்து போச்சு\" என்ற பாடலின் வழியே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பரவலாக கவனத்தையும் பெற்றுள்ளார்.", "இவர் தமிழக உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடித்த இயக்குனர் சிவாவின் வீரம் 2014 என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.", "அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளிகிழமை 13ஆம் தேதி மற்றும் கண்ணீர் அஞ்சலி ஆகிய இரண்டு தமிழ் திகில் படங்களில் நடித்துள்ளார் இவ்விரண்டு படங்களும் அவரது முதல் இரண்டு திரைப்படங்களை விட சிறிய செலவு திட்டத்தினை கொண்டவையாகும்.", "திரைப்படவியல் மேலும் பார்க்கவும் தமிழ் மொழித் திரைப்படங்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு1994 பிறப்புகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
கிரிஷா குரூப் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை பூர்விகமாக கொண்டவரும் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை ஆவார். தமிழில் அழகு குட்டி செல்லம் 2016 மற்றும் கோலிசோடா 2 2018 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொழில் மும்பையில் குடியேறிய கேரள குடும்பத்தில் பிறந்தவரான கிரிஷா குரூப் இவரது பள்ளிப்படிப்பை சுவாமி விவேகானந்தர் சர்வதேசப் பள்ளியில் முடித்துள்ளார். கல்லூரிப்படிப்பை சியன் கல்லூரி மும்பையிலும் முடித்துள்ளார். பள்ளியில் படிக்கும் போதே 11 வயதில் ஹிந்துஸ்தானி பாடலைக் கற்றுள்ள இவர் இன்னமும் 19 ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியம் கற்று வருகிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் க்ளீன் என் கிளியர் நடத்திய பாம்பே டைம்ஸ் புதுமுகங்கள் என்ற பட்டத்தை கல்லூரியில் படிக்கும் போதே வென்றுள்ள கிரிஷா வனிதா என்னும் மலையாள இதழில் பிப்ரவரி 2011 இதழில் புகைப்பட ராணி என்ற பட்டத்துடன் இடம்பெற்றுள்ளார். அப்போதிருந்தே திரைப்படங்களில் பணியாற்ற ஆர்வமும் விருப்பமும் கொண்டிருந்தார். முதன்முதலாக மலையாளப் படங்களில் நடிக்கத்தொடங்கிய இவர் தமிழில் அந்தோணி சார்லஸின் அழகு குட்டிச் செல்லம் 2016 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. அந்தோணியின் அடுத்த படமான சாலை 2017 கூட்டாளி 2018 விஜய் மில்டனின் கோலி ஆகியவற்றில் ஒரு பகுதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சோடா 2 மற்றும் சுசீந்திரனின் தாமதமான ஏஞ்சலினா என்ற படத்தில் முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் தமிழ் தெலுங்கு என்ற இருமொழிகளிலும் இயக்கப்பட்ட விளையாட்டினை மையமாகக் கொண்ட கிளாப் மற்றும் ஜோதி என்ற படங்களில் நடித்துள்ளார். திரைப்படவியல் திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ " கிரிஷா குரூப் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை பூர்விகமாக கொண்டவரும் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை ஆவார்.", "தமிழில் அழகு குட்டி செல்லம் 2016 மற்றும் கோலிசோடா 2 2018 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.", "தொழில் மும்பையில் குடியேறிய கேரள குடும்பத்தில் பிறந்தவரான கிரிஷா குரூப் இவரது பள்ளிப்படிப்பை சுவாமி விவேகானந்தர் சர்வதேசப் பள்ளியில் முடித்துள்ளார்.", "கல்லூரிப்படிப்பை சியன் கல்லூரி மும்பையிலும் முடித்துள்ளார்.", "பள்ளியில் படிக்கும் போதே 11 வயதில் ஹிந்துஸ்தானி பாடலைக் கற்றுள்ள இவர் இன்னமும் 19 ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியம் கற்று வருகிறார்.", "டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் க்ளீன் என் கிளியர் நடத்திய பாம்பே டைம்ஸ் புதுமுகங்கள் என்ற பட்டத்தை கல்லூரியில் படிக்கும் போதே வென்றுள்ள கிரிஷா வனிதா என்னும் மலையாள இதழில் பிப்ரவரி 2011 இதழில் புகைப்பட ராணி என்ற பட்டத்துடன் இடம்பெற்றுள்ளார்.", "அப்போதிருந்தே திரைப்படங்களில் பணியாற்ற ஆர்வமும் விருப்பமும் கொண்டிருந்தார்.", "முதன்முதலாக மலையாளப் படங்களில் நடிக்கத்தொடங்கிய இவர் தமிழில் அந்தோணி சார்லஸின் அழகு குட்டிச் செல்லம் 2016 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.", "அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத்தொடங்கின.", "அந்தோணியின் அடுத்த படமான சாலை 2017 கூட்டாளி 2018 விஜய் மில்டனின் கோலி ஆகியவற்றில் ஒரு பகுதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.", "சோடா 2 மற்றும் சுசீந்திரனின் தாமதமான ஏஞ்சலினா என்ற படத்தில் முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.", "2022 ஆம் ஆண்டில் தமிழ் தெலுங்கு என்ற இருமொழிகளிலும் இயக்கப்பட்ட விளையாட்டினை மையமாகக் கொண்ட கிளாப் மற்றும் ஜோதி என்ற படங்களில் நடித்துள்ளார்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
மீனாட்சி கோவிந்தராஜன் தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் விளம்பரப் பெண்ணும் ஆவார் பெரும்பான்மையாக தமிழ் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். கென்னடி கிளப் 2019 என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான இவர் வேலன் 2021 வீரபாண்டியபுரம் 2022 மற்றும் கோப்ரா 2022 உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படத்துறை மீனாட்சி தனது பள்ளிப்படிப்பை மதுரை செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் காட்சி தகவல்தொடர்புகள் படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சி சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு கென்னடி கிளப் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையிலும் கால்பதித்தார்2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வில்லா டு வில்லேஜ் என்னும் விளையாட்டு நிகழ்ச்சியிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2022 ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு ரன் பேபி ரன் என்னும் விளையாட்டு நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். மீனாட்சி இயக்குனர் சுசீந்திரனின் கென்னடி கிளப் 2019 என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார் அங்கு அவர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களால் பயிற்சியளிக்கப்பட்ட கபடி வீரராக நடித்தார். அவர் பின்னர் குடும்ப வகை திரைப்படமானவேலன் 2021 என்பதிலும் நடித்துள்ளார் இப்படத்தில் நடித்த அனுபவத்தை மறக்க முடியாதது என்றும் பேட்டிகளில் கூறியுள்ளார். 2022 ம் ஆண்டில் இயக்குனர் சுசீந்திரனின் அதிரடி திரைப்படமானவீரபாண்டியபுரத்தில் நடிகர் ஜெய்க்கு இணையாக மீனாட்சி நடித்துள்ளார். திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ "மீனாட்சி கோவிந்தராஜன் தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் விளம்பரப் பெண்ணும் ஆவார் பெரும்பான்மையாக தமிழ் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.", "கென்னடி கிளப் 2019 என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான இவர் வேலன் 2021 வீரபாண்டியபுரம் 2022 மற்றும் கோப்ரா 2022 உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.", "திரைப்படத்துறை மீனாட்சி தனது பள்ளிப்படிப்பை மதுரை செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முடித்துள்ளார்.", "அதைத்தொடர்ந்து சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் காட்சி தகவல்தொடர்புகள் படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சி சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு கென்னடி கிளப் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையிலும் கால்பதித்தார்2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வில்லா டு வில்லேஜ் என்னும் விளையாட்டு நிகழ்ச்சியிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2022 ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு ரன் பேபி ரன் என்னும் விளையாட்டு நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.", "மீனாட்சி இயக்குனர் சுசீந்திரனின் கென்னடி கிளப் 2019 என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார் அங்கு அவர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களால் பயிற்சியளிக்கப்பட்ட கபடி வீரராக நடித்தார்.", "அவர் பின்னர் குடும்ப வகை திரைப்படமானவேலன் 2021 என்பதிலும் நடித்துள்ளார் இப்படத்தில் நடித்த அனுபவத்தை மறக்க முடியாதது என்றும் பேட்டிகளில் கூறியுள்ளார்.", "2022 ம் ஆண்டில் இயக்குனர் சுசீந்திரனின் அதிரடி திரைப்படமானவீரபாண்டியபுரத்தில் நடிகர் ஜெய்க்கு இணையாக மீனாட்சி நடித்துள்ளார்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
சிறீதேவி அசோக் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனிப்பட்ட வாழ்க்கை சிறீதேவியின் பெற்றோர் செல்வராஜ் மற்றும் ரூபா ஆவர். சென்னையில் உள்ள ஏ. வி. மெய்யப்பன் பள்ளியில் பள்ளிக்கல்வியினை பயின்ற சிறீதேவி தொலைக்காட்சி நடிகையாக மாறுவதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார். சிறீதேவி அசோகா சிந்தலாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். தொழில் செல்லமடி நீ எனக்கு தொடரில் நடித்தார். பின்னர் தங்கம் கல்யாண பரிசு தொட்ர்களில் நடித்தார். திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " சிறீதேவி அசோக் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.", "இவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சிறீதேவியின் பெற்றோர் செல்வராஜ் மற்றும் ரூபா ஆவர்.", "சென்னையில் உள்ள ஏ.", "வி.", "மெய்யப்பன் பள்ளியில் பள்ளிக்கல்வியினை பயின்ற சிறீதேவி தொலைக்காட்சி நடிகையாக மாறுவதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்.", "சிறீதேவி அசோகா சிந்தலாவை மணந்தார்.", "இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.", "தொழில் செல்லமடி நீ எனக்கு தொடரில் நடித்தார்.", "பின்னர் தங்கம் கல்யாண பரிசு தொட்ர்களில் நடித்தார்.", "திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பார்வதி அருண் என்பவர் நித்தி அருண் என்ற இவரது மேடைப் பெயரால் அறியப்படுபவர் மலையாளம் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். தொழில் இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அருண் மற்றும் மஞ்சு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை சாந்திநிகேதன் பள்ளியில் பயின்றார். செம்பராத்திப்பூ 2017 மூலம் இணையான பெண் கதாநாயகியாக இவர் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தனது இரண்டாவது படமான என்னாலும் சரத் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.2018 கீதா 2019 மூலம் தனது கன்னட அறிமுகத்தில் மூன்று முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்தார். பின்னர் இவர் தெலுங்கில் அறிமுகமான மௌனமே இஷ்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். களிகூட்டுகார் மற்றும் இருப்பதியோனாம் நோட்டாண்டு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் மலையாளத்திற்குத் திரும்பினார். தமிழில் வெற்றிக்கு ஜோடியாக மெமரிஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவரது இன்னொரு வெளிவராத படம் கன்னட படமான லங்காசுரா. திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " பார்வதி அருண் என்பவர் நித்தி அருண் என்ற இவரது மேடைப் பெயரால் அறியப்படுபவர் மலையாளம் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.", "தொழில் இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அருண் மற்றும் மஞ்சு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.", "இவர் பள்ளிப்படிப்பை சாந்திநிகேதன் பள்ளியில் பயின்றார்.", "செம்பராத்திப்பூ 2017 மூலம் இணையான பெண் கதாநாயகியாக இவர் திரைப்படத்தில் அறிமுகமானார்.", "இவர் தனது இரண்டாவது படமான என்னாலும் சரத் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.2018 கீதா 2019 மூலம் தனது கன்னட அறிமுகத்தில் மூன்று முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்தார்.", "பின்னர் இவர் தெலுங்கில் அறிமுகமான மௌனமே இஷ்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.", "களிகூட்டுகார் மற்றும் இருப்பதியோனாம் நோட்டாண்டு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் மலையாளத்திற்குத் திரும்பினார்.", "தமிழில் வெற்றிக்கு ஜோடியாக மெமரிஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.", "இவரது இன்னொரு வெளிவராத படம் கன்னட படமான லங்காசுரா.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
தீபா சாரி என்பவர் இந்திய நடிகை மற்றும் நீச்சலுடை வடிவழகர் கோலிவுட்டில் பணிபுரியும் நடிகை ஆவார். பின்னணி சாரி இந்தியாவின் மும்பையில் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே வடிவழகர் தொழில் செய்யத் தொடங்கினார். மும்பையில் மிகவும் விரும்பப்படும் பிகினி வடிவழகர்களில் ஒருவரானார். தொழில் வணிக முத்திரை அங்கீகரிப்பது முதல் பிகினி அணிந்த நாட்காட்டி வடிவழகர் என எண்ணற்ற வடிவழகி பணிகளைச் சாரி பெற்றுள்ளார். சாரி மனிஷ் மல்ஹோத்ரா விக்ரம் பட்னிஸ் ஹேமந்த் திரிவேதி மற்றும் கிருஷ்ணா மேத்தா போன்ற வடிவமைப்பாளர்களுடன் பல்வேறு கண்காட்சி நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார். சாரி பல்வேறு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இசைத் தொகுப்புகளிலும் தோன்றினார். புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் பணியாற்றினார். வினய் சப்ரு மற்றும் ராதிகா ராவ் இயக்கிய மறுதயாரிப்பான "காந்த லகா" மற்றும் அனுபவ சின்ஹா தயாரிப்பில் "சயான் தில் மே ஆனா ரே" ஆகியவை இவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில. தற்போதைய இந்தியப் பொழுதுபோக்கு காட்சியில் மிகவும் திறமையான நடனக் கலைஞர்களில் சாரியும் ஒருவர். மேலும் அனுபவ் சின்ஹாவின் கபூதர் என்ற இந்தி படத்திலும் சாரி நடித்துள்ளார். கபூதர் திரைப்படம் ஆசிய மற்றும் அரபு திரைப்பட 10வது ஓசியன்ஸ்சினிஃபன் விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. சாரி 2009ஆம் ஆண்டு பாலம் திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். திரைக்கு வரவிருக்கும் திரைப்படமான 99333 இல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். தொழில் சாதனைகள் வெற்றி கிளாட்ராகா வடிவழகிப் போட்டி 2004. சிறந்த உடலமைப்பு. வெற்றியாளர் உலகப் போட்டியின் சிறந்த வடிவழகி 20032004. துருக்கியில் நடைபெற்ற "உலகின் சிறந்த புன்னகை" வெற்றி. வெற்றியாளர் மிஸ் டூரிசம் ஆஃப் வேர்ல்ட் 20042005. 20042005 "ஆண்டின் சிறந்த புன்னகை" வெற்றி மலேசியா திரைப்படவியல் இந்த படத்தொகுப்பு தீபா சாரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிப்படையாகக் கொண்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தீபா சாரியின் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ "தீபா சாரி என்பவர் இந்திய நடிகை மற்றும் நீச்சலுடை வடிவழகர் கோலிவுட்டில் பணிபுரியும் நடிகை ஆவார்.", "பின்னணி சாரி இந்தியாவின் மும்பையில் பிறந்தார்.", "இவர் சிறு வயதிலேயே வடிவழகர் தொழில் செய்யத் தொடங்கினார்.", "மும்பையில் மிகவும் விரும்பப்படும் பிகினி வடிவழகர்களில் ஒருவரானார்.", "தொழில் வணிக முத்திரை அங்கீகரிப்பது முதல் பிகினி அணிந்த நாட்காட்டி வடிவழகர் என எண்ணற்ற வடிவழகி பணிகளைச் சாரி பெற்றுள்ளார்.", "சாரி மனிஷ் மல்ஹோத்ரா விக்ரம் பட்னிஸ் ஹேமந்த் திரிவேதி மற்றும் கிருஷ்ணா மேத்தா போன்ற வடிவமைப்பாளர்களுடன் பல்வேறு கண்காட்சி நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார்.", "சாரி பல்வேறு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இசைத் தொகுப்புகளிலும் தோன்றினார்.", "புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் பணியாற்றினார்.", "வினய் சப்ரு மற்றும் ராதிகா ராவ் இயக்கிய மறுதயாரிப்பான \"காந்த லகா\" மற்றும் அனுபவ சின்ஹா தயாரிப்பில் \"சயான் தில் மே ஆனா ரே\" ஆகியவை இவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில.", "தற்போதைய இந்தியப் பொழுதுபோக்கு காட்சியில் மிகவும் திறமையான நடனக் கலைஞர்களில் சாரியும் ஒருவர்.", "மேலும் அனுபவ் சின்ஹாவின் கபூதர் என்ற இந்தி படத்திலும் சாரி நடித்துள்ளார்.", "கபூதர் திரைப்படம் ஆசிய மற்றும் அரபு திரைப்பட 10வது ஓசியன்ஸ்சினிஃபன் விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.", "சாரி 2009ஆம் ஆண்டு பாலம் திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.", "திரைக்கு வரவிருக்கும் திரைப்படமான 99333 இல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.", "தொழில் சாதனைகள் வெற்றி கிளாட்ராகா வடிவழகிப் போட்டி 2004.", "சிறந்த உடலமைப்பு.", "வெற்றியாளர் உலகப் போட்டியின் சிறந்த வடிவழகி 20032004.", "துருக்கியில் நடைபெற்ற \"உலகின் சிறந்த புன்னகை\" வெற்றி.", "வெற்றியாளர் மிஸ் டூரிசம் ஆஃப் வேர்ல்ட் 20042005.", "20042005 \"ஆண்டின் சிறந்த புன்னகை\" வெற்றி மலேசியா திரைப்படவியல் இந்த படத்தொகுப்பு தீபா சாரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிப்படையாகக் கொண்டது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தீபா சாரியின் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
அர்ச்சனா என்பவர் கன்னடம் தெலுங்கு தமிழ் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார். ஈ ஹ்ருதய நினககி 1996 ஏ 1998 பூல் அவுர் ஆக் 1999 மற்றும் யஜமானா 2000 போன்ற திரைப்படங்களில் இவர் நடித்ததற்காக அறியப்பட்டவர். தொழில் அர்ச்சனா மராத்தி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். 1996ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஆதித்யாவில் சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 1999ல் பூல் அவுர் ஆக் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். இதில் இவர் மிதுன் சக்ரவர்த்தியுடன் ஜோடியாக நடித்தார். நடிகையாக அர்ச்சனா 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் அர்ச்சனாவின் திரைப்படங்கள் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகர்நாடக நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள்
[ " அர்ச்சனா என்பவர் கன்னடம் தெலுங்கு தமிழ் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார்.", "ஈ ஹ்ருதய நினககி 1996 ஏ 1998 பூல் அவுர் ஆக் 1999 மற்றும் யஜமானா 2000 போன்ற திரைப்படங்களில் இவர் நடித்ததற்காக அறியப்பட்டவர்.", "தொழில் அர்ச்சனா மராத்தி பேசும் குடும்பத்தில் பிறந்தவர்.", "1996ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஆதித்யாவில் சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.", "இவர் 1999ல் பூல் அவுர் ஆக் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.", "இதில் இவர் மிதுன் சக்ரவர்த்தியுடன் ஜோடியாக நடித்தார்.", "நடிகையாக அர்ச்சனா 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் அர்ச்சனாவின் திரைப்படங்கள் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகர்நாடக நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள்" ]
லாரா ஹியூஸ் லுண்டே 18861966 கனடவைச் சேர்ந்த பெண்ணியவாதியும் சோசலிசவாதியும் அமைதிவாதியுமாவார். முதலாம் உலகப் போரின் போது 191418 டொராண்டோவில் ஒரு வெளிப்படையான அமைதிவாதியாக இருந்தார். போரின் முடிவில் திருமணம் செய்து கொண்டு சிகாகோவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது வாழ்நாள் முழுவதும் பல குடிமை காரணங்களில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் போராடினார். குடும்பம் லாரா ஹியூஸ் 1886 இல் கனடாவின் தொராண்டோவில் நன்கு அறியப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளான ஜேம்ஸ் லாஃப்லின் ஹியூஸ் மற்றும் அடாலின் மரியன் ஹியூஸ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை தொராண்டோவில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆய்வாளராக இருந்தார். தாயார் தொராண்டோவின் முதல் மழலையர் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஜேம்ஸ் ஹியூஸ் நிதான இயக்கத்தை ஆதரித்தார் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை எதிர்த்தார். மேலும் சுகாதாரத்தில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் பிரித்தானிய சாம்ராஜ்யத்தை ஆர்வத்துடன் ஆதரித்தார். மேலும் கனேடிய பொதுப் பள்ளிகளில் கேடட் இயக்கத்தைத் தொடங்கினார். இவரது மாமா சர் சாம் ஹியூஸ் முதலாம் உலகப் போரின் போது மிலிஷியாவின் அமைச்சராக இருந்தார். ஒரு இளம் பெண்ணாக லாரா ஹியூஸ் ஒரு ஆலையில் பணிபுரிந்தார். அங்கு தான் கண்டறிந்த தவறான வேலை நிலைமைகளை விவரிக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டார். தனது அனுபவத்தின் அடிப்படையில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்கு பிரச்சாரம் செய்தார். மேலும் கனேடிய தொழிலாளர் கட்சியை இணைந்து நிறுவினார். முதலாம் உலகப் போர் வலது320320 1915 இல் பெண்கள் சர்வதேச மாநாடு . இடமிருந்து வலமாக1. லூசி தூமையன் ஆர்மீனியா 2. லியோபோல்டின் குல்கா 3. லாரா ஹியூஸ் கனடா 4. ரோசிகா சுவிம்மர் அங்கேரி 5. அனிடா ஆக்ஸ்பர்க் ஜெர்மனி 6. ஜேன் ஆடம்ஸ் அமெரிக்கா 7. யூஜெனி ஹேமர் 8. அலெட்டா ஜேக்கப்ஸ் நெதர்லாந்து 9. கிறிஸ்டல் மேக்மில்லன் யுகே 10. ரோசா ஜெனோனி இத்தாலி 11. அன்னா கிளெமன் ஸ்வீடன் 12. தோரா தகார்ட் டென்மார்க் 13. லூயிஸ் கெய்ல்ஹாவ் நார்வே முதலாம் உலகப் போரின் போது லாரா ஹியூஸ் அமைதிவாத இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவரது மாமா சர் சாம் ஹியூஸ் "அமைதிப் பணியில் தனது ஆர்வத்தை விட்டுவிட்டால் தனது புல்வெளி நிலத்தின் பாதி பகுதியை இவருக்கு வழங்குவதாக" கூறியாதை இவர் மறுத்தார். 1915 இல் ஹேக்கில் நடந்த பெண்கள் அமைதி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜேன் ஆடம்ஸ் தலைமையில் நிரந்தர அமைதிக்கான சர்வதேச மகளிர் குழு நிறுவப்பட்டது. பல கனேடியப் பெண்கள் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். சமாதானத்தின் மீதான அவர்களின் பற்றுதலை விட பேரரசின் மீதான அவர்களின் விசுவாசம் வலுவானது என்பதைக் கண்டறிந்தனர். சமாதான மாநாட்டில் கலந்து கொண்ட பெண்கள் "ஜெர்மன் சதிகாரர்களின் செல்வாக்கின் கீழ் விழுந்தனர்" என பத்திரிகைகள் குற்றம் சாட்டின. ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பிறகு ஹியூஸ் மற்றும் பிற பெண்ணியவாதிகள் தொராண்டோ வாக்குரிமை சங்கம் மற்றும் மகளிர் சமூக ஜனநாயக அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கனடிய பெண்கள் அமைதிக் கட்சியை நிறுவினர். கட்சியின் இணை நிறுவனர்களாக எல்சி சார்ல்டன் மற்றும் ஆலிஸ் அமெலியா சௌன் ஆகியோர் இருந்தனர். கட்சிஅமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்புடன் இணைக்கப்பட்டது.ஹியூஸ் அந்த அமைப்பின் கனடிய கிளையின் அமைப்பாளராக இருந்தார். அக்டோபர் 1916 இன் பிற்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவைத் தவிர கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அமைப்பின் கனடியக் கிளை செயலில் இருந்தது. மற்ற சமாதான பெண்களைப் போலல்லாமல் இவர் தாய்வழி பெண்ணிய வாதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். . மேற்கோள்கள் ஆதாரங்கள் பகுப்பு1966 இறப்புகள் பகுப்பு1886 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள்
[ "லாரா ஹியூஸ் லுண்டே 18861966 கனடவைச் சேர்ந்த பெண்ணியவாதியும் சோசலிசவாதியும் அமைதிவாதியுமாவார்.", "முதலாம் உலகப் போரின் போது 191418 டொராண்டோவில் ஒரு வெளிப்படையான அமைதிவாதியாக இருந்தார்.", "போரின் முடிவில் திருமணம் செய்து கொண்டு சிகாகோவிற்கு குடிபெயர்ந்தார்.", "அங்கு தனது வாழ்நாள் முழுவதும் பல குடிமை காரணங்களில் தீவிரமாக இருந்தார்.", "குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் போராடினார்.", "குடும்பம் லாரா ஹியூஸ் 1886 இல் கனடாவின் தொராண்டோவில் நன்கு அறியப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளான ஜேம்ஸ் லாஃப்லின் ஹியூஸ் மற்றும் அடாலின் மரியன் ஹியூஸ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.", "இவரது தந்தை தொராண்டோவில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆய்வாளராக இருந்தார்.", "தாயார் தொராண்டோவின் முதல் மழலையர் பள்ளி ஆசிரியராக இருந்தார்.", "ஜேம்ஸ் ஹியூஸ் நிதான இயக்கத்தை ஆதரித்தார் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை எதிர்த்தார்.", "மேலும் சுகாதாரத்தில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார்.", "அவர் பிரித்தானிய சாம்ராஜ்யத்தை ஆர்வத்துடன் ஆதரித்தார்.", "மேலும் கனேடிய பொதுப் பள்ளிகளில் கேடட் இயக்கத்தைத் தொடங்கினார்.", "இவரது மாமா சர் சாம் ஹியூஸ் முதலாம் உலகப் போரின் போது மிலிஷியாவின் அமைச்சராக இருந்தார்.", "ஒரு இளம் பெண்ணாக லாரா ஹியூஸ் ஒரு ஆலையில் பணிபுரிந்தார்.", "அங்கு தான் கண்டறிந்த தவறான வேலை நிலைமைகளை விவரிக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.", "தனது அனுபவத்தின் அடிப்படையில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்கு பிரச்சாரம் செய்தார்.", "மேலும் கனேடிய தொழிலாளர் கட்சியை இணைந்து நிறுவினார்.", "முதலாம் உலகப் போர் வலது320320 1915 இல் பெண்கள் சர்வதேச மாநாடு .", "இடமிருந்து வலமாக1.", "லூசி தூமையன் ஆர்மீனியா 2.", "லியோபோல்டின் குல்கா 3.", "லாரா ஹியூஸ் கனடா 4.", "ரோசிகா சுவிம்மர் அங்கேரி 5.", "அனிடா ஆக்ஸ்பர்க் ஜெர்மனி 6.", "ஜேன் ஆடம்ஸ் அமெரிக்கா 7.", "யூஜெனி ஹேமர் 8.", "அலெட்டா ஜேக்கப்ஸ் நெதர்லாந்து 9.", "கிறிஸ்டல் மேக்மில்லன் யுகே 10.", "ரோசா ஜெனோனி இத்தாலி 11.", "அன்னா கிளெமன் ஸ்வீடன் 12.", "தோரா தகார்ட் டென்மார்க் 13.", "லூயிஸ் கெய்ல்ஹாவ் நார்வே முதலாம் உலகப் போரின் போது லாரா ஹியூஸ் அமைதிவாத இயக்கத்தில் தீவிரமாக இருந்தார்.", "இவரது மாமா சர் சாம் ஹியூஸ் \"அமைதிப் பணியில் தனது ஆர்வத்தை விட்டுவிட்டால் தனது புல்வெளி நிலத்தின் பாதி பகுதியை இவருக்கு வழங்குவதாக\" கூறியாதை இவர் மறுத்தார்.", "1915 இல் ஹேக்கில் நடந்த பெண்கள் அமைதி மாநாட்டில் கலந்து கொண்டார்.", "இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜேன் ஆடம்ஸ் தலைமையில் நிரந்தர அமைதிக்கான சர்வதேச மகளிர் குழு நிறுவப்பட்டது.", "பல கனேடியப் பெண்கள் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர்.", "சமாதானத்தின் மீதான அவர்களின் பற்றுதலை விட பேரரசின் மீதான அவர்களின் விசுவாசம் வலுவானது என்பதைக் கண்டறிந்தனர்.", "சமாதான மாநாட்டில் கலந்து கொண்ட பெண்கள் \"ஜெர்மன் சதிகாரர்களின் செல்வாக்கின் கீழ் விழுந்தனர்\" என பத்திரிகைகள் குற்றம் சாட்டின.", "ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பிறகு ஹியூஸ் மற்றும் பிற பெண்ணியவாதிகள் தொராண்டோ வாக்குரிமை சங்கம் மற்றும் மகளிர் சமூக ஜனநாயக அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கனடிய பெண்கள் அமைதிக் கட்சியை நிறுவினர்.", "கட்சியின் இணை நிறுவனர்களாக எல்சி சார்ல்டன் மற்றும் ஆலிஸ் அமெலியா சௌன் ஆகியோர் இருந்தனர்.", "கட்சிஅமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்புடன் இணைக்கப்பட்டது.ஹியூஸ் அந்த அமைப்பின் கனடிய கிளையின் அமைப்பாளராக இருந்தார்.", "அக்டோபர் 1916 இன் பிற்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவைத் தவிர கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அமைப்பின் கனடியக் கிளை செயலில் இருந்தது.", "மற்ற சமாதான பெண்களைப் போலல்லாமல் இவர் தாய்வழி பெண்ணிய வாதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார்.", ".", "மேற்கோள்கள் ஆதாரங்கள் பகுப்பு1966 இறப்புகள் பகுப்பு1886 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள்" ]
ஆர்த்தி மெகரா என்பவர் 2007 முதல் 2009 வரை தில்லி மாநகராட்சியின் நகரத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவருக்குப் பதிலாக இப்பதவியில் பிருத்வி ராஜ் ஸ்வானி நியமிக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு தில்லியில் கௌசு காசு பகுதியின் பிரதிநிதி ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நங்கலில் பிறந்தார். ஆர்த்தி மெகரா தில்லி மிராண்டா அவுசில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் சந்தைப் படிப்பு படித்திருந்தார். இவர் முன்பு எம். சி. டியின் சுகாதார குழுவின் தலைவராக பணியாற்றினார். 2013 தில்லி சட்டமன்றத் தேர்தலில் மெகரா ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பார்தியிடம் கிட்டத்தட்ட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காலநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சார்பாகவும் ஆர்த்தி மெகரா பங்கேற்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "ஆர்த்தி மெகரா என்பவர் 2007 முதல் 2009 வரை தில்லி மாநகராட்சியின் நகரத்தந்தையாக இருந்தவர் ஆவார்.", "இவருக்குப் பதிலாக இப்பதவியில் பிருத்வி ராஜ் ஸ்வானி நியமிக்கப்பட்டார்.", "இவர் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு தில்லியில் கௌசு காசு பகுதியின் பிரதிநிதி ஆவார்.", "இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நங்கலில் பிறந்தார்.", "ஆர்த்தி மெகரா தில்லி மிராண்டா அவுசில் பட்டம் பெற்றார்.", "அமெரிக்காவில் சந்தைப் படிப்பு படித்திருந்தார்.", "இவர் முன்பு எம்.", "சி.", "டியின் சுகாதார குழுவின் தலைவராக பணியாற்றினார்.", "2013 தில்லி சட்டமன்றத் தேர்தலில் மெகரா ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பார்தியிடம் கிட்டத்தட்ட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.", "காலநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சார்பாகவும் ஆர்த்தி மெகரா பங்கேற்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ரீத்து மேனன் என்பவர் இந்தியப் பெண்ணியவாதி எழுத்தாளர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார். தொழில் 1984ஆம் ஆண்டில் மேனன் தனது நீண்டகால ஒத்துழைப்பாரான ஊர்வசி புட்டாலியாவுடன் இணைந்து காளி பார் வுமன் என்ற இந்தியாவின் முதல் பிரத்தியேகமான பெண்ணிய பதிப்பகத்தை நிறுவினார். 2003ஆம் ஆண்டில் மேனனுக்கும் புட்டாலியாவுக்கும் இடையேயான தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் வணிக ரீதியாக நம்பகத்தன்மை இல்லாததால் காளி பார் வுமன் பதிப்பகம் மூடப்பட்டது. இதன்பிறகு மேனன் சுதந்திரமாகப் பெண்கள் அன்லிமிடெட் என்ற மற்றொரு பெண்ணிய பதிப்பகத்தை நிறுவினார். மேனன் செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் திறந்த தொகுப்புகளைச் செய்தித்தாள்களில் எழுதியுள்ளார். இவரது கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண்கள் மீதான மதம் மற்றும் சமூகம் பாலினப் பாகுபாடு ஆகியவை குறித்த வலுவான பெண்ணிய மற்றும் இடதுசாரி கண்ணோட்டத்தில் உள்ளது. ஜூம் அழைப்பின் மூலம் இவர் அட்ரஸ் புக் கோவிட் காலத்தில் ஒரு பப்ளிஷிங் மெமோயர் பற்றிப் பேசினார். இது தொற்றுநோய்களின் போது ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கான வெளிப்படையான திட்டம் இல்லாமல் இவர் எழுதியது. "நான் என்ன செய்கிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது சிந்திப்பது படிப்பது மற்றும் கவலைப்படுவது போன்ற ஒரு வடிவமாக இது மாறியது" என்று மேனன் கூறுகிறார் 13 சூலை 2021. வெளியீடுகள் தி அன்ஃபினிஷ்டு பிசினஸ் அவுட்லுக் மே 2001 முஸ்லீம் பெண்களின் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் நீங்கள் எங்கு எப்படி ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 2020 எல்லைகள் மற்றும் எல்லைகள் இந்தியாவின் பிரிவினையில் பெண்கள் சமத்துவமற்ற குடிமக்கள் இந்தியாவில் முஸ்லீம் பெண்களின் ஆய்வு மதுரா முதல் மனோரமா வரை இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்பது முகவரி புத்தகம் கோவிட் காலத்தில் ஒரு வெளியீட்டு நினைவுக் குறிப்பு விருது 20002001ல் மேனன் இலக்கியத்திற்கான ராஜா ராவ் விருதின் பன்னாட்டு ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார். 2011ஆம் ஆண்டில் மேனன் மற்றும் புட்டாலியா ஆகியோருக்கு இந்திய அரசு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதினை வழங்கியது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ரிது மேனனைப் பற்றி பெண்கள் அன்லிமிடெட் ரிது மேனனைப் பற்றி பெண்கள் உலகம் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புஇந்தியப் பெண் ஊடகவியலாளர்கள் பகுப்புஇந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியப் பதிப்பாளர்கள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்ணிய எழுத்தாளர்கள்
[ " ரீத்து மேனன் என்பவர் இந்தியப் பெண்ணியவாதி எழுத்தாளர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார்.", "தொழில் 1984ஆம் ஆண்டில் மேனன் தனது நீண்டகால ஒத்துழைப்பாரான ஊர்வசி புட்டாலியாவுடன் இணைந்து காளி பார் வுமன் என்ற இந்தியாவின் முதல் பிரத்தியேகமான பெண்ணிய பதிப்பகத்தை நிறுவினார்.", "2003ஆம் ஆண்டில் மேனனுக்கும் புட்டாலியாவுக்கும் இடையேயான தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் வணிக ரீதியாக நம்பகத்தன்மை இல்லாததால் காளி பார் வுமன் பதிப்பகம் மூடப்பட்டது.", "இதன்பிறகு மேனன் சுதந்திரமாகப் பெண்கள் அன்லிமிடெட் என்ற மற்றொரு பெண்ணிய பதிப்பகத்தை நிறுவினார்.", "மேனன் செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் திறந்த தொகுப்புகளைச் செய்தித்தாள்களில் எழுதியுள்ளார்.", "இவரது கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண்கள் மீதான மதம் மற்றும் சமூகம் பாலினப் பாகுபாடு ஆகியவை குறித்த வலுவான பெண்ணிய மற்றும் இடதுசாரி கண்ணோட்டத்தில் உள்ளது.", "ஜூம் அழைப்பின் மூலம் இவர் அட்ரஸ் புக் கோவிட் காலத்தில் ஒரு பப்ளிஷிங் மெமோயர் பற்றிப் பேசினார்.", "இது தொற்றுநோய்களின் போது ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கான வெளிப்படையான திட்டம் இல்லாமல் இவர் எழுதியது.", "\"நான் என்ன செய்கிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது சிந்திப்பது படிப்பது மற்றும் கவலைப்படுவது போன்ற ஒரு வடிவமாக இது மாறியது\" என்று மேனன் கூறுகிறார் 13 சூலை 2021.", "வெளியீடுகள் தி அன்ஃபினிஷ்டு பிசினஸ் அவுட்லுக் மே 2001 முஸ்லீம் பெண்களின் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் நீங்கள் எங்கு எப்படி ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 2020 எல்லைகள் மற்றும் எல்லைகள் இந்தியாவின் பிரிவினையில் பெண்கள் சமத்துவமற்ற குடிமக்கள் இந்தியாவில் முஸ்லீம் பெண்களின் ஆய்வு மதுரா முதல் மனோரமா வரை இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்பது முகவரி புத்தகம் கோவிட் காலத்தில் ஒரு வெளியீட்டு நினைவுக் குறிப்பு விருது 20002001ல் மேனன் இலக்கியத்திற்கான ராஜா ராவ் விருதின் பன்னாட்டு ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.", "2011ஆம் ஆண்டில் மேனன் மற்றும் புட்டாலியா ஆகியோருக்கு இந்திய அரசு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதினை வழங்கியது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ரிது மேனனைப் பற்றி பெண்கள் அன்லிமிடெட் ரிது மேனனைப் பற்றி பெண்கள் உலகம் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புஇந்தியப் பெண் ஊடகவியலாளர்கள் பகுப்புஇந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியப் பதிப்பாளர்கள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்ணிய எழுத்தாளர்கள்" ]
லூசி தோமையன் அல்லது ரோசியர் தெ விஸ்மே 18901940 ஆர்மீனியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமைகள் ஆர்வலரும் அமைதி ஆர்வலரும் ஆவார். ஆர்மீனியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் அனாதையான ஆர்மேனியர்களுக்காக சிக்வெல்லில் ஒரு பள்ளியை உருவாக்க உதவினார். 1915 இல் டென் ஹாக்கில் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில் பெண்கள் கலந்துகொள்வதற்கு முன்பு அமைதிக்கான அறிக்கையை வெளியிட்டார். பின்னர் உலக நாடுகள் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். வாழ்க்கை தூமையன் சுவிட்சர்லாந்தில் ரோசியர் த விஸ்மே என்ற பெயரில் பிறந்தார். வலது320320 1915 இல் நடந்த பெண்கள் சர்வதேச மாநாடு. இடமிருந்து வலமாக1. லூசி தூமையன் ஆர்மீனியா 2. லியோபோல்டின் குல்கா ஆஸ்திரியா 3. லாரா ஹியூஸ் கனடா 4. ரோசிகா சுவிம்மர் ஹங்கேரி 5. அனிடா ஆக்ஸ்பர்க் ஜெர்மனி 6. ஜேன் ஆடம்ஸ் அமெரிக்கா 7. யூஜெனி ஹேமர் 8. அலெட்டா ஜேக்கப்ஸ் நெதர்லாந்து 9. கிறிஸ்டல் மேக்மில்லன் யுகே 10. ரோசா ஜெனோனி இத்தாலி 11. அன்னா கிளெமன் ஸ்வீடன் 12. தோரா தகார்ட் டென்மார்க் 13. லூயிஸ் கெய்ல்ஹாவ் நார்வே இவரும் இவரது கணவர் ரெவரெண்ட் பேராசிரியர் கராபெட் தூமையனும் ஆர்மீனியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பிரிட்டனுக்கு நாடுகடத்தப்பட்டனர். அங்கு 1906 இல் ஆர்மேனியர்களுக்காக சிக்வெல்லில் உள்ள ஓக்ரஸ்ட்டில் ஒரு அனாதை இல்லம் மற்றும் பள்ளியை ஏற்பாடு செய்தனர் இனவெறிக்கு எதிரான ஆரம்ப முயற்சியாக 1911 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் நான்கு நாட்கள் நடந்த முதல் உலகளாவிய மாநாட்டில் கலந்து கொண்டார். உதுமானியப் பேரரசிலிருந்து நாடுகடத்தப்பட்ட போதிலும் துருக்கிய பிரதிநிதிகளிடம் இவர் ஒன்றாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 1914 ஆம் ஆண்டில் அமைதிக்கான ஒரு அறிக்கையை வெளியிட்டார். போருக்கு காரணமான தகராறு தீர்க்கப்படும் வரை பெண்கள் வாராந்திர சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். 1915 இல் தூமையன் டென் ஹாக் நகருக்குச் சென்றார். அங்கு நடந்த மாநாட்டில் ஆர்மீனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆர்மீனிய இனப்படுகொலை ஆரம்பமாகியது. இவர் 25 ஏப்ரல் 1915 அன்று மாநாட்டிற்கு வந்தார். இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் இஸ்தான்புல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு தற்போதைய சிரியா நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது மற்றும் பாலின வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. . மாநாட்டிற்குப் பிறகு நவம்பர் வரை நெதர்லாந்தில் தங்கியிருந்தார். போர் முடிவடைந்த பின்னர் உலக நாடுகள் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆர்மீனியாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக தொடர்ந்து பணியாற்றினார். இறப்பு தூமையன் 1940 இல் அமெரிக்காவில் இறந்தார் மேற்கோள்கள் பகுப்பு1940 இறப்புகள் பகுப்பு1890 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள்
[ "லூசி தோமையன் அல்லது ரோசியர் தெ விஸ்மே 18901940 ஆர்மீனியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமைகள் ஆர்வலரும் அமைதி ஆர்வலரும் ஆவார்.", "ஆர்மீனியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் அனாதையான ஆர்மேனியர்களுக்காக சிக்வெல்லில் ஒரு பள்ளியை உருவாக்க உதவினார்.", "1915 இல் டென் ஹாக்கில் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில் பெண்கள் கலந்துகொள்வதற்கு முன்பு அமைதிக்கான அறிக்கையை வெளியிட்டார்.", "பின்னர் உலக நாடுகள் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார்.", "வாழ்க்கை தூமையன் சுவிட்சர்லாந்தில் ரோசியர் த விஸ்மே என்ற பெயரில் பிறந்தார்.", "வலது320320 1915 இல் நடந்த பெண்கள் சர்வதேச மாநாடு.", "இடமிருந்து வலமாக1.", "லூசி தூமையன் ஆர்மீனியா 2.", "லியோபோல்டின் குல்கா ஆஸ்திரியா 3.", "லாரா ஹியூஸ் கனடா 4.", "ரோசிகா சுவிம்மர் ஹங்கேரி 5.", "அனிடா ஆக்ஸ்பர்க் ஜெர்மனி 6.", "ஜேன் ஆடம்ஸ் அமெரிக்கா 7.", "யூஜெனி ஹேமர் 8.", "அலெட்டா ஜேக்கப்ஸ் நெதர்லாந்து 9.", "கிறிஸ்டல் மேக்மில்லன் யுகே 10.", "ரோசா ஜெனோனி இத்தாலி 11.", "அன்னா கிளெமன் ஸ்வீடன் 12.", "தோரா தகார்ட் டென்மார்க் 13.", "லூயிஸ் கெய்ல்ஹாவ் நார்வே இவரும் இவரது கணவர் ரெவரெண்ட் பேராசிரியர் கராபெட் தூமையனும் ஆர்மீனியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.", "இவர்கள் பிரிட்டனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.", "அங்கு 1906 இல் ஆர்மேனியர்களுக்காக சிக்வெல்லில் உள்ள ஓக்ரஸ்ட்டில் ஒரு அனாதை இல்லம் மற்றும் பள்ளியை ஏற்பாடு செய்தனர் இனவெறிக்கு எதிரான ஆரம்ப முயற்சியாக 1911 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் நான்கு நாட்கள் நடந்த முதல் உலகளாவிய மாநாட்டில் கலந்து கொண்டார்.", "உதுமானியப் பேரரசிலிருந்து நாடுகடத்தப்பட்ட போதிலும் துருக்கிய பிரதிநிதிகளிடம் இவர் ஒன்றாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.", "1914 ஆம் ஆண்டில் அமைதிக்கான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.", "போருக்கு காரணமான தகராறு தீர்க்கப்படும் வரை பெண்கள் வாராந்திர சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.", "1915 இல் தூமையன் டென் ஹாக் நகருக்குச் சென்றார்.", "அங்கு நடந்த மாநாட்டில் ஆர்மீனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆர்மீனிய இனப்படுகொலை ஆரம்பமாகியது.", "இவர் 25 ஏப்ரல் 1915 அன்று மாநாட்டிற்கு வந்தார்.", "இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் இஸ்தான்புல் நகரில் கைது செய்தனர்.", "அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு தற்போதைய சிரியா நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர்.", "அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை.", "வயது மற்றும் பாலின வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.", "பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.", ".", "மாநாட்டிற்குப் பிறகு நவம்பர் வரை நெதர்லாந்தில் தங்கியிருந்தார்.", "போர் முடிவடைந்த பின்னர் உலக நாடுகள் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார்.", "ஆர்மீனியாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக தொடர்ந்து பணியாற்றினார்.", "இறப்பு தூமையன் 1940 இல் அமெரிக்காவில் இறந்தார் மேற்கோள்கள் பகுப்பு1940 இறப்புகள் பகுப்பு1890 பிறப்புகள் பகுப்புபெண்ணியவாதிகள்" ]
பாபு கோவிந்தராஜன் என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர் 1980ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்புதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புகடலூர் மாவட்ட நபர்கள்
[ "பாபு கோவிந்தராஜன் என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர் 1980ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்புதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புகடலூர் மாவட்ட நபர்கள்" ]
பச்சாத் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 55 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிர்மௌர் மாவட்டம்
[ "பச்சாத் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது.", "இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.", "சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 55 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிர்மௌர் மாவட்டம்" ]
ரியா பாம்னியாள் இந்தி கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகையாவார். 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக திரைப்படங்களில் அறிமுகமானார்.தமிழ் திரைப்படமான குளிர் 100 என்பதே இவரது முதல் படமாகும். முன்னதாக எம்டிவி தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட யதார்த்த நிகழ்ச்சியான ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் மூன்றாவது பகுப்பில் பட்டத்தை வென்றுள்ளார் 2011 ஆம் ஆண்டில் ரியாவுக்கு லவ் கா தி எண்ட் என்ற இந்தி படத்தில் நடித்து அங்கேயும் அறிமுகம் ஆகியுள்ளார். பல மொழிகளிலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரியா அக்டோபர் 28 1987 இல் பிறந்துள்ளார். வித்தியாசமான வேடங்களிலோ பிராந்திய மொழிப் படங்களிலோ நடிப்பதில் எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ள இவர் தற்போது விளம்பரத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படவியல் தொலைக்காட்சி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 2009 2010 யே ஹை ஆஷிகி 2013 2016 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ " ரியா பாம்னியாள் இந்தி கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகையாவார்.", "2009 ஆம் ஆண்டு முதன்முதலாக திரைப்படங்களில் அறிமுகமானார்.தமிழ் திரைப்படமான குளிர் 100 என்பதே இவரது முதல் படமாகும்.", "முன்னதாக எம்டிவி தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட யதார்த்த நிகழ்ச்சியான ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் மூன்றாவது பகுப்பில் பட்டத்தை வென்றுள்ளார் 2011 ஆம் ஆண்டில் ரியாவுக்கு லவ் கா தி எண்ட் என்ற இந்தி படத்தில் நடித்து அங்கேயும் அறிமுகம் ஆகியுள்ளார்.", "பல மொழிகளிலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரியா அக்டோபர் 28 1987 இல் பிறந்துள்ளார்.", "வித்தியாசமான வேடங்களிலோ பிராந்திய மொழிப் படங்களிலோ நடிப்பதில் எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ள இவர் தற்போது விளம்பரத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.", "திரைப்படவியல் தொலைக்காட்சி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 2009 2010 யே ஹை ஆஷிகி 2013 2016 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
அஞ்சலி நாயர் இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.நெடுநல்வாடை 2019 என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து டாணாக்காரன் 2022 மற்றும் எண்ணித்துணிக 2022 உள்ளிட்ட குறிப்பிடக்கூடிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொழில் அஞ்சலி தமிழில் 2019ம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்கிற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் இயல்பான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடமும் திரைவிமர்சகர்களிடமும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றுள்ளார் தி இந்து பத்திரிகையில் ஒரு விமர்சகர் இவரின் நடிப்பை சிறந்த வெளிப்பாடு என்று பாராட்டியுள்ளார். மேலும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர் "அறிமுக நடிகை அஞ்சலி நாயர் இந்தப் படத்தை தாங்கி பிடித்துள்ளார்." என்று குறிப்பிட்டார் அதே நேரத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா "அஞ்சலியின் கண்ணியமான நடிப்பால் இப்படம் ஆதரிக்கப்பட்டுள்ளது" என்று தனது விமரிசனத்தில் குறிப்பிட்டுள்ளது. 2022 ம் ஆண்டில் அஞ்சலி மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் பிரபுவிற்கு இணையான கதாநாயகியாக டாணாக்காரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் 2022 ஏப்ரல் 8 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட்டது. படத்தில் அஞ்சலியின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எண்ணித்துணிக 4 ஆகத்து 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த விறுவிறுப்பான திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காலங்கள் அவள் வசந்தம் 28 அக்டோபர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த காதல் கதையை களமாகக் கொண்ட திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு முன்னதாகவே மலையாள பின்னணியைக் கொண்ட அஞ்சலி நாயர் என்ற பெயரில் இன்னொரு நடிகையும் இருப்பதால் இவரது பெயரை மாற்ற சொன்னதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர் அதற்கு மறுத்தும் விட்டது குறிப்பிடத்தக்கது. திரைப்படவியல் திரைப்படங்கள் மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ " அஞ்சலி நாயர் இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.நெடுநல்வாடை 2019 என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து டாணாக்காரன் 2022 மற்றும் எண்ணித்துணிக 2022 உள்ளிட்ட குறிப்பிடக்கூடிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.", "தொழில் அஞ்சலி தமிழில் 2019ம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்கிற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் இயல்பான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடமும் திரைவிமர்சகர்களிடமும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றுள்ளார் தி இந்து பத்திரிகையில் ஒரு விமர்சகர் இவரின் நடிப்பை சிறந்த வெளிப்பாடு என்று பாராட்டியுள்ளார்.", "மேலும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர் \"அறிமுக நடிகை அஞ்சலி நாயர் இந்தப் படத்தை தாங்கி பிடித்துள்ளார்.\"", "என்று குறிப்பிட்டார் அதே நேரத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா \"அஞ்சலியின் கண்ணியமான நடிப்பால் இப்படம் ஆதரிக்கப்பட்டுள்ளது\" என்று தனது விமரிசனத்தில் குறிப்பிட்டுள்ளது.", "2022 ம் ஆண்டில் அஞ்சலி மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார்.", "நடிகர் விக்ரம் பிரபுவிற்கு இணையான கதாநாயகியாக டாணாக்காரன் படத்தில் நடித்துள்ளார்.", "இந்தப்படம் 2022 ஏப்ரல் 8 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட்டது.", "படத்தில் அஞ்சலியின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.", "எண்ணித்துணிக 4 ஆகத்து 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த விறுவிறுப்பான திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.", "காலங்கள் அவள் வசந்தம் 28 அக்டோபர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த காதல் கதையை களமாகக் கொண்ட திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.", "இவருக்கு முன்னதாகவே மலையாள பின்னணியைக் கொண்ட அஞ்சலி நாயர் என்ற பெயரில் இன்னொரு நடிகையும் இருப்பதால் இவரது பெயரை மாற்ற சொன்னதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர் அதற்கு மறுத்தும் விட்டது குறிப்பிடத்தக்கது.", "திரைப்படவியல் திரைப்படங்கள் மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
மகேஷி என். ராமசாமி இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரித்தானிய மருத்துவரும் விரிவுரையாளருமாவார். இவர் தற்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் தலைமை புலனாய்வாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். வரலாறு இலங்கையைச் சார்ந்த தமிழரும் அவுஸ்திரேலிய கல்வியாளரும் அறிவியலாளருமான ரஞ்சன் ராமசாமி மற்றும் சிங்கள இனத்தைச் சார்ந்த சமரநாயக் என்ற மந்திரி ராமசாமி இவரது பெற்றோர் ஆவர். இருவருமே புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆவர். தொழில் மருத்துவக் கல்வியை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் கிறிஸ்ட் கல்லூரியில் முடித்துள்ள மகேஷி லண்டன் ஆக்ஸ்போர்டில் தொற்று நோய்கள் மற்றும் பொது உள் மருத்துவத்தில் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் ஆக்ஸ்போர்டில் உள்ள வாதாம் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளையில் ஆலோசக மருத்துவராகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டலன் கல்லூரியில் மூத்த கௌரவ மருத்துவ விரிவுரையாளராகவும் பணியாற்றிவருகிறார். ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் இவர் கோவிட்19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தகுந்த நோயெதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கிய குழுவில் பணியாற்றியுள்ளார். வளர்ச்சி நிலையில் உள்ள கோவிட் தடுப்பூசியின் மருத்துவ நடைமுறை குறித்து பிரபல மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இவரின் பங்களிப்பைக் குறிப்பிடப்பட்டு அங்கீகரித்துள்ளது. மேற்கோள்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " மகேஷி என்.", "ராமசாமி இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரித்தானிய மருத்துவரும் விரிவுரையாளருமாவார்.", "இவர் தற்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் தலைமை புலனாய்வாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார்.", "வரலாறு இலங்கையைச் சார்ந்த தமிழரும் அவுஸ்திரேலிய கல்வியாளரும் அறிவியலாளருமான ரஞ்சன் ராமசாமி மற்றும் சிங்கள இனத்தைச் சார்ந்த சமரநாயக் என்ற மந்திரி ராமசாமி இவரது பெற்றோர் ஆவர்.", "இருவருமே புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆவர்.", "தொழில் மருத்துவக் கல்வியை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் கிறிஸ்ட் கல்லூரியில் முடித்துள்ள மகேஷி லண்டன் ஆக்ஸ்போர்டில் தொற்று நோய்கள் மற்றும் பொது உள் மருத்துவத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.", "மேலும் ஆக்ஸ்போர்டில் உள்ள வாதாம் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.", "இவர் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளையில் ஆலோசக மருத்துவராகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டலன் கல்லூரியில் மூத்த கௌரவ மருத்துவ விரிவுரையாளராகவும் பணியாற்றிவருகிறார்.", "ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் இவர் கோவிட்19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தகுந்த நோயெதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கிய குழுவில் பணியாற்றியுள்ளார்.", "வளர்ச்சி நிலையில் உள்ள கோவிட் தடுப்பூசியின் மருத்துவ நடைமுறை குறித்து பிரபல மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இவரின் பங்களிப்பைக் குறிப்பிடப்பட்டு அங்கீகரித்துள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]