text
stringlengths
0
612k
sent_token
sequence
பாது என்பது தெற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் சமூக விழாவாகும். பெங்காலி நாட்காட்டியில் ஐந்தாவது மாதமான பத்ராவின் முதல் நாளிலிருந்து இந்த திருவிழா தொடங்கி அம்மாத இறுதி வரை தொடர்கிறது. பஞ்சகோட்டின் பத்ராவதி பத்ரேஸ்வரி என்றும் அழைக்கப்படும் இளவரசி மாயமாக மறைந்த கதைப்படியே இவ்விழா கொண்டாடப்படுகிறது. பத்ராவதியின் பக்தர்கள் அவளது உருவத்தை உருவாக்கி அதன் முன் மாதம் முழுவதும் பாடி ஆடுவார்கள். பத்ராவின் கடைசி நாளில் அவர்கள் ஆற்றங்கரையில் கூடி உருவ சிலையை தண்ணீரில் கரைப்பார்கள். தொழில்முறை பாடகர்கள் மட்டுமல்லாது ஆர்வமுள்ள யாவரும் பாடல்களைப் முக்கியமாக திருமணத்தை மையமாகக் கொண்டுள்ள பாடல்களை பாடுவது திருவிழாவின் முக்கிய சடங்காகும். கொண்டாட்டங்களில் கண்காட்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். நடைப்பெறும் இடம் மேற்கு வங்காளத்தின் புருலியா பாங்குரா பிர்பூம் மற்றும் பர்தாமான் மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் விமரிசையாக இந்த பாது திருவிழா பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.. நாட்டுப்புறவியல் பாது திருவிழாவின் தோற்றம் பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது இளவரசி பத்ரேஸ்வரி எனப்படும் பாதுவைப் பற்றியது அவர் லட்சுமி தேவியின் உருவகமாக கருதப்படுகிறாள்.லாரா என்னும் கிராமத்தை சேர்ந்த மோரல் என்பவரால் வத்ராமா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்குழந்தையை மோரலும் அவரது மனைவியும் பத்ராவதி என்று பெயரிட்டனர். அவளுக்கு பாது என்ற புனைப்பெயரும் உண்டு. அழகாகவும் அறிவாகவும் வளர்ந்த பத்ரேஸ்வரியைப் பற்றி கேள்விப்பட்ட காசிபூரின் புருலியா மாவட்டத்தில் உள்ள மன்னரான நீலமணி சிங் தத்தெடுத்து வளர்க்க விரும்பினார். . ஆனால் அவளுக்கும் அவளது வளர்ப்பு பெற்றோருக்கும் அவ்வாறு தத்து கொடுக்க விருப்பமில்லாததால் அவளை இளவரசி என்று ஊர் முழுவதும் அறிவித்தான். பதினாறு வயதான போது பாது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரின் மகனான அஞ்சன் என்பவரைக் காதலித்தார். அதனை ஏற்காத மன்னனோ அஞ்சனை ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் சிறையில் அடைத்தான். பாது தனது இரண்டு தோழர்களுடன் ராச்சியம் முழுவதும் பயணம் செய்து சிறைச்சாலைகளுக்கு அருகில் அவளது காதலைப் பற்றி பாடினார் அப்படியாக அஞ்சன் தனது குரலைக் கேட்பார் என்று நம்பி பல்வேறு சோக பாடல்களை பாடினார். இவ்வகை பாதுவின் பாடல்கள் ராதா பாவம் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் உள்ளம் உருகும் பாதுவின் பாடலைக் கேட்ட மன்னனின்உள்ளம் உருகி அஞ்சனை விடுவித்தான். மேலும் திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டான்.. ஆனால் எதிர்பாராத விதமாக வரும் வழியில் அஞ்சன் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். தனது காதலன் இறந்த துக்கத்தால் பாதிக்கப்பட்ட பாது யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது. . இளவரசி பாது பாடியதாக நம்பப்படும் பாடல்களை அடிப்படையாகக் கொண்டதே இந்த பாது திருவிழாவில் பாடப்படும் பாடல்களாகும். பாடல்கள் பாது கான் பாது திருவிழாவின் பிரிக்க முடியாத பகுதி கிராமப்புற சமுதாயத்தின் வண்ணங்களை பிரதிபலிக்கிறது. பாது திருவிழாவின் முக்கிய அங்கமே இந்த பாது கான் பாடல்கள்தான் கிராமப்புற வாழ்க்கையின் அனைத்து சாயல்களைக் காட்டும் விதத்திலும் இளம்பெண்களின் அன்பை சித்தரித்து தன்னிச்சையாக எழுதப்பட்ட பாடல்களே பாது பாடல்கள் என பாடப்படுகின்றன. இது பர்த்வான் பாங்குரா மற்றும் மிட்னாபூர் ஆகிய இடங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் பிர்பூமில் இந்த தனித்துவமான வகைப்பாடல்கள் தற்காலத்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி பாடல்களின் பிரபல்யத்தால் அச்சுறுத்தப்படுகிறது. பாது காதல் தனிமையில் இந்த பாடல்களை பாடியுள்ளதால் அவரது பாடல்களைப் பாடும் பெரும்பாலான பெண்களும் திருமணமாகாத பெண்களே. பாது மேளமும் நடனமும் சேர்ந்து காணப்படுகிறது. மேலும் பாதுவின் பாடல்களையும் அவளது அசாதாரண வாழ்க்கையையும் போற்றும் வகையில் மன்னன் பாதுவின் பெரிய சிலையை உருவாக்கி அவளை வணங்கத் தொடங்கினான். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தியாவின் நிறங்கள் புருலியா மாவட்டத்தின் கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் நாட்டு பாடல்கள் பகுப்புமேற்கு வங்காள திருவிழாக்கள் பகுப்புநாட்டுப்புறக் கலைகள்
[ "பாது என்பது தெற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் சமூக விழாவாகும்.", "பெங்காலி நாட்காட்டியில் ஐந்தாவது மாதமான பத்ராவின் முதல் நாளிலிருந்து இந்த திருவிழா தொடங்கி அம்மாத இறுதி வரை தொடர்கிறது.", "பஞ்சகோட்டின் பத்ராவதி பத்ரேஸ்வரி என்றும் அழைக்கப்படும் இளவரசி மாயமாக மறைந்த கதைப்படியே இவ்விழா கொண்டாடப்படுகிறது.", "பத்ராவதியின் பக்தர்கள் அவளது உருவத்தை உருவாக்கி அதன் முன் மாதம் முழுவதும் பாடி ஆடுவார்கள்.", "பத்ராவின் கடைசி நாளில் அவர்கள் ஆற்றங்கரையில் கூடி உருவ சிலையை தண்ணீரில் கரைப்பார்கள்.", "தொழில்முறை பாடகர்கள் மட்டுமல்லாது ஆர்வமுள்ள யாவரும் பாடல்களைப் முக்கியமாக திருமணத்தை மையமாகக் கொண்டுள்ள பாடல்களை பாடுவது திருவிழாவின் முக்கிய சடங்காகும்.", "கொண்டாட்டங்களில் கண்காட்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும்.", "நடைப்பெறும் இடம் மேற்கு வங்காளத்தின் புருலியா பாங்குரா பிர்பூம் மற்றும் பர்தாமான் மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் விமரிசையாக இந்த பாது திருவிழா பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.. நாட்டுப்புறவியல் பாது திருவிழாவின் தோற்றம் பற்றி பல புராணக்கதைகள் உள்ளன.", "அவற்றில் மிகவும் பிரபலமானது இளவரசி பத்ரேஸ்வரி எனப்படும் பாதுவைப் பற்றியது அவர் லட்சுமி தேவியின் உருவகமாக கருதப்படுகிறாள்.லாரா என்னும் கிராமத்தை சேர்ந்த மோரல் என்பவரால் வத்ராமா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்குழந்தையை மோரலும் அவரது மனைவியும் பத்ராவதி என்று பெயரிட்டனர்.", "அவளுக்கு பாது என்ற புனைப்பெயரும் உண்டு.", "அழகாகவும் அறிவாகவும் வளர்ந்த பத்ரேஸ்வரியைப் பற்றி கேள்விப்பட்ட காசிபூரின் புருலியா மாவட்டத்தில் உள்ள மன்னரான நீலமணி சிங் தத்தெடுத்து வளர்க்க விரும்பினார்.", ".", "ஆனால் அவளுக்கும் அவளது வளர்ப்பு பெற்றோருக்கும் அவ்வாறு தத்து கொடுக்க விருப்பமில்லாததால் அவளை இளவரசி என்று ஊர் முழுவதும் அறிவித்தான்.", "பதினாறு வயதான போது பாது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரின் மகனான அஞ்சன் என்பவரைக் காதலித்தார்.", "அதனை ஏற்காத மன்னனோ அஞ்சனை ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் சிறையில் அடைத்தான்.", "பாது தனது இரண்டு தோழர்களுடன் ராச்சியம் முழுவதும் பயணம் செய்து சிறைச்சாலைகளுக்கு அருகில் அவளது காதலைப் பற்றி பாடினார் அப்படியாக அஞ்சன் தனது குரலைக் கேட்பார் என்று நம்பி பல்வேறு சோக பாடல்களை பாடினார்.", "இவ்வகை பாதுவின் பாடல்கள் ராதா பாவம் என்று கூறப்படுகிறது.", "ஒரு நாள் உள்ளம் உருகும் பாதுவின் பாடலைக் கேட்ட மன்னனின்உள்ளம் உருகி அஞ்சனை விடுவித்தான்.", "மேலும் திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டான்.. ஆனால் எதிர்பாராத விதமாக வரும் வழியில் அஞ்சன் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.", "தனது காதலன் இறந்த துக்கத்தால் பாதிக்கப்பட்ட பாது யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.", ".", "இளவரசி பாது பாடியதாக நம்பப்படும் பாடல்களை அடிப்படையாகக் கொண்டதே இந்த பாது திருவிழாவில் பாடப்படும் பாடல்களாகும்.", "பாடல்கள் பாது கான் பாது திருவிழாவின் பிரிக்க முடியாத பகுதி கிராமப்புற சமுதாயத்தின் வண்ணங்களை பிரதிபலிக்கிறது.", "பாது திருவிழாவின் முக்கிய அங்கமே இந்த பாது கான் பாடல்கள்தான் கிராமப்புற வாழ்க்கையின் அனைத்து சாயல்களைக் காட்டும் விதத்திலும் இளம்பெண்களின் அன்பை சித்தரித்து தன்னிச்சையாக எழுதப்பட்ட பாடல்களே பாது பாடல்கள் என பாடப்படுகின்றன.", "இது பர்த்வான் பாங்குரா மற்றும் மிட்னாபூர் ஆகிய இடங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது.", "ஆனால் பிர்பூமில் இந்த தனித்துவமான வகைப்பாடல்கள் தற்காலத்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி பாடல்களின் பிரபல்யத்தால் அச்சுறுத்தப்படுகிறது.", "பாது காதல் தனிமையில் இந்த பாடல்களை பாடியுள்ளதால் அவரது பாடல்களைப் பாடும் பெரும்பாலான பெண்களும் திருமணமாகாத பெண்களே.", "பாது மேளமும் நடனமும் சேர்ந்து காணப்படுகிறது.", "மேலும் பாதுவின் பாடல்களையும் அவளது அசாதாரண வாழ்க்கையையும் போற்றும் வகையில் மன்னன் பாதுவின் பெரிய சிலையை உருவாக்கி அவளை வணங்கத் தொடங்கினான்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தியாவின் நிறங்கள் புருலியா மாவட்டத்தின் கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் நாட்டு பாடல்கள் பகுப்புமேற்கு வங்காள திருவிழாக்கள் பகுப்புநாட்டுப்புறக் கலைகள்" ]
கர்பி இளைஞர் பண்டிகை என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் வசிக்கும் கர்பி மக்களால் கொண்டாடப்படும் ஆண்டு விழா ஆகும் இது வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் பிற பழங்குடியினரும் அவ்வப்போது இணைந்து கொண்டாடபடும் இந்த கலாச்சார திருவிழா இந்தியாவின் பழமையான இன விழாவாக கருதப்படுகிறது. இவ்விழாவை கர்பி கலாச்சார சங்கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இவ்விழா கர்பி ரிசோநிம்சோ ரோங் அஜே என்று கற்பி மொழியில் அழைக்கப்படுகிறது. ஆண்டு விழா இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள திபு நகரில் உள்ள தரலாங்சோவில் உள்ள கர்பி மக்கள் மையத்தில் கேபிஎச் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1519 தேதிகளில் இவ்விழா நடத்தப்படுகிறது.இத்திருவிழா பொதுவாக ஒரு வாரம் நடைபெறும். இதில் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகள் போன்ற பல்வேறு கர்பி கலாச்சார செயல்பாடுகளை உள்ளடக்கியது. கர்பி மக்கள் ஒன்று கூடி தங்கள் அடையாளத்தைக் கொண்டாடுவதற்காகவும் கர்பி சமூகத்தின் கலாச்சாரத்தைப் பற்றி பிற இனக்குழுக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மண்டல திருவிழாக்கள் ஜோனல் கர்பி இளைஞர் விழா எனப்படும் சிறிய திருவிழாக்கள் அந்தந்த பகுதிகளில் இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் திபு நகரில் உள்ள தரலாங்சோவில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவிற்கு முன்பதாக கொண்டாடப்படுகின்றன. காட்சியகம் ஒன்றுமில்லை நோதெங்பி கட்டிடம் ஒன்றுமில்லை தரலாங்சோவில் உள்ள ரங்சினா சர்போ சிலையைக் காட்டும் படம் ஒன்றுமில்லை தரலாங்சோவில் உள்ள தோங் நோக்பே சிலையைக் காட்டும் படம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கர்பி இளைஞர் விழா 2021 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பகுப்புஅசாமிய விழாக்கள் பகுப்புஅசாம் மாவட்டங்கள்
[ "கர்பி இளைஞர் பண்டிகை என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் வசிக்கும் கர்பி மக்களால் கொண்டாடப்படும் ஆண்டு விழா ஆகும் இது வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் பிற பழங்குடியினரும் அவ்வப்போது இணைந்து கொண்டாடபடும் இந்த கலாச்சார திருவிழா இந்தியாவின் பழமையான இன விழாவாக கருதப்படுகிறது.", "இவ்விழாவை கர்பி கலாச்சார சங்கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.", "இவ்விழா கர்பி ரிசோநிம்சோ ரோங் அஜே என்று கற்பி மொழியில் அழைக்கப்படுகிறது.", "ஆண்டு விழா இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள திபு நகரில் உள்ள தரலாங்சோவில் உள்ள கர்பி மக்கள் மையத்தில் கேபிஎச் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1519 தேதிகளில் இவ்விழா நடத்தப்படுகிறது.இத்திருவிழா பொதுவாக ஒரு வாரம் நடைபெறும்.", "இதில் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகள் போன்ற பல்வேறு கர்பி கலாச்சார செயல்பாடுகளை உள்ளடக்கியது.", "கர்பி மக்கள் ஒன்று கூடி தங்கள் அடையாளத்தைக் கொண்டாடுவதற்காகவும் கர்பி சமூகத்தின் கலாச்சாரத்தைப் பற்றி பிற இனக்குழுக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.", "மண்டல திருவிழாக்கள் ஜோனல் கர்பி இளைஞர் விழா எனப்படும் சிறிய திருவிழாக்கள் அந்தந்த பகுதிகளில் இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் திபு நகரில் உள்ள தரலாங்சோவில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவிற்கு முன்பதாக கொண்டாடப்படுகின்றன.", "காட்சியகம் ஒன்றுமில்லை நோதெங்பி கட்டிடம் ஒன்றுமில்லை தரலாங்சோவில் உள்ள ரங்சினா சர்போ சிலையைக் காட்டும் படம் ஒன்றுமில்லை தரலாங்சோவில் உள்ள தோங் நோக்பே சிலையைக் காட்டும் படம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கர்பி இளைஞர் விழா 2021 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பகுப்புஅசாமிய விழாக்கள் பகுப்புஅசாம் மாவட்டங்கள்" ]
மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய்யின் போது உடல் வலி காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் போனால் ஊதியம் அல்லது ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்கலாம். மாதவிடாய் விடுப்பு என்பது பெண்களுக்கு எதிரான சர்ச்சை மற்றும் பாகுபாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. மிகக் குறைவான நாடுகளே பெண்களை சாதகமாக கொள்கைகளை இயற்றியுள்ளது. கொள்கைகளை இயற்றிய நாடுகளில் குறைந்த வளர்ச்சியுடன் தொடர்புடையது. இது பெண்களின் வேலைத்திறன் மீதான விமர்சனமாக அல்லது பாலின வெறுப்பாக சிலரால் பார்க்கப்படுகிறது.மாதவிடாய் விடுப்புக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் அதன் செயல்பாட்டை மகப்பேறு விடுப்புடன் ஒப்பிட்டு பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதாகக் கருதுகின்றனர். பின்னணி சில பெண்கள் மாதவிடாயின் போது மாதவிலக்கு வலியை அனுபவிக்கின்றனர். 80 பெண்கள் வரை மாதவிடாயின் விளைவாக அன்றாட செயல்பாட்டை சீர்குலைக்கும் போதுமான பிரச்சனைகளை அனுபவிப்பதில்லை. இருப்பினும் மாதவிடாய்க்கு முன் சில பிரச்சனைகள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கலாம். 20 முதல் 30 பெண்களில் மாதவிடாய் முன் மாதவிடாய் நோய்க்குறிகள் தலையிடுகின்றன. 3 முதல் 8 வரை மாதவிடாய் நோய்க்குறிகள் கடுமையாக இருக்கும். மாதவிடாய்க்கு முந்தைய டிஸ்ஃபோரிக் கோளாறு என்பது மாதவிடாய் காலத்தில் 1.85.8 பெண்களை பாதிக்கும் மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறியின் கடுமையான மற்றும் முடக்கும் வடிவமாகும். வரலாறு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புரட்சிக்குப் பிந்தைய உருசியாவில் சில வேலைத் துறைகளில் மாதவிடாய் விடுப்புக் கொள்கை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக இக்கொள்கை 1927ல் நீக்கப்பட்டது.தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி 1912ம் ஆண்டிலேயே அதன் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கியது. 1920களில் ஜப்பானிய தொழிலாளர் சங்கங்கள் தங்கள் பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரத் தொடங்கின. 1947 ஆம் ஆண்டில் ஜப்பானிய தொழிலாளர் தரநிலைகள் மூலம் ஒரு சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இது மாதவிடாய் பெண்கள் வேலைக்கு விடுப்பு எடுக்க அனுமதிக்கும். இது மருத்துவ தேவையா அல்லது பாரபட்சமான நடவடிக்கையா என்ற விவாதம் தொடர்கிறது. சவால்கள் சில நேரங்களில் மாதவிடாய் விடுப்பு எடுப்பதற்கு ஆண் மேலாளர்களிடம் சொல்ல வேண்டியிருக்கும். இது பெண்கள் ஆண்களை விட குறைவான திறன் கொண்டவர்களாக சித்தரிக்கலாம். எனவே பெண்களுக்கு எதிராக மேலும் பாகுபாடு காட்டலாம். இந்த களங்கத்தை அகற்றுவதற்கான ஒரு பரிந்துரை அனைத்து பாலின மக்களுக்கும் கூடுதல் மருத்துவ விடுப்பு வழங்குவதாகும். பிராந்தியம் வாரியாக ஆசியா இந்தோனேசியாவில் 2003ல் தொழிலாளர் சட்டம் எண் 13ன் கீழ் பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்புக்கு உரிமை உண்டு. ஜப்பானில் 1947ம் ஆண்டு முதல் தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் 68வது பிரிவு "மாதவிடாய் காலங்களில் பணிபுரியும் பெண் மிகவும் கடினமாக இருக்கும் போது விடுப்பு கோரியிருந்தால் மாதவிடாயின் நாட்களில் முதலாளி அத்தகைய பெண்ணை வேலைக்கு அமர்த்தக் கூடாது" என்று கூறுகிறது. குறிப்பாக கடினமான மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜப்பானியச் சட்டம் கூறுகிறது. தென் கொரியாவில் தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் 71வது பிரிவின்படி பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கு உரிமை உண்டு. மேலும் அவர்களுக்குத் தகுதியான மாதவிடாய் விடுப்பை எடுக்காவிட்டால் கூடுதல் ஊதியம் உறுதி செய்யப்படுகிறது. தைவானில் வேலைவாய்ப்பில் பாலின சமத்துவச் சட்டம்பெண்களுக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் "மாதவிடாய் விடுப்பு" வழங்குகிறது. வியட்நாமில் பெண்கள் மாதவிடாயை குறிப்பிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளாம். இதற்காக அவர்களது சம்பளத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படாது. ஐரோப்பா ஐரோப்பாவில் 2023ம் ஆண்டு நிலவரப்படி ஸ்பெயின் நாடு மாதவிடாய் விடுப்பு வழங்குகிறது. பிப்ரவரி 2023 முதல் ஸ்பெயின் மாதத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டில் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த இத்தாலி நாடாளுமன்றத்தின் முன்மொழிவு ஐரோப்பாவில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக தொழிலாளர் தொகுப்பில் உள்ள பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய விவாதத்தைத் தூண்டியது. கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் கொள்கையை இந்த சட்ட முன்மொழிவு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இது வரை சட்டம் இயற்றப்படவில்லை. ஆப்பிரிக்கா ஜாம்பியாவில் 2015ம் ஆண்டு நிலவரப்படி மாதவிடாய் விடுப்புக் கொள்கையின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்புக்கு சட்டப்பூர்வமாக உரிமை உண்டு.ஒரு பெண் ஊழியருக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டால் அவர் தனது முதலாளி மீது நியாயமாக வழக்குத் தொடரலாம். பெருநிறுவனக் கொள்கைகள் ஐக்கிய இராச்சியத்தின் பிரிஸ்டல் சமூக நல நிறுவனமான கோஎக்ஸ்சிஸ்ட் பெண்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் ஆரோக்கியமான பணிச்சூழலையும் வழங்குவதற்காக "காலக் கொள்கையை" அறிமுகப்படுத்தியது. மாதவிடாய் தடையை முறியடிக்கும் நம்பிக்கையில் கோஎக்ஸ்சிஸ்ட் நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்திய முதல் நிறுவனமாக ஆனது. வெளி இணைப்புகள் மாதவிடாய் விடுப்பு இந்தியாவில் விவாதிக்க வேண்டிய நேரம் இது. ஏன் மேற்கோள்கள் பகுப்புபெண்களின் உரிமைகள் பகுப்புமாதவிடாய்
[ "மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய்யின் போது உடல் வலி காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் போனால் ஊதியம் அல்லது ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்கலாம்.", "மாதவிடாய் விடுப்பு என்பது பெண்களுக்கு எதிரான சர்ச்சை மற்றும் பாகுபாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.", "மிகக் குறைவான நாடுகளே பெண்களை சாதகமாக கொள்கைகளை இயற்றியுள்ளது.", "கொள்கைகளை இயற்றிய நாடுகளில் குறைந்த வளர்ச்சியுடன் தொடர்புடையது.", "இது பெண்களின் வேலைத்திறன் மீதான விமர்சனமாக அல்லது பாலின வெறுப்பாக சிலரால் பார்க்கப்படுகிறது.மாதவிடாய் விடுப்புக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் அதன் செயல்பாட்டை மகப்பேறு விடுப்புடன் ஒப்பிட்டு பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதாகக் கருதுகின்றனர்.", "பின்னணி சில பெண்கள் மாதவிடாயின் போது மாதவிலக்கு வலியை அனுபவிக்கின்றனர்.", "80 பெண்கள் வரை மாதவிடாயின் விளைவாக அன்றாட செயல்பாட்டை சீர்குலைக்கும் போதுமான பிரச்சனைகளை அனுபவிப்பதில்லை.", "இருப்பினும் மாதவிடாய்க்கு முன் சில பிரச்சனைகள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கலாம்.", "20 முதல் 30 பெண்களில் மாதவிடாய் முன் மாதவிடாய் நோய்க்குறிகள் தலையிடுகின்றன.", "3 முதல் 8 வரை மாதவிடாய் நோய்க்குறிகள் கடுமையாக இருக்கும்.", "மாதவிடாய்க்கு முந்தைய டிஸ்ஃபோரிக் கோளாறு என்பது மாதவிடாய் காலத்தில் 1.85.8 பெண்களை பாதிக்கும் மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறியின் கடுமையான மற்றும் முடக்கும் வடிவமாகும்.", "வரலாறு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புரட்சிக்குப் பிந்தைய உருசியாவில் சில வேலைத் துறைகளில் மாதவிடாய் விடுப்புக் கொள்கை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.", "பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக இக்கொள்கை 1927ல் நீக்கப்பட்டது.தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி 1912ம் ஆண்டிலேயே அதன் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கியது.", "1920களில் ஜப்பானிய தொழிலாளர் சங்கங்கள் தங்கள் பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரத் தொடங்கின.", "1947 ஆம் ஆண்டில் ஜப்பானிய தொழிலாளர் தரநிலைகள் மூலம் ஒரு சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.", "இது மாதவிடாய் பெண்கள் வேலைக்கு விடுப்பு எடுக்க அனுமதிக்கும்.", "இது மருத்துவ தேவையா அல்லது பாரபட்சமான நடவடிக்கையா என்ற விவாதம் தொடர்கிறது.", "சவால்கள் சில நேரங்களில் மாதவிடாய் விடுப்பு எடுப்பதற்கு ஆண் மேலாளர்களிடம் சொல்ல வேண்டியிருக்கும்.", "இது பெண்கள் ஆண்களை விட குறைவான திறன் கொண்டவர்களாக சித்தரிக்கலாம்.", "எனவே பெண்களுக்கு எதிராக மேலும் பாகுபாடு காட்டலாம்.", "இந்த களங்கத்தை அகற்றுவதற்கான ஒரு பரிந்துரை அனைத்து பாலின மக்களுக்கும் கூடுதல் மருத்துவ விடுப்பு வழங்குவதாகும்.", "பிராந்தியம் வாரியாக ஆசியா இந்தோனேசியாவில் 2003ல் தொழிலாளர் சட்டம் எண் 13ன் கீழ் பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்புக்கு உரிமை உண்டு.", "ஜப்பானில் 1947ம் ஆண்டு முதல் தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் 68வது பிரிவு \"மாதவிடாய் காலங்களில் பணிபுரியும் பெண் மிகவும் கடினமாக இருக்கும் போது விடுப்பு கோரியிருந்தால் மாதவிடாயின் நாட்களில் முதலாளி அத்தகைய பெண்ணை வேலைக்கு அமர்த்தக் கூடாது\" என்று கூறுகிறது.", "குறிப்பாக கடினமான மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜப்பானியச் சட்டம் கூறுகிறது.", "தென் கொரியாவில் தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் 71வது பிரிவின்படி பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கு உரிமை உண்டு.", "மேலும் அவர்களுக்குத் தகுதியான மாதவிடாய் விடுப்பை எடுக்காவிட்டால் கூடுதல் ஊதியம் உறுதி செய்யப்படுகிறது.", "தைவானில் வேலைவாய்ப்பில் பாலின சமத்துவச் சட்டம்பெண்களுக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் \"மாதவிடாய் விடுப்பு\" வழங்குகிறது.", "வியட்நாமில் பெண்கள் மாதவிடாயை குறிப்பிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளாம்.", "இதற்காக அவர்களது சம்பளத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படாது.", "ஐரோப்பா ஐரோப்பாவில் 2023ம் ஆண்டு நிலவரப்படி ஸ்பெயின் நாடு மாதவிடாய் விடுப்பு வழங்குகிறது.", "பிப்ரவரி 2023 முதல் ஸ்பெயின் மாதத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கியுள்ளது.", "2017ம் ஆண்டில் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த இத்தாலி நாடாளுமன்றத்தின் முன்மொழிவு ஐரோப்பாவில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக தொழிலாளர் தொகுப்பில் உள்ள பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய விவாதத்தைத் தூண்டியது.", "கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் கொள்கையை இந்த சட்ட முன்மொழிவு அறிமுகப்படுத்தியுள்ளது.", "ஆனால் இது வரை சட்டம் இயற்றப்படவில்லை.", "ஆப்பிரிக்கா ஜாம்பியாவில் 2015ம் ஆண்டு நிலவரப்படி மாதவிடாய் விடுப்புக் கொள்கையின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்புக்கு சட்டப்பூர்வமாக உரிமை உண்டு.ஒரு பெண் ஊழியருக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டால் அவர் தனது முதலாளி மீது நியாயமாக வழக்குத் தொடரலாம்.", "பெருநிறுவனக் கொள்கைகள் ஐக்கிய இராச்சியத்தின் பிரிஸ்டல் சமூக நல நிறுவனமான கோஎக்ஸ்சிஸ்ட் பெண்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் ஆரோக்கியமான பணிச்சூழலையும் வழங்குவதற்காக \"காலக் கொள்கையை\" அறிமுகப்படுத்தியது.", "மாதவிடாய் தடையை முறியடிக்கும் நம்பிக்கையில் கோஎக்ஸ்சிஸ்ட் நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்திய முதல் நிறுவனமாக ஆனது.", "வெளி இணைப்புகள் மாதவிடாய் விடுப்பு இந்தியாவில் விவாதிக்க வேண்டிய நேரம் இது.", "ஏன் மேற்கோள்கள் பகுப்புபெண்களின் உரிமைகள் பகுப்புமாதவிடாய்" ]
யந்த்ரோ தரகா அனுமான் கோயில் பிராணதேவா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியாவின் கர்நாடகத்தின் அம்பி நகரில் அனுமானுக்காக அமைந்துள்ள ஒரு கோயிலாகும். யந்த்ரோதாரக அனுமனின் கோயில் மத்துவ துறவியான வியாசதீர்த்தரால் புகழப்பட்டது. அனுமன் கோயிலுக்கு அருகில் இராமருக்கான கோதண்டராமர் கோயில் உள்ளது. இது இந்த இடத்தில் இராமரும் அனுமனும் இணைந்ததற்கு சான்றாக உள்ளது. கர்நாடக மாநிலம் அம்பியில் துங்கபத்ரை ஆற்றிங்கரையில் ஒரு குன்றின் உச்சியில் இக்கோயில் அமைந்துள்ளது. சீதையைத் தேடிவந்த இராமர் அனுமனை முதன்முதலாக இங்குள்ள மால்யவன மலையில் சந்தித்ததாக தொன்மங்கள் கூறுகின்றன. அமைவிடம் இந்தக் கோயில் அம்பி தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரிலிருந்து 341 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கோயில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இந்தக் குன்று துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. குன்றின் உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்ல 575 படிகள் ஏறவேண்டும். மூலவர் இந்தக் கோயியில் கருங்கல் பாறையில் அனுமன் புடைப்புச் சிற்பமாக உள்ளார். அதில் யந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தில் பத்மாசனம் போட்டு அமர்ந்த நிலையில் அனுமன் காட்சியளிக்கிறார். அவரது வலது கை வியாக்யானமுத்திரையிலும் இடது கை தியானமுத்திரையிலும் உள்ளது. அவர் உடலில் கிரீடமகுடம் மற்றும் பிற வழக்கமான ஆபரணங்களை அணிந்துள்ளார். கோயிலின் கருவறையைச் சுற்றி வெளியே உள்ள ஒரு வட்டத்தில் 12 குரங்குகள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்தபடி முதுகைகாட்டியபடி உள்ள யந்திர சிற்பம் உள்ளது. இது வியாசதீர்த்தர் அனுமனின் அருள் வேண்டி 12 நாட்கள் செய்த பூசையை குறிப்பிடுவதாக உள்ளது. வியாசராஜாவினால் சிலை நிறுவப்படல் யந்த்ரோ தரகா அனுமன் சிலை வியாசராஜ தீர்த்தரால் அமைக்கபட்டது. மேலும் வியாசராஜர் இந்த இறைவன் மீது யந்த்ரோதாரக அனுமான் ஸ்தோத்திரம் என்று ஒரு சிறிய பாடலையும் இயற்றியுள்ளார். குறிப்புகள் வெளி இணைப்புகள் யந்த்ரோதாரகா ஹனுமான் கோவில் பற்றி ஹம்பி பகுப்புஆஞ்சநேயர் கோயில்கள் பகுப்புஅம்பி கர்நாடகம்
[ "யந்த்ரோ தரகா அனுமான் கோயில் பிராணதேவா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியாவின் கர்நாடகத்தின் அம்பி நகரில் அனுமானுக்காக அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.", "யந்த்ரோதாரக அனுமனின் கோயில் மத்துவ துறவியான வியாசதீர்த்தரால் புகழப்பட்டது.", "அனுமன் கோயிலுக்கு அருகில் இராமருக்கான கோதண்டராமர் கோயில் உள்ளது.", "இது இந்த இடத்தில் இராமரும் அனுமனும் இணைந்ததற்கு சான்றாக உள்ளது.", "கர்நாடக மாநிலம் அம்பியில் துங்கபத்ரை ஆற்றிங்கரையில் ஒரு குன்றின் உச்சியில் இக்கோயில் அமைந்துள்ளது.", "சீதையைத் தேடிவந்த இராமர் அனுமனை முதன்முதலாக இங்குள்ள மால்யவன மலையில் சந்தித்ததாக தொன்மங்கள் கூறுகின்றன.", "அமைவிடம் இந்தக் கோயில் அம்பி தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரிலிருந்து 341 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.", "கோயில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.", "இந்தக் குன்று துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.", "குன்றின் உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்ல 575 படிகள் ஏறவேண்டும்.", "மூலவர் இந்தக் கோயியில் கருங்கல் பாறையில் அனுமன் புடைப்புச் சிற்பமாக உள்ளார்.", "அதில் யந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தில் பத்மாசனம் போட்டு அமர்ந்த நிலையில் அனுமன் காட்சியளிக்கிறார்.", "அவரது வலது கை வியாக்யானமுத்திரையிலும் இடது கை தியானமுத்திரையிலும் உள்ளது.", "அவர் உடலில் கிரீடமகுடம் மற்றும் பிற வழக்கமான ஆபரணங்களை அணிந்துள்ளார்.", "கோயிலின் கருவறையைச் சுற்றி வெளியே உள்ள ஒரு வட்டத்தில் 12 குரங்குகள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்தபடி முதுகைகாட்டியபடி உள்ள யந்திர சிற்பம் உள்ளது.", "இது வியாசதீர்த்தர் அனுமனின் அருள் வேண்டி 12 நாட்கள் செய்த பூசையை குறிப்பிடுவதாக உள்ளது.", "வியாசராஜாவினால் சிலை நிறுவப்படல் யந்த்ரோ தரகா அனுமன் சிலை வியாசராஜ தீர்த்தரால் அமைக்கபட்டது.", "மேலும் வியாசராஜர் இந்த இறைவன் மீது யந்த்ரோதாரக அனுமான் ஸ்தோத்திரம் என்று ஒரு சிறிய பாடலையும் இயற்றியுள்ளார்.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் யந்த்ரோதாரகா ஹனுமான் கோவில் பற்றி ஹம்பி பகுப்புஆஞ்சநேயர் கோயில்கள் பகுப்புஅம்பி கர்நாடகம்" ]
லத்மர் ஹோலி குச்சிகளின் ஹோலி என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ளஇரட்டை நகரங்களான பர்சானா மற்றும் நந்த்கான் ஆகியவற்றில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் இந்த நகரங்கள் முறையே ராதா மற்றும் கிருஷ்ணாவின் நகரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை காலத்தில் ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த நகரங்களுக்கு வண்ணமயமான இந்த திருவிழாவை கொண்டாட வருகிறார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இவ்விழாக்கள் அரங்கபஞ்சமி அன்று முடிவடையும். தோற்றம் தெய்வீக இணையர்களான ராதா மற்றும் கிருஷ்ணருடன் தொடர்புடைய புராணக்கதையுடன் இந்த திருவிழா தொடர்புடையது ஆகும் மீண்டும் அதன் சித்தரிப்புகளை உருவாக்க முயல்கிறது. புராணத்தின் படி நந்தகானில் வசிக்கும் மற்றும் விருஷபானுவின் மருமகனாகக் கருதப்படும் பகவான் கிருஷ்ணர் தனது நேசத்திற்குரிய ராதா மற்றும் அவளது தோழிகளின் மீது வண்ணங்களை தெளிக்க விரும்பினார். ஆனால் கிருஷ்ணாவும் அவனது நண்பர்களும் பர்சானாவுக்குள் நுழைந்த அவர்களை ராதாவும் அவளது தோழிகளும் பதிலுக்கு விளையாட்டுத்தனமாக குச்சிகளுடன் வரவேற்று அவர்களை பர்சானாவிலிருந்து வெளியே துரத்தினர். இதே கதையைப் பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின்போது பர்சானாவின் மருமகன்களாகக் கருதப்படும் நந்தகாவ்ன் மாவட்ட ஆண்கள் பர்சானாவுக்கு வருகை தருகிறார்கள் அவர்களை பர்சானாவின் பெண்கள் வண்ணங்கள் மற்றும் குச்சிகளால் லத்தி எதிர்கொள்கிறார்கள். இந்த கொண்டாட்டம் நந்தகோனின் ஆண்கள் மற்றும் பர்சானாவின் பெண்கள் ஆகிய இரு தரப்பினராலும் கேலி மற்றும் கிண்டல்களுடன் கொண்டாடப்படுகிறது.. காட்சித்தொகுப்பு மேலும் பார்க்கவும் ஹோலி ராதா கிருஷ்ணா பர்சானா நந்தகான் ராதா ராணி கோவில் மேற்கோள்கள் பகுப்புமதுரா மாவட்டம் பகுப்புஇந்தியப் பண்டிகைகள் பகுப்புஇந்திய திருவிழாக்கள் பகுப்புஉத்திரப்பிரதேச விழாக்கள்
[ "லத்மர் ஹோலி குச்சிகளின் ஹோலி என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ளஇரட்டை நகரங்களான பர்சானா மற்றும் நந்த்கான் ஆகியவற்றில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் இந்த நகரங்கள் முறையே ராதா மற்றும் கிருஷ்ணாவின் நகரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.", "ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை காலத்தில் ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த நகரங்களுக்கு வண்ணமயமான இந்த திருவிழாவை கொண்டாட வருகிறார்கள்.", "ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இவ்விழாக்கள் அரங்கபஞ்சமி அன்று முடிவடையும்.", "தோற்றம் தெய்வீக இணையர்களான ராதா மற்றும் கிருஷ்ணருடன் தொடர்புடைய புராணக்கதையுடன் இந்த திருவிழா தொடர்புடையது ஆகும் மீண்டும் அதன் சித்தரிப்புகளை உருவாக்க முயல்கிறது.", "புராணத்தின் படி நந்தகானில் வசிக்கும் மற்றும் விருஷபானுவின் மருமகனாகக் கருதப்படும் பகவான் கிருஷ்ணர் தனது நேசத்திற்குரிய ராதா மற்றும் அவளது தோழிகளின் மீது வண்ணங்களை தெளிக்க விரும்பினார்.", "ஆனால் கிருஷ்ணாவும் அவனது நண்பர்களும் பர்சானாவுக்குள் நுழைந்த அவர்களை ராதாவும் அவளது தோழிகளும் பதிலுக்கு விளையாட்டுத்தனமாக குச்சிகளுடன் வரவேற்று அவர்களை பர்சானாவிலிருந்து வெளியே துரத்தினர்.", "இதே கதையைப் பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின்போது பர்சானாவின் மருமகன்களாகக் கருதப்படும் நந்தகாவ்ன் மாவட்ட ஆண்கள் பர்சானாவுக்கு வருகை தருகிறார்கள் அவர்களை பர்சானாவின் பெண்கள் வண்ணங்கள் மற்றும் குச்சிகளால் லத்தி எதிர்கொள்கிறார்கள்.", "இந்த கொண்டாட்டம் நந்தகோனின் ஆண்கள் மற்றும் பர்சானாவின் பெண்கள் ஆகிய இரு தரப்பினராலும் கேலி மற்றும் கிண்டல்களுடன் கொண்டாடப்படுகிறது.. காட்சித்தொகுப்பு மேலும் பார்க்கவும் ஹோலி ராதா கிருஷ்ணா பர்சானா நந்தகான் ராதா ராணி கோவில் மேற்கோள்கள் பகுப்புமதுரா மாவட்டம் பகுப்புஇந்தியப் பண்டிகைகள் பகுப்புஇந்திய திருவிழாக்கள் பகுப்புஉத்திரப்பிரதேச விழாக்கள்" ]
வீரப்பம்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 225 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வீரப்பம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும். ஈரோடு வீரப்பன்சத்திரம் சித்தோடு திண்டல் பெரியசேமூர் பழையபாளையம் கனிராவுத்தர்குளம் வேப்பம்பாளையம் கதிரம்பட்டி மேட்டுக்கடை வில்லரசம்பட்டி பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை வீரப்பம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்ட பகுதிகளில் வீரப்பம்பாளையம் பகுதியும் அடங்கும். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் அரசியல் கட்சிகளால் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் நடத்தப்படுகின்றனவா என தேர்தல் நடத்திய அதிகாரிகளால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. துணை இராணுவப் படைகளும் தேர்தல் நடத்திய பறக்கும் படையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனைகள் நடத்திய பகுதிகளில் வீரப்பம்பாளையம் பகுதியும் ஒன்று. வீரப்பம்பாளையம் பகுதியானது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ஆவார். மேலும் இப்பகுதி ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்பு வீரப்பம்பாளையம் பகுப்புஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
[ "வீரப்பம்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.", "கடல் மட்டத்திலிருந்து சுமார் 225 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வீரப்பம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும்.", "ஈரோடு வீரப்பன்சத்திரம் சித்தோடு திண்டல் பெரியசேமூர் பழையபாளையம் கனிராவுத்தர்குளம் வேப்பம்பாளையம் கதிரம்பட்டி மேட்டுக்கடை வில்லரசம்பட்டி பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை வீரப்பம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.", "2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்ட பகுதிகளில் வீரப்பம்பாளையம் பகுதியும் அடங்கும்.", "ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் அரசியல் கட்சிகளால் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் நடத்தப்படுகின்றனவா என தேர்தல் நடத்திய அதிகாரிகளால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.", "துணை இராணுவப் படைகளும் தேர்தல் நடத்திய பறக்கும் படையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனைகள் நடத்திய பகுதிகளில் வீரப்பம்பாளையம் பகுதியும் ஒன்று.", "வீரப்பம்பாளையம் பகுதியானது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.", "இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் ஈ.", "வெ.", "கி.", "ச.", "இளங்கோவன் ஆவார்.", "மேலும் இப்பகுதி ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது.", "இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ.", "கணேசமூர்த்தி 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்பு வீரப்பம்பாளையம் பகுப்புஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்" ]
" பன்னிரண்டு மாதங்கள் " என்பது ஒரு ஸ்லோவாக்கிய விசித்திரக் கதையாகும். இது ஒரு செக் எழுத்தாளர் அறிஞர் மருத்துவர் அகராதியியலாளர் ப்ராக்கில் உள்ள செயின்ட் விட்டஸ் கதீட்ரலின் நியதி மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் ப்ராக் பல்கலைக்கழகத்தின் குரு மிஸ்ட்ர் கிளாரெட் என்பவரால் முதலில் குறிப்பிடப்பட்டது. அவர் விசித்திரக் கதையை ஒரு பிரசங்க முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார். இது பின்னர் மிகவும் பிரபலமான செக் எழுத்தாளர்களில் ஒருவரான போசெனா நெம்கோவா சேகரிக்கப்பட்டது. இந்த விசித்திரக் கதை பின்னர் 1943 இல் ரஷ்ய எழுத்தாளர் சாமுயில் மார்ஷக் என்பவரால் நாடகமாக மாற்றப்பட்டது. பின்னர் சோவியத் ஒளிப்பதிவில் 2012லிருந்து ஒரு செக் திரைப்படத் தழுவலும் உள்ளது. ஸ்லோவாக் நாட்டுப்புற விசித்திரக் கதையின் ரஷ்ய தழுவல்கள் பெரும்பாலும் அசல் என்று தவறாகக் கருதப்படுகின்றன அவை பெரும்பாலும் முக்கியமாக புதிய எழுத்துக்களைச் சேர்ப்பதன் மூலம் உருசியப் பிரபு வம்ச இளம் பெண் ஒரு உருசியச் சிப்பாய் முதலியன. அசலில் இருந்து வேறுபடுகின்றன. சில தழுவல்கள் பிற தழுவல்களிலிருந்து உருவானவை எ.கா. ஜப்பானிய பன்னிரண்டு மாதங்கள் 1980 திரைப்படம் . சுருக்கம் ஒரு இளம் மற்றும் அழகான பெண் சில மாறுபாடுகளில் மாருஷ்கா என்று அழைக்கப்படுகிறார் தனது தீய மாற்றாந்தாய் மூலம் சாத்தியமற்ற பணிகளைச் செய்ய குளிர்காலத்தில் குளிர்ந்த காட்டிற்கு அனுப்பப்படுகிறார். அவள் பிறந்தநாளுக்கு தன் மாற்றாந்தாய் மகளான சகோதரிக்கு பரிசாக வசந்த வயலட்கள் கோடைகால ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் ஆப்பிள் பழங்களை பரிசாகப் பெற வேண்டும். அந்தப் பெண் பனிப்புயலுக்குச் செல்கிறாள். அதில் இறுதியில் 12 மாதங்களை காடுகளில் ஒரு சூடான நெருப்புக்கு அருகில் சந்திக்கிறாள். அவள் நெருங்கி வந்து அவர்களின் நெருப்பில் அவள் கைகளை சூடலாமா என்று பணிவுடன் கேட்கும்போது அவள் ஏன் அங்கே இருக்கிறாள் என்று கேட்கிறார்கள். மேலும் அவளுடைய மாற்றாந்தாய் குடும்பத்தைப் பற்றியும் அவள் எதைத் தேடுகிறாள் என்பதைப் பற்றியும் சொன்னதால் அம்மாத ஆவிகள் அவளுக்கு உதவுகின்றன. மார்ச் மாத குழந்தை ஆவி வயலட்டுகளையும் இளமை ஜூன் ஸ்ட்ராபெர்ரிகளையும் செப்டம்பர் ஆப்பிளையும் வயதான ஜனவரியின் திசையில் உருவாக்குகிறது. சித்தியும் சகோதரியும் நன்றி சொல்லாமல் பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள். தீய சகோதரி பனியில் பன்னிரெண்டு மாதங்கள் தன்னைத் தேடி வரும்போது ஆவிகள் மறைந்து நெருப்பை எடுத்துக் கொண்டு தங்கையை குளிர்ச்சியாகவும் பசியாகவும் விட்டுவிட்டு நித்தியத்தை தேடுகின்றன. பொல்லாத மாற்றாந்தாய்க்கும் அதே விதி ஆகிறது. அவளும் தன்னுடன் பேராசையை விட்டாள். இன்றுவரை அவள் தன் வீட்டிற்குத் திரும்பும் பாதையை நட்பற்ற காட்டில் தேடுகிறாள். அன்பான சகோதரி தன் வீட்டில் தங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். பகுப்பாய்வு ஆளுமைப்படுத்தப்பட்ட பன்னிரெண்டு மாதங்களின் கதாபாத்திரங்கள் ஆர்னேதாம்சன் வகை 510 " சிண்ட்ரெல்லா " மற்றும் ஆர்னேதாம்சன் வகை 480 " ஊற்றுக்கருகே சுற்றும் பெண் " "உடன்பிறந்தவர்கள்கள் கருணையுள்ள சகோத்ரிகள் மற்றும் கருணையற்ற சகோதரிகள்" என்றும் அழைக்கப்படும் கதை வகைகளில் தோன்றும். தழுவல்கள் பொசேனா நெம்கோவா எழுதிய பன்னிரண்டு மாதங்கள் தி ட்வெல்வ் மந்த்ஸ் 1956 திரைப்படம் தி ட்வெல்வ் மந்த்ஸ் 1972 திரைப்படம் பன்னிரண்டு மாதங்கள் 1980 திரைப்படம் தி ட்வெல்வ் மந்த்ஸ் 2012 திரைப்படம் மேலும் பார்க்க மாதங்கள் விசித்திரக் கதை மேற்கோள்கள்
[ "\" பன்னிரண்டு மாதங்கள் \" என்பது ஒரு ஸ்லோவாக்கிய விசித்திரக் கதையாகும்.", "இது ஒரு செக் எழுத்தாளர் அறிஞர் மருத்துவர் அகராதியியலாளர் ப்ராக்கில் உள்ள செயின்ட் விட்டஸ் கதீட்ரலின் நியதி மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் ப்ராக் பல்கலைக்கழகத்தின் குரு மிஸ்ட்ர் கிளாரெட் என்பவரால் முதலில் குறிப்பிடப்பட்டது.", "அவர் விசித்திரக் கதையை ஒரு பிரசங்க முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்.", "இது பின்னர் மிகவும் பிரபலமான செக் எழுத்தாளர்களில் ஒருவரான போசெனா நெம்கோவா சேகரிக்கப்பட்டது.", "இந்த விசித்திரக் கதை பின்னர் 1943 இல் ரஷ்ய எழுத்தாளர் சாமுயில் மார்ஷக் என்பவரால் நாடகமாக மாற்றப்பட்டது.", "பின்னர் சோவியத் ஒளிப்பதிவில் 2012லிருந்து ஒரு செக் திரைப்படத் தழுவலும் உள்ளது.", "ஸ்லோவாக் நாட்டுப்புற விசித்திரக் கதையின் ரஷ்ய தழுவல்கள் பெரும்பாலும் அசல் என்று தவறாகக் கருதப்படுகின்றன அவை பெரும்பாலும் முக்கியமாக புதிய எழுத்துக்களைச் சேர்ப்பதன் மூலம் உருசியப் பிரபு வம்ச இளம் பெண் ஒரு உருசியச் சிப்பாய் முதலியன.", "அசலில் இருந்து வேறுபடுகின்றன.", "சில தழுவல்கள் பிற தழுவல்களிலிருந்து உருவானவை எ.கா.", "ஜப்பானிய பன்னிரண்டு மாதங்கள் 1980 திரைப்படம் .", "சுருக்கம் ஒரு இளம் மற்றும் அழகான பெண் சில மாறுபாடுகளில் மாருஷ்கா என்று அழைக்கப்படுகிறார் தனது தீய மாற்றாந்தாய் மூலம் சாத்தியமற்ற பணிகளைச் செய்ய குளிர்காலத்தில் குளிர்ந்த காட்டிற்கு அனுப்பப்படுகிறார்.", "அவள் பிறந்தநாளுக்கு தன் மாற்றாந்தாய் மகளான சகோதரிக்கு பரிசாக வசந்த வயலட்கள் கோடைகால ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் ஆப்பிள் பழங்களை பரிசாகப் பெற வேண்டும்.", "அந்தப் பெண் பனிப்புயலுக்குச் செல்கிறாள்.", "அதில் இறுதியில் 12 மாதங்களை காடுகளில் ஒரு சூடான நெருப்புக்கு அருகில் சந்திக்கிறாள்.", "அவள் நெருங்கி வந்து அவர்களின் நெருப்பில் அவள் கைகளை சூடலாமா என்று பணிவுடன் கேட்கும்போது அவள் ஏன் அங்கே இருக்கிறாள் என்று கேட்கிறார்கள்.", "மேலும் அவளுடைய மாற்றாந்தாய் குடும்பத்தைப் பற்றியும் அவள் எதைத் தேடுகிறாள் என்பதைப் பற்றியும் சொன்னதால் அம்மாத ஆவிகள் அவளுக்கு உதவுகின்றன.", "மார்ச் மாத குழந்தை ஆவி வயலட்டுகளையும் இளமை ஜூன் ஸ்ட்ராபெர்ரிகளையும் செப்டம்பர் ஆப்பிளையும் வயதான ஜனவரியின் திசையில் உருவாக்குகிறது.", "சித்தியும் சகோதரியும் நன்றி சொல்லாமல் பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள்.", "தீய சகோதரி பனியில் பன்னிரெண்டு மாதங்கள் தன்னைத் தேடி வரும்போது ஆவிகள் மறைந்து நெருப்பை எடுத்துக் கொண்டு தங்கையை குளிர்ச்சியாகவும் பசியாகவும் விட்டுவிட்டு நித்தியத்தை தேடுகின்றன.", "பொல்லாத மாற்றாந்தாய்க்கும் அதே விதி ஆகிறது.", "அவளும் தன்னுடன் பேராசையை விட்டாள்.", "இன்றுவரை அவள் தன் வீட்டிற்குத் திரும்பும் பாதையை நட்பற்ற காட்டில் தேடுகிறாள்.", "அன்பான சகோதரி தன் வீட்டில் தங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.", "பகுப்பாய்வு ஆளுமைப்படுத்தப்பட்ட பன்னிரெண்டு மாதங்களின் கதாபாத்திரங்கள் ஆர்னேதாம்சன் வகை 510 \" சிண்ட்ரெல்லா \" மற்றும் ஆர்னேதாம்சன் வகை 480 \" ஊற்றுக்கருகே சுற்றும் பெண் \" \"உடன்பிறந்தவர்கள்கள் கருணையுள்ள சகோத்ரிகள் மற்றும் கருணையற்ற சகோதரிகள்\" என்றும் அழைக்கப்படும் கதை வகைகளில் தோன்றும்.", "தழுவல்கள் பொசேனா நெம்கோவா எழுதிய பன்னிரண்டு மாதங்கள் தி ட்வெல்வ் மந்த்ஸ் 1956 திரைப்படம் தி ட்வெல்வ் மந்த்ஸ் 1972 திரைப்படம் பன்னிரண்டு மாதங்கள் 1980 திரைப்படம் தி ட்வெல்வ் மந்த்ஸ் 2012 திரைப்படம் மேலும் பார்க்க மாதங்கள் விசித்திரக் கதை மேற்கோள்கள்" ]
மாதங்கள் தி மந்த்ஸ் என்பது ஒரு இத்தாலிய இலக்கிய விசித்திரக் கதையாகும் இதை கியாம்பட்டிஸ்டா பாசில் தனது 1634 ஆம் ஆண்டு படைப்பான பென்டமெரோனில் எழுதினார். சுருக்கம் சியானே மற்றும் லிசே சகோதரர்களில் சியானெ பணக்காரர் மற்றும் லிசே ஏழை. லிசே உலகத்தைச் சுற்ற புறப்பட்டார். அவர் ஒரு சத்திரத்தில் பன்னிரண்டு இளைஞர்களைச் சந்தித்தார். அவர்கள் அவரை வரவேற்று மாதங்களைப் பற்றி அவரிடம் கேட்டனர். அவை ஒவ்வொருவருக்கும் இடமும் நோக்கமும் இருப்பதாகவும் அவற்றை மறுசீரமைக்க விரும்புவது மக்களின் திமிர் என்றும் லிசே கூறினார். மார்ச் மாதமான ஒரு இளைஞன் அது மிகவும் சுமையாக இருப்பதாக ஒருவர் அவரிடம் கூறினான் அது வசந்த காலத்தை முன்னெடுத்தது என்று அவர் பதிலளித்தார். மார்கழி மாதமான அந்த இளைஞன் அவனிடம் ஆசைகளை நிறைவேற்றும் கலசத்தை கொடுத்தான். அதன் மூலம் அவர் வீட்டிற்கு எளிதாக பயணம் செய்தார். மேலும் செழிப்பானவராக ஆனார். அவரது சகோதரர் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டார். மேலும் லிசே சத்திரம் மற்றும் பன்னிரண்டு இளைஞர்களைப் பற்றி அவரிடம் கூறினார். ஆனால் அவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பது பற்றி கூறவில்லை. சியானே அங்கு சென்று ஒரு சாட்டையைப் பெற்றார். அவர் அதைப் பயன்படுத்த முயன்றபோது அவரது சகோதரர் வரும் வரை அது அவரைத் தாக்கியது. அதைத் தடுக்க கலசத்தைப் பயன்படுத்தினார். பின்னர் லிசே தனது அதிர்ஷ்டத்தை சியானேவுடன் பகிர்ந்து கொண்டார். வர்ணனை இந்தக் கதை ஒரு பொதுவான வடிவத்தைப் பின்பற்றுகிறது. ஒரு உடன்பிறந்தவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதரிடம் கண்ணியமாக நடந்துகொண்டு பரிசுகளைப் பெறுகிறார். இரண்டாவது உடன்பிறந்தவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு தண்டனையைப் பெறுகிறார். ஆனால் இதுபோன்ற பெரும்பாலான கதைகளில் "வைரங்கள் மற்றும் தேரைகள் " " அம்மா ஹல்டா " " தி த்ரீ " ஹெட்ஸ் இன் தி வெல் " " ஃபாதர் ஃப்ரோஸ்ட் " அல்லது " தி டூ கேஸ்கெட்ஸ் " உடன்பிறந்தவர்கள்கள் கருணையுள்ள சகோத்ரிகள் மற்றும் கருணையற்ற சகோதரிகள் என்ற ஆர்னேதாம்சன் வகை 480ற்குக் கீழ் வருகிறார்கள். மேலும் பார்க்க குழந்தைகள் இலக்கிய போர்டல் பன்னிரண்டு மாதங்கள் வெளி இணைப்புகள் மாதங்கள் பகுப்புவிசித்திரக் கதைகள்
[ "மாதங்கள் தி மந்த்ஸ் என்பது ஒரு இத்தாலிய இலக்கிய விசித்திரக் கதையாகும் இதை கியாம்பட்டிஸ்டா பாசில் தனது 1634 ஆம் ஆண்டு படைப்பான பென்டமெரோனில் எழுதினார்.", "சுருக்கம் சியானே மற்றும் லிசே சகோதரர்களில் சியானெ பணக்காரர் மற்றும் லிசே ஏழை.", "லிசே உலகத்தைச் சுற்ற புறப்பட்டார்.", "அவர் ஒரு சத்திரத்தில் பன்னிரண்டு இளைஞர்களைச் சந்தித்தார்.", "அவர்கள் அவரை வரவேற்று மாதங்களைப் பற்றி அவரிடம் கேட்டனர்.", "அவை ஒவ்வொருவருக்கும் இடமும் நோக்கமும் இருப்பதாகவும் அவற்றை மறுசீரமைக்க விரும்புவது மக்களின் திமிர் என்றும் லிசே கூறினார்.", "மார்ச் மாதமான ஒரு இளைஞன் அது மிகவும் சுமையாக இருப்பதாக ஒருவர் அவரிடம் கூறினான் அது வசந்த காலத்தை முன்னெடுத்தது என்று அவர் பதிலளித்தார்.", "மார்கழி மாதமான அந்த இளைஞன் அவனிடம் ஆசைகளை நிறைவேற்றும் கலசத்தை கொடுத்தான்.", "அதன் மூலம் அவர் வீட்டிற்கு எளிதாக பயணம் செய்தார்.", "மேலும் செழிப்பானவராக ஆனார்.", "அவரது சகோதரர் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டார்.", "மேலும் லிசே சத்திரம் மற்றும் பன்னிரண்டு இளைஞர்களைப் பற்றி அவரிடம் கூறினார்.", "ஆனால் அவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பது பற்றி கூறவில்லை.", "சியானே அங்கு சென்று ஒரு சாட்டையைப் பெற்றார்.", "அவர் அதைப் பயன்படுத்த முயன்றபோது அவரது சகோதரர் வரும் வரை அது அவரைத் தாக்கியது.", "அதைத் தடுக்க கலசத்தைப் பயன்படுத்தினார்.", "பின்னர் லிசே தனது அதிர்ஷ்டத்தை சியானேவுடன் பகிர்ந்து கொண்டார்.", "வர்ணனை இந்தக் கதை ஒரு பொதுவான வடிவத்தைப் பின்பற்றுகிறது.", "ஒரு உடன்பிறந்தவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதரிடம் கண்ணியமாக நடந்துகொண்டு பரிசுகளைப் பெறுகிறார்.", "இரண்டாவது உடன்பிறந்தவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு தண்டனையைப் பெறுகிறார்.", "ஆனால் இதுபோன்ற பெரும்பாலான கதைகளில் \"வைரங்கள் மற்றும் தேரைகள் \" \" அம்மா ஹல்டா \" \" தி த்ரீ \" ஹெட்ஸ் இன் தி வெல் \" \" ஃபாதர் ஃப்ரோஸ்ட் \" அல்லது \" தி டூ கேஸ்கெட்ஸ் \" உடன்பிறந்தவர்கள்கள் கருணையுள்ள சகோத்ரிகள் மற்றும் கருணையற்ற சகோதரிகள் என்ற ஆர்னேதாம்சன் வகை 480ற்குக் கீழ் வருகிறார்கள்.", "மேலும் பார்க்க குழந்தைகள் இலக்கிய போர்டல் பன்னிரண்டு மாதங்கள் வெளி இணைப்புகள் மாதங்கள் பகுப்புவிசித்திரக் கதைகள்" ]
சுலேச்சனா சம்பத் மறைவு07 சூன் 2015 என்பவர் இதேகா மூத்த தலைவர் ஈ. வெ. கி. சம்பத் மனைவியும் அதிமுகவின் மூத்த தலைவரும் ஆவார். இவரின் மகன் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் தற்பேதைய தமிழக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் இதேகா தமிழக கமிட்டி தலைவரும் ஆவார். அரசியல் வாழ்க்கை எம். ஜி. ஆர் அவர்கள் அதிமுக கட்சி ஆரம்பித்து 1977 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு பிறகு தனது அரசியல் சகாவும் பெரியார் வீட்டு பிள்ளை என்று செல்லமாக அழைக்க பெற்ற ஈ. வி. கே. சம்பத் அவர்களை தனது அதிமுக சார்பில் டெல்லி முகமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க நினைத்த போது திரு சம்பத் அவர்கள் எதிர்பாராத மரணத்திற்கு பிறகு முதல்வர் எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று திருமதி சுலோசனா சம்பத் அவர்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார் அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதன் பிறகு எம். ஜி. ஆர் முதல்வராக இருந்த போது அவரது ஆட்சியில் இவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவராகவும் பின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் நிறுவன தலைவராகவும் தமிழ் நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் சமூக நல வாரிய உறுப்பினராகவும் இருந்தார். பின்பு முதல்வர் எம். ஜி. ஆர் மறைந்த போது இவர் அதிமுகவில் முதல்வராகும் தகுதியில் மூன்றாவது இடத்தில் இருந்தார். அதன் பிறகு அதிமுகவில் ஜெயலலிதாவின் வருகைக்கு பின் இவருக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக பதவி வழங்கப்பட்டது. அதே போல் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிட்ட போது அதிமுகவில் இரண்டாவது இடத்தில் அதாவது முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்த போதும் தனக்கு வந்த முதல்வர் பதவியை ஏற்க மறுத்தார். பின்பு முதல்வர் பதவிக்கு திரு. ஒ. பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக தேர்வானார். பிறகு கடந்த 2013ல் அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரியார் விருது பெற்றார். அப்போது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவ்விருதை திருமதி. சுலோச்சனா சம்பத்க்கு வழங்கும் போது கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மறைவு 2015ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வந்து போது இவர் மறைந்தார். குறிக்கோள்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள்
[ "சுலேச்சனா சம்பத் மறைவு07 சூன் 2015 என்பவர் இதேகா மூத்த தலைவர் ஈ.", "வெ.", "கி.", "சம்பத் மனைவியும் அதிமுகவின் மூத்த தலைவரும் ஆவார்.", "இவரின் மகன் ஈ.", "வெ.", "கி.", "ச.", "இளங்கோவன் தற்பேதைய தமிழக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் இதேகா தமிழக கமிட்டி தலைவரும் ஆவார்.", "அரசியல் வாழ்க்கை எம்.", "ஜி.", "ஆர் அவர்கள் அதிமுக கட்சி ஆரம்பித்து 1977 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு பிறகு தனது அரசியல் சகாவும் பெரியார் வீட்டு பிள்ளை என்று செல்லமாக அழைக்க பெற்ற ஈ.", "வி.", "கே.", "சம்பத் அவர்களை தனது அதிமுக சார்பில் டெல்லி முகமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க நினைத்த போது திரு சம்பத் அவர்கள் எதிர்பாராத மரணத்திற்கு பிறகு முதல்வர் எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று திருமதி சுலோசனா சம்பத் அவர்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார் அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.", "அதன் பிறகு எம்.", "ஜி.", "ஆர் முதல்வராக இருந்த போது அவரது ஆட்சியில் இவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவராகவும் பின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் நிறுவன தலைவராகவும் தமிழ் நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் சமூக நல வாரிய உறுப்பினராகவும் இருந்தார்.", "பின்பு முதல்வர் எம்.", "ஜி.", "ஆர் மறைந்த போது இவர் அதிமுகவில் முதல்வராகும் தகுதியில் மூன்றாவது இடத்தில் இருந்தார்.", "அதன் பிறகு அதிமுகவில் ஜெயலலிதாவின் வருகைக்கு பின் இவருக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக பதவி வழங்கப்பட்டது.", "அதே போல் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிட்ட போது அதிமுகவில் இரண்டாவது இடத்தில் அதாவது முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்த போதும் தனக்கு வந்த முதல்வர் பதவியை ஏற்க மறுத்தார்.", "பின்பு முதல்வர் பதவிக்கு திரு.", "ஒ.", "பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக தேர்வானார்.", "பிறகு கடந்த 2013ல் அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரியார் விருது பெற்றார்.", "அப்போது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவ்விருதை திருமதி.", "சுலோச்சனா சம்பத்க்கு வழங்கும் போது கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.", "மறைவு 2015ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வந்து போது இவர் மறைந்தார்.", "குறிக்கோள்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள்" ]
ஐஸ்வர்யா மேனன் என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார் இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரிகிறார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி ஐஸ்வர்யா மேனனின் குடும்பம் கேரளாவின் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தது ஆனால் இவர் தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தார். ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஈரோடு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார். எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியில் படித்தார். தொழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். எம். எஸ். ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அக்ஷராவாக அறிமுகமானார். ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்தார். 11 அக்டோபர் 2013 அன்று வெளியானது இந்தப் படம். அதில் மனநலம் குன்றிய பெண்ணாக நடித்த இவரது நடிப்பு பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேனனின் அடுத்த படம் தமிழ் திரைப்படமான ஆப்பிள் பெண்ணே. இது தாய் மற்றும் மகள் உறவை அடிப்படையாகக் கொண்டது ஐஸ்வர்யா மகளாகவும் ரோஜா செல்வமணி அவரது தாயாகவும் நடித்தார். இவர் அடுத்ததாக கன்னட திகில் நகைச்சுவை படாமன நமோ பூதாத்மாவில் தோன்றினார். ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடித்தார் அவர் தனது அடுத்த மலையாள அறிமுக படமாக காதல் திரைப்படமான மான்சூன் மாங்கோஸ் படத்தில் நடித்தார். பின்னர் இவர் சி.எஸ் அமுதனின் தமிழ்ப் படம் 2 இல் தோன்றினார். திரைப்படங்கள் வலைதொடர் குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு1995 பிறப்புகள் பகுப்புஈரோடு மாவட்ட நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்நாட்டு நடிகைகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ஐஸ்வர்யா மேனன் என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார் இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரிகிறார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி ஐஸ்வர்யா மேனனின் குடும்பம் கேரளாவின் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தது ஆனால் இவர் தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தார்.", "ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "ஈரோடு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார்.", "எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியில் படித்தார்.", "தொழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.", "எம்.", "எஸ்.", "ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அக்ஷராவாக அறிமுகமானார்.", "ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்தார்.", "11 அக்டோபர் 2013 அன்று வெளியானது இந்தப் படம்.", "அதில் மனநலம் குன்றிய பெண்ணாக நடித்த இவரது நடிப்பு பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது.", "மேனனின் அடுத்த படம் தமிழ் திரைப்படமான ஆப்பிள் பெண்ணே.", "இது தாய் மற்றும் மகள் உறவை அடிப்படையாகக் கொண்டது ஐஸ்வர்யா மகளாகவும் ரோஜா செல்வமணி அவரது தாயாகவும் நடித்தார்.", "இவர் அடுத்ததாக கன்னட திகில் நகைச்சுவை படாமன நமோ பூதாத்மாவில் தோன்றினார்.", "ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடித்தார் அவர் தனது அடுத்த மலையாள அறிமுக படமாக காதல் திரைப்படமான மான்சூன் மாங்கோஸ் படத்தில் நடித்தார்.", "பின்னர் இவர் சி.எஸ் அமுதனின் தமிழ்ப் படம் 2 இல் தோன்றினார்.", "திரைப்படங்கள் வலைதொடர் குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு1995 பிறப்புகள் பகுப்புஈரோடு மாவட்ட நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்நாட்டு நடிகைகள் பகுப்புசென்னை நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
விசாலாட்சி நெடுச்செழியன் மறைவு 14 நவம்பர் 2016 அஇஅதிமுகவை சேர்ந்த அரசியல் தலைவர் ஆவார். இவர் கணவர் தமிழகத்தின் முன்னாள் தற்காலிக முதலமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆவார். அரசியல் வாழ்க்கை 1977இல் நெடுஞ்செழியன் அஇஅதிமுகவில் இணைந்தபோது இவரும் இணைத்தார். 2000 ஆம் ஆண்டு நெடுஞ்செழியன் மறைவுக்குப் பின் அஇஅதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆனார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும் ஜெயலலிதாவுக்கு டான்சி மற்றும் பிளசண்ட் ஸ்டே வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால் அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப்பட்டது. அந்த அளவிற்கு கட்சியில் செல்வாக்கு பெற்றவராகவும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார் விசாலாட்சி நெடுஞ்செழியன்.2014 ஆம் ஆண்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தலின் பொறுப்பாளராகவும் 2013லிருந்து தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும் இருந்தார். தன்னுடைய 92 வயதில் காலமானார். அதிமுக மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார் குறிப்புகள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள்
[ "விசாலாட்சி நெடுச்செழியன் மறைவு 14 நவம்பர் 2016 அஇஅதிமுகவை சேர்ந்த அரசியல் தலைவர் ஆவார்.", "இவர் கணவர் தமிழகத்தின் முன்னாள் தற்காலிக முதலமைச்சர் நாவலர் இரா.", "நெடுஞ்செழியன் ஆவார்.", "அரசியல் வாழ்க்கை 1977இல் நெடுஞ்செழியன் அஇஅதிமுகவில் இணைந்தபோது இவரும் இணைத்தார்.", "2000 ஆம் ஆண்டு நெடுஞ்செழியன் மறைவுக்குப் பின் அஇஅதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆனார்.", "2001ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும் ஜெயலலிதாவுக்கு டான்சி மற்றும் பிளசண்ட் ஸ்டே வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால் அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.", "ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப்பட்டது.", "அந்த அளவிற்கு கட்சியில் செல்வாக்கு பெற்றவராகவும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார் விசாலாட்சி நெடுஞ்செழியன்.2014 ஆம் ஆண்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தலின் பொறுப்பாளராகவும் 2013லிருந்து தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும் இருந்தார்.", "தன்னுடைய 92 வயதில் காலமானார்.", "அதிமுக மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார் குறிப்புகள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள்" ]
"பொன் முட்டையிட்ட வாத்து" என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்று. இக்கதை பெர்ரி பொருளடக்கத்தில் 87 ஆவது கதையாகவுள்ளது. இதற்கொத்த பல கதைகள் கீழைநாடுகளிலும் வழங்கப்படுகின்றன. பலவற்றுள் பொன் முட்டையிடுவது வாத்து எனப் பல கதைகளில் கூறப்பட்டாலும் வேறுசில கதைகள் வாத்துக்குப் பதிலாக கோழி அல்லது வேறுசில பறவைகளைக் கொண்டுள்ளன. இக்கதையிலிருந்து "பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வது" என்ற வழக்குத் தொடரானது பேராசைப்பட்டு கையிலுள்ள வாய்ப்பை நழுவவிடும் செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கதையும் செய்தியும் அவியனசு வில்லியம் காக்சுட்டன் ஆகிய இரு எழுத்தாளர்களும் பொன் முட்டையிடும் வாத்தை வைத்து இரண்டு வேறுபட்டக் கதைகளைக் கூறுகின்றனர். அதே சமயம் வேறுசில கதைகளில் கோழி இடம்பெறுகிறது. எழுத்தாளர் ஜார்ஜ் பைலர் டவுன்சென்டு எழுதிய கதை "குடிசையில் வாழ்ந்துவந்த ஒரு மனிதனும் அவன் மனைவியும் ஒரு கோழியை வளர்த்து வந்தனர். அக்கோழி ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டையிட்டு வந்தது. அவர்கள் இருவரும் நாளும் ஒரு பொன் முட்டையிடுவதால் அக்கோழியின் வயிற்றுக்குள் நிறைய பொன் முட்டைகள் இருக்குமென்றும் அவற்றை ஒரே நாளில் அடையலாம் என்ற பேராசையாலும் அக்கோழியைக் கொன்று வயிற்றுக்குள் பொன் முட்டைகளைத் தேடி ஒன்றையும் காணாமல் ஏமாந்து போகின்றனர். மொத்தமாகப் பொன் முட்டைகளை எடுத்து விரைவாகச் செல்வந்தர்களாகி விடலாம் என்ற பேராசையினால் அந்த முட்டாள் இணையர்கள் நாள்தோறும் கிடைத்து வந்த செல்வத்தையும் இழக்க நேர்ந்தது." துவக்ககாலக் கதைகளில் நீதியைவிட பேராசை குறித்த எச்சரிக்கை மட்டுமே காணப்பட்டது. பிரெஞ்சு நீதிக்கதையாளர் "லா போந்தைனே" இன் கதையானது .13 "இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும் பேராசைக்காரர்கள் அனைத்தையுமிழப்பர்" என்ற உணர்ச்சிமயமான கருத்துடன் துவங்கி இறுதியில் அளவுக்குமீறி ஆசைப்பட்டு ஏழையானவர்களுக்கு இக்கதை பொருந்தும் என முடிகிறது பொன்முட்டையிட்ட வாத்துக் கதையின் தற்போதைய வடிவங்களில் காணப்படும் நீதியானது பேராசை பெருநஷ்டம் சாமுவேல் குரோக்சல் 1722 பிற்காலச் சேர்க்கைகளாகும். மேலும் இக்கதைகளில் கோழியைவிட வாத்துதான் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கில மரபுத்தொடரான "பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிடாதே" அல்லது "பொன்முட்டை வாத்தைக் கொல்வது" என்பதற்கு சமமான ஆங்கில மரபுத்தொடரானது இக்கதையிலிருந்து தோன்றியதாகும். காக்சுட்டனின் கதைப்படி வாத்தின் சொந்தக்காரர் வாத்திடம் தினமும் இரண்டு முட்டையிடுமாறு கேட்டதாகவும் வாத்து அது தன்னால் முடியாது என்று கூறியதால் அவர் அதனைக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது இதே நீதிதான் இக்னசி கிரசிக்கியின் "தி பார்மர்" " " கதையிலும் சொல்லப்பட்டுள்ளது. தனது நிலத்திலிருந்து இரட்டிப்பான இலாபம் காண ஆசைப்பட்டு இரு அறுவடைக்கு முயற்சி செய்த உழவனொருவன் நஷ்டப்பட்டத்தை இக்கதை கூறுகிறது. சில கீழைநாட்டு வடிவங்கள் இக்கதையையொத்த கதையொன்று "சுவன்னஹம்ச ஜடக" புத்த நூலில் "வினயா" இடம்பெற்றுள்ளது. இக்கதையின்படி ஒரு ஏழைக் குடும்பத்தின் தந்தை பொன் இறகுகளைக் கொண்ட அன்னமாக மறுபிறவி எடுத்துவந்து தன்னிடமிருந்து ஒரு இறகைப் பிடுங்கி விற்று பணமாக்கி குடும்ப செலவுக்கு வைத்துக்கொள்ளச் சொல்கிறார். மேலும் மீண்டும் எப்போதாவது வந்து அதேபோல ஒரு இறகைப் பிடுங்கிக்கொள்ளச் சொல்கிறாள். ஆனால் பேராசைகொண்ட அக்குடும்பத்தலைவி அனைத்து இறகுகளையும் மொத்தமாகப் பிடுங்க அவை அனைத்தும் சாதாரண இறகுகளாக மாறிவிட்டதோடு அன்னத்திற்கு மீண்டும் தோன்றிய இறகுகளும் முன்போல பொன்னாக இல்லாமல் சாதாரண இறகுகளாக இருந்தன. மகாபாரத்தின் ஒரு கிளைக்கதையில் பொன்னை உமிழும் வனப்பறவையைக் கண்ட ஒருவன் பேராசையால் அதனைக் கொன்றதாக உள்ளது மேற்கோள்கள் . . . 1912 . 2. வெளியிணைப்புகள் 1520 பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநீதிக்கதைகள்
[ "\"பொன் முட்டையிட்ட வாத்து\" என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்று.", "இக்கதை பெர்ரி பொருளடக்கத்தில் 87 ஆவது கதையாகவுள்ளது.", "இதற்கொத்த பல கதைகள் கீழைநாடுகளிலும் வழங்கப்படுகின்றன.", "பலவற்றுள் பொன் முட்டையிடுவது வாத்து எனப் பல கதைகளில் கூறப்பட்டாலும் வேறுசில கதைகள் வாத்துக்குப் பதிலாக கோழி அல்லது வேறுசில பறவைகளைக் கொண்டுள்ளன.", "இக்கதையிலிருந்து \"பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வது\" என்ற வழக்குத் தொடரானது பேராசைப்பட்டு கையிலுள்ள வாய்ப்பை நழுவவிடும் செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.", "கதையும் செய்தியும் அவியனசு வில்லியம் காக்சுட்டன் ஆகிய இரு எழுத்தாளர்களும் பொன் முட்டையிடும் வாத்தை வைத்து இரண்டு வேறுபட்டக் கதைகளைக் கூறுகின்றனர்.", "அதே சமயம் வேறுசில கதைகளில் கோழி இடம்பெறுகிறது.", "எழுத்தாளர் ஜார்ஜ் பைலர் டவுன்சென்டு எழுதிய கதை \"குடிசையில் வாழ்ந்துவந்த ஒரு மனிதனும் அவன் மனைவியும் ஒரு கோழியை வளர்த்து வந்தனர்.", "அக்கோழி ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டையிட்டு வந்தது.", "அவர்கள் இருவரும் நாளும் ஒரு பொன் முட்டையிடுவதால் அக்கோழியின் வயிற்றுக்குள் நிறைய பொன் முட்டைகள் இருக்குமென்றும் அவற்றை ஒரே நாளில் அடையலாம் என்ற பேராசையாலும் அக்கோழியைக் கொன்று வயிற்றுக்குள் பொன் முட்டைகளைத் தேடி ஒன்றையும் காணாமல் ஏமாந்து போகின்றனர்.", "மொத்தமாகப் பொன் முட்டைகளை எடுத்து விரைவாகச் செல்வந்தர்களாகி விடலாம் என்ற பேராசையினால் அந்த முட்டாள் இணையர்கள் நாள்தோறும் கிடைத்து வந்த செல்வத்தையும் இழக்க நேர்ந்தது.\"", "துவக்ககாலக் கதைகளில் நீதியைவிட பேராசை குறித்த எச்சரிக்கை மட்டுமே காணப்பட்டது.", "பிரெஞ்சு நீதிக்கதையாளர் \"லா போந்தைனே\" இன் கதையானது .13 \"இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும் பேராசைக்காரர்கள் அனைத்தையுமிழப்பர்\" என்ற உணர்ச்சிமயமான கருத்துடன் துவங்கி இறுதியில் அளவுக்குமீறி ஆசைப்பட்டு ஏழையானவர்களுக்கு இக்கதை பொருந்தும் என முடிகிறது பொன்முட்டையிட்ட வாத்துக் கதையின் தற்போதைய வடிவங்களில் காணப்படும் நீதியானது பேராசை பெருநஷ்டம் சாமுவேல் குரோக்சல் 1722 பிற்காலச் சேர்க்கைகளாகும்.", "மேலும் இக்கதைகளில் கோழியைவிட வாத்துதான் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.", "ஆங்கில மரபுத்தொடரான \"பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிடாதே\" அல்லது \"பொன்முட்டை வாத்தைக் கொல்வது\" என்பதற்கு சமமான ஆங்கில மரபுத்தொடரானது இக்கதையிலிருந்து தோன்றியதாகும்.", "காக்சுட்டனின் கதைப்படி வாத்தின் சொந்தக்காரர் வாத்திடம் தினமும் இரண்டு முட்டையிடுமாறு கேட்டதாகவும் வாத்து அது தன்னால் முடியாது என்று கூறியதால் அவர் அதனைக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது இதே நீதிதான் இக்னசி கிரசிக்கியின் \"தி பார்மர்\" \" \" கதையிலும் சொல்லப்பட்டுள்ளது.", "தனது நிலத்திலிருந்து இரட்டிப்பான இலாபம் காண ஆசைப்பட்டு இரு அறுவடைக்கு முயற்சி செய்த உழவனொருவன் நஷ்டப்பட்டத்தை இக்கதை கூறுகிறது.", "சில கீழைநாட்டு வடிவங்கள் இக்கதையையொத்த கதையொன்று \"சுவன்னஹம்ச ஜடக\" புத்த நூலில் \"வினயா\" இடம்பெற்றுள்ளது.", "இக்கதையின்படி ஒரு ஏழைக் குடும்பத்தின் தந்தை பொன் இறகுகளைக் கொண்ட அன்னமாக மறுபிறவி எடுத்துவந்து தன்னிடமிருந்து ஒரு இறகைப் பிடுங்கி விற்று பணமாக்கி குடும்ப செலவுக்கு வைத்துக்கொள்ளச் சொல்கிறார்.", "மேலும் மீண்டும் எப்போதாவது வந்து அதேபோல ஒரு இறகைப் பிடுங்கிக்கொள்ளச் சொல்கிறாள்.", "ஆனால் பேராசைகொண்ட அக்குடும்பத்தலைவி அனைத்து இறகுகளையும் மொத்தமாகப் பிடுங்க அவை அனைத்தும் சாதாரண இறகுகளாக மாறிவிட்டதோடு அன்னத்திற்கு மீண்டும் தோன்றிய இறகுகளும் முன்போல பொன்னாக இல்லாமல் சாதாரண இறகுகளாக இருந்தன.", "மகாபாரத்தின் ஒரு கிளைக்கதையில் பொன்னை உமிழும் வனப்பறவையைக் கண்ட ஒருவன் பேராசையால் அதனைக் கொன்றதாக உள்ளது மேற்கோள்கள் .", ".", ".", "1912 .", "2.", "வெளியிணைப்புகள் 1520 பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநீதிக்கதைகள்" ]
கேகானி ஜாகலு கென்சு என்பவர் நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சமூக தொழில்முனைவோரும் ஆவார். ஜாகலு நாகாலாந்தின் இளைஞர்கள் வணிக வாய்ப்புகளைத் தொடர உதவுவதற்காக யூத்நெட் நாகாலாந்து என்ற அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு இந்திய அரசு 2018ல் நாரி சக்தி விருது வழங்கியது. 2023ஆம் ஆண்டில் ஜாகலு சல்ஹவுடுவோனுவோ குரூசுடன் இணைந்து நாகாலாந்திலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையினைப் சல்ஹௌதுயோனுவோ குரூசுடன் பகிர்ந்துகொள்கிறார். இளமை கேகானி ஜகாலு நாகாலாந்தின் திமாப்பூரில் பிறந்தார். இவர் பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார். தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பைப் தொடர்ந்தார். சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பணி அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு தில்லி திரும்பிய ஜாகலு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். ஜாகலு நிறுவனம் ஒன்றில் பங்குதாரராகச் சேர்ந்தார். ஆனால் நாகாலாந்திலிருந்து தில்லிக்குக் குடிபெயர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை நேரடியாகப் பார்த்த ஜாகலு அரசு சாரா நிறுவனத்தை அமைப்பதற்காக கோகிமாவுக்கு நாகாலாந்தின் தலைநகர் செல்ல 2006ல் முடிவு செய்தார். நாகாலாந்து இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட யூத்நெட் எனப்படும் அரசு சார்பற்ற அமைப்பினை நிறுவினார். 2018ஆம் ஆண்டு நிலவரப்படி யூத்நெட்டில் 30 பணியாளர்கள் இருந்தனர். இந்த அமைப்பு 23500 பேருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இது தொழில்முனைவோர் தங்கள் யோசனைகளைத் தொடர உதவுவதையும் அவர்களின் கைவினைப் பொருட்களை விற்கும் "நாகாலாந்தில் உற்பத்தி செய்யப்பட்டது" எனும் மையத்தை கோகிமாவில் அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டு வருடங்கள் இயங்கிய பிறகு இம்மையம் 2020ல் இணைய வணிகத் தளத்தைத் திறந்தது. ஜாகலுவின் சமூகப் பணிக்கான அங்கீகாரமாக 2018ஆம் ஆண்டில் இவருக்குப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து கௌரவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்தான். சட்டமன்ற உறுப்பினராக 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் திம்மாபூர் 3 சட்டமன்றத் தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் நாகலாந்து சட்டமன்றத்திற்கு செல்லும் முதல் பெண்மணி இவர் என்ற பெருமையினை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெறுகின்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1976 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாகாலாந்து அரசியல்வாதிகள்
[ " கேகானி ஜாகலு கென்சு என்பவர் நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சமூக தொழில்முனைவோரும் ஆவார்.", "ஜாகலு நாகாலாந்தின் இளைஞர்கள் வணிக வாய்ப்புகளைத் தொடர உதவுவதற்காக யூத்நெட் நாகாலாந்து என்ற அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார்.", "இவருக்கு இந்திய அரசு 2018ல் நாரி சக்தி விருது வழங்கியது.", "2023ஆம் ஆண்டில் ஜாகலு சல்ஹவுடுவோனுவோ குரூசுடன் இணைந்து நாகாலாந்திலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையினைப் சல்ஹௌதுயோனுவோ குரூசுடன் பகிர்ந்துகொள்கிறார்.", "இளமை கேகானி ஜகாலு நாகாலாந்தின் திமாப்பூரில் பிறந்தார்.", "இவர் பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார்.", "தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.", "பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பைப் தொடர்ந்தார்.", "சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "பணி அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு தில்லி திரும்பிய ஜாகலு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.", "ஜாகலு நிறுவனம் ஒன்றில் பங்குதாரராகச் சேர்ந்தார்.", "ஆனால் நாகாலாந்திலிருந்து தில்லிக்குக் குடிபெயர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை நேரடியாகப் பார்த்த ஜாகலு அரசு சாரா நிறுவனத்தை அமைப்பதற்காக கோகிமாவுக்கு நாகாலாந்தின் தலைநகர் செல்ல 2006ல் முடிவு செய்தார்.", "நாகாலாந்து இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட யூத்நெட் எனப்படும் அரசு சார்பற்ற அமைப்பினை நிறுவினார்.", "2018ஆம் ஆண்டு நிலவரப்படி யூத்நெட்டில் 30 பணியாளர்கள் இருந்தனர்.", "இந்த அமைப்பு 23500 பேருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.", "இது தொழில்முனைவோர் தங்கள் யோசனைகளைத் தொடர உதவுவதையும் அவர்களின் கைவினைப் பொருட்களை விற்கும் \"நாகாலாந்தில் உற்பத்தி செய்யப்பட்டது\" எனும் மையத்தை கோகிமாவில் அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.", "இரண்டு வருடங்கள் இயங்கிய பிறகு இம்மையம் 2020ல் இணைய வணிகத் தளத்தைத் திறந்தது.", "ஜாகலுவின் சமூகப் பணிக்கான அங்கீகாரமாக 2018ஆம் ஆண்டில் இவருக்குப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.", "இந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து கௌரவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்தான்.", "சட்டமன்ற உறுப்பினராக 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் திம்மாபூர் 3 சட்டமன்றத் தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "இதன் மூலம் நாகலாந்து சட்டமன்றத்திற்கு செல்லும் முதல் பெண்மணி இவர் என்ற பெருமையினை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெறுகின்றார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1976 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாகாலாந்து அரசியல்வாதிகள்" ]
மணித்துத்தி அல்லது சிறு துத்தி என்பது மால்வேசியே குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். இது பழைய உலக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களை பூர்வீகமாகக் கொண்டது. மேலும் இது கரீபியன் தீவுகளில் பெரும்பாலான தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு மூலிகை ஆகும். இது இரண்டு மீட்டர் 6 அடி வரை வளரும். இது முதிர்ச்சியடையும் போது மரமாக மாறுகிறது. இது பல்வேறு வகையான வாழ்விடங்களில் காணப்படுகிறது மேலும் இது சாகுபடியின் ஒரு களையாக கருதப்படுகிறது. இது உள்நாட்டில் நாரிழைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது பெரும்பாலும் சணலுடன் இதன் நார் கலக்கப்படுகிறது. கிளையினங்கள் பின்வரும் கிளையினங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன . . குறிப்புகள் பகுப்புபூக்கும் தாவரங்கள்
[ "மணித்துத்தி அல்லது சிறு துத்தி என்பது மால்வேசியே குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும்.", "இது பழைய உலக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களை பூர்வீகமாகக் கொண்டது.", "மேலும் இது கரீபியன் தீவுகளில் பெரும்பாலான தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.", "இது ஒரு மூலிகை ஆகும்.", "இது இரண்டு மீட்டர் 6 அடி வரை வளரும்.", "இது முதிர்ச்சியடையும் போது மரமாக மாறுகிறது.", "இது பல்வேறு வகையான வாழ்விடங்களில் காணப்படுகிறது மேலும் இது சாகுபடியின் ஒரு களையாக கருதப்படுகிறது.", "இது உள்நாட்டில் நாரிழைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது பெரும்பாலும் சணலுடன் இதன் நார் கலக்கப்படுகிறது.", "கிளையினங்கள் பின்வரும் கிளையினங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன .", ".", "குறிப்புகள் பகுப்புபூக்கும் தாவரங்கள்" ]
மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை மலாய் ஆங்கிலம் என்பது முன்பு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சின் கீழ் அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாக இருந்தது. தற்சமயம் மலேசியப் பிரதமர் துறையின் கீழ் தனி ஒரு துறையாகச் செயல்படுகிறது. மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளான கோலாலம்பூர் லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மூன்று பகுதிகளின் நிர்வாகம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ளது. பொறுப்பு துறைகள் மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகம் கோலாலம்பூர் லபுவான் புத்ராஜெயா அமைப்பு பிரதமர் மலேசிய அரசின் தலைமைச் செயலாளர் பொது இயக்குனர் தலைமை இயக்குநர் அதிகாரத்தின் கீழ் நிறுமத் தொடர்பு பிரிவு சட்டப் பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு உள் தணிக்கை பிரிவு லபுவான் கூட்டரசு பிரதேச பூர்வீக மன்றம் துணைப் பொதுச் செயலாளர் திட்டம் மற்றும் மேம்பாடு கொள்கை திட்டமிடல் பிரிவு வளர்ச்சி மேலாண்மை பிரிவு உத்திசார் அபிவிருத்தி பிரிவு நீர் வள திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பிரிவு துணை பொதுச் செயலாளர் மேலாண்மை மற்றும் சமூகபொருளாதாரம் நிதி பிரிவு கணக்கு பிரிவு சமூகபொருளாதார பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு வரலாறு 1972 பிப்ரவரி 1ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு உருவாக்கப்பட்டது. கோலாலம்பூர் மாநகரம் அந்த அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1984ஆம் ஆண்டு லபுவான் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டபோது கோலாலம்பூர் லபுவான் ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஒரே குடையின் கீழ் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்துல்லா அகமது படாவி எனவே 1987ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் புத்ராஜெயா மாநகராட்சி மன்றம் பிப்ரவரி 1 2001 இல் நிறுவப்பட்டது. 27 மார்ச் 2004இல் அப்போதைய மலேசியப் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு திட்டமிடல் மேம்பாட்டுப் பிரிவு ஆகியவை இணைக்கப்பட்டு முழு அளவிலான அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. நஜிப் துன் ரசாக் அந்த அமைச்சு லபுவான் மற்றும் புத்ராஜெயா பிரதேசங்களின் அதிகார வரம்பையும் பெற்றது. 14 பிப்ரவரி 2006இல் டத்தோ ஸ்ரீ சுல்லசுனான் ரபீக் என்பவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 23 அக்டோபர் 2009இல் 2010ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசியப் பிரதமராக இருந்தார். நாடளாவிய நிலையில் நகர்ப்புற வறுமையை ஒழிப்பதற்கும் நகர நலன் திட்டத்தை மேம்படுத்துவதற்கும் கூட்டரசு பிரதேச அமைச்சின் செயல்பாடுகளும் பொறுப்புகளும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு இதன் தொடர்பாக 2009 நவம்பர் 13ஆம் தேதி கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு அதிகாரப்பூர்வமாக மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு மலாய் ஆங்கிலம் என மாற்றம் செய்யப்பட்டது. 2013 தேர்தலுக்குப் பிறகு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சில் இருந்து வந்த நகர்ப்புற நல்வாழ்வு எனும் பிரிவு மலேசிய வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சிற்கு மாற்றப்பட்டது. மேலும் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு என்று அழைக்கப்பட்ட அமைச்சு மீண்டும் கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு என மறுபெயரிடப்பட்டது. மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் நிர்வாகம் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் உள்ளூர் நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன கூட்டரசு நிறுவனங்கள் தற்போதுள்ள உள்ளூராட்சிகள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களின் நிர்வாகிகள் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளனர். நிர்வாகங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யும் பணிக்காக இந்தத் துறை உருவாக்கப்பட்டதால் இந்த நிறுவனங்களின் மீது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. இந்தத் துறையின் கீழ் உள்ள குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் கோலாலம்பூர் மாநகராட்சி கோலாலம்பூர் மாநகராட்சி புத்ராஜெயா நகராட்சி . புத்ராஜெயா நகராட்சி லபுவான் நகராட்சி லபுவான் நகராட்சி கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகம் கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகம் கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம் கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம் கூட்டாட்சிப் பகுதிகளின் நிலம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் கூட்டாட்சிப் பகுதிகளின் நிலம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரிவுகள் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் உயர் நிர்வாகமானது அமைச்சர் துணை அமைச்சர் நாடாளுமன்ற செயலாளர் தலைமைச் செயலாளர் மற்றும் இரண்டு துணைத் தலைமைச் செயலாளர்களை உள்ளடக்கியதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. துணைத் தலைமைச் செயலாளர் அமைச்சின் பல பணிப் பிரிவுகளை நிர்வகிக்கிறார். கூட்டரசு பிரதேசங்களின் உள்ளூர் நிறுவனங்கள் அவை அந்தந்த தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இந்த நிறுவனங்கள் தலைமைச் செயலாளரின் மேற்பார்வையில் உள்ளன. சான்றுகள் மேலும் காண்க பெரும் கோலாலம்பூர் மலேசியாவின் மாநிலப் பிரிவுகள் மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
[ "மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை மலாய் ஆங்கிலம் என்பது முன்பு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சின் கீழ் அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாக இருந்தது.", "தற்சமயம் மலேசியப் பிரதமர் துறையின் கீழ் தனி ஒரு துறையாகச் செயல்படுகிறது.", "மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளான கோலாலம்பூர் லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மூன்று பகுதிகளின் நிர்வாகம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ளது.", "பொறுப்பு துறைகள் மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகம் கோலாலம்பூர் லபுவான் புத்ராஜெயா அமைப்பு பிரதமர் மலேசிய அரசின் தலைமைச் செயலாளர் பொது இயக்குனர் தலைமை இயக்குநர் அதிகாரத்தின் கீழ் நிறுமத் தொடர்பு பிரிவு சட்டப் பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு உள் தணிக்கை பிரிவு லபுவான் கூட்டரசு பிரதேச பூர்வீக மன்றம் துணைப் பொதுச் செயலாளர் திட்டம் மற்றும் மேம்பாடு கொள்கை திட்டமிடல் பிரிவு வளர்ச்சி மேலாண்மை பிரிவு உத்திசார் அபிவிருத்தி பிரிவு நீர் வள திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பிரிவு துணை பொதுச் செயலாளர் மேலாண்மை மற்றும் சமூகபொருளாதாரம் நிதி பிரிவு கணக்கு பிரிவு சமூகபொருளாதார பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு வரலாறு 1972 பிப்ரவரி 1ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது.", "1978ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு உருவாக்கப்பட்டது.", "கோலாலம்பூர் மாநகரம் அந்த அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.", "1984ஆம் ஆண்டு லபுவான் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டபோது கோலாலம்பூர் லபுவான் ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஒரே குடையின் கீழ் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.", "அப்துல்லா அகமது படாவி எனவே 1987ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது.", "இதற்கிடையில் புத்ராஜெயா மாநகராட்சி மன்றம் பிப்ரவரி 1 2001 இல் நிறுவப்பட்டது.", "27 மார்ச் 2004இல் அப்போதைய மலேசியப் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.", "அதைத் தொடர்ந்து மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு திட்டமிடல் மேம்பாட்டுப் பிரிவு ஆகியவை இணைக்கப்பட்டு முழு அளவிலான அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.", "நஜிப் துன் ரசாக் அந்த அமைச்சு லபுவான் மற்றும் புத்ராஜெயா பிரதேசங்களின் அதிகார வரம்பையும் பெற்றது.", "14 பிப்ரவரி 2006இல் டத்தோ ஸ்ரீ சுல்லசுனான் ரபீக் என்பவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.", "23 அக்டோபர் 2009இல் 2010ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.", "அப்போது டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசியப் பிரதமராக இருந்தார்.", "நாடளாவிய நிலையில் நகர்ப்புற வறுமையை ஒழிப்பதற்கும் நகர நலன் திட்டத்தை மேம்படுத்துவதற்கும் கூட்டரசு பிரதேச அமைச்சின் செயல்பாடுகளும் பொறுப்புகளும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.", "நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு இதன் தொடர்பாக 2009 நவம்பர் 13ஆம் தேதி கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு அதிகாரப்பூர்வமாக மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு மலாய் ஆங்கிலம் என மாற்றம் செய்யப்பட்டது.", "2013 தேர்தலுக்குப் பிறகு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சில் இருந்து வந்த நகர்ப்புற நல்வாழ்வு எனும் பிரிவு மலேசிய வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சிற்கு மாற்றப்பட்டது.", "மேலும் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு என்று அழைக்கப்பட்ட அமைச்சு மீண்டும் கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு என மறுபெயரிடப்பட்டது.", "மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் நிர்வாகம் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் உள்ளூர் நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன கூட்டரசு நிறுவனங்கள் தற்போதுள்ள உள்ளூராட்சிகள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களின் நிர்வாகிகள் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளனர்.", "நிர்வாகங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யும் பணிக்காக இந்தத் துறை உருவாக்கப்பட்டதால் இந்த நிறுவனங்களின் மீது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை.", "இந்தத் துறையின் கீழ் உள்ள குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் கோலாலம்பூர் மாநகராட்சி கோலாலம்பூர் மாநகராட்சி புத்ராஜெயா நகராட்சி .", "புத்ராஜெயா நகராட்சி லபுவான் நகராட்சி லபுவான் நகராட்சி கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகம் கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகம் கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம் கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம் கூட்டாட்சிப் பகுதிகளின் நிலம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் கூட்டாட்சிப் பகுதிகளின் நிலம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரிவுகள் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் உயர் நிர்வாகமானது அமைச்சர் துணை அமைச்சர் நாடாளுமன்ற செயலாளர் தலைமைச் செயலாளர் மற்றும் இரண்டு துணைத் தலைமைச் செயலாளர்களை உள்ளடக்கியதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.", "துணைத் தலைமைச் செயலாளர் அமைச்சின் பல பணிப் பிரிவுகளை நிர்வகிக்கிறார்.", "கூட்டரசு பிரதேசங்களின் உள்ளூர் நிறுவனங்கள் அவை அந்தந்த தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.", "இந்த நிறுவனங்கள் தலைமைச் செயலாளரின் மேற்பார்வையில் உள்ளன.", "சான்றுகள் மேலும் காண்க பெரும் கோலாலம்பூர் மலேசியாவின் மாநிலப் பிரிவுகள் மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்" ]
. பெர்ன்ஹார்ட் ரோட்டின் 1785 ஓவியம் அலெகோரி ஆப் சிபிரிங் . வெசுனா என்பது ஆரம்பக்கால சிலாவிக் புராணங்களில் குறிப்பாக குரோவாசியா செர்பியா வடக்கு மக்கெதோனியா மற்றும் சுலோவீனியாவில் இளமை மற்றும் வசந்த காலத்துடன் தொடர்புடைய ஒரு புராணகால பெண் கதாபாத்திரம். இவரது ஆண் தோழர் வெசுனிக்குடன் இவர் வசந்த காலத்தில் கிராமப்புறங்களில் நடத்தப்படும் சடங்குகளுடன் தொடர்புடையவர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருசிய விவசாயிகள் மார்ச் 1 அன்று வசந்த காலம் திரும்புவதைக் கொண்டாடினர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மையத்தில் ஒரு வானம்பாடியின் களிமண் உருவத்தைச் சுமந்துகொண்டு வயல்களுக்குச் சென்றனர். வசந்த காலத்தை வெசுனா என்று பெயரிட்டுப் பாடல்கள் பாடினர். "வெசுனா" என்பது சுலோவேனியிலும் செக் மற்றும் சுலோவேனியா மொழிகளிலும் "வசந்தம்" என்பதற்கான கவிதைச் சொல்லாகவே உள்ளது. உருசியா போலந்து உக்ரேனிய மற்றும் பெலாரஷ்ய மொழிகளில் வெசுனாவியோசுனா என்பது வசந்தம் என்பதற்கான சொல்லாகும். பிப்ரவரி மாதம் சில நேரங்களில் வெசுனர் என்று அழைக்கப்படுகிறது. சுலோவேனில். செர்பிய மொழியில் வெசுனிக் என்ற சொல் வசந்த காலத்தை அறிவிக்கும் அல்லது கொண்டுவரும் ஒருவரைக் குறிக்கப் பயன்படுகிறது. வெசுனா முதலில் வசந்த காலத்தில் பூமியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தெய்வமாகும். இது மோகோசின் மாற்று வடிவமாகும். புராணங்களில் சுலோவிக் புராணங்களில் "வெசுனாசு" என்று அழைக்கப்படும் அழகான பெண்கள் மலைகளின் மேல் உள்ள அரண்மனைகளில் வாழ்ந்தனர். இங்கு இவர்கள் பயிர்கள் மற்றும் மனித குடிமக்களின் தலைவிதியைப் பற்றி விவாதித்தனர். இவர்களின் அரண்மனைகளைச் சுற்றியுள்ள ஒரு மந்திர வட்டம் பிப்ரவரியைத் தவிர இவர்கள் மர வண்டிகளில் கீழே பள்ளத்தாக்குக்குப் பயணிக்கும் போது மலை உச்சியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது. இவர்கள் பாடுவதைக் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே கேட்க முடிந்தது. மலை அரண்மனைகளுக்குள் பதுங்கியிருப்பவர்கள் தங்கள் தலைவிதிகளை அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் வெசுனாசினால் பிடிபட்டால் விரும்பத்தகாத முடிவை எதிர்கொள்வார்கள். கலாச்சாரத்தில் வெசுனா மற்றும் சூரிய இளவரசியின் கதை 1983 செக்கோசிலோவாக்கியா குறும்படம் தயாரிக்கப்பட்டது. இதனை ஜிரி பர்தா இயக்கிய பலாட் அபோட் கிரீன் வூட் பச்சை மரம் பற்றிய கதைப்பாடல் என்பது இந்தப் படத்தின் பெயராகும். வெசுனா 2005ல் சுலோவேனியன் தபால் தலையில் இடம்பெற்றது. மேலும் பார்க்கவும் வெஸ்னா பெயர் மேற்கோள்கள் அபோட் ஜார்ஜ் ஃபிரடெரிக் 1903. மாசிடோனிய நாட்டுப்புறவியல். வெளி இணைப்புகள் பகுப்புபுராணங்கள்
[ " .", "பெர்ன்ஹார்ட் ரோட்டின் 1785 ஓவியம் அலெகோரி ஆப் சிபிரிங் .", "வெசுனா என்பது ஆரம்பக்கால சிலாவிக் புராணங்களில் குறிப்பாக குரோவாசியா செர்பியா வடக்கு மக்கெதோனியா மற்றும் சுலோவீனியாவில் இளமை மற்றும் வசந்த காலத்துடன் தொடர்புடைய ஒரு புராணகால பெண் கதாபாத்திரம்.", "இவரது ஆண் தோழர் வெசுனிக்குடன் இவர் வசந்த காலத்தில் கிராமப்புறங்களில் நடத்தப்படும் சடங்குகளுடன் தொடர்புடையவர் ஆவார்.", "பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருசிய விவசாயிகள் மார்ச் 1 அன்று வசந்த காலம் திரும்புவதைக் கொண்டாடினர்.", "மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மையத்தில் ஒரு வானம்பாடியின் களிமண் உருவத்தைச் சுமந்துகொண்டு வயல்களுக்குச் சென்றனர்.", "வசந்த காலத்தை வெசுனா என்று பெயரிட்டுப் பாடல்கள் பாடினர்.", "\"வெசுனா\" என்பது சுலோவேனியிலும் செக் மற்றும் சுலோவேனியா மொழிகளிலும் \"வசந்தம்\" என்பதற்கான கவிதைச் சொல்லாகவே உள்ளது.", "உருசியா போலந்து உக்ரேனிய மற்றும் பெலாரஷ்ய மொழிகளில் வெசுனாவியோசுனா என்பது வசந்தம் என்பதற்கான சொல்லாகும்.", "பிப்ரவரி மாதம் சில நேரங்களில் வெசுனர் என்று அழைக்கப்படுகிறது.", "சுலோவேனில்.", "செர்பிய மொழியில் வெசுனிக் என்ற சொல் வசந்த காலத்தை அறிவிக்கும் அல்லது கொண்டுவரும் ஒருவரைக் குறிக்கப் பயன்படுகிறது.", "வெசுனா முதலில் வசந்த காலத்தில் பூமியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தெய்வமாகும்.", "இது மோகோசின் மாற்று வடிவமாகும்.", "புராணங்களில் சுலோவிக் புராணங்களில் \"வெசுனாசு\" என்று அழைக்கப்படும் அழகான பெண்கள் மலைகளின் மேல் உள்ள அரண்மனைகளில் வாழ்ந்தனர்.", "இங்கு இவர்கள் பயிர்கள் மற்றும் மனித குடிமக்களின் தலைவிதியைப் பற்றி விவாதித்தனர்.", "இவர்களின் அரண்மனைகளைச் சுற்றியுள்ள ஒரு மந்திர வட்டம் பிப்ரவரியைத் தவிர இவர்கள் மர வண்டிகளில் கீழே பள்ளத்தாக்குக்குப் பயணிக்கும் போது மலை உச்சியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது.", "இவர்கள் பாடுவதைக் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே கேட்க முடிந்தது.", "மலை அரண்மனைகளுக்குள் பதுங்கியிருப்பவர்கள் தங்கள் தலைவிதிகளை அறிந்து கொள்ளலாம்.", "ஆனால் இவர்கள் வெசுனாசினால் பிடிபட்டால் விரும்பத்தகாத முடிவை எதிர்கொள்வார்கள்.", "கலாச்சாரத்தில் வெசுனா மற்றும் சூரிய இளவரசியின் கதை 1983 செக்கோசிலோவாக்கியா குறும்படம் தயாரிக்கப்பட்டது.", "இதனை ஜிரி பர்தா இயக்கிய பலாட் அபோட் கிரீன் வூட் பச்சை மரம் பற்றிய கதைப்பாடல் என்பது இந்தப் படத்தின் பெயராகும்.", "வெசுனா 2005ல் சுலோவேனியன் தபால் தலையில் இடம்பெற்றது.", "மேலும் பார்க்கவும் வெஸ்னா பெயர் மேற்கோள்கள் அபோட் ஜார்ஜ் ஃபிரடெரிக் 1903.", "மாசிடோனிய நாட்டுப்புறவியல்.", "வெளி இணைப்புகள் பகுப்புபுராணங்கள்" ]
கிருஷ்ண குமாரி கோலி 1 பிப்ரவரி 1979 இல் பிறந்தார் கிஷூ பாய் என்ற புனைப்பெயரால் அறியப்படும் இவர் பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மார்ச் 2018 முதல் பாக்கித்தானின் அரசியல் சபையின் உறுப்பினராக உள்ளார். இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது இந்துப் பெண்ணான இவர் பெண்களின் உரிமைகள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிரான தனது பிரச்சாரங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் 2018 இல் பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக பெயரிடப்பட்டார் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி கிருஷ்ண குமாரி பிப்ரவரி 1 1979 அன்று நகர்பார்க்கரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஏழை கோலி இனத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவர் குழந்தையாகவும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியாகவும் இருந்தபோது உமர்கோட் மாவட்டத்தில் ஒரு நில உரிமையாளருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு தனியார் சிறையில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இவரும் இவருடைய குடும்பமும் மூன்று ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களது முதலாளியின் நிலத்தில் காவலர்கள் சோதனை நடத்திய பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டனர். உமர்கோட் மாவட்டத்திலும் பின்னர் மிர்புர்காஸ் மாவட்டத்திலும்தனது ஆரம்பக் கல்வியை பெற்றார். 1994 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது திருமணத்திற்குப் பிறகு தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் 2013 இல் சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தில் நடந்த மூன்றாவது மெஹர்கர் மனித உரிமைகள் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாமில் இவர் கலந்து கொண்டார். அதில் இவர் பாக்கித்தான் அரசாங்கம் சர்வதேச இடம்பெயர்வு மூலோபாய திட்டமிடல் மற்றும் சமூக மாற்றத்தை உருவாக்க பயன்படும் கருவிகளைப் பற்றி அறிந்து கொண்டார். அரசியல் வாழ்க்கை பாக்கித்தான் மக்கள் கட்சியில் சமூக ஆர்வலராக இணைந்து தார் பகுதியில் உள்ள விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார். பெண்களின் உரிமைகளுக்காகவும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறார். 2018 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அரசியல் சபையில் தேர்தலில் சிந்துவிலிருந்து பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 மார்ச் 2018 அன்று பதவியேற்றார் ரத்னா பகவன்தாஸ் சாவ்லாவுக்குப் பிறகு அரசியல் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்துப் பெண் இவர். 2018 ஆம் ஆண்டில் பிபிசி இவரை "பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில்" ஒருவராகப் பட்டியலிட்டது. 2020 காரக் கோயில் தாக்குதலைத் தொடர்ந்து சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான இதுபோன்ற தாக்குதலைத் தவிர்ப்பதற்காக பாக்கித்ஸ்தானின் மக்களவையில் "மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா" என்ற புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஜமியத் உலமாஇஇஸ்லாம் உறுப்பினர் அப்துல் கஃபூர் ஹைதரி தலைமையிலான நிலைக்குழு அதை நிராகரித்தது. இதனால் கிருஷ்ண குமாரி கோலி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனையும் பார்க்கவும் வீரு கோலி கோலி மக்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1979 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபாக்கித்தானியர்கள் பகுப்புபாக்கித்தானியப் பெண்கள்
[ "கிருஷ்ண குமாரி கோலி 1 பிப்ரவரி 1979 இல் பிறந்தார் கிஷூ பாய் என்ற புனைப்பெயரால் அறியப்படும் இவர் பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.", "இவர் மார்ச் 2018 முதல் பாக்கித்தானின் அரசியல் சபையின் உறுப்பினராக உள்ளார்.", "இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது இந்துப் பெண்ணான இவர் பெண்களின் உரிமைகள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிரான தனது பிரச்சாரங்களுக்காக அறியப்படுகிறார்.", "மேலும் 2018 இல் பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக பெயரிடப்பட்டார் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி கிருஷ்ண குமாரி பிப்ரவரி 1 1979 அன்று நகர்பார்க்கரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஏழை கோலி இனத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்தார்.", "இவர் குழந்தையாகவும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியாகவும் இருந்தபோது உமர்கோட் மாவட்டத்தில் ஒரு நில உரிமையாளருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு தனியார் சிறையில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இவரும் இவருடைய குடும்பமும் மூன்று ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டனர்.", "இவர்களது முதலாளியின் நிலத்தில் காவலர்கள் சோதனை நடத்திய பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.", "உமர்கோட் மாவட்டத்திலும் பின்னர் மிர்புர்காஸ் மாவட்டத்திலும்தனது ஆரம்பக் கல்வியை பெற்றார்.", "1994 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது 16 வயதில் திருமணம் செய்து கொண்டார்.", "இவர் தனது திருமணத்திற்குப் பிறகு தனது கல்வியைத் தொடர்ந்தார்.", "பின்னர் 2013 இல் சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "2007 ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தில் நடந்த மூன்றாவது மெஹர்கர் மனித உரிமைகள் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாமில் இவர் கலந்து கொண்டார்.", "அதில் இவர் பாக்கித்தான் அரசாங்கம் சர்வதேச இடம்பெயர்வு மூலோபாய திட்டமிடல் மற்றும் சமூக மாற்றத்தை உருவாக்க பயன்படும் கருவிகளைப் பற்றி அறிந்து கொண்டார்.", "அரசியல் வாழ்க்கை பாக்கித்தான் மக்கள் கட்சியில் சமூக ஆர்வலராக இணைந்து தார் பகுதியில் உள்ள விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார்.", "பெண்களின் உரிமைகளுக்காகவும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறார்.", "2018 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அரசியல் சபையில் தேர்தலில் சிந்துவிலிருந்து பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "12 மார்ச் 2018 அன்று பதவியேற்றார் ரத்னா பகவன்தாஸ் சாவ்லாவுக்குப் பிறகு அரசியல் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்துப் பெண் இவர்.", "2018 ஆம் ஆண்டில் பிபிசி இவரை \"பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில்\" ஒருவராகப் பட்டியலிட்டது.", "2020 காரக் கோயில் தாக்குதலைத் தொடர்ந்து சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான இதுபோன்ற தாக்குதலைத் தவிர்ப்பதற்காக பாக்கித்ஸ்தானின் மக்களவையில் \"மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா\" என்ற புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.", "ஆனால் ஜமியத் உலமாஇஇஸ்லாம் உறுப்பினர் அப்துல் கஃபூர் ஹைதரி தலைமையிலான நிலைக்குழு அதை நிராகரித்தது.", "இதனால் கிருஷ்ண குமாரி கோலி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.", "இதனையும் பார்க்கவும் வீரு கோலி கோலி மக்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1979 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபாக்கித்தானியர்கள் பகுப்புபாக்கித்தானியப் பெண்கள்" ]
முசுகன் சேத்தி என்பவர் இந்திய நடிகை ஆவார். பைசா வசூல் மற்றும் ராகலா 24 காந்தல்லோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர். இளமை சேத்தி தில்லியில் பிறந்தார். 2017ல் பைசா வசூல் படத்தின் மூலம் அறிமுகமானார். 2019ல் இவர் ராகலா 24 காந்தல்லோ மற்றும் ஹைஎண்ட் யாரியன் ஆகிய படங்களில் நடித்தார். திரைப்படவியல் அரிகாவாக பைசா வசூல் 2017. ராகலா 24 காண்டல்லோ 2019 மேக்னாவாக மாண்டியாக ஹை எண்ட் யாரியன் சயோனி 2020 இராதா கிருஷ்ணா மரோ பிரஸ்தானம் வலைத் தொடர் மசப மசபா லவ் ஸ்லீப் ரிபீட் வடிவழகராக துளசி குமார் மற்றும் சசேட் டாண்டன் ஆகியோரின் நை ஜானா அகில் எழுதிய கர்டே ஹான் சாசெட் டாண்டனின் பெவாபை மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " முசுகன் சேத்தி என்பவர் இந்திய நடிகை ஆவார்.", "பைசா வசூல் மற்றும் ராகலா 24 காந்தல்லோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்.", "இளமை சேத்தி தில்லியில் பிறந்தார்.", "2017ல் பைசா வசூல் படத்தின் மூலம் அறிமுகமானார்.", "2019ல் இவர் ராகலா 24 காந்தல்லோ மற்றும் ஹைஎண்ட் யாரியன் ஆகிய படங்களில் நடித்தார்.", "திரைப்படவியல் அரிகாவாக பைசா வசூல் 2017.", "ராகலா 24 காண்டல்லோ 2019 மேக்னாவாக மாண்டியாக ஹை எண்ட் யாரியன் சயோனி 2020 இராதா கிருஷ்ணா மரோ பிரஸ்தானம் வலைத் தொடர் மசப மசபா லவ் ஸ்லீப் ரிபீட் வடிவழகராக துளசி குமார் மற்றும் சசேட் டாண்டன் ஆகியோரின் நை ஜானா அகில் எழுதிய கர்டே ஹான் சாசெட் டாண்டனின் பெவாபை மேற்கோள்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சுவேதா பரத்வாஜ் என்பவர் இந்தி மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகை மற்றும் வடிவழகர் ஆவார். 2008ஆம் ஆண்டு விவேக் ஓபராய் மற்றும் சயீத் கான் நடித்த மிஷன் இஸ்தான்புல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கிளாட்ராக்சு இதழின் வடிவழகராக இருந்துள்ளார். பின்னணி தில்லியில் பிறந்து வளர்ந்த சுவேதா கார்கி கல்லூரியில் படித்து வரலாற்றில் பட்டம் பெற்றார். இவர் 2008ஆம் ஆண்டு அபூர்வ லக்கியா திரைப்படமான மிஷன் இஸ்தான்புல்லில் லிசா லோபோவாக அறிமுகமானார். திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " சுவேதா பரத்வாஜ் என்பவர் இந்தி மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகை மற்றும் வடிவழகர் ஆவார்.", "2008ஆம் ஆண்டு விவேக் ஓபராய் மற்றும் சயீத் கான் நடித்த மிஷன் இஸ்தான்புல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.", "இவர் கிளாட்ராக்சு இதழின் வடிவழகராக இருந்துள்ளார்.", "பின்னணி தில்லியில் பிறந்து வளர்ந்த சுவேதா கார்கி கல்லூரியில் படித்து வரலாற்றில் பட்டம் பெற்றார்.", "இவர் 2008ஆம் ஆண்டு அபூர்வ லக்கியா திரைப்படமான மிஷன் இஸ்தான்புல்லில் லிசா லோபோவாக அறிமுகமானார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சீமா ஆசுமி என்பவர் "சீமா" என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஆவார். சுயசரிதை சீமா ஆசுமி இந்தியாவின் அசாம் மாநிலம் குவகாத்தியில் அசாம்கர் பூர்வீகத்தில் பிறந்தார். இவர் தில்லியில் வளர்ந்தார். இங்கு இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். ஆசுமி 1996ல் தில்லியில் உள்ள அசுமிதா நாடகக் குழுவில் சேர்ந்தார். கிரிஷ் கர்னாட்டின் ரகத் கல்யாண் தலேடாண்டா மகேஷ் தத்தானியின் இறுதி தீர்வுகள் ஏக் மாமூலி ஆத்மி சுதேஷ் தீபக்கின் கோர்ட் மார்ஷியல் மற்றும் டாரியோ போவின் அராஜகவாதியின் விபத்து மரணம் ஆகியவை இவர் நடித்த நாடகங்களில் அடங்கும். திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பஹு ராணி ...?12616 பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " சீமா ஆசுமி என்பவர் \"சீமா\" என்று அழைக்கப்படுகிறார்.", "இவர் ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஆவார்.", "சுயசரிதை சீமா ஆசுமி இந்தியாவின் அசாம் மாநிலம் குவகாத்தியில் அசாம்கர் பூர்வீகத்தில் பிறந்தார்.", "இவர் தில்லியில் வளர்ந்தார்.", "இங்கு இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.", "தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார்.", "ஆசுமி 1996ல் தில்லியில் உள்ள அசுமிதா நாடகக் குழுவில் சேர்ந்தார்.", "கிரிஷ் கர்னாட்டின் ரகத் கல்யாண் தலேடாண்டா மகேஷ் தத்தானியின் இறுதி தீர்வுகள் ஏக் மாமூலி ஆத்மி சுதேஷ் தீபக்கின் கோர்ட் மார்ஷியல் மற்றும் டாரியோ போவின் அராஜகவாதியின் விபத்து மரணம் ஆகியவை இவர் நடித்த நாடகங்களில் அடங்கும்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பஹு ராணி ...?12616 பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
மோகன் உப்ரீதி 19281997 என்பவர் ஒரு இந்திய நாடக இயக்குநர் நாடக ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் இந்திய நாடக இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். குமாவோனியில் ஒரு பிரபலமான நபரான மோகன் உப்ரீதி ஆவார். குமாவோனி நாட்டுப்புற இசையின் புத்துயிர் பெறுவதற்கான அவரது மகத்தான பங்களிப்பிற்காகவும் பழைய குமாவோனி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற மரபுகளைப் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறார் உப்ரீதி " பேடு பாகோ பரோ மாசா" பாடலுக்காக மிகவும் பிரபலமானவர். சுயசரிதை தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி மோகன் உப்ரீதி 1928இல் அல்மோராவில் பிறந்தார் அங்கு அவர் தனது தொடக்கக் கல்வியையும் பெற்றார். அல்மோரா அப்போது ஒரு வினோதமான சிறிய நகரமாக இருந்தது நைனிடால் மற்றும் சிம்லா போன்ற பிற மலைப்பகுதிகளுக்கு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த விரைவான வளர்ச்சியோடு ஒப்பிடும் போது இப்பகுதியில் எந்த வித வளர்ச்சியும் இவ்விடத்தை தீண்டவில்லை. இந்தச் சூழல்தான் 1937ஆம் ஆண்டில் அல்மோராவில் தனது கல்வி நிறுவனத்தை உருவாக்க நடனக் கலைஞர் உதய் சங்கரை ஈர்த்தது. பி. சி. ஜோஷி போன்ற தொழிற்சங்கத் தலைவர்களால் இவர் ஆழமாகப் பாதிக்கப்பட்டார் பின்னர் அவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சிபிஐ முக்கியத் தலைவராகவும் உப்ரீதியின் வழிகாட்டியாகவும் ஆனார். கலைச் சமூகத்தின் தாக்கம் காரணமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பிரதிபலிப்பாக 40 களில் இந்திய மக்கள் நாடக சங்கம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டன. வளர்ந்து வந்த கலைச்சமூகத்தினுடைய தாக்கம் மோகன் உப்ரீதியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது லோக் கலகர் சங்கம் என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். தொழில் வாழ்க்கை 1940கள் மற்றும் 50களில் ஒரு இளைஞனாக மோகன் உப்ரீதி உத்தரகாண்ட் முழுவதும் பிஎம் ஷாவுடன் பயணம் செய்து அப்பகுதியில் வேகமாக மறைந்து வரும் நாட்டுப்புறப் பாடல்கள் இராகங்கள் மற்றும் பாரம்பரியங்களை சந்ததியினருக்காகப் பாதுகாக்க அவற்றைச் சேகரித்தார். 1968ஆம் ஆண்டில் டெல்லியில் அவர் நிறுவிய பார்வதிய கலா கேந்திரா மலைகளின் கலை மையம் போன்ற நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் குமாவோனி கலாச்சாரம் மற்றும் இசையை தேசிய கவனத்திற்கு கொண்டு வருவதில் உப்ரீதி முக்கிய பங்கு வகித்தார். இந்த நிறுவனம் குமாவோனி கலாச்சாரத்தில் வலுவாக வேரூன்றிய நாடகங்கள் மற்றும் கதைப்பாடல்களை உருவாக்குகிறது. உண்மையில் பி.எம். ஷா மற்றும் மோகன் உப்ரீதி இருவரும் இணைந்து உத்தரகாண்டில் நாடகக் கலையின் மறுமலர்ச்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர் இவர் பல ஆண்டுகளாக புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியின் பீடத்தில் இருந்தார் மேலும் நாடகங்களையும் இயக்கினார். தேசிய நாடகப் பள்ளியிலிருந்த போது வெளியான இவரது மிகவும் பிரபலமான படைப்பு இந்திர சபா நாடகம் ஆகும். 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காவிய கதைப்பாடல் ராஜுலா மாலுஷாஹி இவரது மிக முக்கியமான படைப்பு ஆகும் இது குமாவோனி நாட்டுப்புற கலாச்சாரம் பற்றி முன்னெப்போதும் வெளிப்படுத்தப்படாத நுண்ணிய கருத்தாக்கங்களை முன்வைத்தது. இவரது மற்ற முக்கியமான நாடகங்கள் நந்தா தேவி ஜாகர் ஆகும். இந்த நாடகத்தினடிப்படையில் இவர் ஒரு திரைப்படம் தயாரித்தார். அதுமட்டுமின்றி காசிராம் கோட்வால் உட்பட பல நாடகத் தயாரிப்புகளுக்கும் அவர் இசையமைத்தார் ப்ரெக்ட்டின் த்ரீ பென்னி ஓபராவின் இந்துஸ்தானி பதிப்பிற்கான இவரது இசை மிகவும் பாராட்டப்பட்டதோடு இன்னும் அவரது சிறந்த படைப்புகளுள் ஒன்றாக நினைவில் உள்ளது. பாரம்பரிய இராமலீலை நாடகங்களுக்கு புத்துயிர் அளிக்கவும் நகர்ப்புறப் பார்வையாளர்களிடம் அவற்றைக் கொண்டு வரவும் இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார். ரஸ்கின் பாண்டின் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரான ஏக் தா ரஸ்டி உட்பட 80 களில் இவர் பல தொலைக்காட்சி தயாரிப்புகளுக்கு இசையமைத்தார். இவர் 1997 ஆம் ஆண்டில் புது தில்லியில் இறந்தார். குடும்பம் இவர் 1969 ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற நைமா கான் உப்ரீதியை மணந்தார் மேதைமை ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளில் இவர் உருவாக்கிய பார்வதிய கலா கேந்திரா நிறுவனம் ஒரு புதிய நாடகத்தை வழங்குகிறது. 2004 ஆம் ஆண்டில் மோகன் உப்ரீதியின் உருவாக்கம் "பேடு பாகோ பரோ மாசா" குமாவோனைச் சேர்ந்த பிரசூன் ஜோஷியால் கோகோகோலா விளம்பரமான "தண்டா மட்லப் கோகோ கோலா" இல் பயன்படுத்தப்பட்டது. விளம்பரத்தில் "பஹாரி வழிகாட்டி" ட்யூனை முணுமுணுப்பது காட்டப்பட்டுள்ளது. குமாவோனி திருமணங்கள் கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார விழாக்களில் இந்த பாடல் இன்னும் இசைக்கப்படுகிறது மற்றும் இப்போது பிரபலமான திறன்பேசியின் அழைப்பொலியாகவும் மாறியுள்ளது. இது குமாவோன் படைப்பிரிவின் அணிவகுப்புப் பாடலாகும். 2006 ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளி நாடக விமர்சகர் திவான் சிங் பஜேலியால் எழுதப்பட்ட மோகன் உப்ரீதி தி மேன் அண்ட் ஹிஸ் ஆர்ட் என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டது. மேலும் படிக்க திவான் சிங் பஜேலி மோகன் உப்ரீதி தி மேன் அண்ட் ஹிஸ் ஆர்ட் 2006 புது தில்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா . வித்யா சாகர் நௌடியல் மோகன் கதா ஜயேகா. "மோகன் உப்ரேட்டி தனது குருவை எப்படி கண்டுபிடித்தார் ஜோஷி பிசி தி ரிதாகர் எபிசோட்." 2000 சங்கீத நாடகம் 135136 2746 . உத்தரகாண்ட் கே கலா பிரதேதா மோகன் உப்ரீதி கா சங்கீதிக் யோக்தன் பிஎச்.டி. இந்திரா கலா சங்கித் விஸ்வவித்யாலயா கைராகர் டாக்டர். தீபா ஜோஷி டாக்டர். தீபா ஜோஷி ஸ்மிருத்யோன் மெய்ன் மோகன் உப்ரீதி மோகன் உப்ரீதி லோக் சமஸ்கிருதி கலா ஐவம் விஞ்ஞான சோத் சமிதி அல்மோரா மேற்கோள்கள் பகுப்பு1997 இறப்புகள் பகுப்பு1928 பிறப்புகள்
[ " மோகன் உப்ரீதி 19281997 என்பவர் ஒரு இந்திய நாடக இயக்குநர் நாடக ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் இந்திய நாடக இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.", "குமாவோனியில் ஒரு பிரபலமான நபரான மோகன் உப்ரீதி ஆவார்.", "குமாவோனி நாட்டுப்புற இசையின் புத்துயிர் பெறுவதற்கான அவரது மகத்தான பங்களிப்பிற்காகவும் பழைய குமாவோனி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற மரபுகளைப் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறார் உப்ரீதி \" பேடு பாகோ பரோ மாசா\" பாடலுக்காக மிகவும் பிரபலமானவர்.", "சுயசரிதை தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி மோகன் உப்ரீதி 1928இல் அல்மோராவில் பிறந்தார் அங்கு அவர் தனது தொடக்கக் கல்வியையும் பெற்றார்.", "அல்மோரா அப்போது ஒரு வினோதமான சிறிய நகரமாக இருந்தது நைனிடால் மற்றும் சிம்லா போன்ற பிற மலைப்பகுதிகளுக்கு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த விரைவான வளர்ச்சியோடு ஒப்பிடும் போது இப்பகுதியில் எந்த வித வளர்ச்சியும் இவ்விடத்தை தீண்டவில்லை.", "இந்தச் சூழல்தான் 1937ஆம் ஆண்டில் அல்மோராவில் தனது கல்வி நிறுவனத்தை உருவாக்க நடனக் கலைஞர் உதய் சங்கரை ஈர்த்தது.", "பி.", "சி.", "ஜோஷி போன்ற தொழிற்சங்கத் தலைவர்களால் இவர் ஆழமாகப் பாதிக்கப்பட்டார் பின்னர் அவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சிபிஐ முக்கியத் தலைவராகவும் உப்ரீதியின் வழிகாட்டியாகவும் ஆனார்.", "கலைச் சமூகத்தின் தாக்கம் காரணமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பிரதிபலிப்பாக 40 களில் இந்திய மக்கள் நாடக சங்கம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டன.", "வளர்ந்து வந்த கலைச்சமூகத்தினுடைய தாக்கம் மோகன் உப்ரீதியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.", "இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது லோக் கலகர் சங்கம் என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.", "தொழில் வாழ்க்கை 1940கள் மற்றும் 50களில் ஒரு இளைஞனாக மோகன் உப்ரீதி உத்தரகாண்ட் முழுவதும் பிஎம் ஷாவுடன் பயணம் செய்து அப்பகுதியில் வேகமாக மறைந்து வரும் நாட்டுப்புறப் பாடல்கள் இராகங்கள் மற்றும் பாரம்பரியங்களை சந்ததியினருக்காகப் பாதுகாக்க அவற்றைச் சேகரித்தார்.", "1968ஆம் ஆண்டில் டெல்லியில் அவர் நிறுவிய பார்வதிய கலா கேந்திரா மலைகளின் கலை மையம் போன்ற நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் குமாவோனி கலாச்சாரம் மற்றும் இசையை தேசிய கவனத்திற்கு கொண்டு வருவதில் உப்ரீதி முக்கிய பங்கு வகித்தார்.", "இந்த நிறுவனம் குமாவோனி கலாச்சாரத்தில் வலுவாக வேரூன்றிய நாடகங்கள் மற்றும் கதைப்பாடல்களை உருவாக்குகிறது.", "உண்மையில் பி.எம்.", "ஷா மற்றும் மோகன் உப்ரீதி இருவரும் இணைந்து உத்தரகாண்டில் நாடகக் கலையின் மறுமலர்ச்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர் இவர் பல ஆண்டுகளாக புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியின் பீடத்தில் இருந்தார் மேலும் நாடகங்களையும் இயக்கினார்.", "தேசிய நாடகப் பள்ளியிலிருந்த போது வெளியான இவரது மிகவும் பிரபலமான படைப்பு இந்திர சபா நாடகம் ஆகும்.", "1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காவிய கதைப்பாடல் ராஜுலா மாலுஷாஹி இவரது மிக முக்கியமான படைப்பு ஆகும் இது குமாவோனி நாட்டுப்புற கலாச்சாரம் பற்றி முன்னெப்போதும் வெளிப்படுத்தப்படாத நுண்ணிய கருத்தாக்கங்களை முன்வைத்தது.", "இவரது மற்ற முக்கியமான நாடகங்கள் நந்தா தேவி ஜாகர் ஆகும்.", "இந்த நாடகத்தினடிப்படையில் இவர் ஒரு திரைப்படம் தயாரித்தார்.", "அதுமட்டுமின்றி காசிராம் கோட்வால் உட்பட பல நாடகத் தயாரிப்புகளுக்கும் அவர் இசையமைத்தார் ப்ரெக்ட்டின் த்ரீ பென்னி ஓபராவின் இந்துஸ்தானி பதிப்பிற்கான இவரது இசை மிகவும் பாராட்டப்பட்டதோடு இன்னும் அவரது சிறந்த படைப்புகளுள் ஒன்றாக நினைவில் உள்ளது.", "பாரம்பரிய இராமலீலை நாடகங்களுக்கு புத்துயிர் அளிக்கவும் நகர்ப்புறப் பார்வையாளர்களிடம் அவற்றைக் கொண்டு வரவும் இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார்.", "ரஸ்கின் பாண்டின் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரான ஏக் தா ரஸ்டி உட்பட 80 களில் இவர் பல தொலைக்காட்சி தயாரிப்புகளுக்கு இசையமைத்தார்.", "இவர் 1997 ஆம் ஆண்டில் புது தில்லியில் இறந்தார்.", "குடும்பம் இவர் 1969 ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற நைமா கான் உப்ரீதியை மணந்தார் மேதைமை ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளில் இவர் உருவாக்கிய பார்வதிய கலா கேந்திரா நிறுவனம் ஒரு புதிய நாடகத்தை வழங்குகிறது.", "2004 ஆம் ஆண்டில் மோகன் உப்ரீதியின் உருவாக்கம் \"பேடு பாகோ பரோ மாசா\" குமாவோனைச் சேர்ந்த பிரசூன் ஜோஷியால் கோகோகோலா விளம்பரமான \"தண்டா மட்லப் கோகோ கோலா\" இல் பயன்படுத்தப்பட்டது.", "விளம்பரத்தில் \"பஹாரி வழிகாட்டி\" ட்யூனை முணுமுணுப்பது காட்டப்பட்டுள்ளது.", "குமாவோனி திருமணங்கள் கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார விழாக்களில் இந்த பாடல் இன்னும் இசைக்கப்படுகிறது மற்றும் இப்போது பிரபலமான திறன்பேசியின் அழைப்பொலியாகவும் மாறியுள்ளது.", "இது குமாவோன் படைப்பிரிவின் அணிவகுப்புப் பாடலாகும்.", "2006 ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளி நாடக விமர்சகர் திவான் சிங் பஜேலியால் எழுதப்பட்ட மோகன் உப்ரீதி தி மேன் அண்ட் ஹிஸ் ஆர்ட் என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டது.", "மேலும் படிக்க திவான் சிங் பஜேலி மோகன் உப்ரீதி தி மேன் அண்ட் ஹிஸ் ஆர்ட் 2006 புது தில்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா .", "வித்யா சாகர் நௌடியல் மோகன் கதா ஜயேகா.", "\"மோகன் உப்ரேட்டி தனது குருவை எப்படி கண்டுபிடித்தார் ஜோஷி பிசி தி ரிதாகர் எபிசோட்.\"", "2000 சங்கீத நாடகம் 135136 2746 .", "உத்தரகாண்ட் கே கலா பிரதேதா மோகன் உப்ரீதி கா சங்கீதிக் யோக்தன் பிஎச்.டி.", "இந்திரா கலா சங்கித் விஸ்வவித்யாலயா கைராகர் டாக்டர்.", "தீபா ஜோஷி டாக்டர்.", "தீபா ஜோஷி ஸ்மிருத்யோன் மெய்ன் மோகன் உப்ரீதி மோகன் உப்ரீதி லோக் சமஸ்கிருதி கலா ஐவம் விஞ்ஞான சோத் சமிதி அல்மோரா மேற்கோள்கள் பகுப்பு1997 இறப்புகள் பகுப்பு1928 பிறப்புகள்" ]
வசந்த ஹப்பா கன்னட மொழியில் வசந்த விழா என்று பொருள்படும் இவ்விழா இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நிருத்யகிராம் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட நடன கலாச்சார விழாவாகும். உலக அளவில் மிகவும் பிரபலமான உட்ஸ்டாக் இசை மற்றும் கலை கண்காட்சிக்கு இணையான இந்தியாவின் பாரம்பரிய உட்ஸ்டாக் என்று அழைக்கப்படுகிறது. நிருத்யகிராமத்தை நிறுவிய ப்ரோதிமா பேடியின் சிந்தனையில் உருவான இந்த விழா முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்றது. பெங்களூரின் புறநகரில் உள்ள ஹெசராகட்டாவில் உள்ள நிருத்யகிராம வளாகத்தில் நடைபெறும் இந்த விழா இந்தியா முழுவதும் உள்ள சிறந்த இசைக்கலைஞர்கள் நடனக் கலைஞர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் முதல் பதிப்பில் சுமார் மூவாயிரம் பார்வையாளர்களிடமிருந்து தொடங்கி 2004ம் ஆண்டு நடைபெற்ற பதிப்பில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் வரை கலந்து கொண்டனர். 2005 ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. திருவிழா ஓரிரவு மட்டுமே நடைபெற்ற இந்த கலை விழா முதல் நாள் மாலையில் ஆரம்பித்து மறுநாள் அதிகாலை வரை நீடிக்கும். பெங்களூரு நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான ஹெசரகஹட்டாவில் உள்ள நிருத்யகிராமத்தின் வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் இந்த நடைபெற்றது. நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்றாலும் முதலில் வருபவர்களுக்கே இருக்கைகள் கிடைக்கும். இதனால் மதியம் முதலே இருக்கைகள் நிரம்பி வழிகின்றன. நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் பிற குழுக்களை நியமித்து பெங்களூரின் சாலைகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் விழாவிற்கான விளம்பரம் தனித்துவமான முறையில் நகரமெங்கும் பரப்பப்படுகிறது இது நிகழ்வை விளம்பரப்படுத்துவதோடு திருவிழா ஆரம்பிக்கப்போவதை அறிவிக்கிறது. இந்நிகழ்ச்சி பெங்களூரு நகரிலுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த தன்னார்வலர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கலையார்வம் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் இந்நிகழ்வில் பங்களிக்கிறார்கள் கலையரங்கத்திற்குள் ஐயாயிரம் இருக்கைகளே அடங்கும் என்பதால் இவ்விழாவிற்கு வருபவர்கள் இருக்கையைப் பெற குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தை வந்தடைய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஐயாயிரம் பேருக்கடுத்த நபர்கள் முழு இரவும் வெளியிலே அமைக்கப்பட்டுள்ள திரைகளில் தான் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும். காலவரிசை 2002 பிப்ரவரி 2 2002 அன்று அருணா சாய்ராம் கர்நாடகக் குரல் வார்சி சகோதரர்கள் அதீக் ஹுசைன் கான் கவ்வாலி மற்றும் சுமா சுதீந்திரா தரங்கிணி வீணையை அறிமுகப்படுத்தியவர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நட்சத்திர கலைஞர்கள். இந்த நிகழ்வு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது மேலும் மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பெரும்பான்மையாக பார்க்கப்பட்டது. 2003 வசந்த ஹப்பாவின் இந்த பதிப்பில் கிராமி விருது பெற்ற பண்டிட் விஸ்வ மோகன் பட்டின் மோகன் வீணையில் கச்சேரியும் ஷுபா முத்கலின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் தௌஃபிக் குவேரிஷியின் ஃப்யூஷன் இசை மற்றும் அதீக் ஹுசைன் கான் வார்சி சகோதரர்களின் கவாலி ஆகிய நிகழ்ச்சிகள் முத்திரையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் நபர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 2004 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த பதிப்பில் புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் மற்றும் கர்நாடக இசை விரிவுரையாளர் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதைய சூழ்நிலை துரதிர்ஷ்டவசமாக 2005ல் இருந்து வசந்தஹப்பா நடத்தப்படவில்லை. டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் சுனாமியின் பின்பதாக நிகழ்ச்சி நடத்துவதற்கான விளம்பரதாரர்கள் கிடைக்காத காரணத்தினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக நிருத்யகிராம் அமைப்பினால் இந்த திருவிழா நல்லபடியாகக் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வருடாந்திர வசந்த ஹப்பா விழாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் நிருத்யகிராம் நிருத்யகிராமின் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புகருநாடக விழாக்கள்
[ "வசந்த ஹப்பா கன்னட மொழியில் வசந்த விழா என்று பொருள்படும் இவ்விழா இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நிருத்யகிராம் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட நடன கலாச்சார விழாவாகும்.", "உலக அளவில் மிகவும் பிரபலமான உட்ஸ்டாக் இசை மற்றும் கலை கண்காட்சிக்கு இணையான இந்தியாவின் பாரம்பரிய உட்ஸ்டாக் என்று அழைக்கப்படுகிறது.", "நிருத்யகிராமத்தை நிறுவிய ப்ரோதிமா பேடியின் சிந்தனையில் உருவான இந்த விழா முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "பெங்களூரின் புறநகரில் உள்ள ஹெசராகட்டாவில் உள்ள நிருத்யகிராம வளாகத்தில் நடைபெறும் இந்த விழா இந்தியா முழுவதும் உள்ள சிறந்த இசைக்கலைஞர்கள் நடனக் கலைஞர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.", "அதன் முதல் பதிப்பில் சுமார் மூவாயிரம் பார்வையாளர்களிடமிருந்து தொடங்கி 2004ம் ஆண்டு நடைபெற்ற பதிப்பில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் வரை கலந்து கொண்டனர்.", "2005 ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.", "திருவிழா ஓரிரவு மட்டுமே நடைபெற்ற இந்த கலை விழா முதல் நாள் மாலையில் ஆரம்பித்து மறுநாள் அதிகாலை வரை நீடிக்கும்.", "பெங்களூரு நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான ஹெசரகஹட்டாவில் உள்ள நிருத்யகிராமத்தின் வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் இந்த நடைபெற்றது.", "நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்றாலும் முதலில் வருபவர்களுக்கே இருக்கைகள் கிடைக்கும்.", "இதனால் மதியம் முதலே இருக்கைகள் நிரம்பி வழிகின்றன.", "நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் பிற குழுக்களை நியமித்து பெங்களூரின் சாலைகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் விழாவிற்கான விளம்பரம் தனித்துவமான முறையில் நகரமெங்கும் பரப்பப்படுகிறது இது நிகழ்வை விளம்பரப்படுத்துவதோடு திருவிழா ஆரம்பிக்கப்போவதை அறிவிக்கிறது.", "இந்நிகழ்ச்சி பெங்களூரு நகரிலுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த தன்னார்வலர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "பல கலையார்வம் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் இந்நிகழ்வில் பங்களிக்கிறார்கள் கலையரங்கத்திற்குள் ஐயாயிரம் இருக்கைகளே அடங்கும் என்பதால் இவ்விழாவிற்கு வருபவர்கள் இருக்கையைப் பெற குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தை வந்தடைய வேண்டும்.", "ஒவ்வொரு ஆண்டும் ஐயாயிரம் பேருக்கடுத்த நபர்கள் முழு இரவும் வெளியிலே அமைக்கப்பட்டுள்ள திரைகளில் தான் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.", "காலவரிசை 2002 பிப்ரவரி 2 2002 அன்று அருணா சாய்ராம் கர்நாடகக் குரல் வார்சி சகோதரர்கள் அதீக் ஹுசைன் கான் கவ்வாலி மற்றும் சுமா சுதீந்திரா தரங்கிணி வீணையை அறிமுகப்படுத்தியவர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நட்சத்திர கலைஞர்கள்.", "இந்த நிகழ்வு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது மேலும் மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பெரும்பான்மையாக பார்க்கப்பட்டது.", "2003 வசந்த ஹப்பாவின் இந்த பதிப்பில் கிராமி விருது பெற்ற பண்டிட் விஸ்வ மோகன் பட்டின் மோகன் வீணையில் கச்சேரியும் ஷுபா முத்கலின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் தௌஃபிக் குவேரிஷியின் ஃப்யூஷன் இசை மற்றும் அதீக் ஹுசைன் கான் வார்சி சகோதரர்களின் கவாலி ஆகிய நிகழ்ச்சிகள் முத்திரையாக அமைந்தது.", "இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் நபர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.", "2004 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த பதிப்பில் புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் மற்றும் கர்நாடக இசை விரிவுரையாளர் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.", "தற்போதைய சூழ்நிலை துரதிர்ஷ்டவசமாக 2005ல் இருந்து வசந்தஹப்பா நடத்தப்படவில்லை.", "டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் சுனாமியின் பின்பதாக நிகழ்ச்சி நடத்துவதற்கான விளம்பரதாரர்கள் கிடைக்காத காரணத்தினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக நிருத்யகிராம் அமைப்பினால் இந்த திருவிழா நல்லபடியாகக் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வருடாந்திர வசந்த ஹப்பா விழாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் நிருத்யகிராம் நிருத்யகிராமின் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புகருநாடக விழாக்கள்" ]
தி த்ரீ ஹெட்ஸ் இன் தி வெல் என்பது ஜோசப் ஜேக்கப்ஸால் சேகரிக்கப்பட்ட ஒரு ஆங்கில விசித்திரக் கதையாகும். இது ஆர்னேதாம்சன் கதை வகை 480ஐச் சேர்ந்தது. ஷிதாகிரி சுஸூம் டயமண்ட்ஸ் அன்ட் டோல்ஸ் மதர் ஹல்டா ஃபாதர் ஃப்ரோஸ்ட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வூட் தி என்சேன்டட் ரீத் தி ஓல்ட் விட்ச் மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மற்ற கதைகளாகும். இலக்கிய வகைகளில் தி த்ரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும். சுருக்கம் ஆர்தர் மன்னருக்கு முந்தைய நாட்களில் ஒரு அரசர் கோல்செஸ்டரில் தனது அரசாங்கத்தை நடத்தினார். அவருக்கு அழகான மனைவி மூலம் அழகான மகள் இருந்தாள். அவரது மனைவி இறந்தபோது அவர் ஒரு பயங்கரமான விதவையை அவளுடைய சொந்த மகளுடன் அவளுடைய செல்வத்திற்காக மணந்தார். மேலும் அவரது புதிய மனைவி அவரை தனது மகளுக்கு எதிராக திருப்பினாள். அவரது மகள் தனது அதிர்ஷ்டத்தைத் தேடிச் செல்வதாகக் கெஞ்சினாள். அவர் அதை அனுமதித்தார். மேலும் அவரது மனைவி அவளுக்கு பழுப்பு நிற ரொட்டி கடின சீஸ் மற்றும் ஒரு பாட்டில் பீர் ஆகியவற்றை மட்டுமே கொடுத்தனுப்பினாள். அவள் தன் வழியில் சென்றபோது ஒரு முதியவர் ஒரு கல்லில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள். அவளிடம் என்ன இருக்கிறது என்று அவர் கேட்டபோது அவள் அவரிடம் சொல்லி அவருக்கும் சிலவற்றை வழங்குகிறாள். அவர் சாப்பிட்ட பிறகு ஒரு புதர் வழியாக எப்படி செல்வது என்றும் அங்குள்ள ஒரு கிணற்றில் அவள் மூன்று தங்கத் தலைகளைக் காண்பாள் என்றும் அவர்கள் அதைச் சொன்னாலும் செய்ய வேண்டும் என்றும் அவர் அவளிடம் கூறுகிறார். தலைகள் அவளைச் சீவி கழுவச் சொல்கின்றன. அவள் அப்படிச் செய்த பிறகு அவள் அழகாக இருப்பாளென்றும் அவள் இனிமையான குரலைக் கொண்டிருப்பாளென்றும் அவள் ஆட்சி செய்யும் மிகப்பெரிய இளவரசனுக்கு அதிர்ஷ்டசாலியாகவும் ராணியாகவும் இருப்பாள். அவள் பணி முடித்துச் செல்கிறாள். ஒரு ராஜா அவளைப் பார்த்து அவள் மீது காதல் கொள்கிறான். அவர்கள் திருமணம் செய்துகொண்டு அவள் தந்தையைப் பார்க்கச் செல்கிறார்கள். அவளுடைய மாற்றாந்தாய் தன் சித்தி தன் மகளால் இதையெல்லாம் பெறாதால் கோபமடைந்து தன் மகளையும் அதே பயணத்தில் பணக்கார ஆடைகள் சர்க்கரை பாதாம் இனிப்புகள் மற்றும் ஒரு குப்பி நிறைய மதுவுடன் அனுப்பினாள். மகள் முதியவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு மூன்று தலைகளையும் வெட்டினாள். அவர்கள் அவளை தொழுநோய் கடுமையான குரல் மற்றும் ஒரு செருப்புத் தொழிலாளிக்கு திருமணம் ஆகும் என்று சபித்தார்கள். அவள் செல்கிறாள். ஒரு செருப்புத் தொழிலாளி அவனைத் திருமணம் செய்து கொண்டால் அவளுடைய தொழுநோயையும் குரலையும் குணப்படுத்த முன்வருகிறான். அவள் ஒப்புக்கொள்கிறாள். அவள் ஒரு செருப்புத் தொழிலாளியை மணந்ததைக் கண்டு அவளது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். அரசன் தன் வளர்ப்பு மகளின் கணவனுக்குநாட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாழ நூறு பவுண்டுகள் கொடுக்கிறான். பகுப்பாய்வு கதை வகை இந்தக் கதையானது சர்வதேச ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் வகை 480 "தி கிண்ட் அண்ட் அன்கிண்ட் கேர்ள்ஸ்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. உருவகங்கள் இந்த கதை ஒரு கிணற்றில் மூன்று தலைகளை சீவுதல் இங்கிலாந்து ஸ்காண்டிநேவியா மற்றும் ஜெர்மனியின் மாறுபாடுகளில் நடப்பதாக சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கதையின் மிகப் பழமையான பதிவு 1595 இல் எழுத்தாளர் ஜார்ஜ் பீலேவால் வெளியிடப்பட்ட பழைய மனைவிகளின் கதையில் உள்ளது. இதையொட்டி நாட்டுப்புறவியலாளரான ஹெர்பர்ட் ஹால்பர்ட் அமெரிக்க மற்றும் ஆங்கிலக் கதை வகைகளில் இரண்டு கதைகள் இருப்பதாக வலியுறுத்தினார் ஒன்று தி த்ரீ ஹெட்ஸ் ஆஃப் தி வெல் பெண் மூன்று தலைகளை ஒரு கிணற்றில் சீப்பு மற்றொன்றை அவர் லாங் லெதர் பேக் நீண்ட தோல்பை என்று அழைத்தார். நாயகி பொருள்கள் மற்றும் விலங்குகள் மீது இரக்கம் கொள்ளுதல் மந்திரவாதியின் புகைபோக்கியில் தோல்பையைக் கண்டுபிடித்தல் வகையச் சேர்ந்தது. . மாறுபாடுகள் தி லிட்டில் க்ராப்டெயில்ட் ஹென் என்ற தலைப்பில் ஒரு ரோமானி கதையில் ஒரு மனைவியை இழந்த ஆண் தனது அழகான மகளுடன் இருக்கும் இடத்தில் ஒரு பெண் விதவை தனது அசிங்கமான கூக்குரல் கொண்ட மகளுடன் வாழ்கிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு நாள் விதவை தன் மகளை தண்ணீர் எடுக்க அனுப்புகிறாள். ஒரு சூனியக்காரியின் குடிசையைக் கடந்து செல்லும் பெண் உள்ளே செல்ல அழைக்கப்படுகிறாள் ஆனால் அந்தப் பெண்ணின் சிறிய குடிசையை அவமதிக்கிறாள். அவள் பின்னர் கிணற்றுக்குச் செல்கிறாள் மூன்று பன்றிகளின் தலைகள் நீர் மேற்பரப்பில் வந்து அவற்றைத் துடைத்து சீவுமாறு சிறுமியிடம் கூறுகின்றன. கூக்குரலிடப்பட்ட பெண் அவர்களின் கோரிக்கையை மறுத்ததால் சேற்று நீரை மட்டுமே வீட்டிற்கு கொண்டு வந்தாள். அழகான பெண் அதே பாதையில் செல்கிறாள். ஆனால் அந்த மந்திரவாதி பெண்ணிடம் மரியாதையுடன் நடந்துகொள்கிறாள் மற்றும் பன்றிகளின் தலைகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு ஒரு வாளி தெளிவான தண்ணீரை எடுத்துச் செல்கிறாள். பன்றிகளின் தலைகள் கூக்குரலிடப்பட்ட பெண்ணை அவளது இரக்கமற்ற தன்மைக்காக தண்டிக்க முடிவு செய்யும் வரை இது இரண்டு முறை மீண்டும் நிகழும். அவள் தலையில் பாதி வழுக்கையாகவும் மற்ற பாதி வழுக்கை நிரம்பியதாகவும் முன்பை விட அசிங்கமாக இருக்கும்படியும் சபித்தன. அழகான பெண்ணைப் பொறுத்தவரை பன்றிகளின் தலைகள் அவளுடைய தலைமுடியில் பாதி வெள்ளியாலும் மீதி தங்கத்தாலும் அவள் இன்னும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கின்றன. மேலும் பார்க்கவும் கல்லோ மற்றும் பூதங்கள் மாதங்கள் உண்மை மற்றும் பொய் மேற்கோள்கள் பகுப்புஆங்கில நாட்டுப்புறக் கதைகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "தி த்ரீ ஹெட்ஸ் இன் தி வெல் என்பது ஜோசப் ஜேக்கப்ஸால் சேகரிக்கப்பட்ட ஒரு ஆங்கில விசித்திரக் கதையாகும்.", "இது ஆர்னேதாம்சன் கதை வகை 480ஐச் சேர்ந்தது.", "ஷிதாகிரி சுஸூம் டயமண்ட்ஸ் அன்ட் டோல்ஸ் மதர் ஹல்டா ஃபாதர் ஃப்ரோஸ்ட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வூட் தி என்சேன்டட் ரீத் தி ஓல்ட் விட்ச் மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மற்ற கதைகளாகும்.", "இலக்கிய வகைகளில் தி த்ரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும்.", "சுருக்கம் ஆர்தர் மன்னருக்கு முந்தைய நாட்களில் ஒரு அரசர் கோல்செஸ்டரில் தனது அரசாங்கத்தை நடத்தினார்.", "அவருக்கு அழகான மனைவி மூலம் அழகான மகள் இருந்தாள்.", "அவரது மனைவி இறந்தபோது அவர் ஒரு பயங்கரமான விதவையை அவளுடைய சொந்த மகளுடன் அவளுடைய செல்வத்திற்காக மணந்தார்.", "மேலும் அவரது புதிய மனைவி அவரை தனது மகளுக்கு எதிராக திருப்பினாள்.", "அவரது மகள் தனது அதிர்ஷ்டத்தைத் தேடிச் செல்வதாகக் கெஞ்சினாள்.", "அவர் அதை அனுமதித்தார்.", "மேலும் அவரது மனைவி அவளுக்கு பழுப்பு நிற ரொட்டி கடின சீஸ் மற்றும் ஒரு பாட்டில் பீர் ஆகியவற்றை மட்டுமே கொடுத்தனுப்பினாள்.", "அவள் தன் வழியில் சென்றபோது ஒரு முதியவர் ஒரு கல்லில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்.", "அவளிடம் என்ன இருக்கிறது என்று அவர் கேட்டபோது அவள் அவரிடம் சொல்லி அவருக்கும் சிலவற்றை வழங்குகிறாள்.", "அவர் சாப்பிட்ட பிறகு ஒரு புதர் வழியாக எப்படி செல்வது என்றும் அங்குள்ள ஒரு கிணற்றில் அவள் மூன்று தங்கத் தலைகளைக் காண்பாள் என்றும் அவர்கள் அதைச் சொன்னாலும் செய்ய வேண்டும் என்றும் அவர் அவளிடம் கூறுகிறார்.", "தலைகள் அவளைச் சீவி கழுவச் சொல்கின்றன.", "அவள் அப்படிச் செய்த பிறகு அவள் அழகாக இருப்பாளென்றும் அவள் இனிமையான குரலைக் கொண்டிருப்பாளென்றும் அவள் ஆட்சி செய்யும் மிகப்பெரிய இளவரசனுக்கு அதிர்ஷ்டசாலியாகவும் ராணியாகவும் இருப்பாள்.", "அவள் பணி முடித்துச் செல்கிறாள்.", "ஒரு ராஜா அவளைப் பார்த்து அவள் மீது காதல் கொள்கிறான்.", "அவர்கள் திருமணம் செய்துகொண்டு அவள் தந்தையைப் பார்க்கச் செல்கிறார்கள்.", "அவளுடைய மாற்றாந்தாய் தன் சித்தி தன் மகளால் இதையெல்லாம் பெறாதால் கோபமடைந்து தன் மகளையும் அதே பயணத்தில் பணக்கார ஆடைகள் சர்க்கரை பாதாம் இனிப்புகள் மற்றும் ஒரு குப்பி நிறைய மதுவுடன் அனுப்பினாள்.", "மகள் முதியவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு மூன்று தலைகளையும் வெட்டினாள்.", "அவர்கள் அவளை தொழுநோய் கடுமையான குரல் மற்றும் ஒரு செருப்புத் தொழிலாளிக்கு திருமணம் ஆகும் என்று சபித்தார்கள்.", "அவள் செல்கிறாள்.", "ஒரு செருப்புத் தொழிலாளி அவனைத் திருமணம் செய்து கொண்டால் அவளுடைய தொழுநோயையும் குரலையும் குணப்படுத்த முன்வருகிறான்.", "அவள் ஒப்புக்கொள்கிறாள்.", "அவள் ஒரு செருப்புத் தொழிலாளியை மணந்ததைக் கண்டு அவளது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.", "அரசன் தன் வளர்ப்பு மகளின் கணவனுக்குநாட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாழ நூறு பவுண்டுகள் கொடுக்கிறான்.", "பகுப்பாய்வு கதை வகை இந்தக் கதையானது சர்வதேச ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் வகை 480 \"தி கிண்ட் அண்ட் அன்கிண்ட் கேர்ள்ஸ்\" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.", "உருவகங்கள் இந்த கதை ஒரு கிணற்றில் மூன்று தலைகளை சீவுதல் இங்கிலாந்து ஸ்காண்டிநேவியா மற்றும் ஜெர்மனியின் மாறுபாடுகளில் நடப்பதாக சுட்டிக்காட்டுகிறது.", "இந்தக் கதையின் மிகப் பழமையான பதிவு 1595 இல் எழுத்தாளர் ஜார்ஜ் பீலேவால் வெளியிடப்பட்ட பழைய மனைவிகளின் கதையில் உள்ளது.", "இதையொட்டி நாட்டுப்புறவியலாளரான ஹெர்பர்ட் ஹால்பர்ட் அமெரிக்க மற்றும் ஆங்கிலக் கதை வகைகளில் இரண்டு கதைகள் இருப்பதாக வலியுறுத்தினார் ஒன்று தி த்ரீ ஹெட்ஸ் ஆஃப் தி வெல் பெண் மூன்று தலைகளை ஒரு கிணற்றில் சீப்பு மற்றொன்றை அவர் லாங் லெதர் பேக் நீண்ட தோல்பை என்று அழைத்தார்.", "நாயகி பொருள்கள் மற்றும் விலங்குகள் மீது இரக்கம் கொள்ளுதல் மந்திரவாதியின் புகைபோக்கியில் தோல்பையைக் கண்டுபிடித்தல் வகையச் சேர்ந்தது.", ".", "மாறுபாடுகள் தி லிட்டில் க்ராப்டெயில்ட் ஹென் என்ற தலைப்பில் ஒரு ரோமானி கதையில் ஒரு மனைவியை இழந்த ஆண் தனது அழகான மகளுடன் இருக்கும் இடத்தில் ஒரு பெண் விதவை தனது அசிங்கமான கூக்குரல் கொண்ட மகளுடன் வாழ்கிறாள்.", "இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.", "ஒரு நாள் விதவை தன் மகளை தண்ணீர் எடுக்க அனுப்புகிறாள்.", "ஒரு சூனியக்காரியின் குடிசையைக் கடந்து செல்லும் பெண் உள்ளே செல்ல அழைக்கப்படுகிறாள் ஆனால் அந்தப் பெண்ணின் சிறிய குடிசையை அவமதிக்கிறாள்.", "அவள் பின்னர் கிணற்றுக்குச் செல்கிறாள் மூன்று பன்றிகளின் தலைகள் நீர் மேற்பரப்பில் வந்து அவற்றைத் துடைத்து சீவுமாறு சிறுமியிடம் கூறுகின்றன.", "கூக்குரலிடப்பட்ட பெண் அவர்களின் கோரிக்கையை மறுத்ததால் சேற்று நீரை மட்டுமே வீட்டிற்கு கொண்டு வந்தாள்.", "அழகான பெண் அதே பாதையில் செல்கிறாள்.", "ஆனால் அந்த மந்திரவாதி பெண்ணிடம் மரியாதையுடன் நடந்துகொள்கிறாள் மற்றும் பன்றிகளின் தலைகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு ஒரு வாளி தெளிவான தண்ணீரை எடுத்துச் செல்கிறாள்.", "பன்றிகளின் தலைகள் கூக்குரலிடப்பட்ட பெண்ணை அவளது இரக்கமற்ற தன்மைக்காக தண்டிக்க முடிவு செய்யும் வரை இது இரண்டு முறை மீண்டும் நிகழும்.", "அவள் தலையில் பாதி வழுக்கையாகவும் மற்ற பாதி வழுக்கை நிரம்பியதாகவும் முன்பை விட அசிங்கமாக இருக்கும்படியும் சபித்தன.", "அழகான பெண்ணைப் பொறுத்தவரை பன்றிகளின் தலைகள் அவளுடைய தலைமுடியில் பாதி வெள்ளியாலும் மீதி தங்கத்தாலும் அவள் இன்னும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கின்றன.", "மேலும் பார்க்கவும் கல்லோ மற்றும் பூதங்கள் மாதங்கள் உண்மை மற்றும் பொய் மேற்கோள்கள் பகுப்புஆங்கில நாட்டுப்புறக் கதைகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
பிறப்பு என்பது சந்ததியைப் பெற்றெடுக்கும் அல்லது பிறப்பிக்கும் செயல் அல்லது செயல்முறையாகும் தொழில்நுட்ப சூழல்களில் பிரசவம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பாலூட்டிகளில் இந்த செயல்முறை ஹார்மோன்களால் தொடங்கப்படுகிறது இது கருப்பையின் தசைச் சுவர்களை சுருங்கச் செய்கிறது இது உணவளிக்கவும் சுவாசிக்கவும் தயாராக இருக்கும் போது கருவை வளர்ச்சி நிலையில் வெளியேற்றுகிறது. சில இனங்களில் சந்ததிகள் முன்கூட்டியவை மற்றும் பிறந்த உடனேயே நடக்க இயலும். ஆனால் மற்றவற்றில் இது குழந்தை வளர்ப்பையே முற்றிலும் சார்ந்துள்ளது . மார்சுபியல்களில் கரு ஒரு குறுகிய கர்ப்பத்திற்குப் பிறகு மிகவும் முதிர்ச்சியடையாத நிலையில் பிறந்து அதன் தாயின் கருப்பை பையில் மேலும் வளரும். பாலூட்டிகள் மட்டும் மகவை பிரசவிப்பதில்லை. சில ஊர்வன நீர்நில வாழ்விகள் மீன் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் அவற்றின் வளரும் குஞ்சுகளை உள்ளே சுமக்கின்றன. இவற்றில் சில கருமுட்டைகள் தாயின் உடலுக்குள் குஞ்சு பொரிக்கின்றன மற்றவை விவிபாரஸ் பாலூட்டிகளைப் போலவே கரு அவளது உடலுக்குள் வளரும். பகுப்புபிறப்பு
[ "பிறப்பு என்பது சந்ததியைப் பெற்றெடுக்கும் அல்லது பிறப்பிக்கும் செயல் அல்லது செயல்முறையாகும் தொழில்நுட்ப சூழல்களில் பிரசவம் என்றும் குறிப்பிடப்படுகிறது.", "பாலூட்டிகளில் இந்த செயல்முறை ஹார்மோன்களால் தொடங்கப்படுகிறது இது கருப்பையின் தசைச் சுவர்களை சுருங்கச் செய்கிறது இது உணவளிக்கவும் சுவாசிக்கவும் தயாராக இருக்கும் போது கருவை வளர்ச்சி நிலையில் வெளியேற்றுகிறது.", "சில இனங்களில் சந்ததிகள் முன்கூட்டியவை மற்றும் பிறந்த உடனேயே நடக்க இயலும்.", "ஆனால் மற்றவற்றில் இது குழந்தை வளர்ப்பையே முற்றிலும் சார்ந்துள்ளது .", "மார்சுபியல்களில் கரு ஒரு குறுகிய கர்ப்பத்திற்குப் பிறகு மிகவும் முதிர்ச்சியடையாத நிலையில் பிறந்து அதன் தாயின் கருப்பை பையில் மேலும் வளரும்.", "பாலூட்டிகள் மட்டும் மகவை பிரசவிப்பதில்லை.", "சில ஊர்வன நீர்நில வாழ்விகள் மீன் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் அவற்றின் வளரும் குஞ்சுகளை உள்ளே சுமக்கின்றன.", "இவற்றில் சில கருமுட்டைகள் தாயின் உடலுக்குள் குஞ்சு பொரிக்கின்றன மற்றவை விவிபாரஸ் பாலூட்டிகளைப் போலவே கரு அவளது உடலுக்குள் வளரும்.", "பகுப்புபிறப்பு" ]
வலது278278 குஸ்டாவ் டோரின் விளக்கப் படம் டயமண்ட்ஸ் அண்ட் டோட்ஸ் அல்லது டோட்ஸ் அண்ட் டயமண்ட்ஸ் என்பது சார்லஸ் பெரால்ட்டின் ஒரு பிரெஞ்சு விசித்திரக் கதையாகும். இதை சார்லசு பெரால்ட் எழுதியுள்ளார். மேலும் அவர் "லெஸ் ஃபீஸ்" அல்லது "தி ஃபேரிஸ்" என்றே இக்கதைக்குப் பெயரிட்டார். ஆண்ட்ரூ லாங் அதை தி ப்ளூ ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார். இது அத்தை லூயிசாவின் குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பில் லாரா வாலண்டைனால் விளக்கப்பட்டது. அவரது மூலத்தில் தாய் ஹுல்டாவைப் போலவே அன்பான பெண் மாற்றாந்தாய் மகளே. செந்த மகள் அல்ல. சிண்ட்ரெல்லாவுடனான ஒற்றுமையை குறைப்பதற்காக இந்த மாற்றம் இருக்கிறது என்பது வெளிப்படையானதாக இருந்தது. இது ஆர்னேதாம்சன் கதை வகை 480ஐச் கனிவான மற்றும் இரக்கமற்ற பெண்கள் சேர்ந்தது. ஷிதாகிரி சுசுமே ஃப்ராவ் ஹோல் அல்லது திருமதி. ஹோலே கிணற்றில் உள்ள மூன்று தலைகள் ஃபாதர் ஃப்ரோஸ்ட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வூட் தி மன்ச்டட் ரீத் தி ஓல்ட் விட்ச் மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் . இலக்கிய வகைகளில் தி த்ரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும். சுருக்கம் மோசமான மனநிலை கொண்ட ஒரு வயதான விதவைக்கு இரண்டு மகள்கள் இருந்தனர் அவரது மூத்த மகள் ஃபேன்னி ஏற்றுக்கொள்ள முடியாதவராகவும் தற்பெருமையாகவும் இருந்தாள் ஆனால் அவரது தாயைப் போலவே தோற்றமளித்தாள் மற்றும் நடந்து கொண்டாள் எனவே தாய்க்கு மிகவும் பிடித்த குழந்தை இவள்தான். அவரது இளைய மகள் ரோஜா இனிமையானவள் மரியாதையானவள் மற்றும் அழகானவள். ஆனால் அவளது மறைந்த தந்தையை ஒத்திருந்தாரள். பொறாமை மற்றும் மனக்கசப்பின் காரணமாக விதவை மற்றும் அவளுக்கு பிடித்த மகளும் இளைய பெண்ணை தவறாக நடத்தினார்கள். ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது ஒரு வயதான பெண் ரோஜாவிடம் தண்ணீர் கேட்டாள். ரோஜா பணிவாகச் சம்மதித்து அதைக் கொடுத்த பிறகு அந்த பெண் ஒரு தேவதை என்பதைக் கண்டுபிடித்தாள். அவர் மனிதர்களின் குணாதிசயத்தை சோதிக்க ஒரு வயதான பெண் வேடத்தை எடுத்தார். ரோஜா தன் மீது கருணை கொண்டவளாக இருந்ததால் அவள் பேசும்போதெல்லாம் அவள் வாயிலிருந்து ஒரு நகையோ விலையுயர்ந்த உலோகமோ அல்லது அழகான பூவோ விழும்படி தேவதை ஆசீர்வதித்தாள். வீட்டிற்கு வந்து தன் தாயிடம் ஏன் இவ்வளவு நேரம் எடுத்தாள் என்பதை விளக்கிய பெண்ணின் உதடுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்கள் நகைகள் மற்றும் பூக்கள் உதிர்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள் அந்த தாய். மேலும் தனது விருப்பமான மூத்த மகள் ஃபேன்னிக்கும் பரிசு கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள். . ஃபேன்னி எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் விதவை அவளை வலுக்கட்டாயமாக கிணற்றுக்கு அனுப்பி ஒரு வயதான பிச்சைக்காரப் பெண்ணிடம் கனிவாக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தினாள். ஃபேன்னி புறப்பட்டாள். ஆனால் தேவதை ஒரு அழகான இளவரசியாகத் தோன்றி அந்தப் பெண்ணிடம் கிணற்றில் இருந்து தனக்கு ஒரு பானத்தை எடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். மூத்த மகள் தேவதையிடம் அநாகரிகமாக பேசி அவமானப்படுத்தினாள். தேவதை அவளின் இழிவான மனப்பான்மைக்கு தண்டனையாக அவள் பேசும் போதெல்லாம் ஃபேன்னியின் வாயிலிருந்து தேரையோ அல்லது பாம்போ விழும் என்று சபித்தாள். ஃபேன்னி வீட்டிற்கு வந்ததும் அவள் அம்மாவிடம் தன் கதையைச் சொன்னாள். ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் வாயிலிருந்து அருவருப்பான தேரைகளும் பாம்புகளும் விழுந்தன. விதவை கோபத்தில் ரோஜாவை வீட்டை விட்டு வெளியேற்றினாள். காட்டில் அவள் ஒரு அரசனின் மகனைச் சந்தித்தாள். அவன் அவளைக் காதலித்து அவளை மணந்தான். காலப்போக்கில் விதவை அவளுடைய மூத்த மகள் ஃபேன்னி நோய்வாய்ப்பட்டதால் அவளையும் வீட்டை விட்டு வெளியேற்றினாள். ஃபேன்னி இறுதியில் தனியாகவும் பரிதாபமாகவும் காட்டில் இறந்தாள். வர்ணனை நல்லொழுக்கமுள்ள ஒருவரிடமிருந்து நகைகள் விழும் என்ற எண்ணம் இத்தாலிய பியான்கபெல்லா மற்றும் பாம்பு போன்ற பல்வேறு கதைகளிலும் காணப்படுகிறது. பிரபலமான உபயோகம் அன்கட் ஜெம்ஸ் திரைப்படத்தில் கதையின் மேடைப் பதிப்பு உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. லெட்ஸ் கோ லூனாவின் எபிசோடில் "தி ஃபேரி" என்று அழைக்கப்படும் அனிமேஷன் பதிப்பு தோன்றியது . படக்கோபுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவிசித்திரக் கதைகள் பகுப்புபிரான்சு
[ "வலது278278 குஸ்டாவ் டோரின் விளக்கப் படம் டயமண்ட்ஸ் அண்ட் டோட்ஸ் அல்லது டோட்ஸ் அண்ட் டயமண்ட்ஸ் என்பது சார்லஸ் பெரால்ட்டின் ஒரு பிரெஞ்சு விசித்திரக் கதையாகும்.", "இதை சார்லசு பெரால்ட் எழுதியுள்ளார்.", "மேலும் அவர் \"லெஸ் ஃபீஸ்\" அல்லது \"தி ஃபேரிஸ்\" என்றே இக்கதைக்குப் பெயரிட்டார்.", "ஆண்ட்ரூ லாங் அதை தி ப்ளூ ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார்.", "இது அத்தை லூயிசாவின் குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பில் லாரா வாலண்டைனால் விளக்கப்பட்டது.", "அவரது மூலத்தில் தாய் ஹுல்டாவைப் போலவே அன்பான பெண் மாற்றாந்தாய் மகளே.", "செந்த மகள் அல்ல.", "சிண்ட்ரெல்லாவுடனான ஒற்றுமையை குறைப்பதற்காக இந்த மாற்றம் இருக்கிறது என்பது வெளிப்படையானதாக இருந்தது.", "இது ஆர்னேதாம்சன் கதை வகை 480ஐச் கனிவான மற்றும் இரக்கமற்ற பெண்கள் சேர்ந்தது.", "ஷிதாகிரி சுசுமே ஃப்ராவ் ஹோல் அல்லது திருமதி.", "ஹோலே கிணற்றில் உள்ள மூன்று தலைகள் ஃபாதர் ஃப்ரோஸ்ட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வூட் தி மன்ச்டட் ரீத் தி ஓல்ட் விட்ச் மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் .", "இலக்கிய வகைகளில் தி த்ரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும்.", "சுருக்கம் மோசமான மனநிலை கொண்ட ஒரு வயதான விதவைக்கு இரண்டு மகள்கள் இருந்தனர் அவரது மூத்த மகள் ஃபேன்னி ஏற்றுக்கொள்ள முடியாதவராகவும் தற்பெருமையாகவும் இருந்தாள் ஆனால் அவரது தாயைப் போலவே தோற்றமளித்தாள் மற்றும் நடந்து கொண்டாள் எனவே தாய்க்கு மிகவும் பிடித்த குழந்தை இவள்தான்.", "அவரது இளைய மகள் ரோஜா இனிமையானவள் மரியாதையானவள் மற்றும் அழகானவள்.", "ஆனால் அவளது மறைந்த தந்தையை ஒத்திருந்தாரள்.", "பொறாமை மற்றும் மனக்கசப்பின் காரணமாக விதவை மற்றும் அவளுக்கு பிடித்த மகளும் இளைய பெண்ணை தவறாக நடத்தினார்கள்.", "ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது ஒரு வயதான பெண் ரோஜாவிடம் தண்ணீர் கேட்டாள்.", "ரோஜா பணிவாகச் சம்மதித்து அதைக் கொடுத்த பிறகு அந்த பெண் ஒரு தேவதை என்பதைக் கண்டுபிடித்தாள்.", "அவர் மனிதர்களின் குணாதிசயத்தை சோதிக்க ஒரு வயதான பெண் வேடத்தை எடுத்தார்.", "ரோஜா தன் மீது கருணை கொண்டவளாக இருந்ததால் அவள் பேசும்போதெல்லாம் அவள் வாயிலிருந்து ஒரு நகையோ விலையுயர்ந்த உலோகமோ அல்லது அழகான பூவோ விழும்படி தேவதை ஆசீர்வதித்தாள்.", "வீட்டிற்கு வந்து தன் தாயிடம் ஏன் இவ்வளவு நேரம் எடுத்தாள் என்பதை விளக்கிய பெண்ணின் உதடுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்கள் நகைகள் மற்றும் பூக்கள் உதிர்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள் அந்த தாய்.", "மேலும் தனது விருப்பமான மூத்த மகள் ஃபேன்னிக்கும் பரிசு கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள்.", ".", "ஃபேன்னி எதிர்ப்பு தெரிவித்தாள்.", "ஆனால் விதவை அவளை வலுக்கட்டாயமாக கிணற்றுக்கு அனுப்பி ஒரு வயதான பிச்சைக்காரப் பெண்ணிடம் கனிவாக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தினாள்.", "ஃபேன்னி புறப்பட்டாள்.", "ஆனால் தேவதை ஒரு அழகான இளவரசியாகத் தோன்றி அந்தப் பெண்ணிடம் கிணற்றில் இருந்து தனக்கு ஒரு பானத்தை எடுக்கும்படி கேட்டுக் கொண்டாள்.", "மூத்த மகள் தேவதையிடம் அநாகரிகமாக பேசி அவமானப்படுத்தினாள்.", "தேவதை அவளின் இழிவான மனப்பான்மைக்கு தண்டனையாக அவள் பேசும் போதெல்லாம் ஃபேன்னியின் வாயிலிருந்து தேரையோ அல்லது பாம்போ விழும் என்று சபித்தாள்.", "ஃபேன்னி வீட்டிற்கு வந்ததும் அவள் அம்மாவிடம் தன் கதையைச் சொன்னாள்.", "ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் வாயிலிருந்து அருவருப்பான தேரைகளும் பாம்புகளும் விழுந்தன.", "விதவை கோபத்தில் ரோஜாவை வீட்டை விட்டு வெளியேற்றினாள்.", "காட்டில் அவள் ஒரு அரசனின் மகனைச் சந்தித்தாள்.", "அவன் அவளைக் காதலித்து அவளை மணந்தான்.", "காலப்போக்கில் விதவை அவளுடைய மூத்த மகள் ஃபேன்னி நோய்வாய்ப்பட்டதால் அவளையும் வீட்டை விட்டு வெளியேற்றினாள்.", "ஃபேன்னி இறுதியில் தனியாகவும் பரிதாபமாகவும் காட்டில் இறந்தாள்.", "வர்ணனை நல்லொழுக்கமுள்ள ஒருவரிடமிருந்து நகைகள் விழும் என்ற எண்ணம் இத்தாலிய பியான்கபெல்லா மற்றும் பாம்பு போன்ற பல்வேறு கதைகளிலும் காணப்படுகிறது.", "பிரபலமான உபயோகம் அன்கட் ஜெம்ஸ் திரைப்படத்தில் கதையின் மேடைப் பதிப்பு உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.", "லெட்ஸ் கோ லூனாவின் எபிசோடில் \"தி ஃபேரி\" என்று அழைக்கப்படும் அனிமேஷன் பதிப்பு தோன்றியது .", "படக்கோபுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவிசித்திரக் கதைகள் பகுப்புபிரான்சு" ]
புஸ்புனி என்றும் அழைக்கப்படும் பௌச பூர்ணிமா இந்தியாவின் ஒடிசாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இது புஸ் மாதத்தின் சமஸ்கிருத பௌச புனி பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த முழுநிலவு தினம் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். இந்திய நிலத்தின் பழமையான விவசாய கலாச்சாரத்திலிருந்து இவ்விழாவின் நோக்கத்தைப் பெற்றுள்ளது.. அடிப்படையில் இது ஒடிய விவசாயி குடும்பங்கள் தங்கள் வருடாந்திர நெல் அறுவடையை கொண்டாடும் ஆண்டு விழாவாகும். தற்போது மற்ற சமூகத்தினரும் கொண்டாடும் ஒரு பெரிய பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. மேற்கு ஒடிசா மக்கள் அவர்களின் பொருளாதாரத் தொழிலைப் பொருட்படுத்தாமல் அன்றைய தினம் விருந்து பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கடைபிடித்தல் புஸ்புனியின் ஆண்டு வாரியான தேதி மற்றும் நாள் 2018 02 ஜனவரி 2018 செவ்வாய் 2019 21 ஜனவரி 2019 செவ்வாய் 2020 10 ஜனவரி 2020 வெள்ளி 2021 28 ஜனவரி 2021 வியாழன் 2022 17 ஜனவரி 2021 திங்கள் 2021 06 ஜனவரி 2022 வெள்ளி "செர்செரா" எனப்படும் உணவு தானியங்களைக் கேட்டு உள்ளூர் பாடல்களுடன் குழந்தைகள் பயணிக்கும் கலாச்சார விழா. மேற்கு ஒடிசாவிலிருந்து . விதிவிலக்கு இந்திய சந்திர நாட்காட்டியின்படி அதே நாளில் தனுயாத்ராவின் புராண மன்னனான கன்சா மிகப்பெரிய திறந்தவெளி அரங்கில் இருக்கும்போது மரணித்த காரணத்தால் மேற்கு ஒடிசாவில் உள்ள பர்கர் நகரத்தில் மட்டும் இவ்விழா ஒரு நாள் தாமதத்துடன் கொண்டாடப்படுகிறது. பிற ஒடிய நகரங்களில் இருந்து இந்நகரம் மட்டும் விதிவிலக்காக கொண்டாடி வருகிறது. விருந்து மற்றும் மகிழ்ச்சி மேற்கு ஒடிசாவின் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் பருவமழை காலத்தில் விதைத்து இலையுதிர் காலத்தில் அறுவடை செய்கிறார்கள். அனைத்து விளைச்சலையும் வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு சில நாட்கள் அனைத்துவித உழைப்பிலிருந்தும் விடுபட்டு ஓய்வில் இருப்பார்கள் அத்தோடு விளைச்சல் நன்றாக இருப்பதால் மிகுந்த திருப்தியை அனுபவிக்கிறார்கள். அதன்பொருட்டு தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இவ்விழா அவர்களை ஊக்குவிக்கிறது. பௌஷா மாதத்தின் பௌர்ணமி நாளில் அவர்கள் அரிசி சுவையான உணவுகள் சா துன் நா பஜா குறிப்பாக ஆட்டு இறைச்சி அரிசி புட்டு மற்றும் இனிப்பு அப்பங்களை சமைக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் விவசாய குடும்பத்தினர் ஒன்றாகச் சாப்பிட்டு கொண்டாடுவதோடு பலர் தங்கள் திருமணத்தையும் இந்நாளில் செய்கின்றனர். அவர்கள் தங்கள் உணவுகள் மற்றும் அப்பங்களை அண்டை வீட்டார் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சில சமூகங்கள் குஸ்னா அரிசிமதுபானம் மற்றும் மஹுலியுடன் கொண்டாடுகின்றனர் இந்த விருந்து சமூகமாக விளையாடுதல் பாடுதல் மற்றும் நடனமாடுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கடந்த காலத்தில் ஆண் இளைஞர்கள் சூர் குடு மற்றும் கூர்பாடி விளையாடினர். சிலர் குக்ரமார் சேவல் சண்டை கர்ராமர் ஆட்டுச் சண்டை போன்ற பொழுதுபோக்குகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதேபோல் பெண்கள் சாத்காதி அல்லது கன்சாடி என்ற விளையாட்டுக்களை வீட்டிற்குள்ளும் ஹூமோபௌலி போன்ற விளையாட்டுகளை வெளிப்புறத்திலும் விளையாடினர். சேர்செரா பெரிய விருந்து மற்றும் மகிழ்ச்சியைத் தவிர இந்த புஸ்புனியில் இன்னும் ஒரு பெரிய நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இது செர்சேரா என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை இரண்டு சம்பல்புரி வார்த்தைகளான சேரே மற்றும் சாராவிலிருந்து பெறப்பட்டது. சேரே சாரே என்றால் "பறவைகளுக்கான தானியங்கள்" இந்த பூமியில் கவனிக்கப்படாத உயிர்களுக்கும் தங்கள் விளைபொருளின் ஒரு சிறிய பகுதியை பகிர்ந்தளித்தல் என்ற கருத்தில் இந்த நாளில் சிறுவர்களும் சிறுமிகளும் கிராமம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சேர்சேரா ஒவ்வொரு வீட்டிலும் இருந்து தானியங்களை சேகரிக்கின்றனர். இதை மொத்தமாக சேகரித்து வைத்து விவசாய நிலம் இல்லாத ஆனால் விவசாயிகளை நம்பியிருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களது வீட்டில் இருந்து உணவு மற்றும் விருந்து தயாரிக்கின்றனர். நடனமும் இசையும் குழந்தைகளின் செர்சேராவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதன் மூலம் சமூகத்தில் கவனிக்கப்படாத உறுப்பினர்களுக்கான அக்கறையை செர் செரா குறிக்கிறது. பூதி மற்றும் நிஸ்தார் இந்த புஸ்புனி நாளில் அனைத்து விவசாய வேலைகளிலும் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் விவசாய நிலம் வைத்திருப்போர் அவர்களின் கூலிக்கு மேலாக சிறிது பணத்தை அதிகமாக வழங்குகிறார்கள். இந்த அதிகப்படியான ஊதியம் பூதி என்று அழைக்கப்படுகிறது. மேலும் விவசாயி அவர்களுக்கு ஆண்டு வெகுமதியையும் கொடுக்கிறார். இந்த வெகுமதி நிஸ்தார் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிஸ்டாருடன் முந்தைய விவசாய ஆண்டுக்கான முதலாளி தொழிலாளர் இடையிலான ஒப்பந்தம் முடிவடைகிறது. நிஸ்தார் என்ற வார்த்தையின் சொல்லகராதி பொருள் "சுதந்திரம்" என்பதாகும் ஒரு விவசாயத் தொழிலாளிக்கு புஸ்புனி என்பது சுதந்திரத்தைக் குறிக்கிறது அதனால் இந்நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..201701. .. ..201101. .2017 . ... பகுப்புஒடிய விழாக்கள்
[ "புஸ்புனி என்றும் அழைக்கப்படும் பௌச பூர்ணிமா இந்தியாவின் ஒடிசாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.", "இது புஸ் மாதத்தின் சமஸ்கிருத பௌச புனி பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.", "இந்த முழுநிலவு தினம் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.", "இந்திய நிலத்தின் பழமையான விவசாய கலாச்சாரத்திலிருந்து இவ்விழாவின் நோக்கத்தைப் பெற்றுள்ளது.. அடிப்படையில் இது ஒடிய விவசாயி குடும்பங்கள் தங்கள் வருடாந்திர நெல் அறுவடையை கொண்டாடும் ஆண்டு விழாவாகும்.", "தற்போது மற்ற சமூகத்தினரும் கொண்டாடும் ஒரு பெரிய பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது.", "மேற்கு ஒடிசா மக்கள் அவர்களின் பொருளாதாரத் தொழிலைப் பொருட்படுத்தாமல் அன்றைய தினம் விருந்து பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.", "கடைபிடித்தல் புஸ்புனியின் ஆண்டு வாரியான தேதி மற்றும் நாள் 2018 02 ஜனவரி 2018 செவ்வாய் 2019 21 ஜனவரி 2019 செவ்வாய் 2020 10 ஜனவரி 2020 வெள்ளி 2021 28 ஜனவரி 2021 வியாழன் 2022 17 ஜனவரி 2021 திங்கள் 2021 06 ஜனவரி 2022 வெள்ளி \"செர்செரா\" எனப்படும் உணவு தானியங்களைக் கேட்டு உள்ளூர் பாடல்களுடன் குழந்தைகள் பயணிக்கும் கலாச்சார விழா.", "மேற்கு ஒடிசாவிலிருந்து .", "விதிவிலக்கு இந்திய சந்திர நாட்காட்டியின்படி அதே நாளில் தனுயாத்ராவின் புராண மன்னனான கன்சா மிகப்பெரிய திறந்தவெளி அரங்கில் இருக்கும்போது மரணித்த காரணத்தால் மேற்கு ஒடிசாவில் உள்ள பர்கர் நகரத்தில் மட்டும் இவ்விழா ஒரு நாள் தாமதத்துடன் கொண்டாடப்படுகிறது.", "பிற ஒடிய நகரங்களில் இருந்து இந்நகரம் மட்டும் விதிவிலக்காக கொண்டாடி வருகிறது.", "விருந்து மற்றும் மகிழ்ச்சி மேற்கு ஒடிசாவின் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் பருவமழை காலத்தில் விதைத்து இலையுதிர் காலத்தில் அறுவடை செய்கிறார்கள்.", "அனைத்து விளைச்சலையும் வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு சில நாட்கள் அனைத்துவித உழைப்பிலிருந்தும் விடுபட்டு ஓய்வில் இருப்பார்கள் அத்தோடு விளைச்சல் நன்றாக இருப்பதால் மிகுந்த திருப்தியை அனுபவிக்கிறார்கள்.", "அதன்பொருட்டு தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இவ்விழா அவர்களை ஊக்குவிக்கிறது.", "பௌஷா மாதத்தின் பௌர்ணமி நாளில் அவர்கள் அரிசி சுவையான உணவுகள் சா துன் நா பஜா குறிப்பாக ஆட்டு இறைச்சி அரிசி புட்டு மற்றும் இனிப்பு அப்பங்களை சமைக்கிறார்கள்.", "இந்த காலகட்டத்தில் விவசாய குடும்பத்தினர் ஒன்றாகச் சாப்பிட்டு கொண்டாடுவதோடு பலர் தங்கள் திருமணத்தையும் இந்நாளில் செய்கின்றனர்.", "அவர்கள் தங்கள் உணவுகள் மற்றும் அப்பங்களை அண்டை வீட்டார் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.", "சில சமூகங்கள் குஸ்னா அரிசிமதுபானம் மற்றும் மஹுலியுடன் கொண்டாடுகின்றனர் இந்த விருந்து சமூகமாக விளையாடுதல் பாடுதல் மற்றும் நடனமாடுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.", "கடந்த காலத்தில் ஆண் இளைஞர்கள் சூர் குடு மற்றும் கூர்பாடி விளையாடினர்.", "சிலர் குக்ரமார் சேவல் சண்டை கர்ராமர் ஆட்டுச் சண்டை போன்ற பொழுதுபோக்குகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.", "அதேபோல் பெண்கள் சாத்காதி அல்லது கன்சாடி என்ற விளையாட்டுக்களை வீட்டிற்குள்ளும் ஹூமோபௌலி போன்ற விளையாட்டுகளை வெளிப்புறத்திலும் விளையாடினர்.", "சேர்செரா பெரிய விருந்து மற்றும் மகிழ்ச்சியைத் தவிர இந்த புஸ்புனியில் இன்னும் ஒரு பெரிய நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.", "இது செர்சேரா என்று அழைக்கப்படுகிறது.", "இந்த வார்த்தை இரண்டு சம்பல்புரி வார்த்தைகளான சேரே மற்றும் சாராவிலிருந்து பெறப்பட்டது.", "சேரே சாரே என்றால் \"பறவைகளுக்கான தானியங்கள்\" இந்த பூமியில் கவனிக்கப்படாத உயிர்களுக்கும் தங்கள் விளைபொருளின் ஒரு சிறிய பகுதியை பகிர்ந்தளித்தல் என்ற கருத்தில் இந்த நாளில் சிறுவர்களும் சிறுமிகளும் கிராமம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சேர்சேரா ஒவ்வொரு வீட்டிலும் இருந்து தானியங்களை சேகரிக்கின்றனர்.", "இதை மொத்தமாக சேகரித்து வைத்து விவசாய நிலம் இல்லாத ஆனால் விவசாயிகளை நம்பியிருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களது வீட்டில் இருந்து உணவு மற்றும் விருந்து தயாரிக்கின்றனர்.", "நடனமும் இசையும் குழந்தைகளின் செர்சேராவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.", "இதன் மூலம் சமூகத்தில் கவனிக்கப்படாத உறுப்பினர்களுக்கான அக்கறையை செர் செரா குறிக்கிறது.", "பூதி மற்றும் நிஸ்தார் இந்த புஸ்புனி நாளில் அனைத்து விவசாய வேலைகளிலும் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் விவசாய நிலம் வைத்திருப்போர் அவர்களின் கூலிக்கு மேலாக சிறிது பணத்தை அதிகமாக வழங்குகிறார்கள்.", "இந்த அதிகப்படியான ஊதியம் பூதி என்று அழைக்கப்படுகிறது.", "மேலும் விவசாயி அவர்களுக்கு ஆண்டு வெகுமதியையும் கொடுக்கிறார்.", "இந்த வெகுமதி நிஸ்தார் என்று அழைக்கப்படுகிறது.", "இந்த நிஸ்டாருடன் முந்தைய விவசாய ஆண்டுக்கான முதலாளி தொழிலாளர் இடையிலான ஒப்பந்தம் முடிவடைகிறது.", "நிஸ்தார் என்ற வார்த்தையின் சொல்லகராதி பொருள் \"சுதந்திரம்\" என்பதாகும் ஒரு விவசாயத் தொழிலாளிக்கு புஸ்புனி என்பது சுதந்திரத்தைக் குறிக்கிறது அதனால் இந்நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..201701.", ".. ..201101.", ".2017 .", "... பகுப்புஒடிய விழாக்கள்" ]
மார்கி மதுவின் கூடியாட்டம் நிகழ்ச்சி யாமினி என்பது பெங்களூரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய பாரம்பரிய இசை விழா ஆகும் இது இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஐஐஎம்பி நடத்தப்படுகிறது. கட்டமைப்பு 2004 ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த இசை நிகழ்ச்சி பொதுவாக இந்திய குடியரசு தினத்திற்கு முந்தைய இரவில் ஐஐஎம்பி வளாகத்தில் திறந்த வெளியில் அந்தி முதல் விடியல் வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். முதன்மை அமைப்பாளர்களான ஸ்பிக்மேகேயின் கூற்றுப்படி இளம் தலைமுறையினரிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலைகளை அறிமுகப்படுத்துவதும் மேம்படுத்துவதும் இவ்விழாவின் குறிக்கோள் ஆகும். ஐஐஎம்பியின் புல்வெளிகளில் அமர்ந்து இசை நிகழ்ச்சிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு மெத்தைகள் போர்வைகள் தேனீர் மற்றும் தீப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இசைக்கலைஞர்கள் பட்டியல் கடந்த சில ஆண்டுகளில் விழா அமைப்பாளர்கள் பல இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களை அழைத்தனர். அவற்றில் சிலரின் பெயர்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகருநாடக விழாக்கள் பகுப்புபெங்களூர் பண்பாடு
[ " மார்கி மதுவின் கூடியாட்டம் நிகழ்ச்சி யாமினி என்பது பெங்களூரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய பாரம்பரிய இசை விழா ஆகும் இது இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஐஐஎம்பி நடத்தப்படுகிறது.", "கட்டமைப்பு 2004 ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த இசை நிகழ்ச்சி பொதுவாக இந்திய குடியரசு தினத்திற்கு முந்தைய இரவில் ஐஐஎம்பி வளாகத்தில் திறந்த வெளியில் அந்தி முதல் விடியல் வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும்.", "முதன்மை அமைப்பாளர்களான ஸ்பிக்மேகேயின் கூற்றுப்படி இளம் தலைமுறையினரிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலைகளை அறிமுகப்படுத்துவதும் மேம்படுத்துவதும் இவ்விழாவின் குறிக்கோள் ஆகும்.", "ஐஐஎம்பியின் புல்வெளிகளில் அமர்ந்து இசை நிகழ்ச்சிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு மெத்தைகள் போர்வைகள் தேனீர் மற்றும் தீப்பந்தங்கள் வழங்கப்பட்டன.", "இசைக்கலைஞர்கள் பட்டியல் கடந்த சில ஆண்டுகளில் விழா அமைப்பாளர்கள் பல இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களை அழைத்தனர்.", "அவற்றில் சிலரின் பெயர்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகருநாடக விழாக்கள் பகுப்புபெங்களூர் பண்பாடு" ]
நார்வே நடிகை லின் ஸ்டோக்கே பிறப்பு 1961 1979 இல் ஒஸ்லோ தேசிய அரங்கில் ஃப்ரிடா ஃபோல்டலாக. ஜான் கேப்ரியல் போர்க்மேன் 1896 ஆம் ஆண்டு நோர்வே நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகமாகும். இது அவரது இறுதிப் பணியாகும் கதை ஜான் கேப்ரியல் சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் போர்க்மேன் குடும்பத்தின் அதிர்ஷ்டம் குறைந்துவிட்டது. அவன் வங்கியில் பணிபுரிபவன். முதலீட்டாளர்களின் பணத்தை தன் பதவியை வைத்துத் தவறாக பயண்படுத்தியதால் சிறைக்குச் சென்றான். ஜான் கேப்ரியல் போர்க்மேன் விடுதலையாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கதை நடக்கிறது. திருமதி. போர்க்மேன் மற்றும் அவரது இரட்டை சகோதரி எல்லா ரெண்டீம் இளம் எர்ஹார்ட் போர்க்மேனின் எதிர்காலத்திற்காக சண்டையிடுகிறார்கள். ஜான் கேப்ரியல் போர்க்மேன் இப்சனின் முந்தைய முப்பது வருடங்களில் இப்சனின் பணியைக் குறிக்கும் இயற்கை மற்றும் சமூக வர்ணனையின் வரிசையைத் தொடர்ந்தாலும் இந்நாடகத்தின் இறுதிச் செயல் நாடக ஆசிரியருக்கு ஒரு புதிய கட்டத்தை பரிந்துரைத்தது. இது அவரது இறுதி குறியீட்டு படைப்பான இறந்தவர் உயிற்தெழுந்தால் என்ற புனைவில் பலனளித்தது. பாத்திரங்கள் ஜான் கேப்ரியல் போர்க்மேன் திருமதி. கன்ஹில்ட் போர்க்மேன் எர்ஹார்ட் போர்க்மேன் அவர்களின் மகன் எல்லா ரெண்டீம் திருமதி. போர்க்மேனின் இரட்டை சகோதரி திருமதி. ஃபேன்னி வில்டன் வில்ஹெல்ம் ஃபோல்டல் அவரது மகள் ஃப்ரிடா ஃபோல்டல் மாலென் வீட்டு வேலை செய்பவர் பின்னணி நோர்வே வரலாற்றாசிரியர் ஹல்வ்டான் கோஹ்ட் இந்த நாடகம் 1851 இல் இப்சென் தனது வாழ்க்கையில் முந்தைய காலகட்டத்திலிருந்து பதிவுசெய்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறினார். மறுமலர்ச்சி 1925 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் இளவரசி திரையரங்கில் ஈவா லு கல்லியென் தயாரித்து இயக்கி நாடகத்தை வெற்றிகரமாக இயக்கினார். 1926 இல் சிவிக் ரெபர்ட்டரி அரங்கை அவர் உருவாக்கியதற்கு இது ஒரு முக்கியமான படியாகும். 2010 இல் அல்ஸ்டர் பேங்க் டப்ளின் நாடகத் திருவிழாவின் ஒரு பகுதியாக அபே அரங்கில் நாடகத்தின் மறுமலர்ச்சி நிகழ்த்தப்பட்டது. ஜேம்ஸ் மெக்டொனால்ட் இயக்கிய ஃபிராங்க் மெக்கினஸின் புதிய பதிப்பில் நடிகர் ஆலன் ரிக்மேன் ஜான் கேப்ரியல் போர்க்மேனாகவும் பியோனா ஷா அவரது மனைவி கன்ஹில்டாகவும் லிண்ட்சே டங்கன் எல்லாாகவும் நடித்தனர். இந்த நாடகம் முன்பு 1928 இல் அபே அரங்கில் நிகழ்த்தப்பட்டது 2011 இல் தயாரிப்பு நியூயார்க்கிற்கு மாற்றப்பட்டது மற்றும் அது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தழுவல்கள் 2015 ஆம் ஆண்டில் டேவிட் எல்ட்ரிட்ஜ் இந்த நாடகத்தை ஹெலன் பெர்ரி இயக்கிய இரண்டுபகுதி தயாரிப்பாக மாற்றினார். மார்ச் 8 மற்றும் 15 ஆம் தேதிகளில் பிபிசி ரேடியோ 4 இல் ஒளிபரப்பப்பட்டது. இதில் டேவிட் த்ரெல்ஃபால் போர்க்மேனாகவும் சூசன்னா ஹார்கர் எல்லா ரென்தீமாகவும் கில்லியன் பெவன் திருமதி. போர்க்மேனாகவும் வில்ஹெல்ம் ஃபோல்டலாக பிலிப் ஜாக்சனும் எர்ஹார்ட் போர்க்மேனாக லூக் நியூபெரியும் நடித்திருந்தனர் . ஆகஸ்ட் 2017 இல் எடின்பர்க் ஃப்ரிஞ்சுத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஃபாக்ஸ் மற்றும் ஆர்க்கிட் தியேட்டர் கம்பெனியின் சமகால மொழிபெயர்ப்பு மற்றும் தழுவலின் அடிப்படையில் ஆங்கிலத்தில் ஒரு புதிய தயாரிப்பானது ஏழு கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் இரண்டு நடிகர்களால் நிகழ்த்தப்பட்டது. அது "என் தந்தை ஜான் கேப்ரியல் போர்க்மேன்" என்று தலைப்பிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் நாடகம் ஒரு புதிய மொழிபெயர்ப்பில் நிகழ்த்தப்பட்டது. லண்டனில் உள்ள பிரிட்ஜ் அரங்கில் சைமன் ரஸ்ஸல் பீல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இது மிகவும் நவீன காலத்திற்கு ஏற்றதாகப் புதுப்பிக்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ " நார்வே நடிகை லின் ஸ்டோக்கே பிறப்பு 1961 1979 இல் ஒஸ்லோ தேசிய அரங்கில் ஃப்ரிடா ஃபோல்டலாக.", "ஜான் கேப்ரியல் போர்க்மேன் 1896 ஆம் ஆண்டு நோர்வே நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகமாகும்.", "இது அவரது இறுதிப் பணியாகும் கதை ஜான் கேப்ரியல் சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் போர்க்மேன் குடும்பத்தின் அதிர்ஷ்டம் குறைந்துவிட்டது.", "அவன் வங்கியில் பணிபுரிபவன்.", "முதலீட்டாளர்களின் பணத்தை தன் பதவியை வைத்துத் தவறாக பயண்படுத்தியதால் சிறைக்குச் சென்றான்.", "ஜான் கேப்ரியல் போர்க்மேன் விடுதலையாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கதை நடக்கிறது.", "திருமதி.", "போர்க்மேன் மற்றும் அவரது இரட்டை சகோதரி எல்லா ரெண்டீம் இளம் எர்ஹார்ட் போர்க்மேனின் எதிர்காலத்திற்காக சண்டையிடுகிறார்கள்.", "ஜான் கேப்ரியல் போர்க்மேன் இப்சனின் முந்தைய முப்பது வருடங்களில் இப்சனின் பணியைக் குறிக்கும் இயற்கை மற்றும் சமூக வர்ணனையின் வரிசையைத் தொடர்ந்தாலும் இந்நாடகத்தின் இறுதிச் செயல் நாடக ஆசிரியருக்கு ஒரு புதிய கட்டத்தை பரிந்துரைத்தது.", "இது அவரது இறுதி குறியீட்டு படைப்பான இறந்தவர் உயிற்தெழுந்தால் என்ற புனைவில் பலனளித்தது.", "பாத்திரங்கள் ஜான் கேப்ரியல் போர்க்மேன் திருமதி.", "கன்ஹில்ட் போர்க்மேன் எர்ஹார்ட் போர்க்மேன் அவர்களின் மகன் எல்லா ரெண்டீம் திருமதி.", "போர்க்மேனின் இரட்டை சகோதரி திருமதி.", "ஃபேன்னி வில்டன் வில்ஹெல்ம் ஃபோல்டல் அவரது மகள் ஃப்ரிடா ஃபோல்டல் மாலென் வீட்டு வேலை செய்பவர் பின்னணி நோர்வே வரலாற்றாசிரியர் ஹல்வ்டான் கோஹ்ட் இந்த நாடகம் 1851 இல் இப்சென் தனது வாழ்க்கையில் முந்தைய காலகட்டத்திலிருந்து பதிவுசெய்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறினார்.", "மறுமலர்ச்சி 1925 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் இளவரசி திரையரங்கில் ஈவா லு கல்லியென் தயாரித்து இயக்கி நாடகத்தை வெற்றிகரமாக இயக்கினார்.", "1926 இல் சிவிக் ரெபர்ட்டரி அரங்கை அவர் உருவாக்கியதற்கு இது ஒரு முக்கியமான படியாகும்.", "2010 இல் அல்ஸ்டர் பேங்க் டப்ளின் நாடகத் திருவிழாவின் ஒரு பகுதியாக அபே அரங்கில் நாடகத்தின் மறுமலர்ச்சி நிகழ்த்தப்பட்டது.", "ஜேம்ஸ் மெக்டொனால்ட் இயக்கிய ஃபிராங்க் மெக்கினஸின் புதிய பதிப்பில் நடிகர் ஆலன் ரிக்மேன் ஜான் கேப்ரியல் போர்க்மேனாகவும் பியோனா ஷா அவரது மனைவி கன்ஹில்டாகவும் லிண்ட்சே டங்கன் எல்லாாகவும் நடித்தனர்.", "இந்த நாடகம் முன்பு 1928 இல் அபே அரங்கில் நிகழ்த்தப்பட்டது 2011 இல் தயாரிப்பு நியூயார்க்கிற்கு மாற்றப்பட்டது மற்றும் அது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.", "தழுவல்கள் 2015 ஆம் ஆண்டில் டேவிட் எல்ட்ரிட்ஜ் இந்த நாடகத்தை ஹெலன் பெர்ரி இயக்கிய இரண்டுபகுதி தயாரிப்பாக மாற்றினார்.", "மார்ச் 8 மற்றும் 15 ஆம் தேதிகளில் பிபிசி ரேடியோ 4 இல் ஒளிபரப்பப்பட்டது.", "இதில் டேவிட் த்ரெல்ஃபால் போர்க்மேனாகவும் சூசன்னா ஹார்கர் எல்லா ரென்தீமாகவும் கில்லியன் பெவன் திருமதி.", "போர்க்மேனாகவும் வில்ஹெல்ம் ஃபோல்டலாக பிலிப் ஜாக்சனும் எர்ஹார்ட் போர்க்மேனாக லூக் நியூபெரியும் நடித்திருந்தனர் .", "ஆகஸ்ட் 2017 இல் எடின்பர்க் ஃப்ரிஞ்சுத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஃபாக்ஸ் மற்றும் ஆர்க்கிட் தியேட்டர் கம்பெனியின் சமகால மொழிபெயர்ப்பு மற்றும் தழுவலின் அடிப்படையில் ஆங்கிலத்தில் ஒரு புதிய தயாரிப்பானது ஏழு கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் இரண்டு நடிகர்களால் நிகழ்த்தப்பட்டது.", "அது \"என் தந்தை ஜான் கேப்ரியல் போர்க்மேன்\" என்று தலைப்பிடப்பட்டது.", "2022 ஆம் ஆண்டில் நாடகம் ஒரு புதிய மொழிபெயர்ப்பில் நிகழ்த்தப்பட்டது.", "லண்டனில் உள்ள பிரிட்ஜ் அரங்கில் சைமன் ரஸ்ஸல் பீல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இது மிகவும் நவீன காலத்திற்கு ஏற்றதாகப் புதுப்பிக்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
சிம்லா மக்களவைத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன் சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சட்டமன்றத் தொகுதிகள் இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. வென்றவர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
[ "சிம்லா மக்களவைத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சோலன் சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியது.", "இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.", "சட்டமன்றத் தொகுதிகள் இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.", "வென்றவர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்" ]
ஒடிசாவின் ஒரு மாவட்டமான காலகண்டியில் நடைபெறும் திருவிழாக்களின் தொகுப்பே காலகண்டியின் திருவிழாக்கள் என்பதாகும். தெற்கு ஒடிசா மற்றும் மேற்கு ஒடிசா இரண்டும் சந்திக்கும் இடம் என்பதால் இந்த பகுதி முழுவதுமே இயற்கை வளம் நிறைந்தவை. மேலும் இதன் மலைகள் மற்றும் சமவெளி நிலங்களில் கணிசமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். பல்வேறு நாட்டுப்புற கலாச்சாரங்கள் பழங்குடி மரபுகள் மொழிகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் இடம் இதுவாகும். கலாச்சாரம் காலாஹண்டி கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளின் அடிப்படையில் ஒரு வளமான நிலப்பகுதியாகும். இது தெற்கு ஒடிசா மற்றும் மேற்கு ஒடிசாவின் இணைப்பு புள்ளியாக இருப்பதால் மலைகள் மற்றும் சமவெளி நிலங்களில் வசிக்கும் கணிசமான பழங்குடியின மக்களின் வெவ்வேறு கலாச்சாரம் பாரம்பரியம் மொழிகள் மற்றும் நம்பிக்கையுடன் பிரதான இந்து கலாச்சாரம் நிறைந்த இப்பகுதி திருவிழாக்கள் ஆரிய மற்றும் பழங்குடி கலாச்சாரத்தின் கலவையாக காணப்படுகிறது. காலாகண்டி பிராந்தியத்தை இத்தகைய பழங்குடி கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளால் வளமாக்குகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் காலகண்டி சைவ சமயம் வைஷ்ணவம் மற்றும் சக்தி பூஜை ஆகியவைகளை ஏற்றுக்கொண்டு கொண்டாடப்படுகிறது. சக்தி பூஜை பழங்குடியினரிடையே பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற காரணத்தினால் காலகண்டியின் ஷதி பூஜை நன்கு அறியப்பட்டிருக்கலாம். ஒடிசா மாநிலத்தில் அதன் கடலோர ஒடிசா கலாச்சாரத்தின் ஆதிக்கம் பிற உள்ளூர் கலாச்சாரத்தை அதிகளவில் பாதிக்கிறது. ரதஜாத்ரா கொண்டாட்டம் மற்றும் காலாகண்டியில் ஜக்கன்னாத் கோவில் கட்டுதல் ஆகியவை ராதா கிருஷ்ணா கோவிலின் பழைய நாட்களைப் போலல்லாமல் உணரப்படுகின்றன. திருவிழாக்கள் பிரபலமான இந்து பண்டிகைகள் வலது150150 நக்டிகுடா காலகண்டியில் துர்கா பூஜை வலது150150 பவானிபட்னாவில் சத்ர ஜாத்ரா தசரா தசரா தசரா அல்லது துர்கா பூஜை இந்தியா முழுவதும் இந்துக்களிடையே கொண்டாடப்படுகிறது ஆனால் இது மேற்கு வங்காளம் ஒடிசா அசாம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இருப்பினும் துர்கா தேவி ஷாகி ஆற்றல் என்று அழைக்கப்படுகிறார் மேலும் பழங்குடி மற்றும் ஷாகியை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான தெய்வங்கள் துர்கா தேவியிலிருந்து ஈர்க்கப்பட்டவை. ம்னிகேஸ்வரி லங்கேஸ்வரி டென்டேஸ்வரி காமேஸ்வரி பந்தர்கரென் போன்ற முக்கிய தெய்வங்கள் துர்கா தேவியின் பிரதிபலிப்பாகக் காணப்படுகின்றன மேலும் சத்தர் ஜாத்ரா கந்தபாஷா புத்தராஜா ஜாத்ரா போன்ற முக்கிய திருவிழாக்கள் தசராவின் போது கொண்டாடப்படுகின்றன. காலகண்டியில் உள்ள அனைத்து ஸ்காதி பிதாக்களிலும் தசரா முக்கியத்துவம் வாய்ந்தது மேலும் இப்பகுதியில் உள்ள பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். டீல் அல்லது தீபாவளி தீபாவளி என்றும் டீல் என்றும் பிரபலமாக அறியப்படும் இவ்விழாவும் காலகண்டியில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா முக்கியமாக வணிக சமூகமான மார்வாடி சமூகத்தில் இருந்து குடியேறி பிரபலமடைந்து வருகிறது தற்காலத்தில் இது மெதுவாக உள்ளூர் நீரோட்டத்தில் நுழைந்தது. ரதஜாத்ரா ரதஜாத்ரா திருவிழா. ஜகந்நாதர் கோவில் ஊர்வலத்தில் இருந்து வரும் ஜகந்நாதரின் தேர் ஒடிசா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. கார்த்திக் பூர்ணிமா இந்த திருவிழா காலகண்டி முழுவதும் கொண்டாடப்படுகிறது மற்றும் உள்ளூர் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும் கார்த்திக் பூரான் இரவு முழுவதும் படித்து இறுதியாக காலையில் குளியல் பாவங்களை நீக்குகிறது. உள்ளூர் சிறப்பு திருவிழாக்கள் வலது150150 பவானிபட்னாவில் காலகண்டி உத்சவ் வலது200200 பவானிபட்னாவில் உள்ள சத்ர ஜாத்ராவின் சத்தர் சத்தர் ஜாத்ரா பவானிபட்னாவில் திருவிழா கொண்டாடப்படுகிறது. கந்தபாசா ஜுனகர் லங்கேஸ்வரி கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. நுவாகாய் நூகாய் என்பது பொதுவாக மேற்கு ஒடிசாவில் காலகண்டி உட்பட பிற பகுதிகளிலும் கொண்டாடப்படும் உள்ளூர் திருவிழாவாகும். இது புதிய பயிர்களை அறுவடை செய்வதிலிருந்து ஈர்க்கப்பட்டு வரலாற்று ரீதியாக பழங்குடியினரிடமிருந்து வந்தது. ஆனால் இப்போது சாதி மதம் மத பேதமின்றி அனைவரும் கொண்டாடுகிறார்கள். பல பழங்குடி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் இப்பகுதியில் நுகாயை கொண்டாடுகிறார்கள். பழங்குடி கலாச்சாரத்தின்படி பல வகையான நுவாகாய்கள் உள்ளன அவற்றில் தான் அரிசி நுவாகாய் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. அம்னுவான் இது அம் மாம்பழம் க்கான நுகாய் கொண்டாட்டம். கந்துல்நுவான் இந்த திருவிழா கந்துல் ஒரு வகையான பருப்பு நுகாயை குறிக்கும். செமினுவான் இது ஒரு வகையான பீன்ஸின் செமிக்கான நுவாகாய் கொண்டாட்டம். டுமெர்னுவான் இந்த நுகாய் டுமர் எனப்படும் ஒரு வகையான காட்டு பழத்தை ஒத்திருக்கிறது. கெண்டுனுவான் இந்த நுவாகாய் மற்றொரு வகையான காட்டுப் பழமான கெண்டுவுக்கானது. காலாஹண்டி உத்சவ் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த விழா பவானிபட்னா மற்றும் தரம்கரில் கொண்டாடப்படுகிறது. பராஜா பெர்மஞ்சி இது பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை குறித்த தனியார் தொடங்கப்பட்ட திருவிழா. சைத்ரா பெஜிந்தா போஜிந்தா சஸ்தி ஓஷா ஜான்ஹி ஓஷா பெல்ஜட்ரா புஸ்பரப் இது மேற்கு ஒடிசா முழுவதும் கொண்டாடப்படுகிறது மற்றும் புஸ்புனி மற்றும் செர்செரா என்றும் அழைக்கப்படுகிறது. பிஹாஞ்சினா பொயல் வானசு போற வானசு நாக்போம் லக்கம்மரா பவானிபட்னாவில் துசரா தசமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது மேற்கோள்கள் பகுப்புகளாஹாண்டி மாவட்டம் பகுப்புஒடிய விழாக்கள்
[ "ஒடிசாவின் ஒரு மாவட்டமான காலகண்டியில் நடைபெறும் திருவிழாக்களின் தொகுப்பே காலகண்டியின் திருவிழாக்கள் என்பதாகும்.", "தெற்கு ஒடிசா மற்றும் மேற்கு ஒடிசா இரண்டும் சந்திக்கும் இடம் என்பதால் இந்த பகுதி முழுவதுமே இயற்கை வளம் நிறைந்தவை.", "மேலும் இதன் மலைகள் மற்றும் சமவெளி நிலங்களில் கணிசமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.", "பல்வேறு நாட்டுப்புற கலாச்சாரங்கள் பழங்குடி மரபுகள் மொழிகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் இடம் இதுவாகும்.", "கலாச்சாரம் காலாஹண்டி கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளின் அடிப்படையில் ஒரு வளமான நிலப்பகுதியாகும்.", "இது தெற்கு ஒடிசா மற்றும் மேற்கு ஒடிசாவின் இணைப்பு புள்ளியாக இருப்பதால் மலைகள் மற்றும் சமவெளி நிலங்களில் வசிக்கும் கணிசமான பழங்குடியின மக்களின் வெவ்வேறு கலாச்சாரம் பாரம்பரியம் மொழிகள் மற்றும் நம்பிக்கையுடன் பிரதான இந்து கலாச்சாரம் நிறைந்த இப்பகுதி திருவிழாக்கள் ஆரிய மற்றும் பழங்குடி கலாச்சாரத்தின் கலவையாக காணப்படுகிறது.", "காலாகண்டி பிராந்தியத்தை இத்தகைய பழங்குடி கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளால் வளமாக்குகிறது.", "சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் காலகண்டி சைவ சமயம் வைஷ்ணவம் மற்றும் சக்தி பூஜை ஆகியவைகளை ஏற்றுக்கொண்டு கொண்டாடப்படுகிறது.", "சக்தி பூஜை பழங்குடியினரிடையே பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற காரணத்தினால் காலகண்டியின் ஷதி பூஜை நன்கு அறியப்பட்டிருக்கலாம்.", "ஒடிசா மாநிலத்தில் அதன் கடலோர ஒடிசா கலாச்சாரத்தின் ஆதிக்கம் பிற உள்ளூர் கலாச்சாரத்தை அதிகளவில் பாதிக்கிறது.", "ரதஜாத்ரா கொண்டாட்டம் மற்றும் காலாகண்டியில் ஜக்கன்னாத் கோவில் கட்டுதல் ஆகியவை ராதா கிருஷ்ணா கோவிலின் பழைய நாட்களைப் போலல்லாமல் உணரப்படுகின்றன.", "திருவிழாக்கள் பிரபலமான இந்து பண்டிகைகள் வலது150150 நக்டிகுடா காலகண்டியில் துர்கா பூஜை வலது150150 பவானிபட்னாவில் சத்ர ஜாத்ரா தசரா தசரா தசரா அல்லது துர்கா பூஜை இந்தியா முழுவதும் இந்துக்களிடையே கொண்டாடப்படுகிறது ஆனால் இது மேற்கு வங்காளம் ஒடிசா அசாம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது.", "இருப்பினும் துர்கா தேவி ஷாகி ஆற்றல் என்று அழைக்கப்படுகிறார் மேலும் பழங்குடி மற்றும் ஷாகியை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான தெய்வங்கள் துர்கா தேவியிலிருந்து ஈர்க்கப்பட்டவை.", "ம்னிகேஸ்வரி லங்கேஸ்வரி டென்டேஸ்வரி காமேஸ்வரி பந்தர்கரென் போன்ற முக்கிய தெய்வங்கள் துர்கா தேவியின் பிரதிபலிப்பாகக் காணப்படுகின்றன மேலும் சத்தர் ஜாத்ரா கந்தபாஷா புத்தராஜா ஜாத்ரா போன்ற முக்கிய திருவிழாக்கள் தசராவின் போது கொண்டாடப்படுகின்றன.", "காலகண்டியில் உள்ள அனைத்து ஸ்காதி பிதாக்களிலும் தசரா முக்கியத்துவம் வாய்ந்தது மேலும் இப்பகுதியில் உள்ள பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.", "டீல் அல்லது தீபாவளி தீபாவளி என்றும் டீல் என்றும் பிரபலமாக அறியப்படும் இவ்விழாவும் காலகண்டியில் கொண்டாடப்படுகிறது.", "இவ்விழா முக்கியமாக வணிக சமூகமான மார்வாடி சமூகத்தில் இருந்து குடியேறி பிரபலமடைந்து வருகிறது தற்காலத்தில் இது மெதுவாக உள்ளூர் நீரோட்டத்தில் நுழைந்தது.", "ரதஜாத்ரா ரதஜாத்ரா திருவிழா.", "ஜகந்நாதர் கோவில் ஊர்வலத்தில் இருந்து வரும் ஜகந்நாதரின் தேர் ஒடிசா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைவராலும் பார்க்கப்படுகிறது.", "கார்த்திக் பூர்ணிமா இந்த திருவிழா காலகண்டி முழுவதும் கொண்டாடப்படுகிறது மற்றும் உள்ளூர் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும் கார்த்திக் பூரான் இரவு முழுவதும் படித்து இறுதியாக காலையில் குளியல் பாவங்களை நீக்குகிறது.", "உள்ளூர் சிறப்பு திருவிழாக்கள் வலது150150 பவானிபட்னாவில் காலகண்டி உத்சவ் வலது200200 பவானிபட்னாவில் உள்ள சத்ர ஜாத்ராவின் சத்தர் சத்தர் ஜாத்ரா பவானிபட்னாவில் திருவிழா கொண்டாடப்படுகிறது.", "கந்தபாசா ஜுனகர் லங்கேஸ்வரி கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது.", "நுவாகாய் நூகாய் என்பது பொதுவாக மேற்கு ஒடிசாவில் காலகண்டி உட்பட பிற பகுதிகளிலும் கொண்டாடப்படும் உள்ளூர் திருவிழாவாகும்.", "இது புதிய பயிர்களை அறுவடை செய்வதிலிருந்து ஈர்க்கப்பட்டு வரலாற்று ரீதியாக பழங்குடியினரிடமிருந்து வந்தது.", "ஆனால் இப்போது சாதி மதம் மத பேதமின்றி அனைவரும் கொண்டாடுகிறார்கள்.", "பல பழங்குடி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் இப்பகுதியில் நுகாயை கொண்டாடுகிறார்கள்.", "பழங்குடி கலாச்சாரத்தின்படி பல வகையான நுவாகாய்கள் உள்ளன அவற்றில் தான் அரிசி நுவாகாய் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.", "அம்னுவான் இது அம் மாம்பழம் க்கான நுகாய் கொண்டாட்டம்.", "கந்துல்நுவான் இந்த திருவிழா கந்துல் ஒரு வகையான பருப்பு நுகாயை குறிக்கும்.", "செமினுவான் இது ஒரு வகையான பீன்ஸின் செமிக்கான நுவாகாய் கொண்டாட்டம்.", "டுமெர்னுவான் இந்த நுகாய் டுமர் எனப்படும் ஒரு வகையான காட்டு பழத்தை ஒத்திருக்கிறது.", "கெண்டுனுவான் இந்த நுவாகாய் மற்றொரு வகையான காட்டுப் பழமான கெண்டுவுக்கானது.", "காலாஹண்டி உத்சவ் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த விழா பவானிபட்னா மற்றும் தரம்கரில் கொண்டாடப்படுகிறது.", "பராஜா பெர்மஞ்சி இது பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை குறித்த தனியார் தொடங்கப்பட்ட திருவிழா.", "சைத்ரா பெஜிந்தா போஜிந்தா சஸ்தி ஓஷா ஜான்ஹி ஓஷா பெல்ஜட்ரா புஸ்பரப் இது மேற்கு ஒடிசா முழுவதும் கொண்டாடப்படுகிறது மற்றும் புஸ்புனி மற்றும் செர்செரா என்றும் அழைக்கப்படுகிறது.", "பிஹாஞ்சினா பொயல் வானசு போற வானசு நாக்போம் லக்கம்மரா பவானிபட்னாவில் துசரா தசமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது மேற்கோள்கள் பகுப்புகளாஹாண்டி மாவட்டம் பகுப்புஒடிய விழாக்கள்" ]
சிரோ இசை விழா என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும் ஒரு திறந்தவெளி இசைவிழாவாகும். இது இந்தியாவின் சுதந்திரமான இசைப்பிரிவின் இசைக்கலைஞர்களின் திறனை வெளிப்படுத்துகிறது 2012 ம் ஆண்டில் இசைக்கலைஞர்களான பாபி ஹானோ மற்றும் மென்வோபாஸ் கிதார் கலைஞர் அனுப் குட்டி ஆகியோரால் தொடங்கப்பட்டது. மேலும் லீ ரனால்டோ ஸ்டீவ் ஷெல்லி டாமோ சுஸுகி ஷை பென் ட்ஸூர் மோனோ டிவைன் லூவ் மஜாவ் ஷாயிர் என் ஃபங்க் இண்டஸ் க்ரீட் பீட்டர் கேட் இசைப்பதிவு நிறுவனம் மென்வோபாஸ் குரு ரேவ்பென் மஷங்வா மற்றும் பார்மர் பாய்ஸ் மற்றும் பல இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து இசைநிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த திருவிழா நான்கு நாட்களுக்கு நடைபெறும் மேலும் சிரோவில் உள்ள அபதானி மக்களால் நடத்தப்படுகிறது. திருவிழா மைதானம் இந்த திருவிழாவின் அரங்க கட்டமைப்பிற்காக உள்நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இந்தியாவில் நடைபெறும் சூழல் நட்பு விழாக்களில் ஒன்றாக சிரோ விழா கவனிக்கப்படுகிறது. இந்த திருவிழாவானது பூஜ்ஜிய நெகிழி என்ற கொள்கையைக் கொண்டுள்ளது மேலும் எந்த கழிவுகளையும் பொறுப்பில்லாமல் விசிறியடிக்காமல் பார்வையாளர்களை பொறுப்பேற்க ஊக்குவிக்கிறது டோனி சூரியன் மற்றும் போலோ சந்திரன் ஆகிய இரண்டு மேடைகளைக் கொண்டுள்ளது இந்த மேடைகள் முழுக்க முழுக்க மூங்கில்களைக் கொண்டு உள்ளூர் கைவினைஞர்களால் கட்டப்பட்டது. இந்த விழாமேடை அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடியினரிடையே நிலவும் டோனி போலோ என்ற ஆன்மீக நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு அமைக்கப்பட்டது.. இசை சிரோ இசை விழா இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் இசைக்கப்படும் இண்டி சுதந்திர நாட்டுப்புற இசை முதல் பல்வேறு வெளிநாட்டு இசைவகைகளைக் கொண்ட பரவலான இசை வகைகளை சர்வதேச கலைஞர்கள் அடங்கிய குழுக்களைக் கொண்டு வழங்குகிறது. சர்வதேச விருந்தினர்கள் இசைக்குழுக்கள் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் பெரும் ஈடுபாட்டுடன்சிரோ இசை விழா சமகால இசை விழாவாக வகைப்படுத்தப்பட்டாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் இந்திய அபதானி பழங்குடி மக்களின் பாரம்பரிய இசையின் பரந்த பிரிவை முக்கியமாக கொள்ள உறுதி கொண்டுள்ளது. பயணம் சிரோ இசை விழாவிற்கு வருகை தரும் பயணமே சாகசமிக்கது. ஏனெனில் சிரோ அருணாச்சல பிரதேசத்திற்கு நேரடியாக எந்த விமான சேவைகளும் இல்லை. அதன் அருகிலுள்ள விமான நிலையம் சுமார் 140 கிமீ தொலைவிலுள்ள வடக்கு லக்கிம்பூர் அஸ்ஸாமில் உள்ளது அதற்கடுத்த அருகாமை விமான நிலையம் சிரோ பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள அஸ்ஸாமின் திப்ருகர் ஆகும். குவஹாத்தியில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் நாகார்லாகுனுக்கு இரவு நேர இரயில் ஒன்று உள்ளது. அங்கிருந்து சிரோவுக்கு 3 மணி நேரமாக மகிழுந்தில் பயணம் செய்தால் சிரோவை வந்தடையலாம். வடக்கு லக்கிம்பூரில் இருந்து இரவு தொடருந்து அல்லது பேருந்தில் சிரோவிற்கு வரலாம் அல்லது பகிர்வு அடிப்படையில் ஏதேனும் ஒரு மகிழுந்தினை தேர்வு செய்து பயணிக்கலாம். இவ்வாறு சிரோவுக்கு வந்து சேரவே நான்கு முதல் ஐந்து மணிநேர சாலைப்பயணம் செய்யவேண்டும். இவ்வாறாக சாகச பயணம் செய்தே இவ்விழாவிற்கு வர வேண்டும். சிரோ இசை விழாவிற்கான சம்பிரதாயங்கள் சிரோ இசை விழாவிற்கான நுழைவுச் சீட்டுகள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. அருணாச்சலி அல்லாத இந்தியர்கள் அனைவருக்கும் உள்நாட்டு அனுமதியும் வெளிநாட்டினருக்கோ அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைய பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதியும் அவசியமாகும். இந்த அனுமதிகள் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள மாநில சுற்றுலா அலுவலகங்களில் கிடைக்கும். பங்கேற்பாளர்கள் அவற்றை நேரடியாக ஆனால் முன்கூட்டியே சென்றடைந்தால் மட்டுமே வாங்கலாம் சிரோ பள்ளத்தாக்கிற்குச் செல்ல சில அரசாங்க நுழைவு அனுமதிகளும் உள்ளன. இந்த அனுமதிகளை டெல்லி கவுகாத்தி மற்றும் தேஜ்பூரில் உள்ள மாநில அலுவலகங்களில் இருந்து பெறலாம். இதுபோன்ற அனைத்து சவால்களையும் தாண்டி சென்றால் மட்டுமே இவ்விழாவில் பங்குகொண்டு இசைவிருந்தினை கண்டு கேட்டு மகிழ முடியும்.. மேற்கோள்கள் பகுப்புஅருணாச்சலப் பிரதேசத்தில் விழாக்கள் பகுப்புஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள் பகுப்புஅருணாசலப் பிரதேசம்
[ "சிரோ இசை விழா என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும் ஒரு திறந்தவெளி இசைவிழாவாகும்.", "இது இந்தியாவின் சுதந்திரமான இசைப்பிரிவின் இசைக்கலைஞர்களின் திறனை வெளிப்படுத்துகிறது 2012 ம் ஆண்டில் இசைக்கலைஞர்களான பாபி ஹானோ மற்றும் மென்வோபாஸ் கிதார் கலைஞர் அனுப் குட்டி ஆகியோரால் தொடங்கப்பட்டது.", "மேலும் லீ ரனால்டோ ஸ்டீவ் ஷெல்லி டாமோ சுஸுகி ஷை பென் ட்ஸூர் மோனோ டிவைன் லூவ் மஜாவ் ஷாயிர் என் ஃபங்க் இண்டஸ் க்ரீட் பீட்டர் கேட் இசைப்பதிவு நிறுவனம் மென்வோபாஸ் குரு ரேவ்பென் மஷங்வா மற்றும் பார்மர் பாய்ஸ் மற்றும் பல இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து இசைநிகழ்ச்சிகளை நடத்தினர்.", "இந்த திருவிழா நான்கு நாட்களுக்கு நடைபெறும் மேலும் சிரோவில் உள்ள அபதானி மக்களால் நடத்தப்படுகிறது.", "திருவிழா மைதானம் இந்த திருவிழாவின் அரங்க கட்டமைப்பிற்காக உள்நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இந்தியாவில் நடைபெறும் சூழல் நட்பு விழாக்களில் ஒன்றாக சிரோ விழா கவனிக்கப்படுகிறது.", "இந்த திருவிழாவானது பூஜ்ஜிய நெகிழி என்ற கொள்கையைக் கொண்டுள்ளது மேலும் எந்த கழிவுகளையும் பொறுப்பில்லாமல் விசிறியடிக்காமல் பார்வையாளர்களை பொறுப்பேற்க ஊக்குவிக்கிறது டோனி சூரியன் மற்றும் போலோ சந்திரன் ஆகிய இரண்டு மேடைகளைக் கொண்டுள்ளது இந்த மேடைகள் முழுக்க முழுக்க மூங்கில்களைக் கொண்டு உள்ளூர் கைவினைஞர்களால் கட்டப்பட்டது.", "இந்த விழாமேடை அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடியினரிடையே நிலவும் டோனி போலோ என்ற ஆன்மீக நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு அமைக்கப்பட்டது.. இசை சிரோ இசை விழா இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் இசைக்கப்படும் இண்டி சுதந்திர நாட்டுப்புற இசை முதல் பல்வேறு வெளிநாட்டு இசைவகைகளைக் கொண்ட பரவலான இசை வகைகளை சர்வதேச கலைஞர்கள் அடங்கிய குழுக்களைக் கொண்டு வழங்குகிறது.", "சர்வதேச விருந்தினர்கள் இசைக்குழுக்கள் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் பெரும் ஈடுபாட்டுடன்சிரோ இசை விழா சமகால இசை விழாவாக வகைப்படுத்தப்பட்டாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் இந்திய அபதானி பழங்குடி மக்களின் பாரம்பரிய இசையின் பரந்த பிரிவை முக்கியமாக கொள்ள உறுதி கொண்டுள்ளது.", "பயணம் சிரோ இசை விழாவிற்கு வருகை தரும் பயணமே சாகசமிக்கது.", "ஏனெனில் சிரோ அருணாச்சல பிரதேசத்திற்கு நேரடியாக எந்த விமான சேவைகளும் இல்லை.", "அதன் அருகிலுள்ள விமான நிலையம் சுமார் 140 கிமீ தொலைவிலுள்ள வடக்கு லக்கிம்பூர் அஸ்ஸாமில் உள்ளது அதற்கடுத்த அருகாமை விமான நிலையம் சிரோ பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 300 கி.மீ.", "தொலைவிலுள்ள அஸ்ஸாமின் திப்ருகர் ஆகும்.", "குவஹாத்தியில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் நாகார்லாகுனுக்கு இரவு நேர இரயில் ஒன்று உள்ளது.", "அங்கிருந்து சிரோவுக்கு 3 மணி நேரமாக மகிழுந்தில் பயணம் செய்தால் சிரோவை வந்தடையலாம்.", "வடக்கு லக்கிம்பூரில் இருந்து இரவு தொடருந்து அல்லது பேருந்தில் சிரோவிற்கு வரலாம் அல்லது பகிர்வு அடிப்படையில் ஏதேனும் ஒரு மகிழுந்தினை தேர்வு செய்து பயணிக்கலாம்.", "இவ்வாறு சிரோவுக்கு வந்து சேரவே நான்கு முதல் ஐந்து மணிநேர சாலைப்பயணம் செய்யவேண்டும்.", "இவ்வாறாக சாகச பயணம் செய்தே இவ்விழாவிற்கு வர வேண்டும்.", "சிரோ இசை விழாவிற்கான சம்பிரதாயங்கள் சிரோ இசை விழாவிற்கான நுழைவுச் சீட்டுகள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.", "அருணாச்சலி அல்லாத இந்தியர்கள் அனைவருக்கும் உள்நாட்டு அனுமதியும் வெளிநாட்டினருக்கோ அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைய பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதியும் அவசியமாகும்.", "இந்த அனுமதிகள் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள மாநில சுற்றுலா அலுவலகங்களில் கிடைக்கும்.", "பங்கேற்பாளர்கள் அவற்றை நேரடியாக ஆனால் முன்கூட்டியே சென்றடைந்தால் மட்டுமே வாங்கலாம் சிரோ பள்ளத்தாக்கிற்குச் செல்ல சில அரசாங்க நுழைவு அனுமதிகளும் உள்ளன.", "இந்த அனுமதிகளை டெல்லி கவுகாத்தி மற்றும் தேஜ்பூரில் உள்ள மாநில அலுவலகங்களில் இருந்து பெறலாம்.", "இதுபோன்ற அனைத்து சவால்களையும் தாண்டி சென்றால் மட்டுமே இவ்விழாவில் பங்குகொண்டு இசைவிருந்தினை கண்டு கேட்டு மகிழ முடியும்.. மேற்கோள்கள் பகுப்புஅருணாச்சலப் பிரதேசத்தில் விழாக்கள் பகுப்புஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள் பகுப்புஅருணாசலப் பிரதேசம்" ]
அபிலாசு பிள்ளை இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைக்கதை எழுத்தாளர் ஆவார். மலையாளத் திரைப்படத் துறையில் முக்கியமாகப் பணிபுரியும் நடிகராகவும் உள்ளார் . உன்னி முகுந்தன் நடித்து 2022 ஆம் ஆண்டில் வெளியாகி அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமான மாளிகைப்புறம் அமலா பால் நடித்த கடாவர் சுராச்சு வெஞ்சாரமூடு நடித்த வளவு மற்றும் ரோசன் மேத்யூ மற்றும் அன்னா பென் நடித்த நைட் டிரைவ் போன்ற திரைப்படங்களின் திரைக்கதை எழுத்தாளர் என்று அபிலாசு அறியப்படுகிறார். . இவரது படைப்புகள் திரைப்பட விமர்சகர்களால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன . சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து வரவிருக்கும் தமிழ் திரைப்படத்திற்காக சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்றுள்ளார். . திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அபிலாசு பிள்ளை இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.", "மலையாளத் திரைப்படத் துறையில் முக்கியமாகப் பணிபுரியும் நடிகராகவும் உள்ளார் .", "உன்னி முகுந்தன் நடித்து 2022 ஆம் ஆண்டில் வெளியாகி அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமான மாளிகைப்புறம் அமலா பால் நடித்த கடாவர் சுராச்சு வெஞ்சாரமூடு நடித்த வளவு மற்றும் ரோசன் மேத்யூ மற்றும் அன்னா பென் நடித்த நைட் டிரைவ் போன்ற திரைப்படங்களின் திரைக்கதை எழுத்தாளர் என்று அபிலாசு அறியப்படுகிறார்.", ".", "இவரது படைப்புகள் திரைப்பட விமர்சகர்களால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன .", "சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து வரவிருக்கும் தமிழ் திரைப்படத்திற்காக சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.", ".", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நிதி சிங் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி வைரல் பீவர் மற்றும் பிசுவபதி சர்க்கார் 201416 ஆகியோரால் உருவாக்கப்பட்ட நிரந்தர அறை தோழர்கள் எனும் இந்திய வலைத் தொடரில் தன்யா நாக்பால் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 2018ஆம் ஆண்டு தில் ஜுங்லீ படத்தில் டாப்சி பன்னு மற்றும் சாகிப் சலீமுடன் ஆயிஷா குமாராக நடித்தார். இவர் 2013ல் குலி கிட்கி என்ற பன்மொழி குறும்படத்தின் மூலம் அறிமுகமானார். ஐடிஏ விருதுகளில் சிறந்த நடிகைக்கான இந்தியத் தொலைக்காட்சி அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். வாழ்க்கை நிதி சிங் 1986ல் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். அலகாபாத்தில் உள்ள தூய மரியாள் கன்னிமாடக் கல்லூரியில் படித்தார். இவரது தந்தை பிரேந்திர சிங் இந்திய ரயில்வே பணியாளர். நிதியின் மூத்த சகோதரர் ரிஷப் சிங் மற்றும் ஒரு இளைய சகோதரர் ஷஷ்வத் சிங் ஆவர். ஷஷ்வத் சிங் இந்தி மற்றும் தமிழ் பாடகர் ஆவார். திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1986 பிறப்புகள்
[ " நிதி சிங் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.", "இவர் தி வைரல் பீவர் மற்றும் பிசுவபதி சர்க்கார் 201416 ஆகியோரால் உருவாக்கப்பட்ட நிரந்தர அறை தோழர்கள் எனும் இந்திய வலைத் தொடரில் தன்யா நாக்பால் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.", "2018ஆம் ஆண்டு தில் ஜுங்லீ படத்தில் டாப்சி பன்னு மற்றும் சாகிப் சலீமுடன் ஆயிஷா குமாராக நடித்தார்.", "இவர் 2013ல் குலி கிட்கி என்ற பன்மொழி குறும்படத்தின் மூலம் அறிமுகமானார்.", "ஐடிஏ விருதுகளில் சிறந்த நடிகைக்கான இந்தியத் தொலைக்காட்சி அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.", "வாழ்க்கை நிதி சிங் 1986ல் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார்.", "அலகாபாத்தில் உள்ள தூய மரியாள் கன்னிமாடக் கல்லூரியில் படித்தார்.", "இவரது தந்தை பிரேந்திர சிங் இந்திய ரயில்வே பணியாளர்.", "நிதியின் மூத்த சகோதரர் ரிஷப் சிங் மற்றும் ஒரு இளைய சகோதரர் ஷஷ்வத் சிங் ஆவர்.", "ஷஷ்வத் சிங் இந்தி மற்றும் தமிழ் பாடகர் ஆவார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1986 பிறப்புகள்" ]
அபிராம் நந்தா என்பவர் பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற இந்தியப் புல்லாங்குழல் கலைஞர் ஆவார். இவர் பாரம்பரிய மற்றும் நவீன இசை இரண்டிலும் புல்லாங்குழல் வாசித்துவருகிறார். அரிபிரசாத் சௌராஷியா மற்றும் மோகினி மோகன் பட்நாயக் போன்ற குருக்களிடம் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொண்டார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி சுமார் 53 வெளிநாடுகளிலும் புல்லாங்குழல் வாசித்து பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார் நந்தா. பல உள்ளூர் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் இவரிடம் புல்லாங்குழல் வாசிக்க கற்கிறார்கள். புல்லாங்குழல் தயாரிப்பதில் வல்லவரான இவரிடம் பல வெளிநாட்டுப் புல்லாங்குழல் கலைஞர்கள் புல்லாங்குழல் பெற்றுள்ளனர். இளமை அபிராம் நந்தா அசோக் குமார் நந்தா மற்றும் காந்திலதா ஆகியோருக்கு மகனாக ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தெரடோங்கில் பிறந்தார். இவரது தந்தை பொறியாளர் என்றாலும் புல்லாங்குழல் வாசிப்பதிலும் நடிப்பதிலும் பிரியம் கொண்டவர். இவரது சகோதரர் பிந்து நந்தா ஒரு பிரபலமான திரைப்பட நடிகர். பிந்து நந்தா கல்லீரல் தொடர்பான நோயால் மார்ச் 1 2023 அன்று இறந்தார். தொழில் அபிராம் நந்தா தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புல்லாங்குழல் வாசிப்பவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1995ல் கோவா இளைஞர் விழாவில் புல்லாங்குழல் வாசித்ததற்காகத் தேசிய இளைஞர் விருதை வென்றார். அரிபிரசாத் சௌராசியாவிடம் புல்லாங்குழல் கற்றுக்கொண்ட பிறகு பல மேடை நிகழ்வுகளில் குருவுடன் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இதனை தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசைநிகழ்ச்சிகளில் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒடிசி இசை மற்றும் ஒடிசி நடனத்தில் புல்லாங்குழல் முக்கிய கருவியாக உள்ளதால் பல ஒடிசி நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நந்தா பணியாற்றியுள்ளார். விருதுகள் மும்பையில் உள்ள சுர் சிங்கர் நிறுவனம் மதிப்புமிக்க சூர் மணி பட்டத்தை 2009ல் இவருக்கு வழங்கியுள்ளது. மேற்கோள்கள் பகுப்புபுல்லாங்குழல் கலைஞர்கள் பகுப்புஒடிசா நபர்கள்
[ "அபிராம் நந்தா என்பவர் பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற இந்தியப் புல்லாங்குழல் கலைஞர் ஆவார்.", "இவர் பாரம்பரிய மற்றும் நவீன இசை இரண்டிலும் புல்லாங்குழல் வாசித்துவருகிறார்.", "அரிபிரசாத் சௌராஷியா மற்றும் மோகினி மோகன் பட்நாயக் போன்ற குருக்களிடம் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொண்டார்.", "இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி சுமார் 53 வெளிநாடுகளிலும் புல்லாங்குழல் வாசித்து பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார் நந்தா.", "பல உள்ளூர் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் இவரிடம் புல்லாங்குழல் வாசிக்க கற்கிறார்கள்.", "புல்லாங்குழல் தயாரிப்பதில் வல்லவரான இவரிடம் பல வெளிநாட்டுப் புல்லாங்குழல் கலைஞர்கள் புல்லாங்குழல் பெற்றுள்ளனர்.", "இளமை அபிராம் நந்தா அசோக் குமார் நந்தா மற்றும் காந்திலதா ஆகியோருக்கு மகனாக ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தெரடோங்கில் பிறந்தார்.", "இவரது தந்தை பொறியாளர் என்றாலும் புல்லாங்குழல் வாசிப்பதிலும் நடிப்பதிலும் பிரியம் கொண்டவர்.", "இவரது சகோதரர் பிந்து நந்தா ஒரு பிரபலமான திரைப்பட நடிகர்.", "பிந்து நந்தா கல்லீரல் தொடர்பான நோயால் மார்ச் 1 2023 அன்று இறந்தார்.", "தொழில் அபிராம் நந்தா தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புல்லாங்குழல் வாசிப்பவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "1995ல் கோவா இளைஞர் விழாவில் புல்லாங்குழல் வாசித்ததற்காகத் தேசிய இளைஞர் விருதை வென்றார்.", "அரிபிரசாத் சௌராசியாவிடம் புல்லாங்குழல் கற்றுக்கொண்ட பிறகு பல மேடை நிகழ்வுகளில் குருவுடன் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.", "இதனை தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசைநிகழ்ச்சிகளில் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.", "ஒடிசி இசை மற்றும் ஒடிசி நடனத்தில் புல்லாங்குழல் முக்கிய கருவியாக உள்ளதால் பல ஒடிசி நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நந்தா பணியாற்றியுள்ளார்.", "விருதுகள் மும்பையில் உள்ள சுர் சிங்கர் நிறுவனம் மதிப்புமிக்க சூர் மணி பட்டத்தை 2009ல் இவருக்கு வழங்கியுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புபுல்லாங்குழல் கலைஞர்கள் பகுப்புஒடிசா நபர்கள்" ]
லபுவான் நகராட்சி அல்லது லபுவான் கார்ப்பரேசன் மலாய் சுருக்கம் ஆங்கிலம் என்பது மலேசியா லபுவான் கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சிக் கழகம் ஆகும். இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் கீழ் உள்ளது. விசுமா பெர்பாடானான் லபுவான் என்று அழைக்கப்படும் அதன் தலைமை தலைமையகம் லபுவான் நகரில் டேவான் சாலையில் அமைந்துள்ளது. பொறுப்பு பொதுச் சுகாதாரம் கழிவு மேலாண்மை நகரத் திட்டமிடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டடங்கள் கட்டுப்பாடு சமூகப் பொருளாதார மேம்பாடு பொது பராமரிப்பு நகர்ப்புற உள்கட்டமைப்பு வரலாறு லபுவான் நகராட்சி 2001 சூலை 1ஆம் தேதி சட்டம் 609 பெர்பாடானான் லபுவான் சட்டம் 2001 609 2001 எனும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது லபுவான் மேம்பாட்டு ஆணையம் மற்றும் லபுவான் ஊராட்சி மன்றம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஓர் இணைப்பாகும். நகராட்சி துறைகள் உள்துறை தணிக்கை சட்ட ஆலோசகர் சொத்து மேலாண்மை மதிப்பீடு நிர்வாகம் கணக்கு மற்றும் நிதி மேலாண்மை மனித வள மேலாண்மை கலை கலாசாரம் சுற்றுலா தகவல் மேலாண்மை லாபுவான் பொது நூலகம் திட்டம் பொறியியல் திட்டமிடல் கட்டடக் கட்டுப்பாடு நகர சேவைகள் சமூகபொருளாதார மேம்பாடு ஒருங்கிணைப்பு கவனிப்பு மதிப்பீடு மற்றும் தாக்க ஆய்வு அமலாக்கத் துறை சான்றுகள் மேலும் காண்க லபுவான் லபுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் விக்டோரியா லபுவான் வெளி இணைப்புகள் பகுப்புலபுவான் பகுப்புமலேசிய மாநகராட்சிகள் பகுப்புமலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள் பகுப்புபோர்னியோ
[ "லபுவான் நகராட்சி அல்லது லபுவான் கார்ப்பரேசன் மலாய் சுருக்கம் ஆங்கிலம் என்பது மலேசியா லபுவான் கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சிக் கழகம் ஆகும்.", "இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் கீழ் உள்ளது.", "விசுமா பெர்பாடானான் லபுவான் என்று அழைக்கப்படும் அதன் தலைமை தலைமையகம் லபுவான் நகரில் டேவான் சாலையில் அமைந்துள்ளது.", "பொறுப்பு பொதுச் சுகாதாரம் கழிவு மேலாண்மை நகரத் திட்டமிடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டடங்கள் கட்டுப்பாடு சமூகப் பொருளாதார மேம்பாடு பொது பராமரிப்பு நகர்ப்புற உள்கட்டமைப்பு வரலாறு லபுவான் நகராட்சி 2001 சூலை 1ஆம் தேதி சட்டம் 609 பெர்பாடானான் லபுவான் சட்டம் 2001 609 2001 எனும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.", "இது லபுவான் மேம்பாட்டு ஆணையம் மற்றும் லபுவான் ஊராட்சி மன்றம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஓர் இணைப்பாகும்.", "நகராட்சி துறைகள் உள்துறை தணிக்கை சட்ட ஆலோசகர் சொத்து மேலாண்மை மதிப்பீடு நிர்வாகம் கணக்கு மற்றும் நிதி மேலாண்மை மனித வள மேலாண்மை கலை கலாசாரம் சுற்றுலா தகவல் மேலாண்மை லாபுவான் பொது நூலகம் திட்டம் பொறியியல் திட்டமிடல் கட்டடக் கட்டுப்பாடு நகர சேவைகள் சமூகபொருளாதார மேம்பாடு ஒருங்கிணைப்பு கவனிப்பு மதிப்பீடு மற்றும் தாக்க ஆய்வு அமலாக்கத் துறை சான்றுகள் மேலும் காண்க லபுவான் லபுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் விக்டோரியா லபுவான் வெளி இணைப்புகள் பகுப்புலபுவான் பகுப்புமலேசிய மாநகராட்சிகள் பகுப்புமலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள் பகுப்புபோர்னியோ" ]
மேற்கு வங்கமாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள மகிசாடலில் ஆண்டுதோறும் மகிசாடல் தேர் யாத்திரை நடத்தப்படுகிறது.இந்த தேரோட்டம் 1776 ஆம் ஆண்டு மகிசாடல் ராச்சியத்தை ஆண்ட அரசி ஜானகி தேவியால் தொடங்கப்பட்டது. தேரின் அமைப்பு இந்த தேரோட்டத்தில் பயன்படுத்தப்படும் தேர் பல ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது ஆனால் அதன் முக்கிய அமைப்பு கடந்த 250 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. முதலில் 17 அடுக்குகளைக் கொண்டதாக காணப்பட்ட தேரின் அமைப்பு 1860 ம் ஆண்டில் 13 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டது கீழிருக்கும் நான்கு முனை உச்சிகளிலும் கொடிகளை வைத்திருக்கும் மனிதர்களின் மரச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மரத் தேர் மொத்தமாக கொடி மற்றும் கலசங்களுடன் இணைந்து 75 அடி உயரம் கொண்டது மேலும் அடிவாரத்தில் 28 அடி 28 அடி அளவுகள் அகலத்தைக் கொண்டதுமாகும்.. தேரின் சுவர்கள் பிரகாசமாக வர்ணங்களால் பூசப்பட்டு சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த உயரமும் பிரம்மாண்டமான தேர் 36 சக்கரங்களைக் கொண்டுள்ளது.ரதம் நான்கு தடித்த கயிறுகளால் இழுக்கப்படுகிறது அதில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு நடைபெற்ற ரத யாத்திரையை மகிசாடல் மன்னர் ஹரிபிரசாத் கர்க் துவக்கி வைத்தார். பல்கியில் பல்லக்கு வரும் அரசர் தேரின் கயிற்றில் முதல் இழுவையை ஆரம்பித்து ரத யாத்திரையைத் தொடங்குகிறார். தொடக்க விழா துப்பாக்கி சுடுதல் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கு அறிவிக்கப்படும்.மேலும் அவ்வப்போது ரத யாத்திரை முழுவதும் துப்பாக்கி சூடு தொடர்கிறது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு மகிசாடலில் ஒரு தாற்காலிகள் கண்காட்சியும் நடைபெற்றது. 1776 மேலும் பார்க்கவும் மகேஷ் ரதயாத்திரை குப்திபாரா ரதயாத்திரை தாம்ராய் ரதயாத்திரை மேற்கோள்கள் பகுப்புகிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பகுப்புமேற்கு வங்காள இந்துக் கோயில்கள் பகுப்புமேற்கு வங்காள திருவிழாக்கள்
[ "மேற்கு வங்கமாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள மகிசாடலில் ஆண்டுதோறும் மகிசாடல் தேர் யாத்திரை நடத்தப்படுகிறது.இந்த தேரோட்டம் 1776 ஆம் ஆண்டு மகிசாடல் ராச்சியத்தை ஆண்ட அரசி ஜானகி தேவியால் தொடங்கப்பட்டது.", "தேரின் அமைப்பு இந்த தேரோட்டத்தில் பயன்படுத்தப்படும் தேர் பல ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது ஆனால் அதன் முக்கிய அமைப்பு கடந்த 250 ஆண்டுகளாக அப்படியே உள்ளது.", "முதலில் 17 அடுக்குகளைக் கொண்டதாக காணப்பட்ட தேரின் அமைப்பு 1860 ம் ஆண்டில் 13 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டது கீழிருக்கும் நான்கு முனை உச்சிகளிலும் கொடிகளை வைத்திருக்கும் மனிதர்களின் மரச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.", "இந்த அடுக்கு மரத் தேர் மொத்தமாக கொடி மற்றும் கலசங்களுடன் இணைந்து 75 அடி உயரம் கொண்டது மேலும் அடிவாரத்தில் 28 அடி 28 அடி அளவுகள் அகலத்தைக் கொண்டதுமாகும்.. தேரின் சுவர்கள் பிரகாசமாக வர்ணங்களால் பூசப்பட்டு சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.", "இந்த உயரமும் பிரம்மாண்டமான தேர் 36 சக்கரங்களைக் கொண்டுள்ளது.ரதம் நான்கு தடித்த கயிறுகளால் இழுக்கப்படுகிறது அதில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.", "2022 ம் ஆண்டு நடைபெற்ற ரத யாத்திரையை மகிசாடல் மன்னர் ஹரிபிரசாத் கர்க் துவக்கி வைத்தார்.", "பல்கியில் பல்லக்கு வரும் அரசர் தேரின் கயிற்றில் முதல் இழுவையை ஆரம்பித்து ரத யாத்திரையைத் தொடங்குகிறார்.", "தொடக்க விழா துப்பாக்கி சுடுதல் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கு அறிவிக்கப்படும்.மேலும் அவ்வப்போது ரத யாத்திரை முழுவதும் துப்பாக்கி சூடு தொடர்கிறது.", "இந்த தேரோட்டத்தை முன்னிட்டு மகிசாடலில் ஒரு தாற்காலிகள் கண்காட்சியும் நடைபெற்றது.", "1776 மேலும் பார்க்கவும் மகேஷ் ரதயாத்திரை குப்திபாரா ரதயாத்திரை தாம்ராய் ரதயாத்திரை மேற்கோள்கள் பகுப்புகிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பகுப்புமேற்கு வங்காள இந்துக் கோயில்கள் பகுப்புமேற்கு வங்காள திருவிழாக்கள்" ]
இரசலிங்கம் இந்து சமயத்தின் சைவப் பிரிவில் இலிங்க வழிபாடு முதன்மையான இடத்தில் உள்ளது. வாய்ந்தது. கருங்கல் மரம் காலியம் போன்ற பொருட்களைக் கொண்டு மக்கள் லிங்கம் செய்து வழிபட்டனர். பாதரசத்தால் செய்யப்பட்ட இலிங்கமே ரசலிங்கம் என்பர். தமிழ்நாட்டில் சித்தர்கள் திரவ நிலையில் உள்ள பாதரசத்தை கந்தகத்துடன் கலந்து திடமான நிலைக்கு கொண்டு வந்து இலிங்கம் செய்து வழிபட்டனர். சித்தர்கள் சிவ பூஜைகளில் பாதரச லிங்கத்தை வைத்து தியானம் செய்து வழிபட்டனர். தமிழ் சித்த மருத்துவத்தில் பாதரசம் சிவனின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. பாதரச லிங்கம் உள்ள கோயில்கள் வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் பிஜப்பூர் சிவன் கோயில் தியானலிங்கம் கோயம்புத்தூர் மேற்கோள்கள் பகுப்புசிவ வடிவங்கள்
[ "இரசலிங்கம் இந்து சமயத்தின் சைவப் பிரிவில் இலிங்க வழிபாடு முதன்மையான இடத்தில் உள்ளது.", "வாய்ந்தது.", "கருங்கல் மரம் காலியம் போன்ற பொருட்களைக் கொண்டு மக்கள் லிங்கம் செய்து வழிபட்டனர்.", "பாதரசத்தால் செய்யப்பட்ட இலிங்கமே ரசலிங்கம் என்பர்.", "தமிழ்நாட்டில் சித்தர்கள் திரவ நிலையில் உள்ள பாதரசத்தை கந்தகத்துடன் கலந்து திடமான நிலைக்கு கொண்டு வந்து இலிங்கம் செய்து வழிபட்டனர்.", "சித்தர்கள் சிவ பூஜைகளில் பாதரச லிங்கத்தை வைத்து தியானம் செய்து வழிபட்டனர்.", "தமிழ் சித்த மருத்துவத்தில் பாதரசம் சிவனின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.", "பாதரச லிங்கம் உள்ள கோயில்கள் வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் பிஜப்பூர் சிவன் கோயில் தியானலிங்கம் கோயம்புத்தூர் மேற்கோள்கள் பகுப்புசிவ வடிவங்கள்" ]
புசு திமா பிஷு திமா என்பது இந்தியா வில் உள்ள அசாம் மற்றும் நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடி இனமான திமாசாவினரால் ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும். இந்த பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் தானிய அறுவடை முடிந்த பிறகு பொதுவாக ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நடனம் மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திமாசா பழங்குடி சமூகத்தினர் அனைவரும் தங்கள் கலாச்சாரத்தின் பாரம்பரிய உடையை அணிந்து தங்களின் நாட்டுப்புற இசைக்கருவிகளான க்ரம் எனப்படும் மத்தள வாத்தியங்கள் முர்ரி எனப்படும் காற்றிசை கருவிகள் புல்லாங்குழல் போன்ற சுபின் மற்றும் டுபங் போன்றவைகளை இசைத்து பாடல்கள் பாடி ஒன்றாக நடனமாடுவார்கள். முர்ரி இசைக்கருவிகள் முதல் நாளில் இருந்து கடைசி நாளான மூன்றாம் நாள் வரை தொடர்ச்சியாக இசைக்கப்படவேண்டும் என்பது ஒரு சடங்காகும். சிறுவர் சிறுமியர் தங்கள் பாரம்பரிய உடையுடன் வந்து திருவிழாவில் நடனமாடி இரவு முழுவதும் கொண்டாடுவார்கள். மேற்கோள்கள் பகுப்புசனவரி சிறப்பு நாட்கள் பகுப்புஅசாமிய விழாக்கள்
[ " புசு திமா பிஷு திமா என்பது இந்தியா வில் உள்ள அசாம் மற்றும் நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடி இனமான திமாசாவினரால் ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும்.", "இந்த பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் தானிய அறுவடை முடிந்த பிறகு பொதுவாக ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.", "நடனம் மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திமாசா பழங்குடி சமூகத்தினர் அனைவரும் தங்கள் கலாச்சாரத்தின் பாரம்பரிய உடையை அணிந்து தங்களின் நாட்டுப்புற இசைக்கருவிகளான க்ரம் எனப்படும் மத்தள வாத்தியங்கள் முர்ரி எனப்படும் காற்றிசை கருவிகள் புல்லாங்குழல் போன்ற சுபின் மற்றும் டுபங் போன்றவைகளை இசைத்து பாடல்கள் பாடி ஒன்றாக நடனமாடுவார்கள்.", "முர்ரி இசைக்கருவிகள் முதல் நாளில் இருந்து கடைசி நாளான மூன்றாம் நாள் வரை தொடர்ச்சியாக இசைக்கப்படவேண்டும் என்பது ஒரு சடங்காகும்.", "சிறுவர் சிறுமியர் தங்கள் பாரம்பரிய உடையுடன் வந்து திருவிழாவில் நடனமாடி இரவு முழுவதும் கொண்டாடுவார்கள்.", "மேற்கோள்கள் பகுப்புசனவரி சிறப்பு நாட்கள் பகுப்புஅசாமிய விழாக்கள்" ]
மேரா கௌ சோங்பா அல்லது மேரா வயுங்கப்பா அல்லது மேரா தாமே தான்பா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த கலாச்சார திருவிழா இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மெய்தி பழங்குடி மக்கள் உட்பட அங்கு வசிக்கும் ஒவ்வொரு பழங்குடி இனக்குழுக்களாலும் ஒற்றுமையின் விழாவாக கொண்டாடப்படுகிறது. மெய்தி நாட்காட்டியின் மேரா மாதத்தின் சந்திர நாளான பதினைந்தாம் தேதி இவ்விழா கொண்டாடப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை நினைவுபடுத்தும் ஒரு அடையாளமாகவும் மேலும்மணிப்பூரி தேசியவாதத்தின் கருத்தை வலுப்படுத்தும் விதமாகவும் இவ்விழா நீண்ட காலமாக கொண்டாடப்படுகிறது. சனா கோனுங் என்று அழைக்கப்படும் மணிப்பூரின் அரச குடும்பத்தின் அரண்மனையான காங்லாவின் மைதானத்தில் ஒவ்வொரு பழங்குடி இனத்தவரும் அவர்களின் இன ஆடைகளையும் அணிகலன்களையும் போர்கருவிகளையும் அணிந்து வந்து அரச குடும்பத்தின் முன்பாக தங்களின் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடனங்கள் இசை நிகழ்ச்சிகள் பொய் சண்டைகள் என வெளிப்படுத்துவார்கள்.மன்னர் மற்றும் பழங்குடி தலைவர்களுக்கு இடையே பரிசுப் பரிமாற்றம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவைகள் இதன் முக்கிட்டா அம்சங்களாகும். வரலாறும் கொண்டாட்டமும் இந்த திருவிழா கிபி முதல் நூற்றாண்டில் நோங்டா லைரன் பகாங்பாவின் காலத்திலிருந்தே தொடங்கியது 1891 க்கு முன் இந்த திருவிழா கங்க்லா கோட்டையில் உள்ள நுங்கோய்பியிலும் தென்மேற்கில் உள்ள கங்லாசாவிலிருந்து மேற்கு திசையில் உள்ள லம்பாக் மைதானத்திலும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்அக்டோபரில் வரும் மேரா மாதத்தில் ஹூ சோங்பா திருவிழா கொண்டாடப்படுகிறது இதில் அனைத்து பழங்குடித் தலைவர்கள் அல்லது குல்லக்பாக்கள் அவர்களோடு சுற்றியுள்ள மலைப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மக்களும் திரளாக பங்கேற்கின்றனர். மேரா ஹூ சோங்பா திருவிழா உண்மையில் ஆயிரக்கணக்கானோர் கூடும் ஒரு பெரிய திருவிழா எனவே தங்கும் இடம் மற்றும் விருந்துக்கான ஏற்பாடுகள் மணிப்பூர் மன்னரின் நேரடி மேற்பார்வையில் செய்யப்படுகிறது பழங்குடியினர் விவகார அலுவலகம் ஹாவோ மச்சா லோயிசாங் இந்த விழாவின் முழுப் பொறுப்பையும் கொண்டுள்ளது. திருவிழா ஒரு பெரிய விருந்துடன் முடிவடைகிறது உணவில் உலர்ந்த மீன் மாடுகள் எருமைகள் நாய்கள் போன்றவற்றின் கறி வழங்கப்படும். விழாவில் பங்குகொள்ளும் அனைவரும் தங்களுக்கு விருப்பமான இறைச்சியை எடுத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பும் பானத்தை அனுபவிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். மணிப்பூரின் அனைத்து மலைவாழ் பழங்குடியினரும் கலந்துகொள்ளும் இந்த திருவிழா மணிப்பூரில் உள்ள மிகப்பெரிய திருவிழாவாகும். மேலும் காண்க சஜிபு செயிரோபா நிங்கோல் சக பா ஹெய்க்ரு ஹிடோங்பா யோஷாங் இமொயினு இரத்ப பாந்தொய்பி இரத்பா மேரா சாரல் ஹௌபா மேற்கோள்கள் பகுப்புமணிப்புரி விழாக்கள்
[ "மேரா கௌ சோங்பா அல்லது மேரா வயுங்கப்பா அல்லது மேரா தாமே தான்பா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த கலாச்சார திருவிழா இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மெய்தி பழங்குடி மக்கள் உட்பட அங்கு வசிக்கும் ஒவ்வொரு பழங்குடி இனக்குழுக்களாலும் ஒற்றுமையின் விழாவாக கொண்டாடப்படுகிறது.", "மெய்தி நாட்காட்டியின் மேரா மாதத்தின் சந்திர நாளான பதினைந்தாம் தேதி இவ்விழா கொண்டாடப்படுகிறது.", "மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை நினைவுபடுத்தும் ஒரு அடையாளமாகவும் மேலும்மணிப்பூரி தேசியவாதத்தின் கருத்தை வலுப்படுத்தும் விதமாகவும் இவ்விழா நீண்ட காலமாக கொண்டாடப்படுகிறது.", "சனா கோனுங் என்று அழைக்கப்படும் மணிப்பூரின் அரச குடும்பத்தின் அரண்மனையான காங்லாவின் மைதானத்தில் ஒவ்வொரு பழங்குடி இனத்தவரும் அவர்களின் இன ஆடைகளையும் அணிகலன்களையும் போர்கருவிகளையும் அணிந்து வந்து அரச குடும்பத்தின் முன்பாக தங்களின் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடனங்கள் இசை நிகழ்ச்சிகள் பொய் சண்டைகள் என வெளிப்படுத்துவார்கள்.மன்னர் மற்றும் பழங்குடி தலைவர்களுக்கு இடையே பரிசுப் பரிமாற்றம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவைகள் இதன் முக்கிட்டா அம்சங்களாகும்.", "வரலாறும் கொண்டாட்டமும் இந்த திருவிழா கிபி முதல் நூற்றாண்டில் நோங்டா லைரன் பகாங்பாவின் காலத்திலிருந்தே தொடங்கியது 1891 க்கு முன் இந்த திருவிழா கங்க்லா கோட்டையில் உள்ள நுங்கோய்பியிலும் தென்மேற்கில் உள்ள கங்லாசாவிலிருந்து மேற்கு திசையில் உள்ள லம்பாக் மைதானத்திலும் நடத்தப்பட்டது.", "ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்அக்டோபரில் வரும் மேரா மாதத்தில் ஹூ சோங்பா திருவிழா கொண்டாடப்படுகிறது இதில் அனைத்து பழங்குடித் தலைவர்கள் அல்லது குல்லக்பாக்கள் அவர்களோடு சுற்றியுள்ள மலைப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மக்களும் திரளாக பங்கேற்கின்றனர்.", "மேரா ஹூ சோங்பா திருவிழா உண்மையில் ஆயிரக்கணக்கானோர் கூடும் ஒரு பெரிய திருவிழா எனவே தங்கும் இடம் மற்றும் விருந்துக்கான ஏற்பாடுகள் மணிப்பூர் மன்னரின் நேரடி மேற்பார்வையில் செய்யப்படுகிறது பழங்குடியினர் விவகார அலுவலகம் ஹாவோ மச்சா லோயிசாங் இந்த விழாவின் முழுப் பொறுப்பையும் கொண்டுள்ளது.", "திருவிழா ஒரு பெரிய விருந்துடன் முடிவடைகிறது உணவில் உலர்ந்த மீன் மாடுகள் எருமைகள் நாய்கள் போன்றவற்றின் கறி வழங்கப்படும்.", "விழாவில் பங்குகொள்ளும் அனைவரும் தங்களுக்கு விருப்பமான இறைச்சியை எடுத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பும் பானத்தை அனுபவிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.", "மணிப்பூரின் அனைத்து மலைவாழ் பழங்குடியினரும் கலந்துகொள்ளும் இந்த திருவிழா மணிப்பூரில் உள்ள மிகப்பெரிய திருவிழாவாகும்.", "மேலும் காண்க சஜிபு செயிரோபா நிங்கோல் சக பா ஹெய்க்ரு ஹிடோங்பா யோஷாங் இமொயினு இரத்ப பாந்தொய்பி இரத்பா மேரா சாரல் ஹௌபா மேற்கோள்கள் பகுப்புமணிப்புரி விழாக்கள்" ]
மைலாரா கூடுகை என்பது தென்னிந்தியாவின் கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களான தெலுங்கானா ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் எட்டு முதல் பத்து இலட்சம் வரையிலான மக்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய கண்காட்சி கூடுகையாகும்.கர்நாடகாவின் விஜயநகர மாவட்டத்தின் ஹடகாலி தாலுகாவில் அமைந்துள்ள மைலாரா ஒரு ஆன்மிக யாத்ரீக மையமாக அமைந்துள்ளது. துங்கபத்திரை ஆறுதுங்கபத்திரை ஆற்றில் இருந்து சுமார் இரண்டு கி. மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரில் இந்து கடவுளான சிவபெருமானுக்கு மைலாரா லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கர்னிகோட்சவா அல்லது தீர்க்கதரிசனம் எனப்படும் கர்நாடகாவின் குருபா கவுடா சமூகம் பின்பற்றும் ஒரு பழங்கால பாரம்பரிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும்இந்த கூடுகையின் போது ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. நியமிக்கப்பட்ட கோரவா பத்து அல்லது பன்னிரண்டு அடி மர வில்லின் மேல் நின்று வரும் ஆண்டில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தீர்க்கதரிசனம் கூறி உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பக்தர்களால் பிடிக்கப்படுகிறார். மைலாரா லிங்கேஷ்வராவினைப் பின்பற்றி வாழ்கின்ற கோரவா சமூகத்தினர் கம்பளியாலான தலைக்கவசம் மற்றும் பாரம்பரிய மேலங்கி அணிந்து தீர்க்கதரிசனம் சொல்லும் இறுதி நாள் உட்பட இவ்விழாவின் பன்னிரண்டு நாட்களும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் வரும் பாரத முழு நிலவு அன்று அந்த கோவிலின் கடவுளான ஏழுகோட்டி தனது மனைவி கங்கமலவ்வாவுடன் வெள்ளை குதிரையில் சவாரி செய்வார் என்று நம்பப்படுகிறது. அவரது வருகையின் போது இடி மற்றும் மின்னல் தவறாது வரும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும். மேலும் இவருக்கு வாழைப்பழம் சர்க்கரை நெய் மற்றும் பால் போன்றவை ஒன்றாக கலக்கப்பட்டு செய்யப்படும் நைவேத்தியம் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்பட்டு அவரது பக்தர்களால் படைக்கப்படுகிறது. இங்குள்ள கடவுள் ஏன் ஏலுகோட்டி என்ற பெயரைப் பெற்றார் என்பது பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை வழங்கப்படுகிறது. வெங்கடாசலபதி எனப்படும் விஷ்ணுவின் அவதாரத்திற்கு சிவனால் அவரது திருமணத்திற்காக எள்ளு கோடி 7 கோடி கடனாக கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த பணத்தை அவர் இன்னமும் திரும்ப கொடுக்கவில்லை என்பதால் கோபத்தில் உள்ளதாகவும் அவரை சமாதானப்படுத்தும் விதமாகவே பக்தர்கள் அனைவரும் இந்த கூடுகையின் போது ஏலு கோட்டி ஏலு கோட்டி என்று அழைப்பார்கள். மேற்கோள்கள் பகுப்புகருநாடக விழாக்கள்
[ "மைலாரா கூடுகை என்பது தென்னிந்தியாவின் கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களான தெலுங்கானா ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் எட்டு முதல் பத்து இலட்சம் வரையிலான மக்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய கண்காட்சி கூடுகையாகும்.கர்நாடகாவின் விஜயநகர மாவட்டத்தின் ஹடகாலி தாலுகாவில் அமைந்துள்ள மைலாரா ஒரு ஆன்மிக யாத்ரீக மையமாக அமைந்துள்ளது.", "துங்கபத்திரை ஆறுதுங்கபத்திரை ஆற்றில் இருந்து சுமார் இரண்டு கி.", "மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரில் இந்து கடவுளான சிவபெருமானுக்கு மைலாரா லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.", "கர்னிகோட்சவா அல்லது தீர்க்கதரிசனம் எனப்படும் கர்நாடகாவின் குருபா கவுடா சமூகம் பின்பற்றும் ஒரு பழங்கால பாரம்பரிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும்இந்த கூடுகையின் போது ஏற்பாடு செய்யப்படுகின்றது.", "இது பொதுவாக பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகிறது.", "நியமிக்கப்பட்ட கோரவா பத்து அல்லது பன்னிரண்டு அடி மர வில்லின் மேல் நின்று வரும் ஆண்டில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தீர்க்கதரிசனம் கூறி உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பக்தர்களால் பிடிக்கப்படுகிறார்.", "மைலாரா லிங்கேஷ்வராவினைப் பின்பற்றி வாழ்கின்ற கோரவா சமூகத்தினர் கம்பளியாலான தலைக்கவசம் மற்றும் பாரம்பரிய மேலங்கி அணிந்து தீர்க்கதரிசனம் சொல்லும் இறுதி நாள் உட்பட இவ்விழாவின் பன்னிரண்டு நாட்களும் விரதம் மேற்கொள்கின்றனர்.", "ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் வரும் பாரத முழு நிலவு அன்று அந்த கோவிலின் கடவுளான ஏழுகோட்டி தனது மனைவி கங்கமலவ்வாவுடன் வெள்ளை குதிரையில் சவாரி செய்வார் என்று நம்பப்படுகிறது.", "அவரது வருகையின் போது இடி மற்றும் மின்னல் தவறாது வரும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும்.", "மேலும் இவருக்கு வாழைப்பழம் சர்க்கரை நெய் மற்றும் பால் போன்றவை ஒன்றாக கலக்கப்பட்டு செய்யப்படும் நைவேத்தியம் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்பட்டு அவரது பக்தர்களால் படைக்கப்படுகிறது.", "இங்குள்ள கடவுள் ஏன் ஏலுகோட்டி என்ற பெயரைப் பெற்றார் என்பது பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை வழங்கப்படுகிறது.", "வெங்கடாசலபதி எனப்படும் விஷ்ணுவின் அவதாரத்திற்கு சிவனால் அவரது திருமணத்திற்காக எள்ளு கோடி 7 கோடி கடனாக கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த பணத்தை அவர் இன்னமும் திரும்ப கொடுக்கவில்லை என்பதால் கோபத்தில் உள்ளதாகவும் அவரை சமாதானப்படுத்தும் விதமாகவே பக்தர்கள் அனைவரும் இந்த கூடுகையின் போது ஏலு கோட்டி ஏலு கோட்டி என்று அழைப்பார்கள்.", "மேற்கோள்கள் பகுப்புகருநாடக விழாக்கள்" ]
கழுதை வால் அல்லது பர்ரோவின் வால் என்பது தெற்கு மெக்சிக்கோவை பூர்வீகமாகக் கொண்ட கிராசுலேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். இது சதைப்பற்றுள்ள 60 செ.மீ 24 அங்குலம் நீளம்வைரை தொங்குகிற தண்டுகளை கொண்டிருக்கும். அதில் சதைப்பற்றுள்ள நீலபச்சை நிற இலைகளைக் கொண்டிருக்கும். இந்தச் செடியில் கோடையில் இளஞ்சிவப்பு முதல் சிவப்பு நிற மலர்கள் பூக்கும். கழுதை வால் தாவரமானது கிழக்கு மெக்சிகோவில் மத்திய வெராக்ரூசி மாநிலத்தில் உள்ள தெனாம்பா மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளத்தாக்குகளிலும் மற்றும் வெப்பமண்டல இலையுதிர் காடு மண்டலத்தில் உள்ள எரிமலைப் பாறைகளின் செங்குத்து பாறைகளிலும் காடுகளாகக் காணப்படுகின்றது. இதன் பரவலுக்கு ஏற்றதாக இல்லாத புவியியல் காரணமாக இது ஒரு நுண் அகணிய இனமாக கருதப்பட வேண்டும். வளர்ப்பு குறைந்தபட்ச வெப்பநிலை வரை உள்ள மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இது பெரும்பாலும் வீட்டுத் தாவரமாக தொங்கவிடப்பட்ட சாடிகளில் வளர்க்கப்படுகிறது. அதிலிருந்து அதன் இலைகளுடன் கூடிய தண்டுகள் செங்குத்தாக தொங்கும். இந்த தாவரம் ராயல் ஹார்டிகல்ச்சர் சொசைட்டியின் கார்டன் மெரிட் விருதைப் பெற்றுள்ளது. கழுதை வால் வெளியில் அல்லது வீட்டிற்குள் நன்றாக வளரும். மிக அதிகப்படியான வெளிச்சம் இருக்கலாம் ஆனால் அதிக வெப்பத்தை தாங்காது. வலுவான வளர்ச்சிக்காகவும் இலைகளின் நிறத்தை அதிகரிக்கவும் முழு சூரிய ஒளியில் தாவரம் நன்கு வளர்க்கப்படுகிறது. இதற்கு ஆண்டு முழுவதும் குளிர்காலத்தைத் தவிர மிதமாக நீர் ஊற்றவேண்டியது அவசியம். அதிகப்படியான நீரும் குறுகிய காலத்தில் தாவரத்தை சேதப்படுத்தும். இத்தாவரத்தின் தண்டுகள் ஒளி அதிகம் கிடைக்கும் திசையை நோக்கி வளரும். அதாவது வடக்கு அரைக்கோளத்தில் தெற்கில் அதிகமாக ஒளி வருவதால் அதை நோக்கியும் தெற்கு அரைக்கோளத்தில் வடக்கு நோக்கியும் பரவி வளரும். இந்தத்தாவரம் பொதுவாக தண்டு அல்லது இலையை வெட்டி எடுத்து அதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் இலைகளை தாங்கியுள்ள இணைப்புகள் மிகவும் மென்மையானவை. இவற்றைக் கையாளும் போது இலைகள் தண்டுகள் போன்றவை உடைந்துவிடும் வாய்ப்பு அதிகம். இலைகள் பல நாட்கள் உயிருடன் இருக்கும் சில நாட்களுக்குப் பிறகு தோதான ஈரப்பதத்தம் இருந்தால் வேர்கள் தோன்றும். அந்த இலைகளிலிருந்து செடி உருவாகும். இந்த தாவரத்தின் இலைகளிலும் தண்டுகளில் தெளிவாக தெரியும் மெழுகு அடுக்கைக் கொண்டுள்ளது. காட்சியகம் குறிப்புகள் வெளி இணைப்புகள் . பகுப்புவட அமெரிக்கத் தாவரங்கள் பகுப்புவீட்டுத் தாவரங்கள்
[ "கழுதை வால் அல்லது பர்ரோவின் வால் என்பது தெற்கு மெக்சிக்கோவை பூர்வீகமாகக் கொண்ட கிராசுலேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும்.", "இது ஒரு பல்லாண்டுத் தாவரமாகும்.", "இது சதைப்பற்றுள்ள 60 செ.மீ 24 அங்குலம் நீளம்வைரை தொங்குகிற தண்டுகளை கொண்டிருக்கும்.", "அதில் சதைப்பற்றுள்ள நீலபச்சை நிற இலைகளைக் கொண்டிருக்கும்.", "இந்தச் செடியில் கோடையில் இளஞ்சிவப்பு முதல் சிவப்பு நிற மலர்கள் பூக்கும்.", "கழுதை வால் தாவரமானது கிழக்கு மெக்சிகோவில் மத்திய வெராக்ரூசி மாநிலத்தில் உள்ள தெனாம்பா மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளத்தாக்குகளிலும் மற்றும் வெப்பமண்டல இலையுதிர் காடு மண்டலத்தில் உள்ள எரிமலைப் பாறைகளின் செங்குத்து பாறைகளிலும் காடுகளாகக் காணப்படுகின்றது.", "இதன் பரவலுக்கு ஏற்றதாக இல்லாத புவியியல் காரணமாக இது ஒரு நுண் அகணிய இனமாக கருதப்பட வேண்டும்.", "வளர்ப்பு குறைந்தபட்ச வெப்பநிலை வரை உள்ள மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இது பெரும்பாலும் வீட்டுத் தாவரமாக தொங்கவிடப்பட்ட சாடிகளில் வளர்க்கப்படுகிறது.", "அதிலிருந்து அதன் இலைகளுடன் கூடிய தண்டுகள் செங்குத்தாக தொங்கும்.", "இந்த தாவரம் ராயல் ஹார்டிகல்ச்சர் சொசைட்டியின் கார்டன் மெரிட் விருதைப் பெற்றுள்ளது.", "கழுதை வால் வெளியில் அல்லது வீட்டிற்குள் நன்றாக வளரும்.", "மிக அதிகப்படியான வெளிச்சம் இருக்கலாம் ஆனால் அதிக வெப்பத்தை தாங்காது.", "வலுவான வளர்ச்சிக்காகவும் இலைகளின் நிறத்தை அதிகரிக்கவும் முழு சூரிய ஒளியில் தாவரம் நன்கு வளர்க்கப்படுகிறது.", "இதற்கு ஆண்டு முழுவதும் குளிர்காலத்தைத் தவிர மிதமாக நீர் ஊற்றவேண்டியது அவசியம்.", "அதிகப்படியான நீரும் குறுகிய காலத்தில் தாவரத்தை சேதப்படுத்தும்.", "இத்தாவரத்தின் தண்டுகள் ஒளி அதிகம் கிடைக்கும் திசையை நோக்கி வளரும்.", "அதாவது வடக்கு அரைக்கோளத்தில் தெற்கில் அதிகமாக ஒளி வருவதால் அதை நோக்கியும் தெற்கு அரைக்கோளத்தில் வடக்கு நோக்கியும் பரவி வளரும்.", "இந்தத்தாவரம் பொதுவாக தண்டு அல்லது இலையை வெட்டி எடுத்து அதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.", "இதன் இலைகளை தாங்கியுள்ள இணைப்புகள் மிகவும் மென்மையானவை.", "இவற்றைக் கையாளும் போது இலைகள் தண்டுகள் போன்றவை உடைந்துவிடும் வாய்ப்பு அதிகம்.", "இலைகள் பல நாட்கள் உயிருடன் இருக்கும் சில நாட்களுக்குப் பிறகு தோதான ஈரப்பதத்தம் இருந்தால் வேர்கள் தோன்றும்.", "அந்த இலைகளிலிருந்து செடி உருவாகும்.", "இந்த தாவரத்தின் இலைகளிலும் தண்டுகளில் தெளிவாக தெரியும் மெழுகு அடுக்கைக் கொண்டுள்ளது.", "காட்சியகம் குறிப்புகள் வெளி இணைப்புகள் .", "பகுப்புவட அமெரிக்கத் தாவரங்கள் பகுப்புவீட்டுத் தாவரங்கள்" ]
சிறீ பாபா அர்பல்லப் சங்கீத் சம்மேளன் என்பது இந்தியப் பாரம்பரிய இசைத் திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஜலந்தர் நகரில் நடைபெறுகிறது. 1875ஆம் ஆண்டு முதன்முதலில் ஜலந்தரில் உள்ள சித் பீத் சிறீ தேவி தலாப் மந்தீரில் நடைபெறும் இந்த விழா வட இந்தியா இந்துஸ்தானி இசைத் துறவியாகக் கருதப்படும் பாபா அர்பல்லப் பெயரால் அழைக்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 1520 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா மற்றும் பாக்கித்தானைச் சேர்ந்த இந்துஸ்தானிய இசையின் முக்கிய கலைஞர்கள் திருவிழாவில் ஒரு முறையேனும் கலந்துள்ளனர். இதனால் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்களை ஈர்க்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்அ நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவல்லை. விழாவை ஏற்பாடு செய்வதற்கான பணம் பொது மற்றும் தனியாரிடமிருது நன்கொடைகள் மற்றும் மானியமாகப் பெறப்படுகிறது. சிறீரீ பாபா அர்வல்லப் இசைப் போட்டி இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களைப் பாராட்டவும் அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் பங்கேற்பாளரிகளிடமுள்ள சிறந்ததை வெளிக்கொணரவும் ஆண்டுதோறும் சங்கீத சம்மேளனத்திற்கு முன்னதாக 3 நாட்களுக்கு இந்துஸ்தானி இசையில் போட்டியை மகாசபை நடத்துகிறது. இந்தப் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றது. இவை பாடுதல் வாத்தியம் தாளம் அல்லாதது மற்றும் தாள இசைக்கருவி இசைத்தல் தாளம். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வயது பிரிவுகள் உள்ளனர். இளையோர் யுவா வர்க் 13 முதல் 19 வயது வரை மற்றும் மூத்தவர்கள் வரிஷ்த் வர்க் 19 முதல் 25 வரை. ஆண்டுகள். ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது என மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. மூத்த வயதுப் பிரிவைச் சேர்ந்த வெற்றியாளர்கள் அடுத்த இசைநிகழ்ச்சியின் போது நிகழ்ச்சிக் கலைஞர்களாக கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறீ பாபா அர்பல்லப் சங்கீத உற்சவம் வசந்த உற்சவம் மல்ஹர் உற்சவம் மற்றும் கேமந்த் உற்சவம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த உத்சவம் நிகழ்ச்சிகளின் போது மாலை வேளையில் 45 மணி நேர இசை நிகழ்ச்சிகள் இரண்டு அல்லது மூன்று கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. உற்சவங்களின் போது இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் வளரும் கலைஞர்களுக்கு இசை வாய்ப்புகளை வழங்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஹர்பல்லப் சங்கீத் சம்மேளனின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹர்பல்லப் வலைப்பதிவு பகுப்புஇந்துஸ்தானி இசை
[ "சிறீ பாபா அர்பல்லப் சங்கீத் சம்மேளன் என்பது இந்தியப் பாரம்பரிய இசைத் திருவிழா ஆகும்.", "இது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஜலந்தர் நகரில் நடைபெறுகிறது.", "1875ஆம் ஆண்டு முதன்முதலில் ஜலந்தரில் உள்ள சித் பீத் சிறீ தேவி தலாப் மந்தீரில் நடைபெறும் இந்த விழா வட இந்தியா இந்துஸ்தானி இசைத் துறவியாகக் கருதப்படும் பாபா அர்பல்லப் பெயரால் அழைக்கப்படுகிறது.", "மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 1520 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.", "இந்தியா மற்றும் பாக்கித்தானைச் சேர்ந்த இந்துஸ்தானிய இசையின் முக்கிய கலைஞர்கள் திருவிழாவில் ஒரு முறையேனும் கலந்துள்ளனர்.", "இதனால் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்களை ஈர்க்கிறது.", "இந்நிகழ்ச்சியில் பங்கேற்அ நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவல்லை.", "விழாவை ஏற்பாடு செய்வதற்கான பணம் பொது மற்றும் தனியாரிடமிருது நன்கொடைகள் மற்றும் மானியமாகப் பெறப்படுகிறது.", "சிறீரீ பாபா அர்வல்லப் இசைப் போட்டி இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களைப் பாராட்டவும் அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் பங்கேற்பாளரிகளிடமுள்ள சிறந்ததை வெளிக்கொணரவும் ஆண்டுதோறும் சங்கீத சம்மேளனத்திற்கு முன்னதாக 3 நாட்களுக்கு இந்துஸ்தானி இசையில் போட்டியை மகாசபை நடத்துகிறது.", "இந்தப் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றது.", "இவை பாடுதல் வாத்தியம் தாளம் அல்லாதது மற்றும் தாள இசைக்கருவி இசைத்தல் தாளம்.", "ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வயது பிரிவுகள் உள்ளனர்.", "இளையோர் யுவா வர்க் 13 முதல் 19 வயது வரை மற்றும் மூத்தவர்கள் வரிஷ்த் வர்க் 19 முதல் 25 வரை.", "ஆண்டுகள்.", "ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது என மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.", "மூத்த வயதுப் பிரிவைச் சேர்ந்த வெற்றியாளர்கள் அடுத்த இசைநிகழ்ச்சியின் போது நிகழ்ச்சிக் கலைஞர்களாக கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.", "சிறீ பாபா அர்பல்லப் சங்கீத உற்சவம் வசந்த உற்சவம் மல்ஹர் உற்சவம் மற்றும் கேமந்த் உற்சவம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.", "இந்த உத்சவம் நிகழ்ச்சிகளின் போது மாலை வேளையில் 45 மணி நேர இசை நிகழ்ச்சிகள் இரண்டு அல்லது மூன்று கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.", "உற்சவங்களின் போது இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் வளரும் கலைஞர்களுக்கு இசை வாய்ப்புகளை வழங்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஹர்பல்லப் சங்கீத் சம்மேளனின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹர்பல்லப் வலைப்பதிவு பகுப்புஇந்துஸ்தானி இசை" ]
நண்பகல் நேரத்து மயக்கம் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலத்தில் என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாளம் தமிழ் இருமொழி நாடகத் திரைப்படம் ஆகும். பெல்லிசேரியின் கதைக்கு எஸ். ஹரீஷ் திரைக்கதை அமைக்க லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். இதனை மம்மூட்டி மற்றும் பெல்லிசேரி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மம்முட்டி ரம்யா சுவி ரம்யா பாண்டியன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை தூக்கமின்மை ஆன்மீகம் கனவுருப்புனைவு ஆகிய இழைகளைக் கொண்டது. நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் 19 சனவரி 2023 அன்று திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. இயக்கம் எழுத்து நடிகர்களின் நடிப்பு குறிப்பாக மம்முட்டி ஆகியவற்றிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன. கதை கேரளத்திலிருந்து தமிழ்நாட்டின் வேளாங்கண்ணிக்கு சக மலையாளி சுற்றுலாப் பயணிகளுடன் ஜேம்ஸ் தன் குடும்பத்திடன் பயணம் மேற்கொள்கிறார். பயணம் முடித்து மூடுந்தில் கேரளத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் உறக்கத்தில் இருக்கும் போது ஜேம்ஸ் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் மூடுந்தை நிறுத்துகிறார். பின்னர் ஜேம்ஸ் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைகிறார். பின்னர் அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் உறுப்பினராக சுந்தரம் என்ற பெயரில் செயல்படத் தொடங்குகிறார். மலையாளியான ஜேம்ஸ் சுந்தரம் என்ற ஒரு தமிழன் போல நடந்து கொள்கிறார். மேலும் அந்த பகுதியில் உள்ளவர் போல தமிழில் பேசுகிறார். இது அவருடன் பயணம் செய்தவர்களை மட்டுமல்லாமல் உள்ளூர் கிராம மக்களையும் குழப்புகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன சுந்தரத்தின் குணம் பாவனை மொழி ஆகியவற்றை அவர் பிரதிபளிப்பதை இறுதியில் மக்கள் உணர்கின்றனர். சுந்தரத்துகு மட்டுமே தெரிந்திருந்த கிராம மக்கள் பற்றிய சில விசயங்கள் ஜேம்சுக்கு தெரிந்துள்ளது. ஊரில் கட்டப்படாமல் இருந்த கோயில் கட்டப்பட்டிருப்பது போன்ற திடீர் மாற்றங்களைப் பார்த்து ஜேம்ஸ்சுந்தரம் குழப்பமடைகிறார். ஜேம்சின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை கேரளாத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால் தூங்கி எழுந்த பிறகு ஜேம்ஸ் தனது உண்மையான அடையாளத்தை மீண்டும் பெறுகிறார். மேலும் அவர்களுடன் வீடு திரும்ப விருப்பத்துடன் புறப்படுகிறார். இறுதியில் சுந்தரத்தின் கதாபாத்திரம் கனவா அல்லது நனவா? என்ற குழப்பம் உண்டாகிறது. நடிகர்கள் மம்மூட்டி ஜேம்ஸ்சுந்தரமாக ரம்யா சுவி ஜேம்ஸின் மனைவி சாலியாக அசோகன் சுற்றுலா பயணிகளில் ஒருவராக ரம்யா பாண்டியன் பூவள்ளியாக விபின் அட்லி நர்ஸ் பென்னியாக அஸ்வந்த் அசோக்குமார் ராஜேஷ் சர்மா மூடுந்து ஓட்டுநராக டி. சுரேஷ் பாபு ஜேம்ஸின் மாமனாராக கிரீஷ் பெரிஞ்சீரி தென்னவன் பாலன் பரக்கல் ஜோனியாக பூ ராமு பூவள்ளியின் மாமனாராக நமோநாராயணன் சுந்தரத்தின் சகோதரனாக ராமச்சந்திரன் துரைராஜ் தாமஸ் பணிக்கர் மனோரஞ்சன் ஜோசாக தயாரிப்பு 2021 நவம்பர் 7 அன்று லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தின் தலைப்பை சமூக ஊடகங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மம்மூட்டி மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி முதன்முறையாக இணைந்துள்ள படம் நண்பகல் நேரத்து மயக்கம். இந்தப் படத்தை மம்மூட்டி கம்பனி என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பதாகையில் மம்மூட்டியே தயாரித்துள்ளார். 2021 நவம்பர் 7 அன்று தமிழ்நாட்டின் பழனிக்கு அருகிலுள்ள மஞ்சநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் முதன்மை படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு 2021 திசம்பர் 7 அன்று முடிவடைந்தது வெளியீடு இந்த திரைப்படம் 2022 டிசம்பர் 12 அன்று கேரள 27வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மம்மூட்டி மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இருவரையும் பார்வையாளர்கள் பாராட்டினர். 2023 சனவரி 19 அன்று நண்பகல் நேரத்து மயக்கம் திரையரங்குகளில் பொதுமக்களின் பார்வைக்கு வெளி வந்தது. வீட்டு ஊடகம் படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை நெற்ஃபிளிக்சுக்கு விற்கப்பட்டது. இது 2023 பெப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்டது பாராட்டுக்கள் குறிப்புகள் பகுப்புஇந்திய மலையாளத் திரைப்படங்கள் பகுப்பு2023 திரைப்படங்கள்
[ "நண்பகல் நேரத்து மயக்கம் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலத்தில் என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாளம் தமிழ் இருமொழி நாடகத் திரைப்படம் ஆகும்.", "பெல்லிசேரியின் கதைக்கு எஸ்.", "ஹரீஷ் திரைக்கதை அமைக்க லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார்.", "இதனை மம்மூட்டி மற்றும் பெல்லிசேரி இணைந்து தயாரித்துள்ளனர்.", "இப்படத்தில் மம்முட்டி ரம்யா சுவி ரம்யா பாண்டியன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.", "இப்படத்தின் கதை தூக்கமின்மை ஆன்மீகம் கனவுருப்புனைவு ஆகிய இழைகளைக் கொண்டது.", "நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் 19 சனவரி 2023 அன்று திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது.", "இயக்கம் எழுத்து நடிகர்களின் நடிப்பு குறிப்பாக மம்முட்டி ஆகியவற்றிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன.", "கதை கேரளத்திலிருந்து தமிழ்நாட்டின் வேளாங்கண்ணிக்கு சக மலையாளி சுற்றுலாப் பயணிகளுடன் ஜேம்ஸ் தன் குடும்பத்திடன் பயணம் மேற்கொள்கிறார்.", "பயணம் முடித்து மூடுந்தில் கேரளத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.", "சுற்றுலாப் பயணிகள் உறக்கத்தில் இருக்கும் போது ஜேம்ஸ் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் மூடுந்தை நிறுத்துகிறார்.", "பின்னர் ஜேம்ஸ் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைகிறார்.", "பின்னர் அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் உறுப்பினராக சுந்தரம் என்ற பெயரில் செயல்படத் தொடங்குகிறார்.", "மலையாளியான ஜேம்ஸ் சுந்தரம் என்ற ஒரு தமிழன் போல நடந்து கொள்கிறார்.", "மேலும் அந்த பகுதியில் உள்ளவர் போல தமிழில் பேசுகிறார்.", "இது அவருடன் பயணம் செய்தவர்களை மட்டுமல்லாமல் உள்ளூர் கிராம மக்களையும் குழப்புகிறது.", "இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன சுந்தரத்தின் குணம் பாவனை மொழி ஆகியவற்றை அவர் பிரதிபளிப்பதை இறுதியில் மக்கள் உணர்கின்றனர்.", "சுந்தரத்துகு மட்டுமே தெரிந்திருந்த கிராம மக்கள் பற்றிய சில விசயங்கள் ஜேம்சுக்கு தெரிந்துள்ளது.", "ஊரில் கட்டப்படாமல் இருந்த கோயில் கட்டப்பட்டிருப்பது போன்ற திடீர் மாற்றங்களைப் பார்த்து ஜேம்ஸ்சுந்தரம் குழப்பமடைகிறார்.", "ஜேம்சின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை கேரளாத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.", "ஆனால் தூங்கி எழுந்த பிறகு ஜேம்ஸ் தனது உண்மையான அடையாளத்தை மீண்டும் பெறுகிறார்.", "மேலும் அவர்களுடன் வீடு திரும்ப விருப்பத்துடன் புறப்படுகிறார்.", "இறுதியில் சுந்தரத்தின் கதாபாத்திரம் கனவா அல்லது நனவா?", "என்ற குழப்பம் உண்டாகிறது.", "நடிகர்கள் மம்மூட்டி ஜேம்ஸ்சுந்தரமாக ரம்யா சுவி ஜேம்ஸின் மனைவி சாலியாக அசோகன் சுற்றுலா பயணிகளில் ஒருவராக ரம்யா பாண்டியன் பூவள்ளியாக விபின் அட்லி நர்ஸ் பென்னியாக அஸ்வந்த் அசோக்குமார் ராஜேஷ் சர்மா மூடுந்து ஓட்டுநராக டி.", "சுரேஷ் பாபு ஜேம்ஸின் மாமனாராக கிரீஷ் பெரிஞ்சீரி தென்னவன் பாலன் பரக்கல் ஜோனியாக பூ ராமு பூவள்ளியின் மாமனாராக நமோநாராயணன் சுந்தரத்தின் சகோதரனாக ராமச்சந்திரன் துரைராஜ் தாமஸ் பணிக்கர் மனோரஞ்சன் ஜோசாக தயாரிப்பு 2021 நவம்பர் 7 அன்று லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தின் தலைப்பை சமூக ஊடகங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.", "மம்மூட்டி மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி முதன்முறையாக இணைந்துள்ள படம் நண்பகல் நேரத்து மயக்கம்.", "இந்தப் படத்தை மம்மூட்டி கம்பனி என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பதாகையில் மம்மூட்டியே தயாரித்துள்ளார்.", "2021 நவம்பர் 7 அன்று தமிழ்நாட்டின் பழனிக்கு அருகிலுள்ள மஞ்சநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் முதன்மை படப்பிடிப்பு நடந்தது.", "படப்பிடிப்பு 2021 திசம்பர் 7 அன்று முடிவடைந்தது வெளியீடு இந்த திரைப்படம் 2022 டிசம்பர் 12 அன்று கேரள 27வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.", "இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.", "மம்மூட்டி மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இருவரையும் பார்வையாளர்கள் பாராட்டினர்.", "2023 சனவரி 19 அன்று நண்பகல் நேரத்து மயக்கம் திரையரங்குகளில் பொதுமக்களின் பார்வைக்கு வெளி வந்தது.", "வீட்டு ஊடகம் படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை நெற்ஃபிளிக்சுக்கு விற்கப்பட்டது.", "இது 2023 பெப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்டது பாராட்டுக்கள் குறிப்புகள் பகுப்புஇந்திய மலையாளத் திரைப்படங்கள் பகுப்பு2023 திரைப்படங்கள்" ]
பிவிசாகு என்பது அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரான போடோ மக்களிடையே மிகவும் பிரபலமான பருவகால திருவிழாக்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் வரை கொண்டாடப்படும். இதே திருவிழா பஞ்சாபில் பைசாக் என்றும் பிற அசாமிய பழங்குடி மக்களால் பிஹு என்றும் கொண்டாடப்படுகிறது ஆனால் போடோக்கள் இந்த பிரபலமான திருவிழாவை பிவிசாகு புத்தாண்டின் ஆரம்பம் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் பிவிசாகு என்பது ஒரு போரோ வார்த்தையாகும் இது பிவிசா என்ற வார்த்தைக்கு ஆண்டு அல்லது வயது என்றும்அகு என்ற வார்த்தைக்கு ஆரம்பம் அல்லது தொடக்கம் என்பது அர்த்தமாகும். பிற விழாக்களில் இருந்து போரோ சமூகத்தின் பிவிசாகுவை தனித்துவமாக்குவது அது கொண்டாடப்படும் விதம் தான். பிவிசாகுவின் தனித்துவம் பிவிசாகு பண்டிகைகளின் சிறப்பியல்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம் குவ்காகுவ்வி ஜனாய் பதின்மூன்று வகையான உள்நாட்டு மூலிகைகள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களின் கலவையில் இறைச்சி சேர்த்து புளிப்புகசப்பான உணவை சங்கராந்தி அல்லது புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாள் உண்ணும் சடங்கு. பழைய ஆண்டை வழியனுப்பும் முறை என கூறலாம் மவ்ஸௌ துக்வினாய் தங்கள் விவாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகளை சுத்தப்படுத்தி குளிப்பாட்டி அழகு படுத்துதல். கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாள் ஆண் மற்றும் பெண் கடவுளர்களுக்கு படையலிட்டு வழிபடுதல் முன்னோர்களையும் குடும்ப பெரியவர்களையும் குலதெய்வத்தையும் வழிபடுதல் ஜவ் பித்வி எனப்படும் நாட்டுப்புற அரிசி சாராயம் இவர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டு படைக்கப்படுகிறது புதிய ஆண்டின் தொடக்கத்தில் அரிசி பன்றி இறைச்சி மீன் மற்றும் சிவப்பு எறும்பு முட்டைகள் கொண்ட ஆடம்பரமான விருந்துகள் சமைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக புதிய ஆண்டை வரவேற்பது. பிவிசாகு கச்சாரி பழங்குடிகளால் விவரிக்கப்பட்டபடி ஏழு நாட்களாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பதின்மூன்று வகையான உள்நாட்டு மூலிகைகள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களின் கலவையில் இறைச்சி சேர்த்து புளிப்புகசப்பான உணவை சங்கராந்தி அல்லது புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாள் உண்ணும் சடங்கு மற்றும் மாடுகளை சிறப்பாக கவனிக்கும் தினமாகும். இரண்டாவது நாள் புத்தாண்டு தொடக்கம் மான்சி பிவிசாகு என்று அழைக்கப்படுகிறது மேலும் இது முன்னோர்களுக்கும் கடவுள்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது மற்றும் உச்ச தெய்வமான பவ்ராய் பாத்தோவிற்கு கோழி மற்றும் ஜவ் எனப்படும் உள்நாட்டு மதுபானத்துடன் வழிபடப்படுகிறது. இந்த நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று கொண்டாடுவார்கள். மூன்றாம் நாள் சைமா எனப்படும் நாய்களுக்கானவை. நான்காம் நாள் ஓமா எனப்படும் பன்றிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் நாள் தாவ் எனப்படும் கோழிகளுக்கும் ஆறாவது நாள் வாத்துகள் மற்றும் பிற பறவைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஏழாவது நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து நன்றி கூறுவதற்காக இப்படியாக கொண்டாடப்படுகிறது. தாங்கள் வசிக்கும் வீடுகளை சுத்தம் செய்தல் கால்நடைகளுக்கு நன்றி கூறும் சடங்குகள்கடவுளுக்கான பாத்தோ வழிபாடு மற்றும் அவர்களின் மூதாதையர்களுக்கு படையல் புதிய சுத்தமான மற்றும் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகள் அணிந்துகொள்ளுதல் உறவினர்கள் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்தல் அல்லது அவர்களின் வீடுகளுக்கு செல்லுதல் பரிசுகளை வழங்குதல் போன்றவை இந்த பழங்குடி திருவிழாவின் சடங்கு முறைகளாகும். இசை மற்றும் நடனம் மகிழ்ச்சியாக கொண்டாடுதல் என்பதே இந்த போடோ திருவிழாவின் முக்கியமான அம்சமாகும். அதற்க்கு அவர்களின் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் வழிசெய்கிறது.சிபுங் எனப்படும் குழலிசை கருவிகளும் புல்லாங்குழல் காம் எனப்படும் மத்தள இசைக்கருவிகளை மட்டுமல்லாது நான்கு சரங்கள் கொண்ட பிடில் அல்லது செர்ஜா கருவிகள் கொண்டு இசையமைத்து தர்கா எனப்படும் பிளவுபட்ட மூங்கில் துண்டால் கொட்டுகளை அடித்துக்கொண்டும் பாடல்களைப் பாடிக்கொண்டே இளைஞர்களும் இளைஞிகளும் நடனமாடுவார்கள். கோங்கோனா எனப்படும் வீணைகளையும் ஜோத்தா எனப்படும் சிலம்பல்களையும் இளம்பெண்கள் இசைப்பார்கள். மேலும் பார்க்க போடோ கலாச்சாரம் மேற்கோள்கள் 1 ..?6620120 பகுப்புஇந்தியப் புத்தாண்டுகள் பகுப்புபுத்தாண்டுகள் பகுப்புஅசாமிய விழாக்கள்
[ " பிவிசாகு என்பது அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரான போடோ மக்களிடையே மிகவும் பிரபலமான பருவகால திருவிழாக்களில் ஒன்றாகும்.", "இது ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் வரை கொண்டாடப்படும்.", "இதே திருவிழா பஞ்சாபில் பைசாக் என்றும் பிற அசாமிய பழங்குடி மக்களால் பிஹு என்றும் கொண்டாடப்படுகிறது ஆனால் போடோக்கள் இந்த பிரபலமான திருவிழாவை பிவிசாகு புத்தாண்டின் ஆரம்பம் என்று அழைக்கிறார்கள்.", "ஏனெனில் பிவிசாகு என்பது ஒரு போரோ வார்த்தையாகும் இது பிவிசா என்ற வார்த்தைக்கு ஆண்டு அல்லது வயது என்றும்அகு என்ற வார்த்தைக்கு ஆரம்பம் அல்லது தொடக்கம் என்பது அர்த்தமாகும்.", "பிற விழாக்களில் இருந்து போரோ சமூகத்தின் பிவிசாகுவை தனித்துவமாக்குவது அது கொண்டாடப்படும் விதம் தான்.", "பிவிசாகுவின் தனித்துவம் பிவிசாகு பண்டிகைகளின் சிறப்பியல்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம் குவ்காகுவ்வி ஜனாய் பதின்மூன்று வகையான உள்நாட்டு மூலிகைகள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களின் கலவையில் இறைச்சி சேர்த்து புளிப்புகசப்பான உணவை சங்கராந்தி அல்லது புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாள் உண்ணும் சடங்கு.", "பழைய ஆண்டை வழியனுப்பும் முறை என கூறலாம் மவ்ஸௌ துக்வினாய் தங்கள் விவாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகளை சுத்தப்படுத்தி குளிப்பாட்டி அழகு படுத்துதல்.", "கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாள் ஆண் மற்றும் பெண் கடவுளர்களுக்கு படையலிட்டு வழிபடுதல் முன்னோர்களையும் குடும்ப பெரியவர்களையும் குலதெய்வத்தையும் வழிபடுதல் ஜவ் பித்வி எனப்படும் நாட்டுப்புற அரிசி சாராயம் இவர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டு படைக்கப்படுகிறது புதிய ஆண்டின் தொடக்கத்தில் அரிசி பன்றி இறைச்சி மீன் மற்றும் சிவப்பு எறும்பு முட்டைகள் கொண்ட ஆடம்பரமான விருந்துகள் சமைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக புதிய ஆண்டை வரவேற்பது.", "பிவிசாகு கச்சாரி பழங்குடிகளால் விவரிக்கப்பட்டபடி ஏழு நாட்களாக கொண்டாடப்படுகிறது.", "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது.", "முதல் நாள் பதின்மூன்று வகையான உள்நாட்டு மூலிகைகள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களின் கலவையில் இறைச்சி சேர்த்து புளிப்புகசப்பான உணவை சங்கராந்தி அல்லது புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாள் உண்ணும் சடங்கு மற்றும் மாடுகளை சிறப்பாக கவனிக்கும் தினமாகும்.", "இரண்டாவது நாள் புத்தாண்டு தொடக்கம் மான்சி பிவிசாகு என்று அழைக்கப்படுகிறது மேலும் இது முன்னோர்களுக்கும் கடவுள்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.", "அன்றைய தினம் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது மற்றும் உச்ச தெய்வமான பவ்ராய் பாத்தோவிற்கு கோழி மற்றும் ஜவ் எனப்படும் உள்நாட்டு மதுபானத்துடன் வழிபடப்படுகிறது.", "இந்த நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று கொண்டாடுவார்கள்.", "மூன்றாம் நாள் சைமா எனப்படும் நாய்களுக்கானவை.", "நான்காம் நாள் ஓமா எனப்படும் பன்றிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.", "ஐந்தாம் நாள் தாவ் எனப்படும் கோழிகளுக்கும் ஆறாவது நாள் வாத்துகள் மற்றும் பிற பறவைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.", "ஏழாவது நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து நன்றி கூறுவதற்காக இப்படியாக கொண்டாடப்படுகிறது.", "தாங்கள் வசிக்கும் வீடுகளை சுத்தம் செய்தல் கால்நடைகளுக்கு நன்றி கூறும் சடங்குகள்கடவுளுக்கான பாத்தோ வழிபாடு மற்றும் அவர்களின் மூதாதையர்களுக்கு படையல் புதிய சுத்தமான மற்றும் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகள் அணிந்துகொள்ளுதல் உறவினர்கள் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்தல் அல்லது அவர்களின் வீடுகளுக்கு செல்லுதல் பரிசுகளை வழங்குதல் போன்றவை இந்த பழங்குடி திருவிழாவின் சடங்கு முறைகளாகும்.", "இசை மற்றும் நடனம் மகிழ்ச்சியாக கொண்டாடுதல் என்பதே இந்த போடோ திருவிழாவின் முக்கியமான அம்சமாகும்.", "அதற்க்கு அவர்களின் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் வழிசெய்கிறது.சிபுங் எனப்படும் குழலிசை கருவிகளும் புல்லாங்குழல் காம் எனப்படும் மத்தள இசைக்கருவிகளை மட்டுமல்லாது நான்கு சரங்கள் கொண்ட பிடில் அல்லது செர்ஜா கருவிகள் கொண்டு இசையமைத்து தர்கா எனப்படும் பிளவுபட்ட மூங்கில் துண்டால் கொட்டுகளை அடித்துக்கொண்டும் பாடல்களைப் பாடிக்கொண்டே இளைஞர்களும் இளைஞிகளும் நடனமாடுவார்கள்.", "கோங்கோனா எனப்படும் வீணைகளையும் ஜோத்தா எனப்படும் சிலம்பல்களையும் இளம்பெண்கள் இசைப்பார்கள்.", "மேலும் பார்க்க போடோ கலாச்சாரம் மேற்கோள்கள் 1 ..?6620120 பகுப்புஇந்தியப் புத்தாண்டுகள் பகுப்புபுத்தாண்டுகள் பகுப்புஅசாமிய விழாக்கள்" ]
புத்ராஜெயா நகராட்சி அல்லது புத்ராஜெயா கார்ப்பரேசன் மலாய் ஆங்கிலம் என்பது மலேசியா புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் கீழ் உள்ளது. இதன் தலைமையகம் புத்ராஜெயா வளாகம் 3 பெர்சியாரான் பெர்தானா 3 எனும் இடத்தில் அமைந்துள்ளது. பொது புத்ராஜெயா நகராட்சி நாடி புத்ரா பேருந்து சேவைகளின் நடத்துனராகவும் உள்ளது. இந்தச் சேவை இது புத்ராஜெயா சைபர்ஜெயா கோலாலம்பூர் மற்றும் தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயங்குகிறது. புத்ராஜெயா இப்போது கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்துமிடமாக உள்ளது. மேலும் சட்டவிரோத வாகன நிறுத்தத்திற்கு நகராட்சி அழைப்பாணையை அனுப்பும். பொறுப்பு பொதுச் சுகாதாரம் கழிவு மேலாண்மை தலைநகரத் திட்டமிடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டடங்கள் கட்டுப்பாடு சமூகப் பொருளாதார மேம்பாடு பொது பராமரிப்பு நகர்ப்புற உள்கட்டமைப்பு நகராட்சி துறைகள் சட்டத்துறை உள் தணிக்கை துறை நிறும சேவைத் துறை மாநகரச் சேவைத் துறை நிதித் துறை மாநகரத் திட்டமிடல் துறை பொறியியல் மற்றும் பராமரிப்பு துறை பூங்கா மற்றும் நில அழகுவேலைத் துறை நகராட்சி முகவரி புத்ராஜெயா நகராட்சி 24 3 62675 தொலைபேசி 603 8000 8000 தொலை நகலி 603 8887 5000 அழைப்பகம் புகார் தொலைபேசி 603 8887 3000 தொலை நகலி 603 8887 5050 மின்னஞ்சல் .. சான்றுகள் மேலும் காண்க புத்ராஜெயா புத்ராஜெயா ஏரி மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா பகுப்புமலேசிய மாநகராட்சிகள் பகுப்புமலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள் பகுப்புமலேசியாவின் மாநிலங்களும் கூட்டாட்சிப் பகுதிகளும்
[ "புத்ராஜெயா நகராட்சி அல்லது புத்ராஜெயா கார்ப்பரேசன் மலாய் ஆங்கிலம் என்பது மலேசியா புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சி அமைப்பு ஆகும்.", "இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் கீழ் உள்ளது.", "இதன் தலைமையகம் புத்ராஜெயா வளாகம் 3 பெர்சியாரான் பெர்தானா 3 எனும் இடத்தில் அமைந்துள்ளது.", "பொது புத்ராஜெயா நகராட்சி நாடி புத்ரா பேருந்து சேவைகளின் நடத்துனராகவும் உள்ளது.", "இந்தச் சேவை இது புத்ராஜெயா சைபர்ஜெயா கோலாலம்பூர் மற்றும் தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயங்குகிறது.", "புத்ராஜெயா இப்போது கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்துமிடமாக உள்ளது.", "மேலும் சட்டவிரோத வாகன நிறுத்தத்திற்கு நகராட்சி அழைப்பாணையை அனுப்பும்.", "பொறுப்பு பொதுச் சுகாதாரம் கழிவு மேலாண்மை தலைநகரத் திட்டமிடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டடங்கள் கட்டுப்பாடு சமூகப் பொருளாதார மேம்பாடு பொது பராமரிப்பு நகர்ப்புற உள்கட்டமைப்பு நகராட்சி துறைகள் சட்டத்துறை உள் தணிக்கை துறை நிறும சேவைத் துறை மாநகரச் சேவைத் துறை நிதித் துறை மாநகரத் திட்டமிடல் துறை பொறியியல் மற்றும் பராமரிப்பு துறை பூங்கா மற்றும் நில அழகுவேலைத் துறை நகராட்சி முகவரி புத்ராஜெயா நகராட்சி 24 3 62675 தொலைபேசி 603 8000 8000 தொலை நகலி 603 8887 5000 அழைப்பகம் புகார் தொலைபேசி 603 8887 3000 தொலை நகலி 603 8887 5050 மின்னஞ்சல் .. சான்றுகள் மேலும் காண்க புத்ராஜெயா புத்ராஜெயா ஏரி மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை வெளி இணைப்புகள் பகுப்புபுத்ராஜெயா பகுப்புமலேசிய மாநகராட்சிகள் பகுப்புமலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள் பகுப்புமலேசியாவின் மாநிலங்களும் கூட்டாட்சிப் பகுதிகளும்" ]
நந்தோத்ஸவா என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விழாவாகும். குழந்தை கிருஷ்ணரைப் பார்க்கவும் அவரது தாயான யசோதாவை வாழ்த்தவும் பிரஜ் கிராம மக்கள் துறவிகள் மற்றும் முனிவர்கள் அனைவரும் நந்தசேனனின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துக்களைக் கூறி தங்கள் ஆசிகளை வழங்கியதாக நம்பப்படுகிறது.வாழ்த்த வந்த அனைவருக்கும் பல்வேறு ஆபரணங்கள் ஆடைகள் கால்நடைகள் மற்றும் பல மதிப்புமிக்க பொருட்களை பதிலுக்கு பரிசளித்ததாக நம்பப்படுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள விருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணரின் பல்வேறு கோவில்களில் இவ்விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் அவரது உருவ சிலைகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும் மகா ஆரத்தியும் காட்டப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த நாளில் மக்கள் கோவிந்தா எனப்படும் குழுக்களை உருவாக்கி உயரமான கட்டிடங்களில் கயிற்றில் கட்டப்பட்ட சிறு பானைகளை கம்புகளைக் கொண்டு உடைக்கின்றனர். வெளி இணைப்புகள் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஸ்தி விருந்தாவனத்தின் நந்தோத்சவ் மற்றும் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் கிருஷ்ணா மற்றும் பக்தி யோக் நந்தோத்ஸவாமேற்கோள்கள் பகுப்புசெப்டம்பர் சிறப்பு நாட்கள் பகுப்புஆகத்து சிறப்பு நாட்கள் பகுப்புஇந்தியப் பண்டிகைகள் பகுப்புஉத்திரப்பிரதேச விழாக்கள்
[ "நந்தோத்ஸவா என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விழாவாகும்.", "குழந்தை கிருஷ்ணரைப் பார்க்கவும் அவரது தாயான யசோதாவை வாழ்த்தவும் பிரஜ் கிராம மக்கள் துறவிகள் மற்றும் முனிவர்கள் அனைவரும் நந்தசேனனின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துக்களைக் கூறி தங்கள் ஆசிகளை வழங்கியதாக நம்பப்படுகிறது.வாழ்த்த வந்த அனைவருக்கும் பல்வேறு ஆபரணங்கள் ஆடைகள் கால்நடைகள் மற்றும் பல மதிப்புமிக்க பொருட்களை பதிலுக்கு பரிசளித்ததாக நம்பப்படுகிறது.", "உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள விருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணரின் பல்வேறு கோவில்களில் இவ்விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.", "பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் அவரது உருவ சிலைகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும் மகா ஆரத்தியும் காட்டப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன.", "இந்த நாளில் மக்கள் கோவிந்தா எனப்படும் குழுக்களை உருவாக்கி உயரமான கட்டிடங்களில் கயிற்றில் கட்டப்பட்ட சிறு பானைகளை கம்புகளைக் கொண்டு உடைக்கின்றனர்.", "வெளி இணைப்புகள் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஸ்தி விருந்தாவனத்தின் நந்தோத்சவ் மற்றும் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் கிருஷ்ணா மற்றும் பக்தி யோக் நந்தோத்ஸவாமேற்கோள்கள் பகுப்புசெப்டம்பர் சிறப்பு நாட்கள் பகுப்புஆகத்து சிறப்பு நாட்கள் பகுப்புஇந்தியப் பண்டிகைகள் பகுப்புஉத்திரப்பிரதேச விழாக்கள்" ]
அங்கீரா தர் என்பவர் இந்தி படங்களில் நடித்துவரும் இந்திய நடிகை ஆவார். இவர் பேங் பாஜா பாராத் என்ற வலைத் தொடரிலும் லவ் பெர் ஸ்கொயர் ஃபூட் திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகையானார். இளமை தர் ஒரு காஷ்மீர இந்து குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர் ஆவார். தர் லவ் பெர் ஸ்கொயர் ஃபுட் இயக்குநரான ஆனந்த் திவாரியை 30 ஏப்ரல் 2021 அன்று மணந்தார். தொழில் தொலைக்காட்சி வாழ்க்கை தர் சேனல் வியுடன் தொலைக்காட்சி தயாரிப்பாளராகத் தொழிலைத் தொடங்கினார். இவர் உதவி திரைப்பட இயக்குநராக பணியாற்றினார். சேனல் வியில் தர் பணியாற்றிய காலத்தில் யுடிவி பிந்தாஸ் மூலம் பெக் பாரோ ஸ்டீல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. திரைப்பட வாழ்க்கை தர் 2013ல் பாலிவுட்டில் அறிமுகமானார் அருணோதய் சிங் நடித்த ஏக் புரா ஆத்மி என்ற படத்தில் நடித்தார். 2015ஆம் ஆண்டில் ஒய்பிலிம்ஸ் மூலம் பேங் பாஜா பாராத் என்ற வலைத் தொடரில் இவருக்குக் கதாநாயகியாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இவர் ஒரு துணிச்சலான கொடூரமான இளம் சுதந்திரமான பெண்ணின் பாத்திரத்தை ஏற்றார். ஷஹானா தார் மற்றும் பவன் அலி ஃபசல் ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் காதல் இணையரைச் சுற்றி இக்கதை அமைகிறது. இருப்பினும் பவன் பிராமணர் மற்றும் ஷஹானா பஞ்சாபி என்பதால் இரு குடும்பங்களும் சந்திக்கும் போது குழப்பம் வெளிப்படுகிறது. நிகழ்ச்சியின் இரண்டாவது தொடர் செப்டம்பர் 2016ல் தொடங்கியது. இது நேர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. 2018ஆம் ஆண்டில் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பின் கீழ் ஆனந்த் திவாரி இயக்கிய முதல் திரைப்படத்தில் விக்கி கௌசலுக்கு இணையராக லவ் பெர் ஸ்கொயர் ஃபுட் என்ற தலைப்பில் முன்னணி நடிகராக நடித்தார். இணைய தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். 2019ல் இவர் கமாண்டோ 3 படத்தில் இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரியாக நடித்தார். அஜய் தேவ்கனின் ரன்வே 34 திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்தார். திரைப்படவியல் வலைத் தொடர் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அங்கீரா தர் என்பவர் இந்தி படங்களில் நடித்துவரும் இந்திய நடிகை ஆவார்.", "இவர் பேங் பாஜா பாராத் என்ற வலைத் தொடரிலும் லவ் பெர் ஸ்கொயர் ஃபூட் திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகையானார்.", "இளமை தர் ஒரு காஷ்மீர இந்து குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர் ஆவார்.", "தர் லவ் பெர் ஸ்கொயர் ஃபுட் இயக்குநரான ஆனந்த் திவாரியை 30 ஏப்ரல் 2021 அன்று மணந்தார்.", "தொழில் தொலைக்காட்சி வாழ்க்கை தர் சேனல் வியுடன் தொலைக்காட்சி தயாரிப்பாளராகத் தொழிலைத் தொடங்கினார்.", "இவர் உதவி திரைப்பட இயக்குநராக பணியாற்றினார்.", "சேனல் வியில் தர் பணியாற்றிய காலத்தில் யுடிவி பிந்தாஸ் மூலம் பெக் பாரோ ஸ்டீல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.", "திரைப்பட வாழ்க்கை தர் 2013ல் பாலிவுட்டில் அறிமுகமானார் அருணோதய் சிங் நடித்த ஏக் புரா ஆத்மி என்ற படத்தில் நடித்தார்.", "2015ஆம் ஆண்டில் ஒய்பிலிம்ஸ் மூலம் பேங் பாஜா பாராத் என்ற வலைத் தொடரில் இவருக்குக் கதாநாயகியாக வாய்ப்பு வழங்கப்பட்டது.", "இதில் இவர் ஒரு துணிச்சலான கொடூரமான இளம் சுதந்திரமான பெண்ணின் பாத்திரத்தை ஏற்றார்.", "ஷஹானா தார் மற்றும் பவன் அலி ஃபசல் ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் காதல் இணையரைச் சுற்றி இக்கதை அமைகிறது.", "இருப்பினும் பவன் பிராமணர் மற்றும் ஷஹானா பஞ்சாபி என்பதால் இரு குடும்பங்களும் சந்திக்கும் போது குழப்பம் வெளிப்படுகிறது.", "நிகழ்ச்சியின் இரண்டாவது தொடர் செப்டம்பர் 2016ல் தொடங்கியது.", "இது நேர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது.", "2018ஆம் ஆண்டில் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பின் கீழ் ஆனந்த் திவாரி இயக்கிய முதல் திரைப்படத்தில் விக்கி கௌசலுக்கு இணையராக லவ் பெர் ஸ்கொயர் ஃபுட் என்ற தலைப்பில் முன்னணி நடிகராக நடித்தார்.", "இணைய தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும்.", "2019ல் இவர் கமாண்டோ 3 படத்தில் இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரியாக நடித்தார்.", "அஜய் தேவ்கனின் ரன்வே 34 திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்தார்.", "திரைப்படவியல் வலைத் தொடர் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பலாப்பழத் திருவிழா அல்லது சக்க மஹோத்ஸவம் என்பது பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் பற்றிய பொது விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாவாகும் அதன் அதிக உற்பத்தி மற்றும் அதன் சந்தை வாய்ப்பு காரணமாக பலாப்பழம் 2018 முதல் கேரளாவின் அதிகாரப்பூர்வ மாநில பழமாக அறிவிக்கப்பட்டது. மே 2017 இல் பலாப்பழ மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஆரன்முலா பாரம்பரிய அறக்கட்டளை ஆகியவை இணைந்து பத்தனம்திட்டாவின் ஆரன்முலாவில் பலாப்பழங்களின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் அதன் பங்கை பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தேசிய பலாப்பழ விழா நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 2017 இல் மற்றும் விவசாயக் கல்லூரி வெள்ளையணி திருவனந்தபுரம் கனகக்குன்னுவில் அனந்தபுரி பலாப்பழ விழா என்ற பெயரில் நடத்தப்பட்டது. சக்க தோரணம் சக்க புழுக் இடியன் சக்கா சக்ககுரு சம்மந்தி சக்ககுரு ஆச்சார் சக்ககுரு இறால் சக்க வரட்டியம் சக்க பிரியாணி சக்க அல்வா சக்க பொரி சக்க பாயசம் சக்க உன்னியப்பம் சக்கவடை என பலாப்பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புஉணவுத் திட்டம் பகுப்புகேரள விழாக்கள்
[ "பலாப்பழத் திருவிழா அல்லது சக்க மஹோத்ஸவம் என்பது பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் பற்றிய பொது விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாவாகும் அதன் அதிக உற்பத்தி மற்றும் அதன் சந்தை வாய்ப்பு காரணமாக பலாப்பழம் 2018 முதல் கேரளாவின் அதிகாரப்பூர்வ மாநில பழமாக அறிவிக்கப்பட்டது.", "மே 2017 இல் பலாப்பழ மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஆரன்முலா பாரம்பரிய அறக்கட்டளை ஆகியவை இணைந்து பத்தனம்திட்டாவின் ஆரன்முலாவில் பலாப்பழங்களின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் அதன் பங்கை பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தேசிய பலாப்பழ விழா நடத்தப்பட்டது.", "ஆகஸ்ட் 2017 இல் மற்றும் விவசாயக் கல்லூரி வெள்ளையணி திருவனந்தபுரம் கனகக்குன்னுவில் அனந்தபுரி பலாப்பழ விழா என்ற பெயரில் நடத்தப்பட்டது.", "சக்க தோரணம் சக்க புழுக் இடியன் சக்கா சக்ககுரு சம்மந்தி சக்ககுரு ஆச்சார் சக்ககுரு இறால் சக்க வரட்டியம் சக்க பிரியாணி சக்க அல்வா சக்க பொரி சக்க பாயசம் சக்க உன்னியப்பம் சக்கவடை என பலாப்பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புஉணவுத் திட்டம் பகுப்புகேரள விழாக்கள்" ]
சிப்பாயும் அவரது மனைவியும். டேனியல் ஹாப்பரின் அரிச்சித்திரம். அச்சு தயாரிப்பில் இந்த நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் இவரே என்று நம்பப்படுகிறது. அரிச்சித்திரம் என்பது பாரம்பரியமாக வீரிய அமிலம் அல்லது சாயமூன்றியைப் பயன்படுத்தி உலோகப் பரப்பின் குறிப்பிட்ட பகுதியை அரிக்கவைத்து உலோகத்தில் உருசெதுக்கல் செய்யும் ஒரு செயல்முறையாகும். நவீன காலத்தில் மற்ற மூலப் பொருட்களில் இதை உருவாக்க பிற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றது. அச்சுத் தொழிலில் அச்சுத் தயாரிப்பில் வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மாஸ்டர் பிரிண்ட்டுகளுக்கான மிக முக்கியமான நுட்பம் இதுவாகும். இது இன்றும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. மைக்ரோ ஃபேப்ரிகேஷன் எச்சிங் மற்றும் ஃபோட்டோகெமிக்கல் மில்லிங் போன்ற பல நவீன மாற்றுருவங்களில் மின்சுற்றுப் பலகைகள் உட்பட நவீன தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாக அரிச்சித்திரம் உருவாக்கப் பயன்படுத்தபடும் உலோகத் தகட்டில் பொதுவாக தாமிரம் துத்தநாகம் எஃகு அமிலத்தால் பாதிக்கபடாத மெழுகு பூசப்பட்டு மெழுகு களம் உருவாக்கப்பட்டிருக்கும். அதன்பின் ஓவியர் தாம் வரைய விரும்பும் சித்திரத்தை அந்தக் களத்தின்மீது ஒரு உறுதியான ஊசியினால் வரைவார். இதனால் வரையப்பட்ட இடங்களில் மட்டும் மெழுகுகளம் கீறப்பட்டு உலோகப் பரப்பு வெளியே தெரியும். இதன் பிறகு தகடு அமிலத்தில் கழுவப்படுகிறது அல்லது நனைக்கப்படுகிறது. இது சாயமூன்றி அல்லது எச்சண்ட் என அழைக்கப்படுகிறது. இதனால் ஊசியால் கீரப்பட்ட பகுதியில் உள்ள உலோகம் மட்டும் அமிலத்தால் "அரிக்கபடுகிறது" ஒடுக்க ஏற்ற வேதிவினைக்கு உட்படுகிறது அமிலத்தில் மூழ்கி இருக்கும் நேரம் அமிலத்தின் வீரியம் ஆகியவற்றைப் பொறுத்து உலோகத் தகட்டின் மெழுகு களத்தில் உள்ள கீரலில் ஆழமாக அரிக்கபடுகிறது மெழுகுக் களத்தில் செதுக்கியது போல். தகட்டில் வரைந்த ஓவியம் தேவையான அளவு அரிக்கபட்டுள்ளது உறுதி செய்யபட்டபிறகு தகட்டில் உள்ள மெழுகுப் பூச்சு அகற்றபடுகிறது. பின்னர் தகட்டின்மீது அரிக்காதவியல்புடைய மையைத் தடவி மேற்பரப்பைச் சுத்தமாக துடைத்து அரித்த பள்ளங்களில் மட்டும் மை நிரம்பி நிற்குமாறு விடப்படுகிறது. தகடு பின்னர் உயர் அழுத்தம் மிக்க அச்சு இயந்திரத்தில் பொருத்தபட்டு அச்சிடவேண்டிய தாளின் மீது அழுத்தபடுகிறது பெரும்பாலும் தாளை மென்மையாக்க ஈரமாக்கபடுகிறது. இந்தத் தகட்டில் பொறிக்கப்பட்ட கோடுகளிலில் படிந்துள்ள மை தாளில் பதிந்து அச்சாகிறது. இதுபோன்று பல முறை மீண்டும் மீண்டும் அச்சிடலாம் பொதுவாக இதில் பல நூறு பிரதிகளை தகடு விரிசல் விழும்வரை அச்சிடலாம். இந்த தட்டுகளில் உள்ள வேலைப்பாடுள் மீது மீண்டும் மெழுகு பூசி ஊசியில் கீறி அமிலத்தில் இடுதல் மூலமாக அச்சில் கூடுதலான வேலைப்பாடுகளை சேர்க்கலாம் அல்லது திருத்தலாம். குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அரிச்சித்திரம் பகுப்புவேதியியல் செயல்முறைகள் பகுப்புஉலோகவேலை
[ " சிப்பாயும் அவரது மனைவியும்.", "டேனியல் ஹாப்பரின் அரிச்சித்திரம்.", "அச்சு தயாரிப்பில் இந்த நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் இவரே என்று நம்பப்படுகிறது.", "அரிச்சித்திரம் என்பது பாரம்பரியமாக வீரிய அமிலம் அல்லது சாயமூன்றியைப் பயன்படுத்தி உலோகப் பரப்பின் குறிப்பிட்ட பகுதியை அரிக்கவைத்து உலோகத்தில் உருசெதுக்கல் செய்யும் ஒரு செயல்முறையாகும்.", "நவீன காலத்தில் மற்ற மூலப் பொருட்களில் இதை உருவாக்க பிற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றது.", "அச்சுத் தொழிலில் அச்சுத் தயாரிப்பில் வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மாஸ்டர் பிரிண்ட்டுகளுக்கான மிக முக்கியமான நுட்பம் இதுவாகும்.", "இது இன்றும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.", "மைக்ரோ ஃபேப்ரிகேஷன் எச்சிங் மற்றும் ஃபோட்டோகெமிக்கல் மில்லிங் போன்ற பல நவீன மாற்றுருவங்களில் மின்சுற்றுப் பலகைகள் உட்பட நவீன தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது.", "பாரம்பரியமாக அரிச்சித்திரம் உருவாக்கப் பயன்படுத்தபடும் உலோகத் தகட்டில் பொதுவாக தாமிரம் துத்தநாகம் எஃகு அமிலத்தால் பாதிக்கபடாத மெழுகு பூசப்பட்டு மெழுகு களம் உருவாக்கப்பட்டிருக்கும்.", "அதன்பின் ஓவியர் தாம் வரைய விரும்பும் சித்திரத்தை அந்தக் களத்தின்மீது ஒரு உறுதியான ஊசியினால் வரைவார்.", "இதனால் வரையப்பட்ட இடங்களில் மட்டும் மெழுகுகளம் கீறப்பட்டு உலோகப் பரப்பு வெளியே தெரியும்.", "இதன் பிறகு தகடு அமிலத்தில் கழுவப்படுகிறது அல்லது நனைக்கப்படுகிறது.", "இது சாயமூன்றி அல்லது எச்சண்ட் என அழைக்கப்படுகிறது.", "இதனால் ஊசியால் கீரப்பட்ட பகுதியில் உள்ள உலோகம் மட்டும் அமிலத்தால் \"அரிக்கபடுகிறது\" ஒடுக்க ஏற்ற வேதிவினைக்கு உட்படுகிறது அமிலத்தில் மூழ்கி இருக்கும் நேரம் அமிலத்தின் வீரியம் ஆகியவற்றைப் பொறுத்து உலோகத் தகட்டின் மெழுகு களத்தில் உள்ள கீரலில் ஆழமாக அரிக்கபடுகிறது மெழுகுக் களத்தில் செதுக்கியது போல்.", "தகட்டில் வரைந்த ஓவியம் தேவையான அளவு அரிக்கபட்டுள்ளது உறுதி செய்யபட்டபிறகு தகட்டில் உள்ள மெழுகுப் பூச்சு அகற்றபடுகிறது.", "பின்னர் தகட்டின்மீது அரிக்காதவியல்புடைய மையைத் தடவி மேற்பரப்பைச் சுத்தமாக துடைத்து அரித்த பள்ளங்களில் மட்டும் மை நிரம்பி நிற்குமாறு விடப்படுகிறது.", "தகடு பின்னர் உயர் அழுத்தம் மிக்க அச்சு இயந்திரத்தில் பொருத்தபட்டு அச்சிடவேண்டிய தாளின் மீது அழுத்தபடுகிறது பெரும்பாலும் தாளை மென்மையாக்க ஈரமாக்கபடுகிறது.", "இந்தத் தகட்டில் பொறிக்கப்பட்ட கோடுகளிலில் படிந்துள்ள மை தாளில் பதிந்து அச்சாகிறது.", "இதுபோன்று பல முறை மீண்டும் மீண்டும் அச்சிடலாம் பொதுவாக இதில் பல நூறு பிரதிகளை தகடு விரிசல் விழும்வரை அச்சிடலாம்.", "இந்த தட்டுகளில் உள்ள வேலைப்பாடுள் மீது மீண்டும் மெழுகு பூசி ஊசியில் கீறி அமிலத்தில் இடுதல் மூலமாக அச்சில் கூடுதலான வேலைப்பாடுகளை சேர்க்கலாம் அல்லது திருத்தலாம்.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அரிச்சித்திரம் பகுப்புவேதியியல் செயல்முறைகள் பகுப்புஉலோகவேலை" ]
கார்கி கல்லூரி என்பது தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த மகளிர் கல்லூரி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் கலை மானுடவியல் வணிகம் அறிவியல் பிரிவுகளில் பெண்களுக்குக் கல்வி வழங்குகிறது. கார்கி கல்லூரிக்கு இந்திய அரசின் உயிரித்தொழில்நுட்பவியல் துறை நட்சத்திரக் கல்லூரி தகுதியினை வழங்கியுள்ளது. வரலாறு கார்கி கல்லூரி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வேத காலத்தின் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள கார்கி வசக்னவி என்ற அறிவொளி பெற்ற பெண்ணின் நினைவாக இக்கல்லூரிக்கு கார்கி கல்லூரி பெயரிடப்பட்டது. 20042005ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவினால் தில்லியில் உள்ள இரண்டு கல்லூரிகளில் ஒன்றான கார்கி கல்லூரி சிறந்ததற்கான சாத்தியக்கூறு மானியத்துடன் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. கல்லூரியில் தாவரவியல் வேதியியல் வணிகவியல் தொடக்கக் கல்வி நுண்ணுயிரியல் இயற்பியல் உளவியல் விலங்கியல் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையம் ஆகிய ஒன்பது துறைகள் உள்ளன தரவரிசைகள் 2022ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பின்படி இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கல்லூரி 23வது இடத்தினை இக்கல்லூரி பிடித்தது. இந்தியா டுடே கணக்கெடுப்பு 2016ன்படி இந்தியாவின் கலைக் கல்லூரிகளில் கார்கி 9வது இடத்தையும் அறிவியல் துறையில் 7வது இடத்தையும் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் அலங்கிரிதா சஹாய் மிஸ் திவா எர்த் 2014 ஹூமா குரேசி நடிகை சோனல் சவுகான் பெமினா மிஸ் இந்தியா டூரிசம் 2005 மிஸ் வேர்ல்ட் டூரிசம் 2005 வடிவழகர் மற்றும் நடிகை. ஊர்வசி ரவுடேலா மிஸ் திவா 2015 மற்றும் நடிகை சன்யா மல்கோத்ரா நடிகை சுவேதா பரத்வாஜ்திரைப்பட நடிகை மேற்கோள்கள் பகுப்புமகளிர் கல்லூரிகள்
[ "கார்கி கல்லூரி என்பது தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகும்.", "இந்த மகளிர் கல்லூரி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.", "இக்கல்லூரியில் கலை மானுடவியல் வணிகம் அறிவியல் பிரிவுகளில் பெண்களுக்குக் கல்வி வழங்குகிறது.", "கார்கி கல்லூரிக்கு இந்திய அரசின் உயிரித்தொழில்நுட்பவியல் துறை நட்சத்திரக் கல்லூரி தகுதியினை வழங்கியுள்ளது.", "வரலாறு கார்கி கல்லூரி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.", "வேத காலத்தின் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள கார்கி வசக்னவி என்ற அறிவொளி பெற்ற பெண்ணின் நினைவாக இக்கல்லூரிக்கு கார்கி கல்லூரி பெயரிடப்பட்டது.", "20042005ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவினால் தில்லியில் உள்ள இரண்டு கல்லூரிகளில் ஒன்றான கார்கி கல்லூரி சிறந்ததற்கான சாத்தியக்கூறு மானியத்துடன் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.", "கல்லூரியில் தாவரவியல் வேதியியல் வணிகவியல் தொடக்கக் கல்வி நுண்ணுயிரியல் இயற்பியல் உளவியல் விலங்கியல் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையம் ஆகிய ஒன்பது துறைகள் உள்ளன தரவரிசைகள் 2022ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பின்படி இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கல்லூரி 23வது இடத்தினை இக்கல்லூரி பிடித்தது.", "இந்தியா டுடே கணக்கெடுப்பு 2016ன்படி இந்தியாவின் கலைக் கல்லூரிகளில் கார்கி 9வது இடத்தையும் அறிவியல் துறையில் 7வது இடத்தையும் பெற்றுள்ளது.", "குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் அலங்கிரிதா சஹாய் மிஸ் திவா எர்த் 2014 ஹூமா குரேசி நடிகை சோனல் சவுகான் பெமினா மிஸ் இந்தியா டூரிசம் 2005 மிஸ் வேர்ல்ட் டூரிசம் 2005 வடிவழகர் மற்றும் நடிகை.", "ஊர்வசி ரவுடேலா மிஸ் திவா 2015 மற்றும் நடிகை சன்யா மல்கோத்ரா நடிகை சுவேதா பரத்வாஜ்திரைப்பட நடிகை மேற்கோள்கள் பகுப்புமகளிர் கல்லூரிகள்" ]
சீமாட்டி இர்வின் கல்லூரி என்பது தில்லி பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1932ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சீமாட்டி இர்வின் கல்லூரி இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும். மேலும் இக்கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்தில் பட்டதாரி படிப்புகள் மற்றும் மனை அறிவியலில் பட்டதாரி மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. வரலாறு 1928ல் அகில இந்திய மகளிர் மாநாடு கல்லூரிக்கு நிதி திரட்டத் தொடங்கியது. இக்கல்லூரி ஒரு புகழ்பெற்ற வம்சாவளியைக் கொண்டுள்ளது. இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த பிரபு இர்வின் மனைவி மற்றும் பரோடா மற்றும் போபால் மகாராணிகள் சரோஜினி நாயுடு ராஜ்குமாரி அம்ரித் கவுர் அன்னி பெசன்ட் கமலா தேவி சட்டோபாத்யாய் மார்கரெட் உறவினர்கள் மற்றும் மார்கரெட் உறவினர்கள் சர் கங்கா ராம் கௌலா ஆகியோரின் ஆதரவின் கீழ் இக்கல்லூரி நிறுவப்பட்டது. கல்லூரி வளாகத்தின் கட்டிடங்கள் பாரம்பரிய இடங்களாக வகைப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. கல்லூரி 1938ல் சிக்கந்திரா சாலையில் உள்ள இதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1950 வரை இது அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் இது தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. படிப்புகள் இளமறிவியல். மனையியல் 3 ஆண்டு பட்டப்படிப்பு இளங்கலை கல்வி மனையியல் 2 வருட பட்டப்படிப்பு இளங்கலை கல்வி சிறப்புக் கல்வி 1 ஆண்டு பட்டப்படிப்பு இளநிலை தொழில்நுட்பம். உணவு தொழில்நுட்பம் உணவியல் பொது சுகாதாரம் ஊட்டச்சத்து 1 வருடப் பட்டயப் படிப்பு முது அறிவியல். மனை அறிவியல் 2 ஆண்டு பட்டப்படிப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து மனித வளர்ச்சி மற்றும் குழந்தை பருவ ஆய்வுகள் துணி மற்றும் ஆடை அறிவியல் தொலைத்தொடர்பு மேம்பாடு விரிவாக்கம் வள மேலாண்மை வடிவமைப்பு பயன்பாடு முனைவர். மனையியலின் ஐந்து சிறப்புப் பிரிவுகளில் தரவரிசைகள் 2022ல் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி இந்தியா முழுவதும் 16வது இடத்தைப் பிடித்துள்ளது முன்னாள் மாணவர்கள் மன்ப்ரீத் ப்ரார் வடிவழகர் மற்றும் மிஸ் இந்தியா 1995 சியாமளா கோபாலன் இந்தியஅமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் கமலா ஆரிசின் தாய் ரிது குமார் ஆடை வடிவமைப்பாளர் சுனியா எஸ். லூதர் கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியர் கல்லூரியில் பேராசிரியர் எமரிடா தங்கம் பிலிப் பத்மசிறீ விருது பெற்றவர் சுஷ்மா சேத் நடிகை மற்றும் நிறுவனர் யாட்ரிக் தியேட்டர் குழு சித்ரங்கதா சிங் நடிகர் மேலும் பார்க்கவும் இந்தியாவில் கல்வி இந்தியாவில் எழுத்தறிவு மேற்கோள்கள் வெளி இணைப்புகள்
[ " சீமாட்டி இர்வின் கல்லூரி என்பது தில்லி பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மகளிர் கல்லூரி ஆகும்.", "இக்கல்லூரி 1932ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.", "சீமாட்டி இர்வின் கல்லூரி இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும்.", "மேலும் இக்கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்தில் பட்டதாரி படிப்புகள் மற்றும் மனை அறிவியலில் பட்டதாரி மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது.", "வரலாறு 1928ல் அகில இந்திய மகளிர் மாநாடு கல்லூரிக்கு நிதி திரட்டத் தொடங்கியது.", "இக்கல்லூரி ஒரு புகழ்பெற்ற வம்சாவளியைக் கொண்டுள்ளது.", "இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த பிரபு இர்வின் மனைவி மற்றும் பரோடா மற்றும் போபால் மகாராணிகள் சரோஜினி நாயுடு ராஜ்குமாரி அம்ரித் கவுர் அன்னி பெசன்ட் கமலா தேவி சட்டோபாத்யாய் மார்கரெட் உறவினர்கள் மற்றும் மார்கரெட் உறவினர்கள் சர் கங்கா ராம் கௌலா ஆகியோரின் ஆதரவின் கீழ் இக்கல்லூரி நிறுவப்பட்டது.", "கல்லூரி வளாகத்தின் கட்டிடங்கள் பாரம்பரிய இடங்களாக வகைப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "கல்லூரி 1938ல் சிக்கந்திரா சாலையில் உள்ள இதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.", "1950 வரை இது அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது.", "பின்னர் இது தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.", "படிப்புகள் இளமறிவியல்.", "மனையியல் 3 ஆண்டு பட்டப்படிப்பு இளங்கலை கல்வி மனையியல் 2 வருட பட்டப்படிப்பு இளங்கலை கல்வி சிறப்புக் கல்வி 1 ஆண்டு பட்டப்படிப்பு இளநிலை தொழில்நுட்பம்.", "உணவு தொழில்நுட்பம் உணவியல் பொது சுகாதாரம் ஊட்டச்சத்து 1 வருடப் பட்டயப் படிப்பு முது அறிவியல்.", "மனை அறிவியல் 2 ஆண்டு பட்டப்படிப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து மனித வளர்ச்சி மற்றும் குழந்தை பருவ ஆய்வுகள் துணி மற்றும் ஆடை அறிவியல் தொலைத்தொடர்பு மேம்பாடு விரிவாக்கம் வள மேலாண்மை வடிவமைப்பு பயன்பாடு முனைவர்.", "மனையியலின் ஐந்து சிறப்புப் பிரிவுகளில் தரவரிசைகள் 2022ல் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி இந்தியா முழுவதும் 16வது இடத்தைப் பிடித்துள்ளது முன்னாள் மாணவர்கள் மன்ப்ரீத் ப்ரார் வடிவழகர் மற்றும் மிஸ் இந்தியா 1995 சியாமளா கோபாலன் இந்தியஅமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் கமலா ஆரிசின் தாய் ரிது குமார் ஆடை வடிவமைப்பாளர் சுனியா எஸ்.", "லூதர் கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியர் கல்லூரியில் பேராசிரியர் எமரிடா தங்கம் பிலிப் பத்மசிறீ விருது பெற்றவர் சுஷ்மா சேத் நடிகை மற்றும் நிறுவனர் யாட்ரிக் தியேட்டர் குழு சித்ரங்கதா சிங் நடிகர் மேலும் பார்க்கவும் இந்தியாவில் கல்வி இந்தியாவில் எழுத்தறிவு மேற்கோள்கள் வெளி இணைப்புகள்" ]
பாக்மூத் உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள பாக்மூத் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் சிறிய நகரம் ஆகும். பாக்மூத்தா ஆற்றின் கரையில் அமைந்த பாக்மூத் நகரம் மாகாணத் தலைநகரமான தோனெத்ஸ்க்கிற்கு வடக்கே 89 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரம் மார்ச் 2023ல் உருசியப் படைகளால் பெரிதும் தேசப்படுத்தப்பட்டது. உருசியப் படையெடுப்பிற்கு முன்னர் இந்நகரத்தின் மக்கள் தொகை 71094 ஆக இருந்தது. மக்கள் தொகை பரம்பல் 1 சூன் 2017 அன்று பாக்மூத் நகரத்தின் மக்கள் தொகை 75900 ஆகும். 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தில் உருசிய மொழிக்கு அடுத்து உக்ரேனிய மொழி அதிகம் பேசப்படுகிறது. தட்ப வெப்பம் படக்காட்சிகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஉக்ரைனிய நகரங்கள்
[ "பாக்மூத் உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள பாக்மூத் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் சிறிய நகரம் ஆகும்.", "பாக்மூத்தா ஆற்றின் கரையில் அமைந்த பாக்மூத் நகரம் மாகாணத் தலைநகரமான தோனெத்ஸ்க்கிற்கு வடக்கே 89 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.", "உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரம் மார்ச் 2023ல் உருசியப் படைகளால் பெரிதும் தேசப்படுத்தப்பட்டது.", "உருசியப் படையெடுப்பிற்கு முன்னர் இந்நகரத்தின் மக்கள் தொகை 71094 ஆக இருந்தது.", "மக்கள் தொகை பரம்பல் 1 சூன் 2017 அன்று பாக்மூத் நகரத்தின் மக்கள் தொகை 75900 ஆகும்.", "2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தில் உருசிய மொழிக்கு அடுத்து உக்ரேனிய மொழி அதிகம் பேசப்படுகிறது.", "தட்ப வெப்பம் படக்காட்சிகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஉக்ரைனிய நகரங்கள்" ]
225225 மேளா சிராகனைக் கொண்டாடுதல் சிராகன் விழா அல்லது சாலிமார் விழா "விளக்குகளின் திருவிழா" என்பது 16 ஆம் நூற்றாண்டில் லாகூரில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞரும் சூஃபி துறவியுமான ஷா ஹுசைனின் 15381599 நினைவு நாளில் நடத்தப்படும் ஆண்டுவிழா ஆகும். இது பாகிஸ்தானின் லாகூர் புறநகரில் உள்ள சாலிமார் தோட்டத்தை ஒட்டிய பாக்பன்புராவில் உள்ள ஷா ஹுசைனின் சன்னதியில் நடைபெறுகிறது. 1958ல் ஜனாதிபதி அயூப் கான் உத்தரவிடும் வரை சாலிமார் பூங்காவிலும் இவ்விழா நடந்து வந்தது. தொடக்கத்தில் இந்த திருவிழா தான் பஞ்சாபில் பெரியதும் முதன்மையானதுமாக இருந்தது ஆனால் இப்போது பசந்துக்கு அடுத்தபடியாக வருகிறது.இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான விழாவான இதில் சாதாரண விவசாயிகள் முகலாய ஆட்சியாளர்கள் பஞ்சாபி சீக்கியர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டிஷ் அதிகாரிகள் கூட இந்த விழாவில் கலந்து கொண்டு நினைவுகூர்ந்துள்ளார். மகாராஜா ரஞ்சித் சிங் 13 நவம்பர் 178027 ஜூன் 1839 இந்த 16 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவியான ஷா ஹுசைன் மீது அதிக மரியாதை வைத்திருந்தார். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பஞ்சாபில் சீக்கியர்கள் ஆட்சி செய்த காலத்தில் மகாராஜா ரஞ்சீத் சிங் லாகூர் கோட்டையில் இருந்து இந்த திருவிழா நடக்கும் இடத்திற்கு ஊர்வலம் செல்வார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுடன் பேரரசர் தனது அரண்மனையிலிருந்து சன்னதிக்கு வெறுங்காலுடன் ஊர்வலம் செல்வார் என்பதாக வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தொகுப்புக்கள் மேலும் பார்க்கவும் பசந்த் அல்லது பசந்த் காத்தாடி விழா பஞ்சாப் பிர் மாங்கோ அர்ஸ் இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள உர்ஸ் அஜ்மீர் . ஷா ஹுசைன் மேற்கோள்கள் பகுப்புபஞ்சாபித் திருவிழாக்கள் பகுப்புபஞ்சாபி பண்பாடு
[ "225225 மேளா சிராகனைக் கொண்டாடுதல் சிராகன் விழா அல்லது சாலிமார் விழா \"விளக்குகளின் திருவிழா\" என்பது 16 ஆம் நூற்றாண்டில் லாகூரில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞரும் சூஃபி துறவியுமான ஷா ஹுசைனின் 15381599 நினைவு நாளில் நடத்தப்படும் ஆண்டுவிழா ஆகும்.", "இது பாகிஸ்தானின் லாகூர் புறநகரில் உள்ள சாலிமார் தோட்டத்தை ஒட்டிய பாக்பன்புராவில் உள்ள ஷா ஹுசைனின் சன்னதியில் நடைபெறுகிறது.", "1958ல் ஜனாதிபதி அயூப் கான் உத்தரவிடும் வரை சாலிமார் பூங்காவிலும் இவ்விழா நடந்து வந்தது.", "தொடக்கத்தில் இந்த திருவிழா தான் பஞ்சாபில் பெரியதும் முதன்மையானதுமாக இருந்தது ஆனால் இப்போது பசந்துக்கு அடுத்தபடியாக வருகிறது.இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான விழாவான இதில் சாதாரண விவசாயிகள் முகலாய ஆட்சியாளர்கள் பஞ்சாபி சீக்கியர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டிஷ் அதிகாரிகள் கூட இந்த விழாவில் கலந்து கொண்டு நினைவுகூர்ந்துள்ளார்.", "மகாராஜா ரஞ்சித் சிங் 13 நவம்பர் 178027 ஜூன் 1839 இந்த 16 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவியான ஷா ஹுசைன் மீது அதிக மரியாதை வைத்திருந்தார்.", "19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பஞ்சாபில் சீக்கியர்கள் ஆட்சி செய்த காலத்தில் மகாராஜா ரஞ்சீத் சிங் லாகூர் கோட்டையில் இருந்து இந்த திருவிழா நடக்கும் இடத்திற்கு ஊர்வலம் செல்வார்.", "ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுடன் பேரரசர் தனது அரண்மனையிலிருந்து சன்னதிக்கு வெறுங்காலுடன் ஊர்வலம் செல்வார் என்பதாக வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.", "படத்தொகுப்புக்கள் மேலும் பார்க்கவும் பசந்த் அல்லது பசந்த் காத்தாடி விழா பஞ்சாப் பிர் மாங்கோ அர்ஸ் இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள உர்ஸ் அஜ்மீர் .", "ஷா ஹுசைன் மேற்கோள்கள் பகுப்புபஞ்சாபித் திருவிழாக்கள் பகுப்புபஞ்சாபி பண்பாடு" ]
இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புத்தூரில் புத்தூர் திருப்புரைக்கால் பகவதி கோவில் உள்ளது. இந்த ஆலயம் கர்ணகி என்றும் பத்ரகாளி தேவி என்றும் அழைக்கப்படும் இந்து பெண் தெய்வத்தை மூலவராகக் கொண்டுள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மாதமான மீன மாசத்தில் மார்ச் ஏப்ரல் நடைபெறும் திருவிழா புத்தூர் வேளா எனப்படும். நூற்றுக்கணக்கான பக்தர்களை இவ்விழாவிற்கு ஈர்க்கும் அளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தினமும் மாலை பூசைகள் முடிந்த பிறகு கதன வெடி பட்டாசு வெடிக்கப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச்ஏப்ரல் மாதத்திற்கு ஒத்த மலையாள மாதமான மீனம் மாதத்தில் நடைபெறும் இவ்விழா மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். உற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் கொடி மீனத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று ஏற்றப்படுகிறது. அடுத்தடுத்த மாலைகளில் பஜனைகள் மற்றும் கர்நாடக இசைக் கச்சேரிகள் போன்ற ஆன்மீக பக்தி நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கும். விழாவின் சிறப்பம்சங்களாக கேரள கலைஞர்களின் கதகளி நிகழ்ச்சிகளும் ஓட்டம் துள்ளல் மற்றும் சாக்கியர் கூத்து போன்ற பாரம்பரிய கலைகளும் தினந்தோறும் நடைபெறும். சமீபமாக இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக இசை ஆர்வலர்களையும் இவ்விழாவிற்கு ஈர்க்கும் படி நடததப்படும் புத்தூர் ஸ்ரீ திருப்புரைக்கால் இசை மற்றும் நடன விழா என்ற இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவாகும்ஒவ்வொரு வருடமும் இதில் கலந்துகொண்டு ஈடுபடும் கலைஞர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும். கே.ஜே.யேசுதாஸ் ஓமனக்குட்டி ஹரிபிரசாத் சௌரஸ்யா ஹரிஹரன் உஸ்தாத் அம்ஜத் அலிகான் அமன் மற்றும் அயன் அலிகான் ஜெயச்சந்திரன் மனோ கே.எஸ்.சித்ரா எல். சுப்ரமணியம் கவிதா கிருஷ்ணமூர்த்தி எம்.ஜி.ஸ்ரீகுமார் விஜய் யேசுதாஸ் ஜெயச்சந்திரன் ஷங்கர் மஹாதே ஜவன்ராஜ் போன்ற பாடகர்கள் பாலமுரளீகிருஷ்ணா உதித் நாராயணன் சாதனா சர்கம் விஜய் பிரகாஷ் கார்த்திக் நரேஷ் ஐயர் உன்னி மேனன் அனுராதா ஸ்ரீராம் வேணுகோபால் உன்னிகிருஷ்ணன் பங்கஜ் உதாஸ் சித்தாரா மஞ்சரி காயத்ரி மற்றும் நடனக் கலைஞர்களான லட்சுமி கோபாலசாமி மல்லிகா சாராபாய் பத்மா சுப்ரமணியம் ஷோபா சுப்பிரமணியம் மஞ்சு வாரியர் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பல்வேறு வருடங்களில் இங்கு வந்து பாடி சிறப்பாக விழாவை நடத்திக்கொடுத்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் விஜயலட்சுமி என்ற விருது பெற்ற பார்வையற்ற கலைஞர் ருத்ர வீணையில் சரத்தின் மூலோபாய இடங்களில் மரத் துண்டை அழுத்தி இசைக்கப்படும் ஒற்றைக் கம்பி வாத்தியம் பாடினார். அவரது திறமையை கண்டு பார்வையாளர்கள் கண்ணீர் விட்டனர். திருவிழாவின் இறுதி வேளா நாளில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தெய்வத்தின் பெரும் ஊர்வலத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுபெறுகின்றன. தேவியுடன் பத்து அல்லது பதினொரு அலங்கரிக்கப்பட்ட யானைகள் உள்ளன. ஊர்வலத்தின் முன்னால் கேரளாவின் பாரம்பரிய இசைக்குழு பஞ்சவாத்தியம் மற்றும் பாண்டிமேளம் ஆகியவை இசையமைத்து வழிநடத்திச்செல்லும்.. உற்சவத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் வேளாவிற்கு மறுநாள் கோயில் கொடி இறக்கப்படுகிறது. சுல்தான்பேட்டையில் இருந்து இத்திருவிழா நடக்கும் புத்தூர் செல்லும் வழியில் வெறும் கணபதி கோயில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மற்றும் சிவன் கோயில் ஆகியவற்றைக் கொண்ட மற்றொரு ஆன்மீக கிராமமான ராமநாதபுரம் உள்ளது. பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புகேரள விழாக்கள்
[ "இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புத்தூரில் புத்தூர் திருப்புரைக்கால் பகவதி கோவில் உள்ளது.", "இந்த ஆலயம் கர்ணகி என்றும் பத்ரகாளி தேவி என்றும் அழைக்கப்படும் இந்து பெண் தெய்வத்தை மூலவராகக் கொண்டுள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மாதமான மீன மாசத்தில் மார்ச் ஏப்ரல் நடைபெறும் திருவிழா புத்தூர் வேளா எனப்படும்.", "நூற்றுக்கணக்கான பக்தர்களை இவ்விழாவிற்கு ஈர்க்கும் அளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தினமும் மாலை பூசைகள் முடிந்த பிறகு கதன வெடி பட்டாசு வெடிக்கப்படுகிறது.", "கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச்ஏப்ரல் மாதத்திற்கு ஒத்த மலையாள மாதமான மீனம் மாதத்தில் நடைபெறும் இவ்விழா மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.", "உற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் கொடி மீனத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று ஏற்றப்படுகிறது.", "அடுத்தடுத்த மாலைகளில் பஜனைகள் மற்றும் கர்நாடக இசைக் கச்சேரிகள் போன்ற ஆன்மீக பக்தி நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கும்.", "விழாவின் சிறப்பம்சங்களாக கேரள கலைஞர்களின் கதகளி நிகழ்ச்சிகளும் ஓட்டம் துள்ளல் மற்றும் சாக்கியர் கூத்து போன்ற பாரம்பரிய கலைகளும் தினந்தோறும் நடைபெறும்.", "சமீபமாக இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக இசை ஆர்வலர்களையும் இவ்விழாவிற்கு ஈர்க்கும் படி நடததப்படும் புத்தூர் ஸ்ரீ திருப்புரைக்கால் இசை மற்றும் நடன விழா என்ற இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவாகும்ஒவ்வொரு வருடமும் இதில் கலந்துகொண்டு ஈடுபடும் கலைஞர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும்.", "கே.ஜே.யேசுதாஸ் ஓமனக்குட்டி ஹரிபிரசாத் சௌரஸ்யா ஹரிஹரன் உஸ்தாத் அம்ஜத் அலிகான் அமன் மற்றும் அயன் அலிகான் ஜெயச்சந்திரன் மனோ கே.எஸ்.சித்ரா எல்.", "சுப்ரமணியம் கவிதா கிருஷ்ணமூர்த்தி எம்.ஜி.ஸ்ரீகுமார் விஜய் யேசுதாஸ் ஜெயச்சந்திரன் ஷங்கர் மஹாதே ஜவன்ராஜ் போன்ற பாடகர்கள் பாலமுரளீகிருஷ்ணா உதித் நாராயணன் சாதனா சர்கம் விஜய் பிரகாஷ் கார்த்திக் நரேஷ் ஐயர் உன்னி மேனன் அனுராதா ஸ்ரீராம் வேணுகோபால் உன்னிகிருஷ்ணன் பங்கஜ் உதாஸ் சித்தாரா மஞ்சரி காயத்ரி மற்றும் நடனக் கலைஞர்களான லட்சுமி கோபாலசாமி மல்லிகா சாராபாய் பத்மா சுப்ரமணியம் ஷோபா சுப்பிரமணியம் மஞ்சு வாரியர் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பல்வேறு வருடங்களில் இங்கு வந்து பாடி சிறப்பாக விழாவை நடத்திக்கொடுத்துள்ளனர்.", "2007 ஆம் ஆண்டில் விஜயலட்சுமி என்ற விருது பெற்ற பார்வையற்ற கலைஞர் ருத்ர வீணையில் சரத்தின் மூலோபாய இடங்களில் மரத் துண்டை அழுத்தி இசைக்கப்படும் ஒற்றைக் கம்பி வாத்தியம் பாடினார்.", "அவரது திறமையை கண்டு பார்வையாளர்கள் கண்ணீர் விட்டனர்.", "திருவிழாவின் இறுதி வேளா நாளில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தெய்வத்தின் பெரும் ஊர்வலத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுபெறுகின்றன.", "தேவியுடன் பத்து அல்லது பதினொரு அலங்கரிக்கப்பட்ட யானைகள் உள்ளன.", "ஊர்வலத்தின் முன்னால் கேரளாவின் பாரம்பரிய இசைக்குழு பஞ்சவாத்தியம் மற்றும் பாண்டிமேளம் ஆகியவை இசையமைத்து வழிநடத்திச்செல்லும்.. உற்சவத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் வேளாவிற்கு மறுநாள் கோயில் கொடி இறக்கப்படுகிறது.", "சுல்தான்பேட்டையில் இருந்து இத்திருவிழா நடக்கும் புத்தூர் செல்லும் வழியில் வெறும் கணபதி கோயில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மற்றும் சிவன் கோயில் ஆகியவற்றைக் கொண்ட மற்றொரு ஆன்மீக கிராமமான ராமநாதபுரம் உள்ளது.", "பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புகேரள விழாக்கள்" ]
. முக்கிய அருங்காட்சியக கட்டிடம். யெஹோஷாபத் கோப்ரின்ஸ்கி நாரியோலஸ் குட்சுல்ஷினா ஆண்டிஸ் போகுட்டியா நாட்டுப்புற கலை அருங்காட்சியகம் உக்ரைனின் கொலோமியாவில் உள்ள ஒரு நாட்டுப்புற கலை தேசிய அருங்காட்சியகமாகும். இது ஹட்சுல்ஷினா மற்றும் பொகுட்டியா பகுதிகளின் வரலாறு மற்றும் நாட்டுப்புற கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் சேகரிப்பை கொண்டுள்ளது. வரலாறு இந்த அருங்காட்சியகம் 1926 இல் நிறுவப்பட்டாலும் 1934 ஆம் ஆண்டின் இறுதியில் தான் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இது நகர மையத்தில் உள்ள முன்னாள் மக்கள் மாளிகை கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது யெஹோஷாபத் கோப்ரின்ஸ்கியின்18181901 நினைவாக பெயரிடப்பட்டது. 1945 ஆம் ஆண்டில் இது குட்சுல்ஷ்சினா நாட்டுப்புற கலைக்கான மாநில அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது. தற்போதைய அருங்காட்சியகம் மூன்று முக்கியமான பிரிவுகளைக் கொண்டுள்ளது ஹட்சுல்ஷினா நாட்டுப்புற கலை மற்றும் வாழ்க்கையின் கோசிவ் அருங்காட்சியகம் கோசிவில் அமைந்துள்ளது. பைசங்காவின் அருங்காட்சியகம் கொலோமியாவில் அமைந்துள்ளது. 1987 ம் ஆண்டு இது திறக்கப்பட்டது இந்த அருங்காட்சியகத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 12000 க்கும் மேற்பட்ட ஈஸ்டர் முட்டைகளின் தொகுப்பை சேகரித்து வைத்துள்ளது. யாரேம்சே அருங்காட்சியகம் எத்னோகிராபி மற்றும் கார்பாத்தியன்களின் சூழலியல் 2007 இல் இது கொலோமியாவில் உள்ள முக்கிய அருங்காட்சியகத்தில் சேர்ந்தது இது யாரேம்சேவில் அமைந்துள்ளது. இது நாட்டுப்புற திருவிழாக்கள் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்துகிறது. ஹட்சுல் மற்றும் பொக்குட்டியான் கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அடுப்பு ஓடுகள் இசைக்கருவிகள் செதுக்கப்பட்ட பழங்கால மரக் கருவிகள் தளபாடங்கள் பண்டைய நாட்டுப்புற உடைகள் தனித்துவமான ஹட்சுல் பூவேலைப்பாடுகள சுவரில் தொங்கவிடும் தோரணைகள் மற்றும் பாரம்பரிய ஹட்சுல் அச்சுகளின் தொகுப்பு ஆகியவை முக்கிய கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கொலோமியாவின் வரலாற்றை ஆவணப்படுத்தி பிராந்திய நாட்டுப்புற கலைப்பொருட்களை சேகரிக்கும்படி ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க சில முயற்சிகள் செய்யப்பட்டு இருந்தாலும் முதன்முதலில் 1892 இல் ஒரு தனியார் தொல்பொருள் சேகரிப்பாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள எட்மண்ட் ஸ்டார்சென்ஸ்கி 18451900தான் பொகுட்டியா பிராந்தியத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தை அமைத்தார். ஒரு நூலகம் மற்றும் ஒரு தொல்பொருட்களுக்கான அருங்காட்சியகம் என இரு பிரிவுகளாக அமைக்கப்பட்ட இதில் தொன்மையான கலைப்பொருட்களும் இயற்கையாக கிடைக்கும் பண்டைய பொருட்களும் மட்டுமல்லாது உக்ரேனிய இனவியல் பொருட்களும் சேகரிக்கப்பட்டு தொகுத்து அவரது வீட்டிலேயே வைத்திருந்தார். சுமார் 1900 ஆம் ஆண்டில் தனது முழு சேகரிப்பையும் அவரது வாரிசான மகனுக்கு கொடுத்தார். பின்னர் 1909 ஆம் ஆண்டில் அதன் ஒரு பகுதி கிராகோவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொகுட்டியா பிராந்தியத்தின் அருங்காட்சியகம் புத்துயிர் பெற்றது எட்மண்டின் மனைவியான ப்ரோனிஸ்லாவா ஸ்டார்சென்ஸ்கா அவரது கணவர் மற்றும் மகனின் மரணத்திற்குப் பிறகு சமூகப் பள்ளியின் சங்கத்திற்கு அவரிடமுள்ள மீதி குடும்ப சேகரிப்பையும் தானமாகக் கொடுத்தார் மேலும் அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. இந்த மக்களின் அருங்காட்சியகத்தின் தலைவராக அன்டோனி சிடோரோவிச் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். இங்கே சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 755 இனவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்கள் மற்றும் சில நூறு பழங்கால நாணயங்களின் சேகரிப்புக்கள் முதலாம் உலகப் போரின் நிகழ்வுகளில் முதலில் 1914 மற்றும் பின்னர் 1917 இல் அழிக்கப்பட்டது. வரலாற்று அறிக்கைகளின்படி அவற்றில் எதுவுமே காப்பாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை. காட்சித்தொகுப்புகள் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புஅருங்காட்சியகங்கள் பகுப்புஉக்ரேனிய அருங்காட்சியகங்கள்
[ " .", "முக்கிய அருங்காட்சியக கட்டிடம்.", "யெஹோஷாபத் கோப்ரின்ஸ்கி நாரியோலஸ் குட்சுல்ஷினா ஆண்டிஸ் போகுட்டியா நாட்டுப்புற கலை அருங்காட்சியகம் உக்ரைனின் கொலோமியாவில் உள்ள ஒரு நாட்டுப்புற கலை தேசிய அருங்காட்சியகமாகும்.", "இது ஹட்சுல்ஷினா மற்றும் பொகுட்டியா பகுதிகளின் வரலாறு மற்றும் நாட்டுப்புற கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் சேகரிப்பை கொண்டுள்ளது.", "வரலாறு இந்த அருங்காட்சியகம் 1926 இல் நிறுவப்பட்டாலும் 1934 ஆம் ஆண்டின் இறுதியில் தான் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.", "இது நகர மையத்தில் உள்ள முன்னாள் மக்கள் மாளிகை கட்டிடத்தில் அமைந்துள்ளது.", "இது யெஹோஷாபத் கோப்ரின்ஸ்கியின்18181901 நினைவாக பெயரிடப்பட்டது.", "1945 ஆம் ஆண்டில் இது குட்சுல்ஷ்சினா நாட்டுப்புற கலைக்கான மாநில அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது.", "தற்போதைய அருங்காட்சியகம் மூன்று முக்கியமான பிரிவுகளைக் கொண்டுள்ளது ஹட்சுல்ஷினா நாட்டுப்புற கலை மற்றும் வாழ்க்கையின் கோசிவ் அருங்காட்சியகம் கோசிவில் அமைந்துள்ளது.", "பைசங்காவின் அருங்காட்சியகம் கொலோமியாவில் அமைந்துள்ளது.", "1987 ம் ஆண்டு இது திறக்கப்பட்டது இந்த அருங்காட்சியகத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 12000 க்கும் மேற்பட்ட ஈஸ்டர் முட்டைகளின் தொகுப்பை சேகரித்து வைத்துள்ளது.", "யாரேம்சே அருங்காட்சியகம் எத்னோகிராபி மற்றும் கார்பாத்தியன்களின் சூழலியல் 2007 இல் இது கொலோமியாவில் உள்ள முக்கிய அருங்காட்சியகத்தில் சேர்ந்தது இது யாரேம்சேவில் அமைந்துள்ளது.", "இது நாட்டுப்புற திருவிழாக்கள் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்துகிறது.", "ஹட்சுல் மற்றும் பொக்குட்டியான் கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அடுப்பு ஓடுகள் இசைக்கருவிகள் செதுக்கப்பட்ட பழங்கால மரக் கருவிகள் தளபாடங்கள் பண்டைய நாட்டுப்புற உடைகள் தனித்துவமான ஹட்சுல் பூவேலைப்பாடுகள சுவரில் தொங்கவிடும் தோரணைகள் மற்றும் பாரம்பரிய ஹட்சுல் அச்சுகளின் தொகுப்பு ஆகியவை முக்கிய கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.", "கொலோமியாவின் வரலாற்றை ஆவணப்படுத்தி பிராந்திய நாட்டுப்புற கலைப்பொருட்களை சேகரிக்கும்படி ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க சில முயற்சிகள் செய்யப்பட்டு இருந்தாலும் முதன்முதலில் 1892 இல் ஒரு தனியார் தொல்பொருள் சேகரிப்பாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள எட்மண்ட் ஸ்டார்சென்ஸ்கி 18451900தான் பொகுட்டியா பிராந்தியத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தை அமைத்தார்.", "ஒரு நூலகம் மற்றும் ஒரு தொல்பொருட்களுக்கான அருங்காட்சியகம் என இரு பிரிவுகளாக அமைக்கப்பட்ட இதில் தொன்மையான கலைப்பொருட்களும் இயற்கையாக கிடைக்கும் பண்டைய பொருட்களும் மட்டுமல்லாது உக்ரேனிய இனவியல் பொருட்களும் சேகரிக்கப்பட்டு தொகுத்து அவரது வீட்டிலேயே வைத்திருந்தார்.", "சுமார் 1900 ஆம் ஆண்டில் தனது முழு சேகரிப்பையும் அவரது வாரிசான மகனுக்கு கொடுத்தார்.", "பின்னர் 1909 ஆம் ஆண்டில் அதன் ஒரு பகுதி கிராகோவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது.", "1913 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொகுட்டியா பிராந்தியத்தின் அருங்காட்சியகம் புத்துயிர் பெற்றது எட்மண்டின் மனைவியான ப்ரோனிஸ்லாவா ஸ்டார்சென்ஸ்கா அவரது கணவர் மற்றும் மகனின் மரணத்திற்குப் பிறகு சமூகப் பள்ளியின் சங்கத்திற்கு அவரிடமுள்ள மீதி குடும்ப சேகரிப்பையும் தானமாகக் கொடுத்தார் மேலும் அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.", "இந்த மக்களின் அருங்காட்சியகத்தின் தலைவராக அன்டோனி சிடோரோவிச் பொறுப்பேற்று நடத்தியுள்ளார்.", "இங்கே சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 755 இனவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்கள் மற்றும் சில நூறு பழங்கால நாணயங்களின் சேகரிப்புக்கள் முதலாம் உலகப் போரின் நிகழ்வுகளில் முதலில் 1914 மற்றும் பின்னர் 1917 இல் அழிக்கப்பட்டது.", "வரலாற்று அறிக்கைகளின்படி அவற்றில் எதுவுமே காப்பாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை.", "காட்சித்தொகுப்புகள் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புஅருங்காட்சியகங்கள் பகுப்புஉக்ரேனிய அருங்காட்சியகங்கள்" ]
சதனம் வாசுதேவன் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாள கலைஞர் ஆவார். பாரம்பரிய கேரள இசைக் கருவியான செண்டை என்ற தாள இசைக்கருவியில் இவர் தாளம் வாசிக்கிறார். தயம்பகா மற்றும் கதகளி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் வாசுதேவன் நன்கு அறியப்பட்ட கலைஞராக உள்ளார். 2013 ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து பல்லவூர் அப்பு மாரர் விருதைப் பெற்றார். 2019 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமி உறுப்பினர் தகுதியையும் பெற்றார். பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டத்தில் இருந்த அங்காடிபுரத்தில் கரீம்நாய்க்கல் மீனாட்சி அம்மாவுக்கும் சேனங்கரா கோபாலன் நாயருக்கும் மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார். சதனம் வாசுதேவன் ஏழாவது வயதில் செண்டை இசைக்கருவியை கற்கத் தொடங்கினார். பின்னர் பாலகாட்டில் ஒட்டப்பாலம் அருகே பேரூர் கிராமத்தில் முன்னணி கதகளி நிறுவனமான காந்தி சேவா சதனில் சேர்ந்தார் மேலும் பல்லசனா சந்திரமன்னாடியாரின் சீடராக தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னாளில் இதே சதனத்தில் செண்டை ஆசிரியரானார். மட்டன்னூர் சங்கரன்குட்டி போன்ற பல புகழ்பெற்ற கலைஞர்களின் குருவாகத் திகழ்ந்தார். மத்தளம் இடக்கை திமிலை இசைப்பதிலும் சதனம் வாசுதேவன் வல்லவராவார் . மேற்கோள்கள் பகுப்பு1945 பிறப்புகள் பகுப்புமலப்புறம் மாவட்ட நபர்கள் பகுப்புமலையாள நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇசைக் கலைஞர்கள்
[ "சதனம் வாசுதேவன் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாள கலைஞர் ஆவார்.", "பாரம்பரிய கேரள இசைக் கருவியான செண்டை என்ற தாள இசைக்கருவியில் இவர் தாளம் வாசிக்கிறார்.", "தயம்பகா மற்றும் கதகளி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் வாசுதேவன் நன்கு அறியப்பட்ட கலைஞராக உள்ளார்.", "2013 ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து பல்லவூர் அப்பு மாரர் விருதைப் பெற்றார்.", "2019 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமி உறுப்பினர் தகுதியையும் பெற்றார்.", "பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டத்தில் இருந்த அங்காடிபுரத்தில் கரீம்நாய்க்கல் மீனாட்சி அம்மாவுக்கும் சேனங்கரா கோபாலன் நாயருக்கும் மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார்.", "சதனம் வாசுதேவன் ஏழாவது வயதில் செண்டை இசைக்கருவியை கற்கத் தொடங்கினார்.", "பின்னர் பாலகாட்டில் ஒட்டப்பாலம் அருகே பேரூர் கிராமத்தில் முன்னணி கதகளி நிறுவனமான காந்தி சேவா சதனில் சேர்ந்தார் மேலும் பல்லசனா சந்திரமன்னாடியாரின் சீடராக தனது படிப்பைத் தொடர்ந்தார்.", "பின்னாளில் இதே சதனத்தில் செண்டை ஆசிரியரானார்.", "மட்டன்னூர் சங்கரன்குட்டி போன்ற பல புகழ்பெற்ற கலைஞர்களின் குருவாகத் திகழ்ந்தார்.", "மத்தளம் இடக்கை திமிலை இசைப்பதிலும் சதனம் வாசுதேவன் வல்லவராவார் .", "மேற்கோள்கள் பகுப்பு1945 பிறப்புகள் பகுப்புமலப்புறம் மாவட்ட நபர்கள் பகுப்புமலையாள நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇசைக் கலைஞர்கள்" ]
கல்யாணி மதிவாணன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முதல் பெண்மணியாக பொறுப்பேற்றார். பசுமை வளாக முன்முயற்சி உருவாக்கம் சூரிய சக்தி உற்பத்தி மற்றும் திறமையான திட மற்றும் கழிவுநீர் கழிவு மேலாண்மை ஆகிய செயல் திட்டங்களை வலியுறுத்தி கல்யாணி மிகவும் பிரபலமானார். வளாகத்தின் அழகு பூங்கா மறுசீரமைப்பு கட்டிட பராமரிப்பு மாணவர் பிரச்சினை தலையீடு மற்றும் பல்வேறு உதவித்தொகைகளை விநியோகித்தல் உள்ளிட்ட பல வளாக மேம்பாட்டு முயற்சிகளையும் இவர் மேற்கொண்டார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியக் கல்வியாளர்கள்
[ "கல்யாணி மதிவாணன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார்.", "2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முதல் பெண்மணியாக பொறுப்பேற்றார்.", "பசுமை வளாக முன்முயற்சி உருவாக்கம் சூரிய சக்தி உற்பத்தி மற்றும் திறமையான திட மற்றும் கழிவுநீர் கழிவு மேலாண்மை ஆகிய செயல் திட்டங்களை வலியுறுத்தி கல்யாணி மிகவும் பிரபலமானார்.", "வளாகத்தின் அழகு பூங்கா மறுசீரமைப்பு கட்டிட பராமரிப்பு மாணவர் பிரச்சினை தலையீடு மற்றும் பல்வேறு உதவித்தொகைகளை விநியோகித்தல் உள்ளிட்ட பல வளாக மேம்பாட்டு முயற்சிகளையும் இவர் மேற்கொண்டார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியக் கல்வியாளர்கள்" ]
150150சுகிரிபசு சின்னம்சுகிரிபசு என்பது என்பது ஒரு இலவச மற்றும் திற மூல மின்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மேசைப் பதிப்புகாக பயன்படுத்தப்படுகிறது. இது லினக்சு விண்டோசு மற்றும் மாக் இயங்குதலங்களில் இயங்குகிறது. இது வடிவமைப்பு தட்டச்சு அமைப்பு மற்றும் தொழில்முறை தரமான படஅமைவு கருவிகளுக்கான கோப்புகளைத் தயாரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனிமேஷன் மற்றும் ஊடாடும் படிவங்களை உருவாக்க முடியும். செய்தித்தாள்கள் சிற்றேடுகள் செய்திமடல்கள் சுவரொட்டிகள் மற்றும் புத்தகங்களை உதாரணமாக இவைகளை உருவாக்க பயன்படுத்தலாம். சுகிரிபசு 1.4 தொடர்கள் தற்போதைய நிலையான பதிப்பு ஆகும் மேலும் 1.5 தொடர்கள் அடுத்த நிலையான வெளியீட்டுத் தொடரான பதிப்பு 1.6க்கான தயாரிப்பில் முன்னேற்றங்கள் கிடைக்கின்றன. சுகிரிபசு குனு பொது பொது உரிமத்தின் கீழ் உள்ளது. மேற்கோள்கள் பகுப்புகணினி வரைகலை பகுப்புகட்டற்ற மற்றும் திறமூல வரைகலை மென்பொருட்கள்
[ "150150சுகிரிபசு சின்னம்சுகிரிபசு என்பது என்பது ஒரு இலவச மற்றும் திற மூல மின்பொருள் ஆகும்.", "இந்த மென்பொருள் மேசைப் பதிப்புகாக பயன்படுத்தப்படுகிறது.", "இது லினக்சு விண்டோசு மற்றும் மாக் இயங்குதலங்களில் இயங்குகிறது.", "இது வடிவமைப்பு தட்டச்சு அமைப்பு மற்றும் தொழில்முறை தரமான படஅமைவு கருவிகளுக்கான கோப்புகளைத் தயாரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.", "இது அனிமேஷன் மற்றும் ஊடாடும் படிவங்களை உருவாக்க முடியும்.", "செய்தித்தாள்கள் சிற்றேடுகள் செய்திமடல்கள் சுவரொட்டிகள் மற்றும் புத்தகங்களை உதாரணமாக இவைகளை உருவாக்க பயன்படுத்தலாம்.", "சுகிரிபசு 1.4 தொடர்கள் தற்போதைய நிலையான பதிப்பு ஆகும் மேலும் 1.5 தொடர்கள் அடுத்த நிலையான வெளியீட்டுத் தொடரான பதிப்பு 1.6க்கான தயாரிப்பில் முன்னேற்றங்கள் கிடைக்கின்றன.", "சுகிரிபசு குனு பொது பொது உரிமத்தின் கீழ் உள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புகணினி வரைகலை பகுப்புகட்டற்ற மற்றும் திறமூல வரைகலை மென்பொருட்கள்" ]
நேகா சிங் இரத்தோர் என்பவர் நாட்டுப்புற பாடகி. பணவீக்கம் ஊழல் ஏழ்மை மற்றும் அரசாங்கத்தின் தோல்விகள் ஆகியவற்றைப் பாடல்கள் மூலம் கேள்விகள் மற்றும் நையாண்டி செய்பவர் ஆவார். இவர் பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசிப்பவர். நேகா சிங் இரத்தோர் பாடல்களான பீகார் மே கா பா? யு. பொ. மீ கா பா? மற்றும் யு. பி. மீ கா பா? இரண்டாம் பாகம் அதிக கவனத்தினை ஈர்த்தன. இவர் போச்புரி மொழியில் பாடுகிறார். இளமை நேகா சிங் இரத்தோர் 1997ஆம் ஆண்டு பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். நேகாவின் நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான "அலகாபாத் பல்கலைக்கழகத்தில்" பாடலாக்கப்பட்டு மக்களிடம் சென்றபோது சர்ச்சையில் சிக்கினார். இதன் பிறகு "ரோஜ்கர் தேபா கி கர்பா டிராமா" என்ற பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் யூடியூப்பில் பிரபலமானது. மேலும் இந்த பாடல் பீகார் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது. சர்ச்சை நேகா சிங் இரத்தோர் கொரோனா காலத்தில் யோகி அரசை உ. பி. மீ கா பா என்று பாடி சர்ச்சையில் சிக்கினார். இதன் மூலம் இவர் கொரோனா கால அமைப்பு ஹாத்ராஸ் சம்பவம் போன்ற கடுமையான பிரச்சினைகளை எழுப்பினார். நேகா சிங் இரத்தோர் தனது யு. பி. மெய்ன் கா பா? கான்பூர் தேஹாத்தில் தீட்சித குடும்ப சம்பவத்தை நையாண்டி செய்து பாகம் 2ல் பாடினார். இதையடுத்து இவரிடம் காவலர் ஆட்சேபனை கடிதத்தினை வழங்கினர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1997 பிறப்புகள்
[ "நேகா சிங் இரத்தோர் என்பவர் நாட்டுப்புற பாடகி.", "பணவீக்கம் ஊழல் ஏழ்மை மற்றும் அரசாங்கத்தின் தோல்விகள் ஆகியவற்றைப் பாடல்கள் மூலம் கேள்விகள் மற்றும் நையாண்டி செய்பவர் ஆவார்.", "இவர் பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசிப்பவர்.", "நேகா சிங் இரத்தோர் பாடல்களான பீகார் மே கா பா?", "யு.", "பொ.", "மீ கா பா?", "மற்றும் யு.", "பி.", "மீ கா பா?", "இரண்டாம் பாகம் அதிக கவனத்தினை ஈர்த்தன.", "இவர் போச்புரி மொழியில் பாடுகிறார்.", "இளமை நேகா சிங் இரத்தோர் 1997ஆம் ஆண்டு பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.", "நேகாவின் நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான \"அலகாபாத் பல்கலைக்கழகத்தில்\" பாடலாக்கப்பட்டு மக்களிடம் சென்றபோது சர்ச்சையில் சிக்கினார்.", "இதன் பிறகு \"ரோஜ்கர் தேபா கி கர்பா டிராமா\" என்ற பாடல் வெளியிடப்பட்டது.", "இப்பாடல் யூடியூப்பில் பிரபலமானது.", "மேலும் இந்த பாடல் பீகார் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது.", "சர்ச்சை நேகா சிங் இரத்தோர் கொரோனா காலத்தில் யோகி அரசை உ.", "பி.", "மீ கா பா என்று பாடி சர்ச்சையில் சிக்கினார்.", "இதன் மூலம் இவர் கொரோனா கால அமைப்பு ஹாத்ராஸ் சம்பவம் போன்ற கடுமையான பிரச்சினைகளை எழுப்பினார்.", "நேகா சிங் இரத்தோர் தனது யு.", "பி.", "மெய்ன் கா பா?", "கான்பூர் தேஹாத்தில் தீட்சித குடும்ப சம்பவத்தை நையாண்டி செய்து பாகம் 2ல் பாடினார்.", "இதையடுத்து இவரிடம் காவலர் ஆட்சேபனை கடிதத்தினை வழங்கினர்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1997 பிறப்புகள்" ]
நேகா கிர்பால் என்பவர் 2008ல் இந்திய கலை திருவிழாவினை நிறுவியவர் ஆவார். கலை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் இவரும் ஒருவர். சனவரி 28 அன்று புது தில்லியில் நடத்தப்பட்ட நான்கு நாள் இந்தியக் கலைக் கண்காட்சியின் எட்டாவது நிகழ்வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனராகச் செயல்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி 20000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 85 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 22000 செலவாகும். இதில் தில்லி கலைக்கூடம் உட்பட 1500 சதுர மீட்டர்கள் ஒரு சிறிய அருங்காட்சியகம் போலத் தோற்றமளிக்கத் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை கிர்பால் புது டெல்லியில் பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தை இங்குக் கழித்தார். இவர் சீமாட்டி சிறீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிப்பதற்கு முன்பு தனது சொந்த ஊரில் உள்ள சர்தார் படேல் பள்ளியில் பள்ளிக் கல்வியினைக் கற்றார். பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த காலத்திலே இவர் ஸ்பிக் மெக்காயின் பிரதிநிதியாக இருந்தார். கிர்பால் பட்டம் பெற்றவுடன் சந்தைப்படுத்தல் குறித்துப் படிக்க இலண்டன் சென்றார். இவர் இலண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார். 2008ல் கிர்பால் இந்தியக் கலை தொடர்பான மாநாட்டைத் தொடங்கினார். பின்னர் இந்த மாநாடானது இந்தியா கலை திருவிழா என்ற வருடாந்திர நிகழ்வாக உருவானது. 2015ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளில்நாரி சக்தி விருதைப் பெற்றார். இவரது தலைமைத்துவத்திற்காகவும் சாதனைக்காகவும் ஒரு வருடத்திற்கு முன்பு சக்திமிக்க முதல் எட்டுப் பெண்களில் ஒருவராக இருந்தார். அனைத்துலகப் பெண்கள் நாளன்று இந்த விருதை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றுக்கொண்டார். கிர்பால் ஒரு ஆலோசகர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு "கலைகளுக்கான தேசிய ஆலோசனைக் குழுவில்" பணியாற்றியுள்ள அனுபவ மிக்கவர். பத்து வருடங்கள் இந்தியக் கலை கண்காட்சியை நடத்திய பிறகு கிர்பால் தனது பொறுப்பினை எம். சி. எச். பாசலிடம் விட்டுவிட்டு தன் மன ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். விருது கிர்பால் போர்ப்சின் "40 வயதிற்குட்பட்ட 40" மற்றும் பிசினஸ் டுடேயின் இந்தியாவின் "மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்" பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்
[ "நேகா கிர்பால் என்பவர் 2008ல் இந்திய கலை திருவிழாவினை நிறுவியவர் ஆவார்.", "கலை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் இவரும் ஒருவர்.", "சனவரி 28 அன்று புது தில்லியில் நடத்தப்பட்ட நான்கு நாள் இந்தியக் கலைக் கண்காட்சியின் எட்டாவது நிகழ்வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனராகச் செயல்பட்டார்.", "2016ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி 20000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்றது.", "இதில் உலகம் முழுவதிலுமிருந்து 85 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன.", "ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.", "22000 செலவாகும்.", "இதில் தில்லி கலைக்கூடம் உட்பட 1500 சதுர மீட்டர்கள் ஒரு சிறிய அருங்காட்சியகம் போலத் தோற்றமளிக்கத் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன.", "வாழ்க்கை கிர்பால் புது டெல்லியில் பிறந்தார்.", "இவர் தனது குழந்தைப் பருவத்தை இங்குக் கழித்தார்.", "இவர் சீமாட்டி சிறீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிப்பதற்கு முன்பு தனது சொந்த ஊரில் உள்ள சர்தார் படேல் பள்ளியில் பள்ளிக் கல்வியினைக் கற்றார்.", "பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த காலத்திலே இவர் ஸ்பிக் மெக்காயின் பிரதிநிதியாக இருந்தார்.", "கிர்பால் பட்டம் பெற்றவுடன் சந்தைப்படுத்தல் குறித்துப் படிக்க இலண்டன் சென்றார்.", "இவர் இலண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார்.", "2008ல் கிர்பால் இந்தியக் கலை தொடர்பான மாநாட்டைத் தொடங்கினார்.", "பின்னர் இந்த மாநாடானது இந்தியா கலை திருவிழா என்ற வருடாந்திர நிகழ்வாக உருவானது.", "2015ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளில்நாரி சக்தி விருதைப் பெற்றார்.", "இவரது தலைமைத்துவத்திற்காகவும் சாதனைக்காகவும் ஒரு வருடத்திற்கு முன்பு சக்திமிக்க முதல் எட்டுப் பெண்களில் ஒருவராக இருந்தார்.", "அனைத்துலகப் பெண்கள் நாளன்று இந்த விருதை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.", "கிர்பால் ஒரு ஆலோசகர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு \"கலைகளுக்கான தேசிய ஆலோசனைக் குழுவில்\" பணியாற்றியுள்ள அனுபவ மிக்கவர்.", "பத்து வருடங்கள் இந்தியக் கலை கண்காட்சியை நடத்திய பிறகு கிர்பால் தனது பொறுப்பினை எம்.", "சி.", "எச்.", "பாசலிடம் விட்டுவிட்டு தன் மன ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.", "விருது கிர்பால் போர்ப்சின் \"40 வயதிற்குட்பட்ட 40\" மற்றும் பிசினஸ் டுடேயின் இந்தியாவின் \"மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்\" பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்" ]
விஜயகுமாரி என்பவர் இந்திய நாடக தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரள மக்கள் கலைக் கழகம் மற்றும் காளிதாசு கலகேந்திராவில் மேடை நாடக நடிகையாக இருந்தார். சிறந்த மேடை நடிகைக்கான கேரள மாநில விருதை வென்றவர். 1976ல் கேரள சங்கீத நாடக அகாதமி விருதையும் 2005 இல் கேரள சங்கீத நாடக அகாதமி நிதியுதவியினையும் பெற்றார். தற்போது காளிதாசு கலகேந்திராவின் செயலாளராக உள்ளார். இளமை விஜயகுமாரி பரமு பணிக்கர் மற்றும் பார்கவியம்மா ஆகியோருக்கு மகளாகக் கொல்லத்தில் பிறந்தார். இவரது தந்தை படகு தலைவராகவும் தாயார் கொல்லத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிலாளியாகவும் இருந்தார். விஜயகுமாரி மிகவும் இளமையாக இருந்தபோது இவருடைய தந்தை இறந்துவிட்டார். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொல்லத்தில் உள்ள பாசறைப் பள்ளியில் பயின்றார். விஜயகுமாரி ஓ. மாதவன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு முகேஷ் சந்தியா ராஜேந்திரன் இருவரும் நடிகர்கள் மற்றும் ஜெயசிறீ சியாம்லால் என் மூன்று குழந்தைகள் உள்ளனர். சந்தியாவின் கணவர் இ. ஏ. ராஜேந்திரனும் திரைப்பட நடிகர் ஆவார். விஜயகுமாரி மாதவன் கேரள் சங்கீத நாடக அகதமி விருது பெறும்போது 2019 மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள்
[ "விஜயகுமாரி என்பவர் இந்திய நாடக தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.", "இவர் கேரள மக்கள் கலைக் கழகம் மற்றும் காளிதாசு கலகேந்திராவில் மேடை நாடக நடிகையாக இருந்தார்.", "சிறந்த மேடை நடிகைக்கான கேரள மாநில விருதை வென்றவர்.", "1976ல் கேரள சங்கீத நாடக அகாதமி விருதையும் 2005 இல் கேரள சங்கீத நாடக அகாதமி நிதியுதவியினையும் பெற்றார்.", "தற்போது காளிதாசு கலகேந்திராவின் செயலாளராக உள்ளார்.", "இளமை விஜயகுமாரி பரமு பணிக்கர் மற்றும் பார்கவியம்மா ஆகியோருக்கு மகளாகக் கொல்லத்தில் பிறந்தார்.", "இவரது தந்தை படகு தலைவராகவும் தாயார் கொல்லத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிலாளியாகவும் இருந்தார்.", "விஜயகுமாரி மிகவும் இளமையாக இருந்தபோது இவருடைய தந்தை இறந்துவிட்டார்.", "இவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள்.", "இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொல்லத்தில் உள்ள பாசறைப் பள்ளியில் பயின்றார்.", "விஜயகுமாரி ஓ.", "மாதவன் என்பவரை மணந்தார்.", "இவர்களுக்கு முகேஷ் சந்தியா ராஜேந்திரன் இருவரும் நடிகர்கள் மற்றும் ஜெயசிறீ சியாம்லால் என் மூன்று குழந்தைகள் உள்ளனர்.", "சந்தியாவின் கணவர் இ.", "ஏ.", "ராஜேந்திரனும் திரைப்பட நடிகர் ஆவார்.", "விஜயகுமாரி மாதவன் கேரள் சங்கீத நாடக அகதமி விருது பெறும்போது 2019 மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள்" ]
மு. ரா. அருணாசலக் கவிராயர் என்பவர் தமிழகப் புலவரும் பதிப்பாளரும் உரையாசிரியரும் ஆவார். இவர் சேற்றூர் அருகில் உள்ள முகவூரில் பிறந்தவர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் வாழ்ந்தவர். இவர் மு. இராமசாமிக் கவிராயரின் மகன்களில் ஒருவர். மு. ரா. சுப்பிரமணியக் கவிராயரும் மு. ரா. கந்தசாமிக் கவிராயரும் இவர்க்கு உடன் பிறந்தவர்கள். இவர் சிவகாசித் திருப்பதிப் பெருமான் மீது பல சிறு காப்பியங்கள் இயற்றியுள்ளார். பல அந்தாதிகளும் பிள்ளைத் தமிழ்களும் பதிகங்களும் இயற்றியிருக்கிறார். ஆறுமுக நாவலர் வரலாற்றையும் செய்யுளில் எழுதியுள்ளார். திருக்குறளைத் தெளிவான உரைநடையில் எழுதியிருக்கிறார். அதற்கு ஓர் உரையும் இயற்றியிருக்கிறார். பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இயற்றிய நூல்கள் சிவகாசிப் புராணம் குறுக்குத்துறைச் சிலேடைவெண்பா சேற்றைத் தவம்பெற்ற நாயகி பிள்ளைத் தமிழ் பர்வதவர்தினியம்மை பிள்ளைத்தமிழ் ஒற்றைக்கடை விநாயகர் அந்தாதி இரட்டை மணிமாலை மும்மணிக்கோவை குற்றாலப்புராணம் வேணுவன புராணம் காந்தியம்மை பிள்ளைத்தமிழ் குறிப்புகள் பகுப்புகவிராயர்கள் பகுப்புதமிழ்ப் புலவர்கள் பகுப்புஉரையாசிரியர்கள் பகுப்புதிருக்குறள் உரையாசிரியர்கள்
[ "மு.", "ரா.", "அருணாசலக் கவிராயர் என்பவர் தமிழகப் புலவரும் பதிப்பாளரும் உரையாசிரியரும் ஆவார்.", "இவர் சேற்றூர் அருகில் உள்ள முகவூரில் பிறந்தவர்.", "19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் வாழ்ந்தவர்.", "இவர் மு.", "இராமசாமிக் கவிராயரின் மகன்களில் ஒருவர்.", "மு.", "ரா.", "சுப்பிரமணியக் கவிராயரும் மு.", "ரா.", "கந்தசாமிக் கவிராயரும் இவர்க்கு உடன் பிறந்தவர்கள்.", "இவர் சிவகாசித் திருப்பதிப் பெருமான் மீது பல சிறு காப்பியங்கள் இயற்றியுள்ளார்.", "பல அந்தாதிகளும் பிள்ளைத் தமிழ்களும் பதிகங்களும் இயற்றியிருக்கிறார்.", "ஆறுமுக நாவலர் வரலாற்றையும் செய்யுளில் எழுதியுள்ளார்.", "திருக்குறளைத் தெளிவான உரைநடையில் எழுதியிருக்கிறார்.", "அதற்கு ஓர் உரையும் இயற்றியிருக்கிறார்.", "பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.", "இயற்றிய நூல்கள் சிவகாசிப் புராணம் குறுக்குத்துறைச் சிலேடைவெண்பா சேற்றைத் தவம்பெற்ற நாயகி பிள்ளைத் தமிழ் பர்வதவர்தினியம்மை பிள்ளைத்தமிழ் ஒற்றைக்கடை விநாயகர் அந்தாதி இரட்டை மணிமாலை மும்மணிக்கோவை குற்றாலப்புராணம் வேணுவன புராணம் காந்தியம்மை பிள்ளைத்தமிழ் குறிப்புகள் பகுப்புகவிராயர்கள் பகுப்புதமிழ்ப் புலவர்கள் பகுப்புஉரையாசிரியர்கள் பகுப்புதிருக்குறள் உரையாசிரியர்கள்" ]
சல்ஹூதுவோனுவோ குரூசு பிறப்பு 1967 என்பவர் நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2023ல் இவர் கேகானி ஜாகலுவுடன் இணைந்து நாகாலாந்திலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார். குரூசு மேற்கு அங்கமி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு அங்கமி பெண்கள் அமைப்பின் தலைவராக பணியாற்றினார். இளமை குரூசு கிருபேமாவைச் சேர்ந்த அங்கமி நாகா குடும்பத்தில் 1967ல் பிறந்தார். இவர் கோகிமாவில் உள்ள மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் கோகிமா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். தொழில் 2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் மேற்கு அங்கமி சட்டமன்றத் தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளராக குரூசு போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான கெனிசாகோ நக்ரோவை தோற்கடித்தார். இதன் மூலம் குருசு கேகானி ஜாகலுவுடன் இணைந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையினைப் பெறுகின்றார். இவரது மறைந்த கணவர் கெவிசெகோ குரூசு முன்பு 2018 நாகாலாந்து சட்டப் பேரவைத் தேர்தலில் இதே தொகுதி மற்றும் கட்சியில் போட்டியிட்டார். ஆனால் நாகா மக்கள் முன்னணி வேட்பாளரான கெனிஜாகோ நக்ரோவிடம் தோல்வியடைந்தார். தனிப்பட்ட வாழ்க்கை சல்ஹூதுவோனுவோ குரூசு கெவிசேகோ குரூசை மணந்தார். இவர்கள் 2 அக்டோபர் 1986ல் திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றனர். பின்னர் கெவிசேகோ குருசு கோவிட்19 பெருந்தொற்றால் 4 சூன் 2021 அன்று 60 வயதில் இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இல் ட்விட்டரில் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாகாலாந்து அரசியல்வாதிகள்
[ "சல்ஹூதுவோனுவோ குரூசு பிறப்பு 1967 என்பவர் நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் 2023ல் இவர் கேகானி ஜாகலுவுடன் இணைந்து நாகாலாந்திலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார்.", "குரூசு மேற்கு அங்கமி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் முன்பு அங்கமி பெண்கள் அமைப்பின் தலைவராக பணியாற்றினார்.", "இளமை குரூசு கிருபேமாவைச் சேர்ந்த அங்கமி நாகா குடும்பத்தில் 1967ல் பிறந்தார்.", "இவர் கோகிமாவில் உள்ள மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "பின்னர் கோகிமா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.", "தொழில் 2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் மேற்கு அங்கமி சட்டமன்றத் தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளராக குரூசு போட்டியிட்டார்.", "இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான கெனிசாகோ நக்ரோவை தோற்கடித்தார்.", "இதன் மூலம் குருசு கேகானி ஜாகலுவுடன் இணைந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையினைப் பெறுகின்றார்.", "இவரது மறைந்த கணவர் கெவிசெகோ குரூசு முன்பு 2018 நாகாலாந்து சட்டப் பேரவைத் தேர்தலில் இதே தொகுதி மற்றும் கட்சியில் போட்டியிட்டார்.", "ஆனால் நாகா மக்கள் முன்னணி வேட்பாளரான கெனிஜாகோ நக்ரோவிடம் தோல்வியடைந்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சல்ஹூதுவோனுவோ குரூசு கெவிசேகோ குரூசை மணந்தார்.", "இவர்கள் 2 அக்டோபர் 1986ல் திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றனர்.", "பின்னர் கெவிசேகோ குருசு கோவிட்19 பெருந்தொற்றால் 4 சூன் 2021 அன்று 60 வயதில் இறந்தார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இல் ட்விட்டரில் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாகாலாந்து அரசியல்வாதிகள்" ]
வீரசந்த் ராகவ்ஜி காந்தி 25 ஆகஸ்டு 1864 7 ஆகஸ்டு 1901 வழக்கறிஞரும் சமண சமய அறிஞரும் ஆவார். இவர் 1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சமண சமயத்தின் பிரதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். இவருடன் இந்து சமயத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் மற்றும் பௌத்த சமயத்தின் பிரதியாக இலங்கையின் அனகாரிக தர்மபால கலந்து கொண்டனர். வீரசந்த் காந்தி சமணம் மட்டுமின்றி பௌத்தம் வேதாந்தம் கிறித்தவம் மற்றும் மேற்குலக தத்துவங்களை கற்றுத் தேர்ந்தவர். காந்தி சமணத்தின் முக்கிய கொள்கையான அகிம்சையை பரப்பினார். இவர் சமணம் மற்றும் பிற சமயங்கள் குறித்தும் சமூகம் மற்றும் பண்பாட்டு வாழ்வியல் குறித்து 555 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். படைப்புகள் யேசு கிறிஸ்துவின் அறியப்படாத வாழ்க்கைபிரான்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு. புனித ஈசாவின் வாழ்க்கை சமணர்களின் சமயம் மற்றும் தத்துவம்மேற்கோள்கள் மேலும் படிக்க . . 1964 1 2 3. 19 2009 வெளி இணைப்புகள் பகுப்பு1864 பிறப்புகள் பகுப்புசமணத் துறை அறிஞர்கள் பகுப்புகுஜராத் மக்கள் பகுப்பு1901 இறப்புகள் பகுப்புபாவ்நகர் மாவட்ட நபர்கள்
[ "வீரசந்த் ராகவ்ஜி காந்தி 25 ஆகஸ்டு 1864 7 ஆகஸ்டு 1901 வழக்கறிஞரும் சமண சமய அறிஞரும் ஆவார்.", "இவர் 1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சமண சமயத்தின் பிரதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.", "இவருடன் இந்து சமயத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் மற்றும் பௌத்த சமயத்தின் பிரதியாக இலங்கையின் அனகாரிக தர்மபால கலந்து கொண்டனர்.", "வீரசந்த் காந்தி சமணம் மட்டுமின்றி பௌத்தம் வேதாந்தம் கிறித்தவம் மற்றும் மேற்குலக தத்துவங்களை கற்றுத் தேர்ந்தவர்.", "காந்தி சமணத்தின் முக்கிய கொள்கையான அகிம்சையை பரப்பினார்.", "இவர் சமணம் மற்றும் பிற சமயங்கள் குறித்தும் சமூகம் மற்றும் பண்பாட்டு வாழ்வியல் குறித்து 555 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.", "படைப்புகள் யேசு கிறிஸ்துவின் அறியப்படாத வாழ்க்கைபிரான்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு.", "புனித ஈசாவின் வாழ்க்கை சமணர்களின் சமயம் மற்றும் தத்துவம்மேற்கோள்கள் மேலும் படிக்க .", ".", "1964 1 2 3.", "19 2009 வெளி இணைப்புகள் பகுப்பு1864 பிறப்புகள் பகுப்புசமணத் துறை அறிஞர்கள் பகுப்புகுஜராத் மக்கள் பகுப்பு1901 இறப்புகள் பகுப்புபாவ்நகர் மாவட்ட நபர்கள்" ]
குயரிஸ்தான் என்பதுபரமேஷ் சகானி ழஎழுதிய பால் புதுமையினர் மற்றும் பால் சிறுபான்மையினர் தங்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் இடங்களில் நடத்தப்படும் விதங்களைப் பற்றிய ஒரு புத்தகமாகும். இந்த புத்தகம் 17 ஆகஸ்ட் 2020 இல் வெஸ்ட்லேண்ட் வெளியீடுகள் என்ற புத்தக நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. வரவேற்பு பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புத்தகதைப் பற்றி மணிகண்ட்ரோல் இணையதளம் அதன் விமரிசனத்தில் இவ்வாறு கூறியுள்ளது " எவரும் தன்னை ந.ந.ஈ.தி என அடையாளப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் வேலை செய்யும் இடங்களில் பிற நபர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டால் எந்த வித வேறுபாடும் பிரிவினையும் இல்லாமல் சக கூட்டாளியாக மதித்தல் வணிக நிறுவனங்கள் இதற்காகவே பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளை உருவாக்குதல் ந.ந.ஈ.தி சமூக நபர்களின் திறமையைக் கண்டறிதல் ந.ந.ஈ.திக்கு நட்பான ஒரு ஆட்சேர்ப்பு செயல்முறையை உருவாக்குதல் பணியிடத்தில் ந.ந.ஈ.திக்கு ஏற்ற பணி கலாச்சாரத்தை உருவாக்குதல் மற்றும் வணிக நிறுவனங்களின் பொறுப்புணர்வு எப்படி இருக்க வேண்டும் போன்ற பல்வேறு அம்சங்களை ஆசிரியர் இப்புத்தகத்தில் உள்ளடக்கியுள்ளார் " அவள் மக்கள் என்ற தொலைக்காட்சி விமரிசனத்தில் "வணிக நிறுவனக் கொள்கைகளில் ந.ந.ஈ.தி சமூகத்தைப் பற்றிய மாற்றங்கள் கொண்டு வரப்படாவிட்டால் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள சில உரிமைகள் எப்படி வெறுமையாகவும் பெயரளவு செயல்களாகவும் இருக்கும் என்பதைப் பற்றி புத்தகத்தில் அதன் நடைமுறைகளை சகானி குறிப்பிடுகிறார்." மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்
[ "குயரிஸ்தான் என்பதுபரமேஷ் சகானி ழஎழுதிய பால் புதுமையினர் மற்றும் பால் சிறுபான்மையினர் தங்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் இடங்களில் நடத்தப்படும் விதங்களைப் பற்றிய ஒரு புத்தகமாகும்.", "இந்த புத்தகம் 17 ஆகஸ்ட் 2020 இல் வெஸ்ட்லேண்ட் வெளியீடுகள் என்ற புத்தக நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது.", "வரவேற்பு பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புத்தகதைப் பற்றி மணிகண்ட்ரோல் இணையதளம் அதன் விமரிசனத்தில் இவ்வாறு கூறியுள்ளது \" எவரும் தன்னை ந.ந.ஈ.தி என அடையாளப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் வேலை செய்யும் இடங்களில் பிற நபர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டால் எந்த வித வேறுபாடும் பிரிவினையும் இல்லாமல் சக கூட்டாளியாக மதித்தல் வணிக நிறுவனங்கள் இதற்காகவே பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளை உருவாக்குதல் ந.ந.ஈ.தி சமூக நபர்களின் திறமையைக் கண்டறிதல் ந.ந.ஈ.திக்கு நட்பான ஒரு ஆட்சேர்ப்பு செயல்முறையை உருவாக்குதல் பணியிடத்தில் ந.ந.ஈ.திக்கு ஏற்ற பணி கலாச்சாரத்தை உருவாக்குதல் மற்றும் வணிக நிறுவனங்களின் பொறுப்புணர்வு எப்படி இருக்க வேண்டும் போன்ற பல்வேறு அம்சங்களை ஆசிரியர் இப்புத்தகத்தில் உள்ளடக்கியுள்ளார் \" அவள் மக்கள் என்ற தொலைக்காட்சி விமரிசனத்தில் \"வணிக நிறுவனக் கொள்கைகளில் ந.ந.ஈ.தி சமூகத்தைப் பற்றிய மாற்றங்கள் கொண்டு வரப்படாவிட்டால் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள சில உரிமைகள் எப்படி வெறுமையாகவும் பெயரளவு செயல்களாகவும் இருக்கும் என்பதைப் பற்றி புத்தகத்தில் அதன் நடைமுறைகளை சகானி குறிப்பிடுகிறார்.\"", "மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்" ]
மகுவா இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மகுவா வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது சௌராட்டிரா தீபகற்பத்தில் அமைந்த காம்பே வளைகுடாவில் உள்ள கடற்கரை நகரம் ஆகும். மகுவா நகரம் பவநகருக்கு தெற்கே 94.4 கிலோ மீட்டர் தொலைவிலும் தரங்கா சமணக் கோயிக்கு தெற்கே 71.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற சமண சமய அறிஞர் வீரசந்த் காந்தி மகுவா நகரத்தில் பிறந்தவர். மக்கள் தொகை பரம்பல் 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும் 17607 வீடுகளும் கொண்ட மகுவா நகராட்சியின் மக்கள் தொகை 98519 ஆகும். அதில் ஆண்கள் 50588 மற்றும் பெண்கள் 47931 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.2 ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3439 மற்றும் 129 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 72.96 இசுலாமியர் 25.35 சமணர்கள் 1.45 கிறித்தவர்கள் 0.14 மற்றும் பிறர் 0.10 ஆகவுள்ளனர். தட்ப வெப்பம் மேற்கோள்கள் பகுப்புபாவ்நகர் மாவட்டம் பகுப்புகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
[ "மகுவா இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மகுவா வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.", "இது சௌராட்டிரா தீபகற்பத்தில் அமைந்த காம்பே வளைகுடாவில் உள்ள கடற்கரை நகரம் ஆகும்.", "மகுவா நகரம் பவநகருக்கு தெற்கே 94.4 கிலோ மீட்டர் தொலைவிலும் தரங்கா சமணக் கோயிக்கு தெற்கே 71.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.", "புகழ்பெற்ற சமண சமய அறிஞர் வீரசந்த் காந்தி மகுவா நகரத்தில் பிறந்தவர்.", "மக்கள் தொகை பரம்பல் 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும் 17607 வீடுகளும் கொண்ட மகுவா நகராட்சியின் மக்கள் தொகை 98519 ஆகும்.", "அதில் ஆண்கள் 50588 மற்றும் பெண்கள் 47931 ஆக உள்ளனர்.", "பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர்.", "இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13 ஆகவுள்ளனர்.", "இதன் சராசரி எழுத்தறிவு 79.2 ஆகவுள்ளது.", "இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3439 மற்றும் 129 ஆகவுள்ளனர்.", "இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 72.96 இசுலாமியர் 25.35 சமணர்கள் 1.45 கிறித்தவர்கள் 0.14 மற்றும் பிறர் 0.10 ஆகவுள்ளனர்.", "தட்ப வெப்பம் மேற்கோள்கள் பகுப்புபாவ்நகர் மாவட்டம் பகுப்புகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" ]
நான் தப்பி ஓடும் நிலம் என்பது இந்திய எழுத்தாளர் பிரஜ்வால் பராஜுலி எழுதிய ஒரு நாவலாகும். இந்நாவல் 2013 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி குவெர்கஸ் என்ற புத்தக வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் ஆசிரியர் இதற்கு முன்னதாக எழுதிய சிறுகதைத்தொகுப்பான கூர்காவின் மகள் என்பது டிலான் தாமஸ் பரிசுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புத்தகம் ஆசிரியரின் முதல் நாவல் மற்றும் இரண்டாவது புத்தகமாகும். நாவலின் சுருக்கம் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த நேபாளிஇந்தியக் குடும்பத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம். பெற்றோர்கள் இறந்த பிறகு தனது பேரக்குழந்தைகளை வளர்த்து வந்த 84 வயதான சித்ரலேகா நியூபனே என்ற பெண் அவரது குடும்பத்தின் தலைவியான அவரது 84வது பிறந்தநாளில் சௌராசி உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த நான்கு பேரக்குழந்தைகளும் மீண்டும் அவரது வீட்டிற்கு வந்திணைந்து கொண்டாடும் போது நடக்கும் நிகழ்வுகளைக் நாவலாக விவரிக்கிறது. இந்நாவலில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக பிரசாந்தி என்ற அந்த வீட்டின் பணிப்பெண் அமைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு திருநங்கை மற்றும் அவரது முதலாளித்தனமான நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாவல் ஒவ்வொருவரின் தனி அடையாளம் மற்றும் குடும்பம் போன்ற பல்வேறு கருப்பொருள்களைக் கையாள்கிறது கதா பாத்திரங்கள் சித்ரலேகா நியூபனே 84 வயதான வீட்டின் மாமனார் பிரசாந்தி வீட்டு உதவியாளர் நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் பகவதி நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் அகஸ்தியர் நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் ருத்வா நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் மானசா மொழிபெயர்ப்பு இது பெனாய்ட் டாவர்க்னே என்பவரால் ஃபியூயர் மற்றும் ரெவெனிர் என பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வரவேற்பு புத்தகத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு பல்வேறு பரிசுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் முதல் நாவல் பரிசு மற்றும் எமிலி குய்மெட் பரிசு போன்றவைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸின் மஞ்சுளா நாராயண் தனது மதிப்பாய்வில் "இந்த ஆண்டின் சிறந்த நாவல்களில் ஒன்று" என்று . ஜேன் ஹௌஸ்ஹாம் தி கார்டியனுக்கான தனது மதிப்பாய்வில் இதை "குடும்ப வாழ்க்கையில் நிலவும் நாசகாராணிகள் பற்றியது" என்று அழைத்தார். மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்
[ "நான் தப்பி ஓடும் நிலம் என்பது இந்திய எழுத்தாளர் பிரஜ்வால் பராஜுலி எழுதிய ஒரு நாவலாகும்.", "இந்நாவல் 2013 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி குவெர்கஸ் என்ற புத்தக வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது.", "இந்த நாவலின் ஆசிரியர் இதற்கு முன்னதாக எழுதிய சிறுகதைத்தொகுப்பான கூர்காவின் மகள் என்பது டிலான் தாமஸ் பரிசுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புத்தகம் ஆசிரியரின் முதல் நாவல் மற்றும் இரண்டாவது புத்தகமாகும்.", "நாவலின் சுருக்கம் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த நேபாளிஇந்தியக் குடும்பத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம்.", "பெற்றோர்கள் இறந்த பிறகு தனது பேரக்குழந்தைகளை வளர்த்து வந்த 84 வயதான சித்ரலேகா நியூபனே என்ற பெண் அவரது குடும்பத்தின் தலைவியான அவரது 84வது பிறந்தநாளில் சௌராசி உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த நான்கு பேரக்குழந்தைகளும் மீண்டும் அவரது வீட்டிற்கு வந்திணைந்து கொண்டாடும் போது நடக்கும் நிகழ்வுகளைக் நாவலாக விவரிக்கிறது.", "இந்நாவலில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக பிரசாந்தி என்ற அந்த வீட்டின் பணிப்பெண் அமைக்கப்பட்டுள்ளார்.", "அவர் ஒரு திருநங்கை மற்றும் அவரது முதலாளித்தனமான நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.", "மேலும் இந்த நாவல் ஒவ்வொருவரின் தனி அடையாளம் மற்றும் குடும்பம் போன்ற பல்வேறு கருப்பொருள்களைக் கையாள்கிறது கதா பாத்திரங்கள் சித்ரலேகா நியூபனே 84 வயதான வீட்டின் மாமனார் பிரசாந்தி வீட்டு உதவியாளர் நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் பகவதி நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் அகஸ்தியர் நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் ருத்வா நான்கு பேரக்குழந்தைகளில் ஒருவர் மானசா மொழிபெயர்ப்பு இது பெனாய்ட் டாவர்க்னே என்பவரால் ஃபியூயர் மற்றும் ரெவெனிர் என பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.", "வரவேற்பு புத்தகத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு பல்வேறு பரிசுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.", "பிரான்சின் முதல் நாவல் பரிசு மற்றும் எமிலி குய்மெட் பரிசு போன்றவைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.", "ஹிந்துஸ்தான் டைம்ஸின் மஞ்சுளா நாராயண் தனது மதிப்பாய்வில் \"இந்த ஆண்டின் சிறந்த நாவல்களில் ஒன்று\" என்று .", "ஜேன் ஹௌஸ்ஹாம் தி கார்டியனுக்கான தனது மதிப்பாய்வில் இதை \"குடும்ப வாழ்க்கையில் நிலவும் நாசகாராணிகள் பற்றியது\" என்று அழைத்தார்.", "மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்" ]
இரா. மோகன் . பிறப்பு 3 ஜூலை 1943 ஓர் இந்திய அரசியல்வாதியும் 7 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றவர். பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகோயம்புத்தூர் மாவட்ட நபர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்பு7வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு1943 பிறப்புகள்
[ "இரா.", "மோகன் .", "பிறப்பு 3 ஜூலை 1943 ஓர் இந்திய அரசியல்வாதியும் 7 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார்.", "இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்.", "தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றவர்.", "பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகோயம்புத்தூர் மாவட்ட நபர்கள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்பு7வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு1943 பிறப்புகள்" ]
அன்பின் சடங்குதற்பாலின திருமணம் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும் என்பது இந்திய எழுத்தாளரும் ஆராய்ச்சியாளரும் சமூக ஆர்வலருமான ரூத் வனிதா 2005 ம் ஆண்டு எழுதிய ஒரு பகுப்பாய்வு ஆராய்ச்சி புத்தகமாகும். சுருக்கம் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் ஆங்கில இலக்கியத்தின் இளம் வாசகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய எழுத்தாளர் பல ஆண்டுகளாக ஆர்வலர் அனுபவம் கொண்டவர். கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த தற்பாலின திருமணங்கள் மற்றும் தற்பாலின தம்பதிகளின் தற்கொலைகளை ஆய்வு செய்து இந்த புத்தகத்தை எழுதியுள்ள ரூத் வனிதா இந்த நிகழ்வுகளை பலவிதமான தற்பாலின இணைப்புகளின் பின்னணியில் ஆராய்ந்து எழுதியுள்ளார். காமசூத்திரம் இந்து புராணங்கள் மற்றும் பாபர்நாமாவிலிருந்து விக்ரம் சேத்தின் வசனங்கள் மற்றும் பூபென் காகர் மற்றும் அம்ரிதா ஷேர்கில் ஆகியோரின் கடிதங்கள் என பாரம்பரிய இந்திய இலக்கியத்தை மையமாகக் கொண்டு நவீன காலத்திற்கு முந்தைய காலம் வரை யிலான 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வுகளும் இந்தப் புத்தகத்தில் அடங்கும். பதினான்காம் நூற்றாண்டு கதைகளில் இருந்து அதிசயமாக ஒன்றாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் இணை மனைவிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண்களுக்கிடையிலான சடங்குகள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையிலான திருமணங்கள் வரை. மற்றும் லெஸ்பியன்கள் இணையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். ஒரே பாலினத் தொழிற்சங்கங்கள் உட்பொதிக்கப்பட்டிருக்கும் மாறிவரும் சட்ட இலக்கிய மத மற்றும் சமூக இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் மரபுகளை ஆராய்ந்து ஓரினச்சேர்க்கை திருமண விவாதத்திற்கு ஒரு புதிய முன்னோக்கைக் கொண்டுவருகிறார் வரவேற்பு இந்தியா டுடே இதழில் சோனியா தத்தா சவுத்ரி இந்த புத்தகத்தைப் பாராட்டி இது "குறையற்ற அறிவார்ந்த வாதங்கள்" மற்றும் "வற்புறுத்தக்கூடிய காரணி" என்று கூறியுள்ளார். மேலும் புத்தகத்தின் கல்வி மதிப்பைப் பாராட்டி சௌத்ரி பின்வருமாறு எழுதினார் "பரந்த மற்றும் திரண்ட ஆதாரங்களைக் ஆய்வறிக்கை கொண்ட இந்த புத்தகம் ந.ந.ஈ.தி ஆர்வலர்கள் மற்றும் பாலின மாணவர்களுக்கான ஒரு சிறந்த கையேடாகும். இவர்களை தவிர்த்த பிறருக்கோ ஆலன் ஹோலிங்ஹர்ஸ்டின் பாடல் உரைநடை அல்லது ஜீனெட் வின்டர்சனின் தீவிர நாடகத்தைப் படிப்பது போன்றது. மேலும் ஒரே பாலினக் காதலின் யதார்த்தத்தை அறிந்துகொள்வதற்கான எல்லையற்ற சுவாரஸ்யமான வழி அதன் விளைவாக திருமணத்திற்கான காரணிகளாகும்" ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் லெஸ்பியனிசத்தின் இலக்கியம் ஆசிரியருமான டெர்ரி கேஸில் ஒரு நேர்மறையான மதிப்பாய்வை அளித்தார் புத்தகத்தை " பல நூற்றாண்டுகளாக ஒரே பாலின ஈர்ப்பு மீதான இந்திய அணுகுமுறைகள் எவ்வளவு நுட்பமாகவும் கற்பனையாகவும் உருவாகியுள்ளன என்பதைக் காட்டுகிறது ஆழ்ந்த வரலாற்றுப் புரிதல் பாவம் செய்ய முடியாத புலமை மற்றும் ஒரு அரிய மற்றும் மகிழ்ச்சிகரமான துல்லியமான உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் அற்புதமான உலகளாவிய முன்னோக்கை இந்த பகுப்பாய்வு புத்தகம் வழங்குகிறது" என்று புகழ்ந்துள்ளார். மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்
[ "அன்பின் சடங்குதற்பாலின திருமணம் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும் என்பது இந்திய எழுத்தாளரும் ஆராய்ச்சியாளரும் சமூக ஆர்வலருமான ரூத் வனிதா 2005 ம் ஆண்டு எழுதிய ஒரு பகுப்பாய்வு ஆராய்ச்சி புத்தகமாகும்.", "சுருக்கம் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் ஆங்கில இலக்கியத்தின் இளம் வாசகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய எழுத்தாளர் பல ஆண்டுகளாக ஆர்வலர் அனுபவம் கொண்டவர்.", "கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த தற்பாலின திருமணங்கள் மற்றும் தற்பாலின தம்பதிகளின் தற்கொலைகளை ஆய்வு செய்து இந்த புத்தகத்தை எழுதியுள்ள ரூத் வனிதா இந்த நிகழ்வுகளை பலவிதமான தற்பாலின இணைப்புகளின் பின்னணியில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.", "காமசூத்திரம் இந்து புராணங்கள் மற்றும் பாபர்நாமாவிலிருந்து விக்ரம் சேத்தின் வசனங்கள் மற்றும் பூபென் காகர் மற்றும் அம்ரிதா ஷேர்கில் ஆகியோரின் கடிதங்கள் என பாரம்பரிய இந்திய இலக்கியத்தை மையமாகக் கொண்டு நவீன காலத்திற்கு முந்தைய காலம் வரை யிலான 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வுகளும் இந்தப் புத்தகத்தில் அடங்கும்.", "பதினான்காம் நூற்றாண்டு கதைகளில் இருந்து அதிசயமாக ஒன்றாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் இணை மனைவிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண்களுக்கிடையிலான சடங்குகள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையிலான திருமணங்கள் வரை.", "மற்றும் லெஸ்பியன்கள் இணையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.", "ஒரே பாலினத் தொழிற்சங்கங்கள் உட்பொதிக்கப்பட்டிருக்கும் மாறிவரும் சட்ட இலக்கிய மத மற்றும் சமூக இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் மரபுகளை ஆராய்ந்து ஓரினச்சேர்க்கை திருமண விவாதத்திற்கு ஒரு புதிய முன்னோக்கைக் கொண்டுவருகிறார் வரவேற்பு இந்தியா டுடே இதழில் சோனியா தத்தா சவுத்ரி இந்த புத்தகத்தைப் பாராட்டி இது \"குறையற்ற அறிவார்ந்த வாதங்கள்\" மற்றும் \"வற்புறுத்தக்கூடிய காரணி\" என்று கூறியுள்ளார்.", "மேலும் புத்தகத்தின் கல்வி மதிப்பைப் பாராட்டி சௌத்ரி பின்வருமாறு எழுதினார் \"பரந்த மற்றும் திரண்ட ஆதாரங்களைக் ஆய்வறிக்கை கொண்ட இந்த புத்தகம் ந.ந.ஈ.தி ஆர்வலர்கள் மற்றும் பாலின மாணவர்களுக்கான ஒரு சிறந்த கையேடாகும்.", "இவர்களை தவிர்த்த பிறருக்கோ ஆலன் ஹோலிங்ஹர்ஸ்டின் பாடல் உரைநடை அல்லது ஜீனெட் வின்டர்சனின் தீவிர நாடகத்தைப் படிப்பது போன்றது.", "மேலும் ஒரே பாலினக் காதலின் யதார்த்தத்தை அறிந்துகொள்வதற்கான எல்லையற்ற சுவாரஸ்யமான வழி அதன் விளைவாக திருமணத்திற்கான காரணிகளாகும்\" ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் லெஸ்பியனிசத்தின் இலக்கியம் ஆசிரியருமான டெர்ரி கேஸில் ஒரு நேர்மறையான மதிப்பாய்வை அளித்தார் புத்தகத்தை \" பல நூற்றாண்டுகளாக ஒரே பாலின ஈர்ப்பு மீதான இந்திய அணுகுமுறைகள் எவ்வளவு நுட்பமாகவும் கற்பனையாகவும் உருவாகியுள்ளன என்பதைக் காட்டுகிறது ஆழ்ந்த வரலாற்றுப் புரிதல் பாவம் செய்ய முடியாத புலமை மற்றும் ஒரு அரிய மற்றும் மகிழ்ச்சிகரமான துல்லியமான உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் அற்புதமான உலகளாவிய முன்னோக்கை இந்த பகுப்பாய்வு புத்தகம் வழங்குகிறது\" என்று புகழ்ந்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்" ]
விளிம்பு விளைவு என்பது அலை ஆனது அதன் பாதையில் உள்ள தடை ஒன்றின் முனைகளிலோ அல்லது துளை ஒன்றினூடாக தடை அல்லது துளையின் வடிவியல் நிழலின் பகுதிக்குள் செல்லும் போதோ ஏற்படுத்தப்படும் குறிக்கீடு அல்லது வளைதல் ஆகும். விளிம்பு விளைவை ஏற்படுத்தும் தடை அல்லது துளை பரப்பும் அலையின் இரண்டாம் மூலமாகிறது. இத்தாலிய அறிவியலாளர் பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி விளிம்பு விளைவு என்ற இச்சொல்லைப் பரிந்துரைத்தார். இவரே 1660 ஆம் ஆண்டில் இந்நிகழ்வின் துல்லியமான அவதானிப்புகளைப் பதிவு செய்தவர் ஆவார். மரபுசார் இயற்பியலில் விளிம்பு விளைவானது ஐகன்சுபிரனெல் கோட்பாட்டினால் விவரிக்கப்படுகிறது இது பரப்பும் அலைமுனையில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் தனிப்பட்ட கோள சிறு அலைகளின் தொகுப்பாகக் கருதுகிறது. ஒரு ஒத்திசைவான மூலத்திலிருந்து சீரொளி போன்றவை அலையானது அதன் அலைநீளத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு பிளவுதுளையை சந்திக்கும் போது வளைக்கும் நிகழ்வு பெரிதும் அவதானிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அலைமுனையில் அல்லது ஒவ்வொரு சிற்றலையில் வெவ்வேறு புள்ளிகளின் கூட்டல் அல்லது குறுக்கீடு காரணமாகும் அவை பதிவு செய்யும் மேற்பரப்புக்கு வெவ்வேறு நீளங்களின் பாதைகளில் பயணம் செய்கின்றன. நெருக்கமான இடைவெளியில் ஏராளமான திறவுகள் இருந்தால் எ.கா. ஒரு கோணலளியடைப்பு மாறுபட்ட செறிவுடன் கூடிய சிக்கலான வடிவத்தை ஏற்படுத்தலாம். ஒளி அலை ஒன்று மாறுபடும் ஒளிவிலகல் குறிப்பெண்ணைக் கொண்ட ஊடகம் ஒன்றினூடாகச் செல்லும் போதோ அல்லது ஒலி அலை ஒன்று மாறுபடும் ஒலியெதிர்ப்பைக் கொண்ட ஊடகம் ஒன்றினூடாகச் செல்லும்போதோ விளிம்பு விளைவு ஏற்படுகின்றது ஈர்ப்பு அலைகள் கடலலைகள் எக்சுகதிர்கள் அல்லது வானொலி அலைகள் போன்ற ஏனைய மின்காந்த அலைகள் உட்பட அனைத்து அலைகளும் விளிம்பு விளைவை ஏற்படுத்துகின்றன. மேலும் பொருள் ஒன்று அலை போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது என்பதைக் குவாண்டம் இயங்கியல் நிரூபிக்கிறது எனவே விளிம்பு விளைவிற்கு அது உட்படுகிறது இது துணை அணு முதல் மூலக்கூறு நிலைகளில் அளவிடப்படுகிறது. ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவு ஒரு சைன் அலை வழக்கமாக ஒளி வானொலி அலைகள் எக்சுகதிர்கள் அல்லது எதிர்மின்னிகள் ஆகியவை ஒழுங்கற்ற வடிவமுள்ள ஒரு துளையின் மீது விழுதல் போன்ற நிகழ்வுகளில் ஐகன்சு கருத்தியம் பயன்படுகிறது. துளையிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு புள்ளி மூலமாகச் செயல்படுகிறது என ஐகன்சின் கோட்பாடு கூறுகிறது. ஒரு புள்ளி மூலம் எல்லாத் திசைகளிலும் கோள வடிவில் குளத்தில் ஒரு கல்லைப் போடும்போது உருவாகும் வட்ட வடிவிலான அலைகளைப் போன்ற பரவும் அலைகளை உருவாக்குகிறது. துளைக்கு அப்பாலுள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் உள்ள எல்லாப் புள்ளி மூலங்களிலிருந்தும் உருவாகி வரும் அலைகளின் கூடுதலை தொகையிடுதல் அல்லது எண்ணியல் மாதிரியாக்கல் மூலம் கணக்கிடலாம். ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவைக் கருதுவோம். இதில் ஒரு பிளவின் வழியாக மின்னும் ஒளி சென்று தொலைவிலுள்ள திரையில் விழுகிறது. திரையிலுள்ள எந்தப் புள்ளியில் குறைந்தபட்ச குறுக்கீட்டு விளைவு கருப்புப் பட்டைகள் ஏற்படுகிறது எனக் கணக்கிட வேண்டும் என்க. அதற்கு நாம் அந்தப் பிளவுக்கு பதிலாக அதனை விடக் குறுகலாக உள்ள பல பிளவுகளைப் துணைப் பிளவுகள் பயன்படுத்த வேண்டும். அப்போது அவை ஒவ்வொன்றினாலும் உருவாகும் அலைகளின் கூடுதலைக் காண வேண்டும். இரண்டு சிறிய பிளவுகளின் பாதை வேறுபாடானது 180 பாகை கட்ட வேறுபாடு என்ற நிலையில் அவை அழிவுக் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து மூன்று புள்ளிகளிலிருந்து உருவான மூன்று அலைகளும் ஒன்றையொன்று விலக்க அழிக்க வேண்டுமானால் அவற்றுக்கிடையேயான கட்ட வேறுபாடு 120 பாகைகளாகவும் திரையிலிருந்து பிளவுகளுக்கு உள்ள பாதை வேறுபாடு எனவும் இருக்க வேண்டும் எனக் கணக்கிடலாம். அகலமான ஒற்றைப் பிளவை எண்ணற்ற துணைப் பிளவுகளுடன் தோராயமாக்கும் வரம்பில் பிளவின் விளிம்புகளுக்கு இடையே உள்ள பாதை வேறுபாடானது சரியாக ஆக இருந்தால் மட்டுமே அழிவுக் குறுக்கீட்டு விளைவு இதனாலேயே திரையில் கருப்புப் பட்டை ஏற்படும் ஏற்படும். வழக்கமான துளையின் விளிம்பு விளைவு ஐகன்சின் கோட்பாட்ட மட்டும் பயன்படுத்தி ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவை அடைய நாம் பயன்படுத்திய பண்பு ரீதியான விவாதங்களை உண்மையில் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ள துளைகளுக்குப் பய்ன்படுத்துவது கடினமாகும். ஒரு புள்ளி மூலத்திலிருந்து உருவாகி வரும் அலைக்கு எனும் இடத்தில் அதன் வீச்சு ஆனது ஒரு புள்ளி மூலத்திற்கான அதிர்வெண்களை அலைச் சமன்பாட்டின் எல்ம்கோல்ட்சுச் சமன்பாடு தீர்விலிருந்து பெறப்படுகிறது இதில் என்பது முப்பரிமாண டெல்டா சார்பாகும். டெல்டா சார்புக்கு ஆரவழிச் சார்புத் தன்மையே உள்ளது ஆகவே கோள ஆய அச்சு அமைப்பிலுள்ள இலாப்பிளாசு செயலி பருமைய இலாப்லாசியான் எனவும் அழைக்கப்படுவது பின்வருமாறு சுருங்குகிறது நேரடியாகப் பதிலீடு செய்கையில் இந்தச் சமன்பாட்டின் தீர்வு கிரீன் சார்பின் பருமையனாக இருப்பதைக் காணலாம். அது கோள ஆய அச்சு அமைப்பில் மற்றும் இயற்பியல் கால மரபைப் பயன்படுத்தி பின்வருமாறு காணப்படும் இந்தத் தீர்வு டெல்டா சார்பு மூலமானது தொடக்கப் புள்ளியில் உள்ளதாகக் கருதுகிறது. மூலமானது என்ற திசையனால் வெக்டரால் குறிக்கப்படும் ஒழுங்கற்ற ஒரு மூலப் புள்ளியிலும் புலப் புள்ளியானது இலும் அமைந்திருந்தால் நாம் ஒழுங்கற்ற மூல அமைவிடத்திற்கான பருமையன் கிரீன் சார்பைப் பின்வருமாறு எழுதுவோம் ஆகவே மின் புலம் துளையின் மீது விழுந்து அந்தத் துளை விரவலினால் உருவாகும் புலமானது மேற்பரப்புத் தொகையிடுதல் மூலம் பெறப்படுகிறது இங்கு துளையிலுள்ள மூலப் புள்ளியானது பின்வரும் திசையனால் பெறப்படுகிறது இணைக் கதிர்களின் தோராயமாக்கலைப் பயன்படுத்தக்கூடிய தொலைப் புலத்தில் கிரீன் சார்பு பின்வருமாறு இதைச் சுருக்கினால் இதை வலப்புறம் உள்ள படத்தில் காணலாம் பெரிதாக்க சொடுக்கவும். தொலைபகுதிக்கான கோவை பிரௌன்கோவர் பகுதி புலமானது இதில் மற்றும் என்ற அளவில் தள வடிவத் துளையிலிருந்து உருவாகும் பிரௌன்கோவர் பகுதிப் புலத்திற்கான கோவை பின்வருமாறு அமைகிறது இதில் மற்றும் எனக் கொண்டால் அந்த தள வடிவ துளையின் பிரௌன்கோவர் பகுதியின் பூரியே உருமாற்றம் பின்வருமாறு அமையும் தொலைப்புலம்பிரௌன்கோவர் பகுதியில் இது துளை விரவலின் இடவியல் பூரியே உருமாற்றமாக மாறுகிறது. ஒரு துளைக்கு ஐகன்சின் கருத்தியத்தைப் பயன்படுத்துகையில் தொலைப் புல விளிம்பு விளைவு வடிவத்தொகுப்பு என்பது துளையின் வடிவத்தின் இடவியல் பூரியே உருமாற்றமே ஆகும் என அது கூறுகிறது. மேலும் இணைக் கதிர்கள் தோராயமாக்கலைப் பயன்படுத்துவதனால் விளையும் ஒரு நேரடி உப விளைவாகும். இது துளைப் புலங்களின் தள அலை சிதைவாக்கங்களைச் செய்வதற்கு ஒத்ததாகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . . 30 பகுப்புஇயற்பியல் ஒளியியல் பகுப்புஅலை இயக்கவியல் பகுப்புபடிகவியல் பகுப்புநிறமாலையியல் பகுப்புஇயற்பியல் தோற்றப்பாடுகள்
[ "விளிம்பு விளைவு என்பது அலை ஆனது அதன் பாதையில் உள்ள தடை ஒன்றின் முனைகளிலோ அல்லது துளை ஒன்றினூடாக தடை அல்லது துளையின் வடிவியல் நிழலின் பகுதிக்குள் செல்லும் போதோ ஏற்படுத்தப்படும் குறிக்கீடு அல்லது வளைதல் ஆகும்.", "விளிம்பு விளைவை ஏற்படுத்தும் தடை அல்லது துளை பரப்பும் அலையின் இரண்டாம் மூலமாகிறது.", "இத்தாலிய அறிவியலாளர் பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி விளிம்பு விளைவு என்ற இச்சொல்லைப் பரிந்துரைத்தார்.", "இவரே 1660 ஆம் ஆண்டில் இந்நிகழ்வின் துல்லியமான அவதானிப்புகளைப் பதிவு செய்தவர் ஆவார்.", "மரபுசார் இயற்பியலில் விளிம்பு விளைவானது ஐகன்சுபிரனெல் கோட்பாட்டினால் விவரிக்கப்படுகிறது இது பரப்பும் அலைமுனையில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் தனிப்பட்ட கோள சிறு அலைகளின் தொகுப்பாகக் கருதுகிறது.", "ஒரு ஒத்திசைவான மூலத்திலிருந்து சீரொளி போன்றவை அலையானது அதன் அலைநீளத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு பிளவுதுளையை சந்திக்கும் போது வளைக்கும் நிகழ்வு பெரிதும் அவதானிக்கப்படுகிறது.", "இதற்குக் காரணம் அலைமுனையில் அல்லது ஒவ்வொரு சிற்றலையில் வெவ்வேறு புள்ளிகளின் கூட்டல் அல்லது குறுக்கீடு காரணமாகும் அவை பதிவு செய்யும் மேற்பரப்புக்கு வெவ்வேறு நீளங்களின் பாதைகளில் பயணம் செய்கின்றன.", "நெருக்கமான இடைவெளியில் ஏராளமான திறவுகள் இருந்தால் எ.கா.", "ஒரு கோணலளியடைப்பு மாறுபட்ட செறிவுடன் கூடிய சிக்கலான வடிவத்தை ஏற்படுத்தலாம்.", "ஒளி அலை ஒன்று மாறுபடும் ஒளிவிலகல் குறிப்பெண்ணைக் கொண்ட ஊடகம் ஒன்றினூடாகச் செல்லும் போதோ அல்லது ஒலி அலை ஒன்று மாறுபடும் ஒலியெதிர்ப்பைக் கொண்ட ஊடகம் ஒன்றினூடாகச் செல்லும்போதோ விளிம்பு விளைவு ஏற்படுகின்றது ஈர்ப்பு அலைகள் கடலலைகள் எக்சுகதிர்கள் அல்லது வானொலி அலைகள் போன்ற ஏனைய மின்காந்த அலைகள் உட்பட அனைத்து அலைகளும் விளிம்பு விளைவை ஏற்படுத்துகின்றன.", "மேலும் பொருள் ஒன்று அலை போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது என்பதைக் குவாண்டம் இயங்கியல் நிரூபிக்கிறது எனவே விளிம்பு விளைவிற்கு அது உட்படுகிறது இது துணை அணு முதல் மூலக்கூறு நிலைகளில் அளவிடப்படுகிறது.", "ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவு ஒரு சைன் அலை வழக்கமாக ஒளி வானொலி அலைகள் எக்சுகதிர்கள் அல்லது எதிர்மின்னிகள் ஆகியவை ஒழுங்கற்ற வடிவமுள்ள ஒரு துளையின் மீது விழுதல் போன்ற நிகழ்வுகளில் ஐகன்சு கருத்தியம் பயன்படுகிறது.", "துளையிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு புள்ளி மூலமாகச் செயல்படுகிறது என ஐகன்சின் கோட்பாடு கூறுகிறது.", "ஒரு புள்ளி மூலம் எல்லாத் திசைகளிலும் கோள வடிவில் குளத்தில் ஒரு கல்லைப் போடும்போது உருவாகும் வட்ட வடிவிலான அலைகளைப் போன்ற பரவும் அலைகளை உருவாக்குகிறது.", "துளைக்கு அப்பாலுள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் உள்ள எல்லாப் புள்ளி மூலங்களிலிருந்தும் உருவாகி வரும் அலைகளின் கூடுதலை தொகையிடுதல் அல்லது எண்ணியல் மாதிரியாக்கல் மூலம் கணக்கிடலாம்.", "ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவைக் கருதுவோம்.", "இதில் ஒரு பிளவின் வழியாக மின்னும் ஒளி சென்று தொலைவிலுள்ள திரையில் விழுகிறது.", "திரையிலுள்ள எந்தப் புள்ளியில் குறைந்தபட்ச குறுக்கீட்டு விளைவு கருப்புப் பட்டைகள் ஏற்படுகிறது எனக் கணக்கிட வேண்டும் என்க.", "அதற்கு நாம் அந்தப் பிளவுக்கு பதிலாக அதனை விடக் குறுகலாக உள்ள பல பிளவுகளைப் துணைப் பிளவுகள் பயன்படுத்த வேண்டும்.", "அப்போது அவை ஒவ்வொன்றினாலும் உருவாகும் அலைகளின் கூடுதலைக் காண வேண்டும்.", "இரண்டு சிறிய பிளவுகளின் பாதை வேறுபாடானது 180 பாகை கட்ட வேறுபாடு என்ற நிலையில் அவை அழிவுக் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன.", "இதிலிருந்து மூன்று புள்ளிகளிலிருந்து உருவான மூன்று அலைகளும் ஒன்றையொன்று விலக்க அழிக்க வேண்டுமானால் அவற்றுக்கிடையேயான கட்ட வேறுபாடு 120 பாகைகளாகவும் திரையிலிருந்து பிளவுகளுக்கு உள்ள பாதை வேறுபாடு எனவும் இருக்க வேண்டும் எனக் கணக்கிடலாம்.", "அகலமான ஒற்றைப் பிளவை எண்ணற்ற துணைப் பிளவுகளுடன் தோராயமாக்கும் வரம்பில் பிளவின் விளிம்புகளுக்கு இடையே உள்ள பாதை வேறுபாடானது சரியாக ஆக இருந்தால் மட்டுமே அழிவுக் குறுக்கீட்டு விளைவு இதனாலேயே திரையில் கருப்புப் பட்டை ஏற்படும் ஏற்படும்.", "வழக்கமான துளையின் விளிம்பு விளைவு ஐகன்சின் கோட்பாட்ட மட்டும் பயன்படுத்தி ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவை அடைய நாம் பயன்படுத்திய பண்பு ரீதியான விவாதங்களை உண்மையில் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ள துளைகளுக்குப் பய்ன்படுத்துவது கடினமாகும்.", "ஒரு புள்ளி மூலத்திலிருந்து உருவாகி வரும் அலைக்கு எனும் இடத்தில் அதன் வீச்சு ஆனது ஒரு புள்ளி மூலத்திற்கான அதிர்வெண்களை அலைச் சமன்பாட்டின் எல்ம்கோல்ட்சுச் சமன்பாடு தீர்விலிருந்து பெறப்படுகிறது இதில் என்பது முப்பரிமாண டெல்டா சார்பாகும்.", "டெல்டா சார்புக்கு ஆரவழிச் சார்புத் தன்மையே உள்ளது ஆகவே கோள ஆய அச்சு அமைப்பிலுள்ள இலாப்பிளாசு செயலி பருமைய இலாப்லாசியான் எனவும் அழைக்கப்படுவது பின்வருமாறு சுருங்குகிறது நேரடியாகப் பதிலீடு செய்கையில் இந்தச் சமன்பாட்டின் தீர்வு கிரீன் சார்பின் பருமையனாக இருப்பதைக் காணலாம்.", "அது கோள ஆய அச்சு அமைப்பில் மற்றும் இயற்பியல் கால மரபைப் பயன்படுத்தி பின்வருமாறு காணப்படும் இந்தத் தீர்வு டெல்டா சார்பு மூலமானது தொடக்கப் புள்ளியில் உள்ளதாகக் கருதுகிறது.", "மூலமானது என்ற திசையனால் வெக்டரால் குறிக்கப்படும் ஒழுங்கற்ற ஒரு மூலப் புள்ளியிலும் புலப் புள்ளியானது இலும் அமைந்திருந்தால் நாம் ஒழுங்கற்ற மூல அமைவிடத்திற்கான பருமையன் கிரீன் சார்பைப் பின்வருமாறு எழுதுவோம் ஆகவே மின் புலம் துளையின் மீது விழுந்து அந்தத் துளை விரவலினால் உருவாகும் புலமானது மேற்பரப்புத் தொகையிடுதல் மூலம் பெறப்படுகிறது இங்கு துளையிலுள்ள மூலப் புள்ளியானது பின்வரும் திசையனால் பெறப்படுகிறது இணைக் கதிர்களின் தோராயமாக்கலைப் பயன்படுத்தக்கூடிய தொலைப் புலத்தில் கிரீன் சார்பு பின்வருமாறு இதைச் சுருக்கினால் இதை வலப்புறம் உள்ள படத்தில் காணலாம் பெரிதாக்க சொடுக்கவும்.", "தொலைபகுதிக்கான கோவை பிரௌன்கோவர் பகுதி புலமானது இதில் மற்றும் என்ற அளவில் தள வடிவத் துளையிலிருந்து உருவாகும் பிரௌன்கோவர் பகுதிப் புலத்திற்கான கோவை பின்வருமாறு அமைகிறது இதில் மற்றும் எனக் கொண்டால் அந்த தள வடிவ துளையின் பிரௌன்கோவர் பகுதியின் பூரியே உருமாற்றம் பின்வருமாறு அமையும் தொலைப்புலம்பிரௌன்கோவர் பகுதியில் இது துளை விரவலின் இடவியல் பூரியே உருமாற்றமாக மாறுகிறது.", "ஒரு துளைக்கு ஐகன்சின் கருத்தியத்தைப் பயன்படுத்துகையில் தொலைப் புல விளிம்பு விளைவு வடிவத்தொகுப்பு என்பது துளையின் வடிவத்தின் இடவியல் பூரியே உருமாற்றமே ஆகும் என அது கூறுகிறது.", "மேலும் இணைக் கதிர்கள் தோராயமாக்கலைப் பயன்படுத்துவதனால் விளையும் ஒரு நேரடி உப விளைவாகும்.", "இது துளைப் புலங்களின் தள அலை சிதைவாக்கங்களைச் செய்வதற்கு ஒத்ததாகும்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", ".", "30 பகுப்புஇயற்பியல் ஒளியியல் பகுப்புஅலை இயக்கவியல் பகுப்புபடிகவியல் பகுப்புநிறமாலையியல் பகுப்புஇயற்பியல் தோற்றப்பாடுகள்" ]
ஓம் பிரகாசு ஆதித்யா 5 நவம்பர் 1936 8 சூன் 2009 என்பவர் புகழ்பெற்ற இந்தி கவிஞர் மற்றும் நையாண்டி கலைஞர் ஆவார். இவர் இந்தி கவி சம்மேளனத்தின் புகழ்பெற்ற கவிஞரும் ஆவார். இவர் நகைச்சுவை மற்றும் நையாண்டி கவிதைகளுக்காகப் பரவலாக அறியப்பட்டார். "கோரி பெத்தி சாட் பர்" "இதர் பி காதே ஹைன் உதர் பி கதே ஹைன்" "தோட்டா அண்ட் மைனா" ஆகியவை இவரது புகழ்பெற்ற கவிதைகளில் சில. நவீன இந்தி இலக்கியத்தில் கவிதா சந்தைப் பயன்படுத்தி கவிதைகளைச் சொல்லும் சில கவிஞர்களில் இவரும் ஒருவர். பண்டைய காலங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கவிஞரின் ஒரு பகுதியாக இருந்த சந்தம் இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. எல்லாக் கவிதைகளிலும் சந்தத்தினைப் பயன்படுத்திய மிகச் சில கவிஞர்களில் ஆதித்யாவும் ஒருவர். கம்பிவடத்தொலைக்காட்சிக்கு முந்தைய காலத்தின் இவருடைய தயாரிப்பு 1970கள் மற்றும் 1980களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ஹாஸ்ய கவி சம்மேளனத்தின் மூலம் புகழ் பெற்றார். தில்லியில் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே வாகன விபத்தில் உயிரிழந்தார். மேற்கோள்கள் பகுப்பு2009 இறப்புகள் பகுப்பு1936 பிறப்புகள் பகுப்புஇந்திக் கவிஞர்கள்
[ "ஓம் பிரகாசு ஆதித்யா 5 நவம்பர் 1936 8 சூன் 2009 என்பவர் புகழ்பெற்ற இந்தி கவிஞர் மற்றும் நையாண்டி கலைஞர் ஆவார்.", "இவர் இந்தி கவி சம்மேளனத்தின் புகழ்பெற்ற கவிஞரும் ஆவார்.", "இவர் நகைச்சுவை மற்றும் நையாண்டி கவிதைகளுக்காகப் பரவலாக அறியப்பட்டார்.", "\"கோரி பெத்தி சாட் பர்\" \"இதர் பி காதே ஹைன் உதர் பி கதே ஹைன்\" \"தோட்டா அண்ட் மைனா\" ஆகியவை இவரது புகழ்பெற்ற கவிதைகளில் சில.", "நவீன இந்தி இலக்கியத்தில் கவிதா சந்தைப் பயன்படுத்தி கவிதைகளைச் சொல்லும் சில கவிஞர்களில் இவரும் ஒருவர்.", "பண்டைய காலங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கவிஞரின் ஒரு பகுதியாக இருந்த சந்தம் இப்போது மிகவும் அரிதாகிவிட்டது.", "எல்லாக் கவிதைகளிலும் சந்தத்தினைப் பயன்படுத்திய மிகச் சில கவிஞர்களில் ஆதித்யாவும் ஒருவர்.", "கம்பிவடத்தொலைக்காட்சிக்கு முந்தைய காலத்தின் இவருடைய தயாரிப்பு 1970கள் மற்றும் 1980களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ஹாஸ்ய கவி சம்மேளனத்தின் மூலம் புகழ் பெற்றார்.", "தில்லியில் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.", "இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே வாகன விபத்தில் உயிரிழந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு2009 இறப்புகள் பகுப்பு1936 பிறப்புகள் பகுப்புஇந்திக் கவிஞர்கள்" ]
மெங்கு சூக்ரி பிறப்பு 16 செப்டம்பர் 1987 என்பவர் மெங்கு சுயோக்ரியால் எனும் நாடகப் பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் நாகாலாந்தைச் சேர்ந்த நாகா மொழி பாடகர்பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார். இவர் தனது முதல் இசைத்தொகுப்பான லவ் இஸ் ஆல் வி நீட் மூலம் பிரபலமடைந்தார். 2017ஆம் ஆண்டு நானா எ டேல் ஆஃப் அஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் நாகாலாந்திலும் நன்கு அறியப்பட்டவர். இந்தப்படம் மாநிலத்தில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஆரம்ப கால வாழ்க்கை மெங்கு சுயோக்ரி 16 செப்டம்பர் 1987 அன்று நாகாலாந்தின் கோகிமாவில் கோகிமா கிராமத்தைச் சேர்ந்த லிசேமியா தினுவோ எல்கேல் அங்கமி நாகா குடும்பத்தில் பிறந்தார். சுயோக்ரி பாரம்பரிய மற்றும் தற்கால இசையில் பாடங்களைக் கொண்டிருந்தார். இவர் 2004 முதல் 2006 வரை நாகாலாந்தின் கோகிமாவில் உள்ள மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். கோகிமாவில் உள்ள பாப்டிஸ்ட் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். தொழில் 2017ஆம் ஆண்டில் நாகமீஸ் திரைப்படமான நானா எ டேல் ஆஃப் அஸ் இல் சூக்ரி நடித்தார். தியாகும்சுக் ஏயர் இயக்கிய இந்தப் படத்தை அயோயிம்டி யூத் மினிஸ்ட்ரி தயாரித்தது. இப்படத்தில் சுக்ரி அனோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். நாகாலாந்தில் இப்படம் வெற்றி பெற்றது. திரைப்படவியல் திரைப்படவியல் இசைத்தொகுப்புகள் மற்ற பாடல்கள் விருதுகள் விஜோ தக்ரோ இடம் பெறும் டில் வி டர்ன் கிரே பாடலுக்கான சிறந்த காதல் பாடல் மற்றும் 7வது நாகாலாந்து இசை விருதுகள் 2015ல் லவ் இஸ் ஆல் வி நீட் பாடலுக்கான சிறந்த பாடல் விருது கிடைத்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1987 பிறப்புகள்
[ "மெங்கு சூக்ரி பிறப்பு 16 செப்டம்பர் 1987 என்பவர் மெங்கு சுயோக்ரியால் எனும் நாடகப் பெயரால் நன்கு அறியப்பட்டவர்.", "இவர் நாகாலாந்தைச் சேர்ந்த நாகா மொழி பாடகர்பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார்.", "இவர் தனது முதல் இசைத்தொகுப்பான லவ் இஸ் ஆல் வி நீட் மூலம் பிரபலமடைந்தார்.", "2017ஆம் ஆண்டு நானா எ டேல் ஆஃப் அஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் நாகாலாந்திலும் நன்கு அறியப்பட்டவர்.", "இந்தப்படம் மாநிலத்தில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.", "ஆரம்ப கால வாழ்க்கை மெங்கு சுயோக்ரி 16 செப்டம்பர் 1987 அன்று நாகாலாந்தின் கோகிமாவில் கோகிமா கிராமத்தைச் சேர்ந்த லிசேமியா தினுவோ எல்கேல் அங்கமி நாகா குடும்பத்தில் பிறந்தார்.", "சுயோக்ரி பாரம்பரிய மற்றும் தற்கால இசையில் பாடங்களைக் கொண்டிருந்தார்.", "இவர் 2004 முதல் 2006 வரை நாகாலாந்தின் கோகிமாவில் உள்ள மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.", "கோகிமாவில் உள்ள பாப்டிஸ்ட் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.", "தொழில் 2017ஆம் ஆண்டில் நாகமீஸ் திரைப்படமான நானா எ டேல் ஆஃப் அஸ் இல் சூக்ரி நடித்தார்.", "தியாகும்சுக் ஏயர் இயக்கிய இந்தப் படத்தை அயோயிம்டி யூத் மினிஸ்ட்ரி தயாரித்தது.", "இப்படத்தில் சுக்ரி அனோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.", "நாகாலாந்தில் இப்படம் வெற்றி பெற்றது.", "திரைப்படவியல் திரைப்படவியல் இசைத்தொகுப்புகள் மற்ற பாடல்கள் விருதுகள் விஜோ தக்ரோ இடம் பெறும் டில் வி டர்ன் கிரே பாடலுக்கான சிறந்த காதல் பாடல் மற்றும் 7வது நாகாலாந்து இசை விருதுகள் 2015ல் லவ் இஸ் ஆல் வி நீட் பாடலுக்கான சிறந்த பாடல் விருது கிடைத்தது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1987 பிறப்புகள்" ]
உதான் அறக்கட்டளை என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் எச்.ஐ.விஎய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களால் நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசு சாரா இலாப நோக்கற்ற அமைப்பாகும் .இத்தகையோரால் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் இதுவே முதலாவதாகும். உடான் அறக்கட்டளை ஓரினச்சேர்க்கை மற்றும் திருநங்கைகளின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் சமூக கல்வி சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது குறிப்பாக எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு தொடர்பாக. இந்த நோக்கங்களை நிறைவேற்ற தேவை உள்ள மக்களுக்கு ஆணுறை விநியோகம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பாலியல் கல்வி உளவியல் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற சேவைகளை இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது. பம்பாய் பொது அறக்கட்டளை சட்டம் 1950 பிரிவு 18 இன் கீழ் மார்ச் 14 2001 அன்று பொது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எச்.ஐ.விஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு கவனிப்பு ஆதரவு சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி எச்.ஐ.விஎய்ட்ஸ் நோயின் காரணமாக புலம்பெயர்ந்தோர் உட்பட தேவைப்படும் அனைத்து விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்கு இந்நிறுவனம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் எச்ஐவிஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. நோயுற்றோருக்கு மட்டுமல்லாமல் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் திருநங்கைகள் மற்றும் எச்ஐவிஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர்கள் என்பவர்களுக்கு ஆலோசனைகள் தொடர் பராமரிப்புக்களை வழங்குகிறது. உடான் உள்நாட்டிலுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் தாங்கப்பட்டு நடத்தப்படுகிறது. மேலும் எச்ஐவியுடன் வாழும் ஆயிரத்தைநூறுக்கும் அதிகமானோரின் தொடர்புகளைக் கொண்டு பராமரித்து வருகிறது. மும்பை புனே தானே மாவட்டம் ராய்காட் மாவட்டம் ஜல்கான் நாசிக் மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த அறக்கட்டளை அலுவலகங்கள் அமைத்து சேவை புரிந்து வருகிறது.. உதான் அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களின் கூட்டு நிறுவனமான தவிர்க்கப்படும் சமுதாயம்அவெர்ட் சொசைட்டி வழங்கிய கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. ஜூன் 2011 இல் இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் பயனற்றது என விமர்சிக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். வரலாறு உதான் அறக்கட்டளை 1992 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறுவப்பட்டது. ஆனால் 2001 ம் ஆண்டு தான் பதிவுசெய்யப்பட்டது. மார்ச் 7 2011 அன்று சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் உதான் அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் சேவைகளையும் மதிப்பாய்வு செய்தனர். மார்ச் 13 2011 அன்று உதான் இரண்டு மருத்துவ அவசர ஊர்திகளை குர்தாஸ்பூர் காவல்துறைக்கு நன்கொடையாக வழங்கியது மற்றும் ஊர்திகளை இயக்கம் ஓட்டுநர்களையும் அதன் மருத்துவ பணியாளர்களையும் கூட பணியமர்த்தி பொறுப்பேற்றது. மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள் பகுப்புந.ந.ஈ.தி
[ "உதான் அறக்கட்டளை என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் எச்.ஐ.விஎய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களால் நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசு சாரா இலாப நோக்கற்ற அமைப்பாகும் .இத்தகையோரால் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் இதுவே முதலாவதாகும்.", "உடான் அறக்கட்டளை ஓரினச்சேர்க்கை மற்றும் திருநங்கைகளின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் சமூக கல்வி சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது குறிப்பாக எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு தொடர்பாக.", "இந்த நோக்கங்களை நிறைவேற்ற தேவை உள்ள மக்களுக்கு ஆணுறை விநியோகம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பாலியல் கல்வி உளவியல் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற சேவைகளை இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது.", "பம்பாய் பொது அறக்கட்டளை சட்டம் 1950 பிரிவு 18 இன் கீழ் மார்ச் 14 2001 அன்று பொது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எச்.ஐ.விஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு கவனிப்பு ஆதரவு சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி எச்.ஐ.விஎய்ட்ஸ் நோயின் காரணமாக புலம்பெயர்ந்தோர் உட்பட தேவைப்படும் அனைத்து விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்கு இந்நிறுவனம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.", "ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் எச்ஐவிஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.", "நோயுற்றோருக்கு மட்டுமல்லாமல் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் திருநங்கைகள் மற்றும் எச்ஐவிஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர்கள் என்பவர்களுக்கு ஆலோசனைகள் தொடர் பராமரிப்புக்களை வழங்குகிறது.", "உடான் உள்நாட்டிலுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் தாங்கப்பட்டு நடத்தப்படுகிறது.", "மேலும் எச்ஐவியுடன் வாழும் ஆயிரத்தைநூறுக்கும் அதிகமானோரின் தொடர்புகளைக் கொண்டு பராமரித்து வருகிறது.", "மும்பை புனே தானே மாவட்டம் ராய்காட் மாவட்டம் ஜல்கான் நாசிக் மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த அறக்கட்டளை அலுவலகங்கள் அமைத்து சேவை புரிந்து வருகிறது.. உதான் அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களின் கூட்டு நிறுவனமான தவிர்க்கப்படும் சமுதாயம்அவெர்ட் சொசைட்டி வழங்கிய கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது.", "ஜூன் 2011 இல் இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் பயனற்றது என விமர்சிக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.", "வரலாறு உதான் அறக்கட்டளை 1992 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறுவப்பட்டது.", "ஆனால் 2001 ம் ஆண்டு தான் பதிவுசெய்யப்பட்டது.", "மார்ச் 7 2011 அன்று சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் உதான் அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் சேவைகளையும் மதிப்பாய்வு செய்தனர்.", "மார்ச் 13 2011 அன்று உதான் இரண்டு மருத்துவ அவசர ஊர்திகளை குர்தாஸ்பூர் காவல்துறைக்கு நன்கொடையாக வழங்கியது மற்றும் ஊர்திகளை இயக்கம் ஓட்டுநர்களையும் அதன் மருத்துவ பணியாளர்களையும் கூட பணியமர்த்தி பொறுப்பேற்றது.", "மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள் பகுப்புந.ந.ஈ.தி" ]
அருள் யாத்திரை என்பது வடக்கு இங்கிலாத்தின் யார்சயரில் 1536 அக்டோபரில் தொடங்கிய ஒரு பிரபலமான கிளர்ச்சியாகும். ராபர்ட் அஸ்கேயின் தலைமையில் உருவான இக்கிளர்ச்சி கம்பர்லேண்ட் நார்தம்பர்லேண்ட் வடக்கு லங்கோசயர் உட்பட வடக்கு இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கு பரவுவியது. " டியூடர் காலத்திய அனைத்து கிளர்ச்சிகளிலும் இது மிகவும் தீவிரமானது". இது இங்கிலாந்தின் எட்டாம் என்றி கத்தோலிக்க திருச்சபையுடனான உறவை முறித்துக் கொண்டதற்கும் சிறிய மடாலயங்கள் கலைக்கப்பட்டதற்கும் மன்னரின் முதலமைச்சர் தாமஸ் குரோம்வெல்லின் கொள்கைகளுக்கும் பிற சீர்திருத்த கொள்கைகள் அரசியல் சமூக மற்றும் பொருளாதார குறைகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுந்த போராட்டமாகும்.. பிற இடங்கில் இக்கிளர்ச்சி சில நாட்களில் அடக்கபட்டது. 1537 மார்ச்சில் இக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்த தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கபட்டது. ராபர்ட் ஆஸ்க்கால் யார்சயரில் தொடங்கிய கிளர்ச்சி சிறிது அதிக வலுப்பெற்றிருந்தது. இதைப் பொது நன்மை அருள் யாத்திரை என்று அவர்கள் கூறினர். இக்கிளர்ச்சியும் விரைவில் அடக்கப்பட்டுத் தலைவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தபட்டனர். 1536 இல் எழுந்த குறுகிய கால லிங்கன்ஷயர் எழுச்சியை அடக்கப்பட்டது. பாரம்பரிய வரலாற்றுப் பார்வையில் புனித யாத்திரையை "மன்னர் எட்டாம் என்றியால் தூண்டப்பட்ட சமய எழுச்சிகளால் கோபமடைந்த இங்கிலாந்தின் வடக்கில் உள்ள பழமைவாத ஆதரவாளர்களால் தன்னிச்சையான வெகுஜன எதிர்ப்பு இயக்கம்" என்று சித்தரிக்கபடுகிது. இதில் பொருளாதாரக் காரணிகளும் பங்களித்தன என்பதை வரலாற்றாசிரியர்கள் அவதானித்துள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அருள் யாத்திரை என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது பகுப்புகத்தோலிக்க மறுமலர்ச்சி பகுப்புஇங்கிலாந்தின் வரலாறு
[ "அருள் யாத்திரை என்பது வடக்கு இங்கிலாத்தின் யார்சயரில் 1536 அக்டோபரில் தொடங்கிய ஒரு பிரபலமான கிளர்ச்சியாகும்.", "ராபர்ட் அஸ்கேயின் தலைமையில் உருவான இக்கிளர்ச்சி கம்பர்லேண்ட் நார்தம்பர்லேண்ட் வடக்கு லங்கோசயர் உட்பட வடக்கு இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கு பரவுவியது. \"", "டியூடர் காலத்திய அனைத்து கிளர்ச்சிகளிலும் இது மிகவும் தீவிரமானது\".", "இது இங்கிலாந்தின் எட்டாம் என்றி கத்தோலிக்க திருச்சபையுடனான உறவை முறித்துக் கொண்டதற்கும் சிறிய மடாலயங்கள் கலைக்கப்பட்டதற்கும் மன்னரின் முதலமைச்சர் தாமஸ் குரோம்வெல்லின் கொள்கைகளுக்கும் பிற சீர்திருத்த கொள்கைகள் அரசியல் சமூக மற்றும் பொருளாதார குறைகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுந்த போராட்டமாகும்.. பிற இடங்கில் இக்கிளர்ச்சி சில நாட்களில் அடக்கபட்டது.", "1537 மார்ச்சில் இக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்த தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கபட்டது.", "ராபர்ட் ஆஸ்க்கால் யார்சயரில் தொடங்கிய கிளர்ச்சி சிறிது அதிக வலுப்பெற்றிருந்தது.", "இதைப் பொது நன்மை அருள் யாத்திரை என்று அவர்கள் கூறினர்.", "இக்கிளர்ச்சியும் விரைவில் அடக்கப்பட்டுத் தலைவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.", "1536 இல் எழுந்த குறுகிய கால லிங்கன்ஷயர் எழுச்சியை அடக்கப்பட்டது.", "பாரம்பரிய வரலாற்றுப் பார்வையில் புனித யாத்திரையை \"மன்னர் எட்டாம் என்றியால் தூண்டப்பட்ட சமய எழுச்சிகளால் கோபமடைந்த இங்கிலாந்தின் வடக்கில் உள்ள பழமைவாத ஆதரவாளர்களால் தன்னிச்சையான வெகுஜன எதிர்ப்பு இயக்கம்\" என்று சித்தரிக்கபடுகிது.", "இதில் பொருளாதாரக் காரணிகளும் பங்களித்தன என்பதை வரலாற்றாசிரியர்கள் அவதானித்துள்ளனர்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அருள் யாத்திரை என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது பகுப்புகத்தோலிக்க மறுமலர்ச்சி பகுப்புஇங்கிலாந்தின் வரலாறு" ]
புக்சு பஞ்சாபி புக்சு புக்டு அல்லது புக்காடு என்று உச்சரிக்கப்படுகிறதுஇது பஞ்சாப் பகுதியினைச் சார்ந்த ஒரு பாரம்பரியமான இசைக்கருவியாகும். இது நாட்டுப்புற இசை மற்றும் நாட்டுப்புற நடனங்களான பாங்கரா நடனம்மல்வாய் கித்தா போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு எளிய கருவியாகும் இதன் வடிவம் டம்ரு என்ற இந்திய இசைக்கருவியை ஒத்ததாகும். அதன் பெயரினை ஒத்த புக்சூ என்ற ஒலியை எழுப்புகிறது. வடிவம் மற்றும் இசைத்தல் புக்சு என்பது ஒரு மணற்கடிகாரத்தின் வடிவத்தை கொண்டது தலைப்பகுதியில் தோலைக்கொண்டுள்ளது தடிமனான தண்டு அல்லது சரம் நாண் மையத்தினை துளைப்பதாய் உள்ளது இச்சரத்தின் மறுபக்க முனையில் மரத்தினாலான குமிழ் கட்டப்பட்டுள்ளது. கருவியானது கையின் வளைவில் மடித்து பிடிக்கப்படுகிறது கருவி இருக்கும் அதே கையினால் சரமானது மரக்குமிழுடன் பிடிக்கப்படுகிறது.பின்னர் மற்றொரு கையின் விரல்களால் ஒரு அடிப்பான் கொண்டு தனித்துவமிக்க ஒலியை ஏற்படுத்த முடிகிறது. சரத்தினை இழுக்கும்போதும் அதனை தளர்வடைய வைக்கும் போதும் சுருதி ஒலியானது கட்டுப்படுத்தப்படுகிறதுசரத்தினை இழுக்கும்போது சுருதி அதிகரிக்கின்றது சரத்தினை தளர்வடைய வைக்கும்போது சுருதி குறைகிறது. இவற்றையும் காண்க பஞ்சாபின் நாட்டுப்புற இசை கருவிகள் மேற்கோள்கள்
[ "புக்சு பஞ்சாபி புக்சு புக்டு அல்லது புக்காடு என்று உச்சரிக்கப்படுகிறதுஇது பஞ்சாப் பகுதியினைச் சார்ந்த ஒரு பாரம்பரியமான இசைக்கருவியாகும்.", "இது நாட்டுப்புற இசை மற்றும் நாட்டுப்புற நடனங்களான பாங்கரா நடனம்மல்வாய் கித்தா போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.", "இது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு எளிய கருவியாகும் இதன் வடிவம் டம்ரு என்ற இந்திய இசைக்கருவியை ஒத்ததாகும்.", "அதன் பெயரினை ஒத்த புக்சூ என்ற ஒலியை எழுப்புகிறது.", "வடிவம் மற்றும் இசைத்தல் புக்சு என்பது ஒரு மணற்கடிகாரத்தின் வடிவத்தை கொண்டது தலைப்பகுதியில் தோலைக்கொண்டுள்ளது தடிமனான தண்டு அல்லது சரம் நாண் மையத்தினை துளைப்பதாய் உள்ளது இச்சரத்தின் மறுபக்க முனையில் மரத்தினாலான குமிழ் கட்டப்பட்டுள்ளது.", "கருவியானது கையின் வளைவில் மடித்து பிடிக்கப்படுகிறது கருவி இருக்கும் அதே கையினால் சரமானது மரக்குமிழுடன் பிடிக்கப்படுகிறது.பின்னர் மற்றொரு கையின் விரல்களால் ஒரு அடிப்பான் கொண்டு தனித்துவமிக்க ஒலியை ஏற்படுத்த முடிகிறது.", "சரத்தினை இழுக்கும்போதும் அதனை தளர்வடைய வைக்கும் போதும் சுருதி ஒலியானது கட்டுப்படுத்தப்படுகிறதுசரத்தினை இழுக்கும்போது சுருதி அதிகரிக்கின்றது சரத்தினை தளர்வடைய வைக்கும்போது சுருதி குறைகிறது.", "இவற்றையும் காண்க பஞ்சாபின் நாட்டுப்புற இசை கருவிகள் மேற்கோள்கள்" ]
திருமுழுக்கு கல்லூரி என்பது இந்தியாவின் நாகாலாந்து கோகிமாவில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி அங்கமி திருமுழுக்கு தேவாலய குழுவினால் நிர்வகிக்கப்பட்டு நடைபெறுகிறது. இங்குக் கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை பாடங்கள் நடத்தப்படுகிறது. நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி 1982ல் நிறுவப்பட்டது. துறைகள் கலை மற்றும் வணிகம் ஆங்கிலம் வரலாறு அரசியல் அறிவியல் சமூகவியல் வர்த்தகம் அங்கீகாரம் இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. பகுப்புவடகிழக்கு இந்தியா
[ "திருமுழுக்கு கல்லூரி என்பது இந்தியாவின் நாகாலாந்து கோகிமாவில் உள்ள ஒரு கல்லூரி ஆகும்.", "இக்கல்லூரி அங்கமி திருமுழுக்கு தேவாலய குழுவினால் நிர்வகிக்கப்பட்டு நடைபெறுகிறது.", "இங்குக் கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை பாடங்கள் நடத்தப்படுகிறது.", "நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.", "இக்கல்லூரி 1982ல் நிறுவப்பட்டது.", "துறைகள் கலை மற்றும் வணிகம் ஆங்கிலம் வரலாறு அரசியல் அறிவியல் சமூகவியல் வர்த்தகம் அங்கீகாரம் இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. பகுப்புவடகிழக்கு இந்தியா" ]
ஜவாலாமுகி என்பது வீரவல்லி ராகவாச்சாரியுலுவின் புனைபெயர் 18 ஏப்ரல் 1938 14 திசம்பர் 2008 ஆகும். இவர் ஒரு இந்தியக் கவிஞர் நாவலாசிரியர் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். வாழ்க்கை ஜவாலாமுகி தனது ரங்கேய ராகவா வாழ்க்கை வரலாறு நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை இந்தி வென்றார். இவரது நாவல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகளில் முக்கியமானவை வேலடின மந்தாரம் ஹைதராபாத் கதலு மற்றும் வோடமிதிருகுபது. ஜவாலாமுகி "திகம்பர கவுலு" என்ற கவிஞர்களின் குழுவில் உறுப்பினராக இருந்தார். இதன் பார்வைகள் மற்றும் பாணி நவீன தெலுங்கு இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் 1970ல் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் விரசம் இணை நிறுவனராகவும் மக்கள் ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பின் தீவிர உறுப்பினராகவும் இந்தியாசீனா நட்புறவு சங்கத்தின் நிறுவனராகவும் இருந்தார். இவர் இறக்கும் வரை இந்தியாசீனா நட்புறவு சங்கத்தின் ஆந்திரப் பிரதேச செயலாளராகவும் தேசிய துணைத் தலைவராகவும் இருந்தார். ஜவாலாமுகி ஐதராபாத்தில் உள்ள சீதாரம்பாக் பகுதியில் பிறந்தார். இவர் சீதாரம்பாக் குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தை நிறுவினார் மற்றும் லக்ஷ்மி நிவாஸ் கனேரிவாலை எதிர்த்தார். 1970ல் விரசம் நிறுவப்பட்ட பிறகு 1971ல் ஜவாலாமுகி தனது எழுத்துக்களுக்காக இரண்டு விரசம் உறுப்பினர்களுடன் ஆந்திர தடுப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவரது கவிதைகளில் ஒன்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 99இன் கீழ் தடைசெய்யப்பட்டது. மேலும் இக்கவிதை வெளியான புத்தகத்தின் அனைத்து நகல்களும் கைப்பற்றப்பட்டன. "தீவிரப் பேச்சாளர் ஜவாலாமுகி ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதற்கு அப்பால் பல தசாப்தங்களாக விரிவாகப் பயணம் செய்து உரை ஆற்றினார்" என்று தி இந்துவில் ஒரு கட்டுரை கூறுகிறது. "இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து முக்கிய சமூக இயக்கங்களுடனும் தொடர்புடையவர்." சில ஆண்டுகளாகக் கல்லீரல் ஈரல் அழற்சி நோய்க்கான சிகிச்சையிலிருந்தபோது ஜவாலாமுகி மாரடைப்பால் திசம்பர் 14 2008 அன்று சோமாஜிகுடாவில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் இறந்தார். இவருடைய மனைவி சீதாதேவி மகன்கள் சம்பத்குமார் ஸ்ரீதர் வாசு ஆவர். மேற்கோள்கள் பகுப்புதெலுங்கு எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய மார்க்சியர்கள் பகுப்பு2008 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்
[ "ஜவாலாமுகி என்பது வீரவல்லி ராகவாச்சாரியுலுவின் புனைபெயர் 18 ஏப்ரல் 1938 14 திசம்பர் 2008 ஆகும்.", "இவர் ஒரு இந்தியக் கவிஞர் நாவலாசிரியர் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார்.", "வாழ்க்கை ஜவாலாமுகி தனது ரங்கேய ராகவா வாழ்க்கை வரலாறு நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை இந்தி வென்றார்.", "இவரது நாவல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகளில் முக்கியமானவை வேலடின மந்தாரம் ஹைதராபாத் கதலு மற்றும் வோடமிதிருகுபது.", "ஜவாலாமுகி \"திகம்பர கவுலு\" என்ற கவிஞர்களின் குழுவில் உறுப்பினராக இருந்தார்.", "இதன் பார்வைகள் மற்றும் பாணி நவீன தெலுங்கு இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.", "இவர் 1970ல் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் விரசம் இணை நிறுவனராகவும் மக்கள் ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பின் தீவிர உறுப்பினராகவும் இந்தியாசீனா நட்புறவு சங்கத்தின் நிறுவனராகவும் இருந்தார்.", "இவர் இறக்கும் வரை இந்தியாசீனா நட்புறவு சங்கத்தின் ஆந்திரப் பிரதேச செயலாளராகவும் தேசிய துணைத் தலைவராகவும் இருந்தார்.", "ஜவாலாமுகி ஐதராபாத்தில் உள்ள சீதாரம்பாக் பகுதியில் பிறந்தார்.", "இவர் சீதாரம்பாக் குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தை நிறுவினார் மற்றும் லக்ஷ்மி நிவாஸ் கனேரிவாலை எதிர்த்தார்.", "1970ல் விரசம் நிறுவப்பட்ட பிறகு 1971ல் ஜவாலாமுகி தனது எழுத்துக்களுக்காக இரண்டு விரசம் உறுப்பினர்களுடன் ஆந்திர தடுப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.", "இவரது கவிதைகளில் ஒன்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 99இன் கீழ் தடைசெய்யப்பட்டது.", "மேலும் இக்கவிதை வெளியான புத்தகத்தின் அனைத்து நகல்களும் கைப்பற்றப்பட்டன.", "\"தீவிரப் பேச்சாளர் ஜவாலாமுகி ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதற்கு அப்பால் பல தசாப்தங்களாக விரிவாகப் பயணம் செய்து உரை ஆற்றினார்\" என்று தி இந்துவில் ஒரு கட்டுரை கூறுகிறது.", "\"இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து முக்கிய சமூக இயக்கங்களுடனும் தொடர்புடையவர்.\"", "சில ஆண்டுகளாகக் கல்லீரல் ஈரல் அழற்சி நோய்க்கான சிகிச்சையிலிருந்தபோது ஜவாலாமுகி மாரடைப்பால் திசம்பர் 14 2008 அன்று சோமாஜிகுடாவில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் இறந்தார்.", "இவருடைய மனைவி சீதாதேவி மகன்கள் சம்பத்குமார் ஸ்ரீதர் வாசு ஆவர்.", "மேற்கோள்கள் பகுப்புதெலுங்கு எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய மார்க்சியர்கள் பகுப்பு2008 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்" ]
கேத்கி அல்லது கேத்கி கதம் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் ஜீ தொலைக்காட்சியில் குபூல் ஹையில் ரிஷப் சின்ஹா விக்ராந்த் மாஸ்ஸி மோஹித் சேகல் ஆகியோருக்கு இணையாக ஹுமைராவாக தோன்றினார். இவர் நிகழ்ச்சியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொழில் 2014ல் குபூல் ஹைக்குப் பிறகு ஸ்டார் பிளஸின் புராண இதிகாசமான மகாபாரத்தில் இளைய ராதாவாகத் தோன்றினார். இதே ஆண்டில் டிஜேயின் கிரியேட்டிவ் யூனிட் தயாரித்த சோனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் பணியாற்றத் தொடங்கினார். இது முன்னர் பனாரஸ் கா பண்டி என்ற பெயரில் அறியப்பட்டது. பின்னர் ஹம் ஹைன் நா என்று அறியப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பண்டி கன்வர் தில்லான் என்ற முன்னணி கதாபாத்திரத்தைக் காதலிக்கும் சத்யா என்ற பெண்ணின் இணையான முக்கிய கதாபாத்திரத்தில் கதம் நடிக்கவிருந்தார். 2015ஆம் ஆண்டில் ஜீ தொலைக்காட்சியில் சரோஜினி என்ற நிகழ்ச்சியில் இந்திரா சிங்காக நடித்தார். 2017ஆம் ஆண்டில் ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான இஸ் பியார் கோ க்யா நாம் டூன் 3 இல் ஷிகா வசிஷ்ட் கதாபாத்திரத்தில் கதம் நடித்தார். 2018ல் வைதேகியாக ஜிங் டிவி பியார் பெஹ்லி பார் நடித்தார். இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் தான் பூகி வூகியின் தொலைக்காட்சித் தொடர் ஒரு பகுதியாக இருப்பதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் பூகி வூகியில் சேரும் வாய்ப்பை இவர் தவறவிட்டார். தொலைக்காட்சி மேற்கோள்கள் .. . சொல்லுங்கள் சக்கார். ..278394 . பாலிவுட் வாழ்க்கை . "கேதகி கடம்" வெளி இணைப்புகள் பகுப்பு1992 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
[ "கேத்கி அல்லது கேத்கி கதம் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "அவர் ஜீ தொலைக்காட்சியில் குபூல் ஹையில் ரிஷப் சின்ஹா விக்ராந்த் மாஸ்ஸி மோஹித் சேகல் ஆகியோருக்கு இணையாக ஹுமைராவாக தோன்றினார்.", "இவர் நிகழ்ச்சியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.", "தொழில் 2014ல் குபூல் ஹைக்குப் பிறகு ஸ்டார் பிளஸின் புராண இதிகாசமான மகாபாரத்தில் இளைய ராதாவாகத் தோன்றினார்.", "இதே ஆண்டில் டிஜேயின் கிரியேட்டிவ் யூனிட் தயாரித்த சோனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் பணியாற்றத் தொடங்கினார்.", "இது முன்னர் பனாரஸ் கா பண்டி என்ற பெயரில் அறியப்பட்டது.", "பின்னர் ஹம் ஹைன் நா என்று அறியப்பட்டது.", "இந்த நிகழ்ச்சியில் பண்டி கன்வர் தில்லான் என்ற முன்னணி கதாபாத்திரத்தைக் காதலிக்கும் சத்யா என்ற பெண்ணின் இணையான முக்கிய கதாபாத்திரத்தில் கதம் நடிக்கவிருந்தார்.", "2015ஆம் ஆண்டில் ஜீ தொலைக்காட்சியில் சரோஜினி என்ற நிகழ்ச்சியில் இந்திரா சிங்காக நடித்தார்.", "2017ஆம் ஆண்டில் ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான இஸ் பியார் கோ க்யா நாம் டூன் 3 இல் ஷிகா வசிஷ்ட் கதாபாத்திரத்தில் கதம் நடித்தார்.", "2018ல் வைதேகியாக ஜிங் டிவி பியார் பெஹ்லி பார் நடித்தார்.", "இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் தான் பூகி வூகியின் தொலைக்காட்சித் தொடர் ஒரு பகுதியாக இருப்பதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.", "ஆனால் தனிப்பட்ட காரணங்களால் பூகி வூகியில் சேரும் வாய்ப்பை இவர் தவறவிட்டார்.", "தொலைக்காட்சி மேற்கோள்கள் .. .", "சொல்லுங்கள் சக்கார்.", "..278394 .", "பாலிவுட் வாழ்க்கை .", "\"கேதகி கடம்\" வெளி இணைப்புகள் பகுப்பு1992 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்" ]
வ. வே. சுப்பிரமணியம்
[ "வ.", "வே.", "சுப்பிரமணியம்" ]
ஷீக் கபாப் என்பது உருது இந்தி ஆட்டிறைச்சியில் மசாலா சேர்த்து துணுக்குகளாக்கி உருளைவடிவமாக்கி கம்பியில் இந்தியா பாக்கித்தான் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செய்யப்படும் வழக்கமான கபாப் ஆகும். பொதுவாக மங்கல் அல்லது தந்தூர் அடுப்புகளில் சமைக்கப்படுகிறது. செய்முறை ஷீக் கபாப் பொதுவாக மென்மையானவை மற்றும் சதைப்பற்றுள்ளவையாகும். இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மிளகாய் தூள் கரம் மசாலா அத்துடன் எலுமிச்சை சாறு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் போன்று பல்வேறு பொருள்கள் சேர்த்து பதப்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் சுவையினைக் கூட்ட கொழுப்பு சேர்க்கப்படுகிறது. ஷீக் கபாப் பொதுவாக ரைதா சாலட் வெங்காயத் துண்டுகள் எலுமிச்சை குடைமிளகாய் அல்லது பச்சை சட்னியுடன் பரிமாறப்படுகிறது. நான் அல்லது பரோட்டாவுடன் உண்ணப்படுகிறது. துண்டே கே கபாப் ககோரி கபாப் மற்றும் கிலாஃபி ஷீக் கபாப் ஆகியவை பிரபலமான ஷீக் கபாப் ஆகும். இந்தியாவில் சைவ ஷீக் கபாப்கள் பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு காலிஃபிளவர் மற்றும் பச்சை பட்டாணி கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேற்கோள்கள் பகுப்புஇந்திய உணவுகள்
[ "ஷீக் கபாப் என்பது உருது இந்தி ஆட்டிறைச்சியில் மசாலா சேர்த்து துணுக்குகளாக்கி உருளைவடிவமாக்கி கம்பியில் இந்தியா பாக்கித்தான் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செய்யப்படும் வழக்கமான கபாப் ஆகும்.", "பொதுவாக மங்கல் அல்லது தந்தூர் அடுப்புகளில் சமைக்கப்படுகிறது.", "செய்முறை ஷீக் கபாப் பொதுவாக மென்மையானவை மற்றும் சதைப்பற்றுள்ளவையாகும்.", "இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மிளகாய் தூள் கரம் மசாலா அத்துடன் எலுமிச்சை சாறு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் போன்று பல்வேறு பொருள்கள் சேர்த்து பதப்படுத்தப்படுகிறது.", "சில சமயங்களில் சுவையினைக் கூட்ட கொழுப்பு சேர்க்கப்படுகிறது.", "ஷீக் கபாப் பொதுவாக ரைதா சாலட் வெங்காயத் துண்டுகள் எலுமிச்சை குடைமிளகாய் அல்லது பச்சை சட்னியுடன் பரிமாறப்படுகிறது.", "நான் அல்லது பரோட்டாவுடன் உண்ணப்படுகிறது.", "துண்டே கே கபாப் ககோரி கபாப் மற்றும் கிலாஃபி ஷீக் கபாப் ஆகியவை பிரபலமான ஷீக் கபாப் ஆகும்.", "இந்தியாவில் சைவ ஷீக் கபாப்கள் பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு காலிஃபிளவர் மற்றும் பச்சை பட்டாணி கொண்டு தயாரிக்கப்படுகின்றன.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய உணவுகள்" ]
மித்ராச்சி கோஷ்டா என்பது இந்திய நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதி இயக்கிய மராத்தி மொழி நாடகமாகும். முதன்முதலில் 1981 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் நண்பனின் கதை என்ற பெயரிலும் அறியப்படுகிறது. லெஸ்பியன் தற்பாலின ஈர்ப்பைக் கையாளுவதைக் கருப்பொருள்களாகக் கொண்ட நவீன இந்திய நாடகங்களில் முதலாவதாக இது கருதப்படுகிறது. கதைக்கரு இந்நாடகம் மூன்று கல்லூரி நண்பர்களையும் அவர்களின் உறவுச்சிக்கல்களையும் பற்றியது. போதாமை உணர்வுடன் கூச்ச சுபாவமுமுள்ள இளைஞனான பபு அவளது வீழ்ச்சிக்கு வழிவகுத்த பெண்கள் மீது மையல் கொள்ளும் ரகசியத்தை தன்னகத்தே கொண்டுள்ள சுதந்திரப் பெண்ணான மித்ராமீது காதல் கொள்கிறான். ஆனால் எல்லாம் அழகான நமா என்ற பெண் இவர்களின் வாழ்வில் வரும்வரையே. மித்ரா மீதான பபுவின் காதல் நமா மீதான மித்ராவின் காதல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலானக் காதல் கதையே இந்நாடகத்தின் மையமாகும். எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்து இரண்டு பெண்களும் தங்கள் உறவைத் தொடர முயற்சிக்கிறார்கள் ஆனால் அடிக்கடி அவர்கள் தங்கள் காதலைச் சோதிக்கும் தடைகளை எதிர்கொள்கின்றனர். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் லெஸ்பியன் அடையாளங்கள் மீதான தடையை உடைத்த சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் சிக்கலான கதைக்களங்களில் ஆசிரியர் வடிவமைத்துள்ளார். நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் இது தீவிரமான முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. மிட்டேயில் 2016 இல் வெளியான கட்டுரையின் படி "புனே கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கு இடையேயான முக்கோணக் காதல் கதையை மித்ராச்சி கோஷ்டா நிகழ்த்தியுள்ளது. பபு மித்ரா நாமி என்பவர்களைப் பற்றிய காதல் கதை என்றாலும் இரு ஆண்கள் ஒரு பெண்ணிற்காக போராடும் வழக்கமான முக்கோண கதை அல்ல. மித்ராவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பாபுவின் விருப்பம் நிறைவேறியதும் அவளது பாலுணர்வுடன் அவளது உள்ளார்ந்த போராட்டங்களில் பங்கு பெறுகிறான் இறுதியில் அவளுக்கும் அவள் விரும்பும் பெண்ணான நமாவுக்கும் இடையே பாலியல் அரசியலை ஊசலாடும் விளையாட்டில் அவர் ஈர்க்கப்படுகிறார்." மின்ட் பத்திரிக்கையின் விமரிசனத்தின்படி "இந்தக் காதல் சிக்கலில் பபு சுயஉணர்வு கொண்ட மித்ரா பாதக் மூலம் தன் உணர்வுகளுக்குப் பிரதிபலன் செய்யும் நமாவிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டதால் காயப்படுகிறான். தற்பாலின ஆசை அந்தக் காலத்தில் அதிகம் புரிந்து கொள்ளப்படவில்லை மேலும் முரண்பட்ட மித்ரா விரைவில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையில் செல்கிறார். அவள் தன் உள்ளார்ந்த ஆசைகளை தியாகம் செய்ய விரும்பவில்லை என்றாலும் அவள் தவிர்க்க முடியாமல் ஒரு பழமையின் கலாச்சாரத்திற்கு பலியாகிறாள்." வெளியீடு நாடகத்தின் அசலான மராத்தி மொழி பதிப்பு 1982 இல் நீல்கந்த் பிரகாஷனால் வெளியிடப்பட்டது. இந்நாடகத்தின் கதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு 2001ம் ஆண்டு கௌரி ராம்நாராயணனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது. பிரீமியர் மராத்தியின் அசல் நாடகம் ஆகஸ்ட் 15 1981 அன்று மஹாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள கட்கரி ரங்காயதனில் வினய் ஆப்தே ரோகினி ஹட்டங்கடி மற்றும் உஜ்வாலா ஜோக் உட்பட அக்காலத்தின் முன்னணி மராத்தி பிரமுகர்களால் நிகழ்த்தப்பட்டது. தாக்கம் ஃப்ரண்ட்லைன் மித்ராச்சி கோஷ்டாவை "தற்பாலின உறவுகள் பற்றிய முதல் இந்திய நாடகம் மிகவும் பிரபலமான ரோகினி ஹட்டங்கடி இந்நாடகத்தில் நடித்த போதும் திரண்ட எதிர்ப்பினால் அரங்குகள் வெறுமையாக காணப்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் படி "டெண்டுல்கர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் லெஸ்பியன் அடையாளங்கள் மீதான தடையை உடைத்த சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் சிக்கலான கதைக்களங்களில் வடிவமைத்துள்ளார். நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் இது தீவிரமான முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருந்தது மிட்டே நாடகத்தை "சர்ச்சைக்குரிய உன்னதபடைப்பு" என்றும்"பல புருவங்களை உயர்த்தியது." என்றும் விவரித்தது 2001 ம் ஆண்டு மறுதயாரிக்கப்பட்ட பதிப்பை மதிப்பாய்வு செய்த மின்ட் பத்திரிகை " 1981 களில் சொல்லப்படாத லெஸ்பியனின் கதை நிச்சயமாக பாதையை உடைத்தது." என்று கூறியுள்ளது. மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி திரைப்படங்கள் பகுப்புந.ந.ஈ.தி
[ "மித்ராச்சி கோஷ்டா என்பது இந்திய நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதி இயக்கிய மராத்தி மொழி நாடகமாகும்.", "முதன்முதலில் 1981 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் நண்பனின் கதை என்ற பெயரிலும் அறியப்படுகிறது.", "லெஸ்பியன் தற்பாலின ஈர்ப்பைக் கையாளுவதைக் கருப்பொருள்களாகக் கொண்ட நவீன இந்திய நாடகங்களில் முதலாவதாக இது கருதப்படுகிறது.", "கதைக்கரு இந்நாடகம் மூன்று கல்லூரி நண்பர்களையும் அவர்களின் உறவுச்சிக்கல்களையும் பற்றியது.", "போதாமை உணர்வுடன் கூச்ச சுபாவமுமுள்ள இளைஞனான பபு அவளது வீழ்ச்சிக்கு வழிவகுத்த பெண்கள் மீது மையல் கொள்ளும் ரகசியத்தை தன்னகத்தே கொண்டுள்ள சுதந்திரப் பெண்ணான மித்ராமீது காதல் கொள்கிறான்.", "ஆனால் எல்லாம் அழகான நமா என்ற பெண் இவர்களின் வாழ்வில் வரும்வரையே.", "மித்ரா மீதான பபுவின் காதல் நமா மீதான மித்ராவின் காதல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலானக் காதல் கதையே இந்நாடகத்தின் மையமாகும்.", "எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்து இரண்டு பெண்களும் தங்கள் உறவைத் தொடர முயற்சிக்கிறார்கள் ஆனால் அடிக்கடி அவர்கள் தங்கள் காதலைச் சோதிக்கும் தடைகளை எதிர்கொள்கின்றனர்.", "மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் லெஸ்பியன் அடையாளங்கள் மீதான தடையை உடைத்த சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் சிக்கலான கதைக்களங்களில் ஆசிரியர் வடிவமைத்துள்ளார்.", "நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் இது தீவிரமான முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.", "மிட்டேயில் 2016 இல் வெளியான கட்டுரையின் படி \"புனே கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கு இடையேயான முக்கோணக் காதல் கதையை மித்ராச்சி கோஷ்டா நிகழ்த்தியுள்ளது.", "பபு மித்ரா நாமி என்பவர்களைப் பற்றிய காதல் கதை என்றாலும் இரு ஆண்கள் ஒரு பெண்ணிற்காக போராடும் வழக்கமான முக்கோண கதை அல்ல.", "மித்ராவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பாபுவின் விருப்பம் நிறைவேறியதும் அவளது பாலுணர்வுடன் அவளது உள்ளார்ந்த போராட்டங்களில் பங்கு பெறுகிறான் இறுதியில் அவளுக்கும் அவள் விரும்பும் பெண்ணான நமாவுக்கும் இடையே பாலியல் அரசியலை ஊசலாடும் விளையாட்டில் அவர் ஈர்க்கப்படுகிறார்.\"", "மின்ட் பத்திரிக்கையின் விமரிசனத்தின்படி \"இந்தக் காதல் சிக்கலில் பபு சுயஉணர்வு கொண்ட மித்ரா பாதக் மூலம் தன் உணர்வுகளுக்குப் பிரதிபலன் செய்யும் நமாவிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டதால் காயப்படுகிறான்.", "தற்பாலின ஆசை அந்தக் காலத்தில் அதிகம் புரிந்து கொள்ளப்படவில்லை மேலும் முரண்பட்ட மித்ரா விரைவில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையில் செல்கிறார்.", "அவள் தன் உள்ளார்ந்த ஆசைகளை தியாகம் செய்ய விரும்பவில்லை என்றாலும் அவள் தவிர்க்க முடியாமல் ஒரு பழமையின் கலாச்சாரத்திற்கு பலியாகிறாள்.\"", "வெளியீடு நாடகத்தின் அசலான மராத்தி மொழி பதிப்பு 1982 இல் நீல்கந்த் பிரகாஷனால் வெளியிடப்பட்டது.", "இந்நாடகத்தின் கதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு 2001ம் ஆண்டு கௌரி ராம்நாராயணனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது.", "பிரீமியர் மராத்தியின் அசல் நாடகம் ஆகஸ்ட் 15 1981 அன்று மஹாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள கட்கரி ரங்காயதனில் வினய் ஆப்தே ரோகினி ஹட்டங்கடி மற்றும் உஜ்வாலா ஜோக் உட்பட அக்காலத்தின் முன்னணி மராத்தி பிரமுகர்களால் நிகழ்த்தப்பட்டது.", "தாக்கம் ஃப்ரண்ட்லைன் மித்ராச்சி கோஷ்டாவை \"தற்பாலின உறவுகள் பற்றிய முதல் இந்திய நாடகம் மிகவும் பிரபலமான ரோகினி ஹட்டங்கடி இந்நாடகத்தில் நடித்த போதும் திரண்ட எதிர்ப்பினால் அரங்குகள் வெறுமையாக காணப்பட்டது.", "இந்துஸ்தான் டைம்ஸ் படி \"டெண்டுல்கர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் லெஸ்பியன் அடையாளங்கள் மீதான தடையை உடைத்த சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் சிக்கலான கதைக்களங்களில் வடிவமைத்துள்ளார்.", "நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் இது தீவிரமான முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருந்தது மிட்டே நாடகத்தை \"சர்ச்சைக்குரிய உன்னதபடைப்பு\" என்றும்\"பல புருவங்களை உயர்த்தியது.\"", "என்றும் விவரித்தது 2001 ம் ஆண்டு மறுதயாரிக்கப்பட்ட பதிப்பை மதிப்பாய்வு செய்த மின்ட் பத்திரிகை \" 1981 களில் சொல்லப்படாத லெஸ்பியனின் கதை நிச்சயமாக பாதையை உடைத்தது.\"", "என்று கூறியுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி திரைப்படங்கள் பகுப்புந.ந.ஈ.தி" ]
அர்க்கி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 50 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசோலன் மாவட்டம்
[ "அர்க்கி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சோலன் மாவட்டத்தில் உள்ளது.", "சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 50 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசோலன் மாவட்டம்" ]
கிமு 600 இல் சங்க சகாப்தம் தொடங்கியதிலிருந்து திராவிட மொழிக் குடும்பதிலிருந்து பிரிந்து தனது சொந்த மொழிக்குடும்பத்தை உருவாக்கியதாக கருதப்படும் தமிழ் மொழியில் ஏராளமான இலக்கியப் படைப்புகள் இயற்றப்பட்டுள்ளன தமிழ் மொழியில் குறிப்பிட்ட காலகட்டத்தில் பாலியல் சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு படைப்புகள் தமிழ் இனத்தவர்களாலோ அவர்களைப்பற்றியோ தமிழ் மக்களுக்காக விதிவிலக்கான பாத்திரத்தை வகிக்கும் பல்வேறு படைப்புகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. தமிழ் சங்கத்திற்கு முந்தைய காலம் அரவானின் நாட்டுப்புறக் கதைகள் சங்க காலம் அரசர் பாரி மற்றும் கவிஞர் கபிலர் இடையேயான காதல் கதை மணிமேகலை கோப்பெருஞ்சோழனுக்கும் பிசுரந்தையாருக்கும் இடையே உள்ள தொலைதூர அன்பு. பிந்தைய காலனித்துவ காலம் சரயு ஸ்ரீவத்சாவின் கடைசி பாசாங்கு இந்து சிறுவன் சிவன் மற்றும் பாலுணர்வு மூலம் அவன் செய்த சாகசத்தின் கதையைப் சொல்லுகிறது. . ரேவதியின் உணர்வும் உருவமும் உடல் முழுவதும் உணர்வுகள் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளின் தொகுப்பாகும். திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி பல்வகைப்பட்ட பாலினத்தவர்களின் உரிமைகளைப் பற்றி வெளிவந்த முன்னோடித் தமிழ் நூல்களில் இது ஒன்றாகும். என்னைப் பற்றிய உண்மை என்ற இரண்டாவது புத்தகமும் பின்னர் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. கோபி சங்கர் மதுரையின் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்பது பாலின மாறுபாடுகள் மற்றும் ந.ந.ஈ.தி சமூக நபர்களைப் பற்றிய தமிழின் முதல் புத்தகமாகும். லீனா மணிமேகலையின் அந்தரங்கன்னி கவிதைகள் வெளிப்படையாக தன்னை இருபாலினமான அறிவித்துக்கொண்ட ஆப்ரோ அமெரிக்க கவிஞர் ஜூன் ஜோர்டானின் எனது உரிமைகள் பற்றி என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பதிப்பாகும். பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக ஒரு திருநங்கை கடவுளிடம் உதவி கேட்கும் கதையைப் பின்தொடர்கிறது இது கணவரல்லாத வேறுநபரோடு உறவு கொள்ளும் பாலியல் தன்மையை ஊக்குவிப்பதாக மத குழுக்களிடமிருந்து எதிர்ப்புகளை எழுப்பியது. புலியூர் முருகேசன் எழுதிய பாலச்சந்திரன் என்ற பெயரும் எனக்கு என்பது ஒரு திருநங்கை நபர் அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதால் ஏற்படும் குழப்பங்களைப் பற்றியது எழுத்தாளர் அம்பையின் ஒருவர் மாற்றொருவர் என்ற சிறுகதை இரு மனிதர்களுக்கு இடையிலான தற்பாலின உறவை ஆராய்கிறது. ஜெயமோகனின் காடு என்ற நாவலில் 1970களில் இந்தியாவின் கிராமப்புறங்களில் காணப்பெற்ற ஓரினச்சேர்க்கையை சித்தரிக்கிறது. லட்சுமி சரவணகுமாரின் கோமாரா என்ற நாவல் ஓடிபஸ் ஈர்ப்பு மற்றும் ஓரினச்சேர்க்கையைப் விவரிக்கிறது. நைப்பூனையூர் மழைச் சடங்கு என்ற ராம் சந்தோஷின் சிறுகதையில் கருவுறுதல் வழிபாட்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டு இருபால் உறவை ஆராய்கிறது. ஆங்கிலம் வேடிக்கையான பையன் 1994 இலவங்கப்பட்டை 1998 பருவக் கடலில் நீச்சல் பசியுள்ள பேய்கள் முழு உடலின் உணர்வுகள் அக்வேக் எமேசி 2020 எழுதிய விவேக் ஓஜியின் மரணம் மற்றவை காமசூத்ரா மேற்கோள்கள் பகுப்புதமிழ் இலக்கியம் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்
[ "கிமு 600 இல் சங்க சகாப்தம் தொடங்கியதிலிருந்து திராவிட மொழிக் குடும்பதிலிருந்து பிரிந்து தனது சொந்த மொழிக்குடும்பத்தை உருவாக்கியதாக கருதப்படும் தமிழ் மொழியில் ஏராளமான இலக்கியப் படைப்புகள் இயற்றப்பட்டுள்ளன தமிழ் மொழியில் குறிப்பிட்ட காலகட்டத்தில் பாலியல் சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு படைப்புகள் தமிழ் இனத்தவர்களாலோ அவர்களைப்பற்றியோ தமிழ் மக்களுக்காக விதிவிலக்கான பாத்திரத்தை வகிக்கும் பல்வேறு படைப்புகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது.", "தமிழ் சங்கத்திற்கு முந்தைய காலம் அரவானின் நாட்டுப்புறக் கதைகள் சங்க காலம் அரசர் பாரி மற்றும் கவிஞர் கபிலர் இடையேயான காதல் கதை மணிமேகலை கோப்பெருஞ்சோழனுக்கும் பிசுரந்தையாருக்கும் இடையே உள்ள தொலைதூர அன்பு.", "பிந்தைய காலனித்துவ காலம் சரயு ஸ்ரீவத்சாவின் கடைசி பாசாங்கு இந்து சிறுவன் சிவன் மற்றும் பாலுணர்வு மூலம் அவன் செய்த சாகசத்தின் கதையைப் சொல்லுகிறது.", ".", "ரேவதியின் உணர்வும் உருவமும் உடல் முழுவதும் உணர்வுகள் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளின் தொகுப்பாகும்.", "திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி பல்வகைப்பட்ட பாலினத்தவர்களின் உரிமைகளைப் பற்றி வெளிவந்த முன்னோடித் தமிழ் நூல்களில் இது ஒன்றாகும்.", "என்னைப் பற்றிய உண்மை என்ற இரண்டாவது புத்தகமும் பின்னர் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.", "கோபி சங்கர் மதுரையின் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்பது பாலின மாறுபாடுகள் மற்றும் ந.ந.ஈ.தி சமூக நபர்களைப் பற்றிய தமிழின் முதல் புத்தகமாகும்.", "லீனா மணிமேகலையின் அந்தரங்கன்னி கவிதைகள் வெளிப்படையாக தன்னை இருபாலினமான அறிவித்துக்கொண்ட ஆப்ரோ அமெரிக்க கவிஞர் ஜூன் ஜோர்டானின் எனது உரிமைகள் பற்றி என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பதிப்பாகும்.", "பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக ஒரு திருநங்கை கடவுளிடம் உதவி கேட்கும் கதையைப் பின்தொடர்கிறது இது கணவரல்லாத வேறுநபரோடு உறவு கொள்ளும் பாலியல் தன்மையை ஊக்குவிப்பதாக மத குழுக்களிடமிருந்து எதிர்ப்புகளை எழுப்பியது.", "புலியூர் முருகேசன் எழுதிய பாலச்சந்திரன் என்ற பெயரும் எனக்கு என்பது ஒரு திருநங்கை நபர் அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதால் ஏற்படும் குழப்பங்களைப் பற்றியது எழுத்தாளர் அம்பையின் ஒருவர் மாற்றொருவர் என்ற சிறுகதை இரு மனிதர்களுக்கு இடையிலான தற்பாலின உறவை ஆராய்கிறது.", "ஜெயமோகனின் காடு என்ற நாவலில் 1970களில் இந்தியாவின் கிராமப்புறங்களில் காணப்பெற்ற ஓரினச்சேர்க்கையை சித்தரிக்கிறது.", "லட்சுமி சரவணகுமாரின் கோமாரா என்ற நாவல் ஓடிபஸ் ஈர்ப்பு மற்றும் ஓரினச்சேர்க்கையைப் விவரிக்கிறது.", "நைப்பூனையூர் மழைச் சடங்கு என்ற ராம் சந்தோஷின் சிறுகதையில் கருவுறுதல் வழிபாட்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டு இருபால் உறவை ஆராய்கிறது.", "ஆங்கிலம் வேடிக்கையான பையன் 1994 இலவங்கப்பட்டை 1998 பருவக் கடலில் நீச்சல் பசியுள்ள பேய்கள் முழு உடலின் உணர்வுகள் அக்வேக் எமேசி 2020 எழுதிய விவேக் ஓஜியின் மரணம் மற்றவை காமசூத்ரா மேற்கோள்கள் பகுப்புதமிழ் இலக்கியம் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்" ]
புராண காசியபர் பாளி ஒரு இந்திய துறவி மற்றும் ஆசிரியர் ஆவார். கிமு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் மகாவீரர் மற்றும் கௌதம புத்தரின் சமகாலத்தவர். இவர் அறியவியலாமைக் கொள்கை கொண்டவர். பௌத்த அங்கூத்தர நிகாயா நூலில் புராண காசியபர் தன்னை எல்லாம் அறிந்தவர் என்று கூறியதாக தெரிவிக்கிறது. பௌத்த நூலான தம்மபதம் விளக்கவுரையில் புராண காசியபர் தன்னை நீரில் மூழ்கடித்துக் கொண்டு இறந்ததாகக் கூறுகிறது. தத்துவங்கள் புராண காசியபரின் தத்துவம் ஆன்மா தகுதி அல்லது குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் உடல் செயல்படும் மற்றும் "செயல் இல்லாத" கோட்பாட்டையும் கற்பிக்கிறது".புராண காசியபர் சமகாலத்தில் வாழ்ந்த ஆசிவகத் துறவி மற்கலி கோசாலர் ஒரு அஹேதுவாதி ஆவார். அவரும் தகுதியின் "ஒரு காரணத்தை மறுப்பவர்" என அடையாளம் காணப்படுகிறார். புராணகாசியபரின் நம்பிக்கைகளுக்கு உதாரணமாக சமன்னபல சுத்தம் நூலில் புராண காசியபர் கீழ்கண்டவாறு கூறுகிறார் "...நான் நடிப்பதில் அல்லது மற்றவர்களை நடிக்க வைப்பதில் பிறரை சிதைப்பதில் அல்லது பிறரை சிதைக்க வைப்பதில் துன்புறுத்துவதில் அல்லது சித்திரவதை செய்வதில் துக்கம் ஏற்படுத்துவதில் துன்புறுத்துவதில் அல்லது பிறரை பயமுறுத்துவது உயிரைப் பறிப்பது கொடுக்காததைப் பறிப்பது வீடுகளில் புகுந்து செல்வத்தை கொள்ளையடிப்பது நெடுஞ்சாலைகளில் பதுங்கியிருப்பது விபச்சாரத்தில் ஈடுபடுவது பொய் பேசுவது ஆகியவற்றில் ஒருவன் தீமை செய்யமாட்டான். இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒரே சதைக் குவியலாக மாற்றினால் அதனால் எந்தத் தீமையும் வராது. கங்கையின் வலது கரை வழியாகச் சென்றாலும் பிறரைச் சிதைத்துக் கொல்வதாலும் துன்புறுத்துவதாலும் தீமை வராது. கங்கையின் இடது கரை வழியாகச் சென்றாலும் கொடுப்பதும் பிறர் கொடுக்கப் பெறுவதும் தியாகங்கள் மற்றும் பிறரை தியாகம் செய்ய வைப்பதால் அந்த காரணத்தால் எந்த தகுதியும் இருக்காது தகுதி வராது. தாராள மனப்பான்மை தன்னடக்கம் கட்டுப்பாடு உண்மை பேசுதல் ஆகியவற்றால் எந்த தகுதியும் இல்லை. மேற்கோள்கள் உசாத்துணை 1972. . . .... . . 2001. . . . .. . 19215. . . ... . 1997. 2. ...02.0... . 1995. . . . பகுப்புஇந்திய மெய்யியலாளர்கள்
[ "புராண காசியபர் பாளி ஒரு இந்திய துறவி மற்றும் ஆசிரியர் ஆவார்.", "கிமு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் மகாவீரர் மற்றும் கௌதம புத்தரின் சமகாலத்தவர்.", "இவர் அறியவியலாமைக் கொள்கை கொண்டவர்.", "பௌத்த அங்கூத்தர நிகாயா நூலில் புராண காசியபர் தன்னை எல்லாம் அறிந்தவர் என்று கூறியதாக தெரிவிக்கிறது.", "பௌத்த நூலான தம்மபதம் விளக்கவுரையில் புராண காசியபர் தன்னை நீரில் மூழ்கடித்துக் கொண்டு இறந்ததாகக் கூறுகிறது.", "தத்துவங்கள் புராண காசியபரின் தத்துவம் ஆன்மா தகுதி அல்லது குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் உடல் செயல்படும் மற்றும் \"செயல் இல்லாத\" கோட்பாட்டையும் கற்பிக்கிறது\".புராண காசியபர் சமகாலத்தில் வாழ்ந்த ஆசிவகத் துறவி மற்கலி கோசாலர் ஒரு அஹேதுவாதி ஆவார்.", "அவரும் தகுதியின் \"ஒரு காரணத்தை மறுப்பவர்\" என அடையாளம் காணப்படுகிறார்.", "புராணகாசியபரின் நம்பிக்கைகளுக்கு உதாரணமாக சமன்னபல சுத்தம் நூலில் புராண காசியபர் கீழ்கண்டவாறு கூறுகிறார் \"...நான் நடிப்பதில் அல்லது மற்றவர்களை நடிக்க வைப்பதில் பிறரை சிதைப்பதில் அல்லது பிறரை சிதைக்க வைப்பதில் துன்புறுத்துவதில் அல்லது சித்திரவதை செய்வதில் துக்கம் ஏற்படுத்துவதில் துன்புறுத்துவதில் அல்லது பிறரை பயமுறுத்துவது உயிரைப் பறிப்பது கொடுக்காததைப் பறிப்பது வீடுகளில் புகுந்து செல்வத்தை கொள்ளையடிப்பது நெடுஞ்சாலைகளில் பதுங்கியிருப்பது விபச்சாரத்தில் ஈடுபடுவது பொய் பேசுவது ஆகியவற்றில் ஒருவன் தீமை செய்யமாட்டான்.", "இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒரே சதைக் குவியலாக மாற்றினால் அதனால் எந்தத் தீமையும் வராது.", "கங்கையின் வலது கரை வழியாகச் சென்றாலும் பிறரைச் சிதைத்துக் கொல்வதாலும் துன்புறுத்துவதாலும் தீமை வராது.", "கங்கையின் இடது கரை வழியாகச் சென்றாலும் கொடுப்பதும் பிறர் கொடுக்கப் பெறுவதும் தியாகங்கள் மற்றும் பிறரை தியாகம் செய்ய வைப்பதால் அந்த காரணத்தால் எந்த தகுதியும் இருக்காது தகுதி வராது.", "தாராள மனப்பான்மை தன்னடக்கம் கட்டுப்பாடு உண்மை பேசுதல் ஆகியவற்றால் எந்த தகுதியும் இல்லை.", "மேற்கோள்கள் உசாத்துணை 1972. .", ".", ".... .", ".", "2001. .", ".", ".", ".. .", "19215. .", ".", "... .", "1997.", "2.", "...02.0... .", "1995. .", ".", ".", "பகுப்புஇந்திய மெய்யியலாளர்கள்" ]
சிறீஜன் என்பது கிழக்கு இந்தியாவில் நடைபெறும் மிகமுக்கிய சமூககலாச்சார விழாவாகும். இது இந்தியன் தொழில்நுட்ப கழகம் இந்தியன் சுரங்கப் பள்ளி தன்பாத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து 30000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். இது இளம் திறமையாளர்களுக்கு அவர்களின் திறமைகள் ஆளுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை இணைக்கவும் மேம்படுத்தவும் மற்றும் வெளிக்கொணரவும் வாய்ப்பை வழங்குகிறது. வரலாறு சிறீஜன் 2018 மீட் பிரதர்ஸ் மற்றும் குஷ்பு கிரேவால் ஆகியோரின் நட்சத்திர இரவு நிகழ்ச்சி 2018ல் இடம்பெற்றது. ஈடிஎம் க்காக செஃபிர்டோன் மற்றும் டி. ஜே. இரவில் டி. ஜெ. தேஜாஸ் பாடல்களைப் பாடினார். இந்த ஆண்டு 35 வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட வெளி மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர். 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பிரியங்கா குமாரி நடுவராக இருந்த வளாக இளவரசி நிகழ்ச்சி முக்கிய சிறப்பம்சமான நிகழ்வாக இருந்தது. சிறீஜன் 2017 ராப்தாரின் நட்சத்திர இரவு நிகழ்ச்சியும் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற விழாவில் நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு நட்சத்திரங்களான விபுல் கோயல் கோபால் தத் மற்றும் அகன்க்ஷா தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டர். இந்த ஆண்டு 33 வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வெளி மாநில மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பெரும் பங்கேற்பைத் தந்தனர். 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பிரியங்கா குமாரி நடுவராக இருந்த வளாக இளவரசி முக்கிய சிறப்பம்சமான நிகழ்வாகும். சிறீஜன் 2015 சிறீஜன் 2015ல் முதல் நாளில் சுவீடன் டெத் மெட்டல் இசைக்குழு மைண்ட்ஷிஃப்ட்டின் ஒரு நிகழ்ச்சியும் இரண்டாவது நாளில் இந்தியப் பிரபல பாடகர்களான ஜோனிதா காந்தி மற்றும் சலீம் சுலைமான் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சிறீஜன் 2014 சிறீஜன் 2014 பிப்ரவரி 25 முதல் 27 வரை 3 நாட்கள் நடைபெற்றது. சிறீஜன் "கலர்ஸ் ஆஃப் இன்னோவேஷன்" இஷா ஷர்வானி மற்றும் தக்ஷா ஷேத் நடன நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சைமன் வெப் முன்னணி பாடகர் ப்ளூ ஜல் பேண்ட் ஜக்கி டி மற்றும் டிஜே ஹர்ஷித் ஷா ஆகியோர் என்கோர் நட்சத்திர இரவு மற்றும் முன்னோட்ட காட்சியில் பங்கேற்றனர். ரண்விஜய் சிங் திரு. திருமதி உட்பட விழாவின் பெரும் பகுதியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வுகள் திருவிழா கலாச்சார தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது. மேற்கோள்கள் பகுப்புவடகிழக்கு இந்தியா
[ "சிறீஜன் என்பது கிழக்கு இந்தியாவில் நடைபெறும் மிகமுக்கிய சமூககலாச்சார விழாவாகும்.", "இது இந்தியன் தொழில்நுட்ப கழகம் இந்தியன் சுரங்கப் பள்ளி தன்பாத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது.", "ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.", "நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து 30000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.", "இது இளம் திறமையாளர்களுக்கு அவர்களின் திறமைகள் ஆளுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை இணைக்கவும் மேம்படுத்தவும் மற்றும் வெளிக்கொணரவும் வாய்ப்பை வழங்குகிறது.", "வரலாறு சிறீஜன் 2018 மீட் பிரதர்ஸ் மற்றும் குஷ்பு கிரேவால் ஆகியோரின் நட்சத்திர இரவு நிகழ்ச்சி 2018ல் இடம்பெற்றது.", "ஈடிஎம் க்காக செஃபிர்டோன் மற்றும் டி.", "ஜே.", "இரவில் டி.", "ஜெ.", "தேஜாஸ் பாடல்களைப் பாடினார்.", "இந்த ஆண்டு 35 வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட வெளி மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.", "2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பிரியங்கா குமாரி நடுவராக இருந்த வளாக இளவரசி நிகழ்ச்சி முக்கிய சிறப்பம்சமான நிகழ்வாக இருந்தது.", "சிறீஜன் 2017 ராப்தாரின் நட்சத்திர இரவு நிகழ்ச்சியும் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற விழாவில் நடைபெற்றது.", "2017ஆம் ஆண்டு நட்சத்திரங்களான விபுல் கோயல் கோபால் தத் மற்றும் அகன்க்ஷா தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டர்.", "இந்த ஆண்டு 33 வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வெளி மாநில மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பெரும் பங்கேற்பைத் தந்தனர்.", "2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பிரியங்கா குமாரி நடுவராக இருந்த வளாக இளவரசி முக்கிய சிறப்பம்சமான நிகழ்வாகும்.", "சிறீஜன் 2015 சிறீஜன் 2015ல் முதல் நாளில் சுவீடன் டெத் மெட்டல் இசைக்குழு மைண்ட்ஷிஃப்ட்டின் ஒரு நிகழ்ச்சியும் இரண்டாவது நாளில் இந்தியப் பிரபல பாடகர்களான ஜோனிதா காந்தி மற்றும் சலீம் சுலைமான் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.", "சிறீஜன் 2014 சிறீஜன் 2014 பிப்ரவரி 25 முதல் 27 வரை 3 நாட்கள் நடைபெற்றது.", "சிறீஜன் \"கலர்ஸ் ஆஃப் இன்னோவேஷன்\" இஷா ஷர்வானி மற்றும் தக்ஷா ஷேத் நடன நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.", "சைமன் வெப் முன்னணி பாடகர் ப்ளூ ஜல் பேண்ட் ஜக்கி டி மற்றும் டிஜே ஹர்ஷித் ஷா ஆகியோர் என்கோர் நட்சத்திர இரவு மற்றும் முன்னோட்ட காட்சியில் பங்கேற்றனர்.", "ரண்விஜய் சிங் திரு.", "திருமதி உட்பட விழாவின் பெரும் பகுதியைத் தொகுத்து வழங்கினார்.", "நிகழ்வுகள் திருவிழா கலாச்சார தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது.", "மேற்கோள்கள் பகுப்புவடகிழக்கு இந்தியா" ]
குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அல்லது கியூசிசி என்று அழைக்கப்படும் இது இந்திய ந.ந.ஈ.தி தமிழ் இலக்கிய அமைப்பாகும் இது தற்பாலீர்ப்பு ஓரினச்சேர்க்கை இருபாலின ஈர்ப்பு திருநங்கைகள் மற்றும் பிற பாலியல் ஈர்ப்புகளைப் பற்றிய குயர் இலக்கியங்களை எழுதிவரும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் வருடந்தோறும் சென்னையில் குயர் லிட்ஃபெஸ்ட் என்ற பெயரில் குயர் இலக்கிய விழாவினை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பின்னணி 2017 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை ஆர்வலரும் எழுத்தாளருமான மௌலி மற்றும் எழுத்தாளர் எல்ஜே வயலட் ஆகியோரால் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் எனப்படும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது . அதன் இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளபடி சென்னையோடு தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும் பால்புதுமைச் சமூகத்தை சேர்ந்த நபர் அல்லது நபர்களின் கதைகளையும் அனுபவங்களையும் சேகரிப்பது மட்டுமல்லாமல் வருங்கால பால்புதுமை சமூகத்தினருக்கு ஆதரவாக இந்த தகவல்களையும் வளங்களையும் ஆவணப்படுத்துவதும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பானது இந்திய பால்புதுமையினர் ந.ந.ஈ.தி இலக்கியங்களையும் வாழ்க்கையையும் பற்றிய பல்வேறு பார்வைகளை ஒருங்கிணைத்து ந.ந.ஈ.தி என அடையாளம் காணப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் இலக்கிய நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் மற்றும் காலமுறை வள மேம்பாடு மற்றும் வெளியீடுகளை சென்னையில் குயர் லிட்ஃபெஸ்ட் என்ற பெயரில் குயர் இலக்கிய விழாவின் மூலம் நடத்தி வருகிறது குயர் லிட்ஃபெஸ்ட் சென்னை வருடாந்திர குயர் இலக்கிய விழா இந்திய நகரமான சென்னையில் நடைபெறுகிறது. சென்னை குயர் லிட்ஃபெஸ்டின் முதல் பதிப்பு 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய பால்புதுமையினர் இலக்கியங்கள் பால்புதுமையினர் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் இலக்கியங்களின் அரசியல் மற்றும் இலக்கிய முக்கியத்துவங்களைக் குறித்து ஒரு உரையாடலை தோற்றுவித்து அதன்மூலம் பால்புதுமை எழுத்தாளர்கள் போன்று மற்ற பெரும்பான்மை இலக்கிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும் வாய்ப்புகளும் உருவாவதோடு பொதுவெளியில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த இலக்கிய விழா தொடங்கப்பட்டு வருடாவருடம் நடைபெற்று வருகிறது.. வெளியீடுகள் 2018 இல் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அதன் முதல் நாவலை பால்புதுமை நல ஆர்வலரும் கவிஞருமான கிரீஷின் கருப்பு பிரதிகலுடன் இணைந்து வெளியிட்டது. 41வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. சமூக நீதி பெருமித கொடி சமூக நீதி பெருமித கொடி. ஜூலை 2018 இல் சமூக நீதி பெருமிதக் கொடியானது இந்தியாவின் சென்னையில் சென்னை குயர் லிட்ஃபெஸ்டில் உலகம் முழுவதும் உள்ள பெருமித கொடியின் மாறுபாடுகளால் ஈர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தக் கொடியை சென்னையைச் சேர்ந்த ஓரின சேர்க்கை ஆர்வலர் மௌலி வடிவமைத்துள்ளார். சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு இயக்கம் மற்றும் இடதுசாரி சித்தாந்தம் ஆகியவற்றைக் குறிக்கும் கூறுகளை இக்கொடியின் வடிவமைப்பு உள்ளடக்கியது. உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பெருமிதக் கொடியான வானவில் கொடியின் அசல் ஆறு வண்ணக்கோடுகளைத் தக்க வைத்துக் கொண்டு அதோடு சமூக நீதி பெருமிதக் கொடியில் கருப்பு சுயமரியாதை இயக்கத்தையும் நீலம் அம்பேத்கரிய இயக்கத்தையும் சிவப்பு இடதுசாரி சித்தாந்த மதிப்புகளையும் குறிக்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள்
[ " குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அல்லது கியூசிசி என்று அழைக்கப்படும் இது இந்திய ந.ந.ஈ.தி தமிழ் இலக்கிய அமைப்பாகும் இது தற்பாலீர்ப்பு ஓரினச்சேர்க்கை இருபாலின ஈர்ப்பு திருநங்கைகள் மற்றும் பிற பாலியல் ஈர்ப்புகளைப் பற்றிய குயர் இலக்கியங்களை எழுதிவரும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.", "மேலும் வருடந்தோறும் சென்னையில் குயர் லிட்ஃபெஸ்ட் என்ற பெயரில் குயர் இலக்கிய விழாவினை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.", "பின்னணி 2017 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை ஆர்வலரும் எழுத்தாளருமான மௌலி மற்றும் எழுத்தாளர் எல்ஜே வயலட் ஆகியோரால் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் எனப்படும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது .", "அதன் இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளபடி சென்னையோடு தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும் பால்புதுமைச் சமூகத்தை சேர்ந்த நபர் அல்லது நபர்களின் கதைகளையும் அனுபவங்களையும் சேகரிப்பது மட்டுமல்லாமல் வருங்கால பால்புதுமை சமூகத்தினருக்கு ஆதரவாக இந்த தகவல்களையும் வளங்களையும் ஆவணப்படுத்துவதும் நோக்கமாக கொண்டுள்ளது.", "இந்த அமைப்பானது இந்திய பால்புதுமையினர் ந.ந.ஈ.தி இலக்கியங்களையும் வாழ்க்கையையும் பற்றிய பல்வேறு பார்வைகளை ஒருங்கிணைத்து ந.ந.ஈ.தி என அடையாளம் காணப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் இலக்கிய நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் மற்றும் காலமுறை வள மேம்பாடு மற்றும் வெளியீடுகளை சென்னையில் குயர் லிட்ஃபெஸ்ட் என்ற பெயரில் குயர் இலக்கிய விழாவின் மூலம் நடத்தி வருகிறது குயர் லிட்ஃபெஸ்ட் சென்னை வருடாந்திர குயர் இலக்கிய விழா இந்திய நகரமான சென்னையில் நடைபெறுகிறது.", "சென்னை குயர் லிட்ஃபெஸ்டின் முதல் பதிப்பு 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டது.", "இந்திய பால்புதுமையினர் இலக்கியங்கள் பால்புதுமையினர் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் இலக்கியங்களின் அரசியல் மற்றும் இலக்கிய முக்கியத்துவங்களைக் குறித்து ஒரு உரையாடலை தோற்றுவித்து அதன்மூலம் பால்புதுமை எழுத்தாளர்கள் போன்று மற்ற பெரும்பான்மை இலக்கிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும் வாய்ப்புகளும் உருவாவதோடு பொதுவெளியில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த இலக்கிய விழா தொடங்கப்பட்டு வருடாவருடம் நடைபெற்று வருகிறது.. வெளியீடுகள் 2018 இல் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அதன் முதல் நாவலை பால்புதுமை நல ஆர்வலரும் கவிஞருமான கிரீஷின் கருப்பு பிரதிகலுடன் இணைந்து வெளியிட்டது.", "41வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.", "சமூக நீதி பெருமித கொடி சமூக நீதி பெருமித கொடி.", "ஜூலை 2018 இல் சமூக நீதி பெருமிதக் கொடியானது இந்தியாவின் சென்னையில் சென்னை குயர் லிட்ஃபெஸ்டில் உலகம் முழுவதும் உள்ள பெருமித கொடியின் மாறுபாடுகளால் ஈர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.", "இந்தக் கொடியை சென்னையைச் சேர்ந்த ஓரின சேர்க்கை ஆர்வலர் மௌலி வடிவமைத்துள்ளார்.", "சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு இயக்கம் மற்றும் இடதுசாரி சித்தாந்தம் ஆகியவற்றைக் குறிக்கும் கூறுகளை இக்கொடியின் வடிவமைப்பு உள்ளடக்கியது.", "உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பெருமிதக் கொடியான வானவில் கொடியின் அசல் ஆறு வண்ணக்கோடுகளைத் தக்க வைத்துக் கொண்டு அதோடு சமூக நீதி பெருமிதக் கொடியில் கருப்பு சுயமரியாதை இயக்கத்தையும் நீலம் அம்பேத்கரிய இயக்கத்தையும் சிவப்பு இடதுசாரி சித்தாந்த மதிப்புகளையும் குறிக்கிறது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள்" ]
கா. ச. அப்துல் வஹாப் . . என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார்.1962 1968 1974 என் தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக 1972 முதல் 1975 வரை மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் சென்னை காயிதே மில்லத் கல்லூரி நிர்வாக குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்புதமிழ் முசுலிம் நபர்கள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஇந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்
[ "கா.", "ச.", "அப்துல் வஹாப் .", ".", "என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார்.1962 1968 1974 என் தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.", "இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக 1972 முதல் 1975 வரை மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் சென்னை காயிதே மில்லத் கல்லூரி நிர்வாக குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதமிழக அரசியல்வாதிகள் பகுப்புதமிழ் முசுலிம் நபர்கள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஇந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்" ]
கோபால் பிரசாத் வியாசு 13 பிப்ரவரி 1915 28 மே 2005 என்பவர் இந்தியக் கவிஞர். இவரது நகைச்சுவையான கவிதைகளுக்காக நன்கு அறியப்பட்டவர். இவரது கவிதைகள் தோ மெய் க்யா கரூன் ராஸ் ரசம்ரித் மாஃப் கிஜியே மற்றும் பாத் பாத் மே பாத் போன்ற பல புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 2015ல் பிரபாத் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சந்தோசு மாட்டா எழுதிய பஹுயாமி ஜீவன் கே தானி பி.டி கோபால் பிரசாத் வியாஸ் என்ற சுயசரிதையில் இவரது வாழ்க்கையின் கதை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1965ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. சுயசரிதை ஆரம்ப கால வாழ்க்கை கோபால் பிரசாத் வியாசு இவரது பள்ளிச் சான்றிதழின் படி 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தன் நகருக்கு அருகில் உள்ள மகமத்பூரில் பிறந்தார். மதுராவில் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவரால் தேர்வுக்குச் செல்ல முடியவில்லை. திருமணம் வியாசு இராசத்தான் கரௌலி மாவட்டத்தின் இந்தவுனைச் சேர்ந்த பிரதாப் ஜியின் மகள் அஷர்பி தேவியை மணந்தார். தொழில் வியாசு டைனிக் இந்துஸ்தான் சாகித்ய சந்தேஷ் ராஜஸ்தான் பத்ரிகா சன்மார்க் ஆகியவற்றில் ஆசிரியராகவும் விகாஷீல் பாரதத்தின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1937 முதல் இறக்கும் வரை வியாசு கட்டுரை எழுதுவதில் தீவிரமாக இருந்தார். தில்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கவி சம்மேளனத்தின் நிறுவனர் ஆவார். இறப்பு வியாசு 2005ல் மே 28 சனிக்கிழமை 2 புது தில்லியில் உள்ள குல்மோகர் பூங்காவில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார். குறிப்புகள் மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்பு2005 இறப்புகள் பகுப்பு1915 பிறப்புகள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்
[ "கோபால் பிரசாத் வியாசு 13 பிப்ரவரி 1915 28 மே 2005 என்பவர் இந்தியக் கவிஞர்.", "இவரது நகைச்சுவையான கவிதைகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.", "இவரது கவிதைகள் தோ மெய் க்யா கரூன் ராஸ் ரசம்ரித் மாஃப் கிஜியே மற்றும் பாத் பாத் மே பாத் போன்ற பல புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.", "2015ல் பிரபாத் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சந்தோசு மாட்டா எழுதிய பஹுயாமி ஜீவன் கே தானி பி.டி கோபால் பிரசாத் வியாஸ் என்ற சுயசரிதையில் இவரது வாழ்க்கையின் கதை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.", "1965ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.", "சுயசரிதை ஆரம்ப கால வாழ்க்கை கோபால் பிரசாத் வியாசு இவரது பள்ளிச் சான்றிதழின் படி 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தன் நகருக்கு அருகில் உள்ள மகமத்பூரில் பிறந்தார்.", "மதுராவில் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.", "இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவரால் தேர்வுக்குச் செல்ல முடியவில்லை.", "திருமணம் வியாசு இராசத்தான் கரௌலி மாவட்டத்தின் இந்தவுனைச் சேர்ந்த பிரதாப் ஜியின் மகள் அஷர்பி தேவியை மணந்தார்.", "தொழில் வியாசு டைனிக் இந்துஸ்தான் சாகித்ய சந்தேஷ் ராஜஸ்தான் பத்ரிகா சன்மார்க் ஆகியவற்றில் ஆசிரியராகவும் விகாஷீல் பாரதத்தின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.", "1937 முதல் இறக்கும் வரை வியாசு கட்டுரை எழுதுவதில் தீவிரமாக இருந்தார்.", "தில்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கவி சம்மேளனத்தின் நிறுவனர் ஆவார்.", "இறப்பு வியாசு 2005ல் மே 28 சனிக்கிழமை 2 புது தில்லியில் உள்ள குல்மோகர் பூங்காவில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார்.", "குறிப்புகள் மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்பு2005 இறப்புகள் பகுப்பு1915 பிறப்புகள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்" ]
எம். எஸ். ஞானமணி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பம்பாய் மெயில் தெய்வ நீதி மதனமாலா பைத்தியக்காரன் கலாவதி உலகம் நல்லவன் சன்யாசி ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். இசையமைப்பாளர் ஞானமணி தமிழ்த் திரையுலகில் பெரியளவில் புகழடையவில்லை என திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை தனது திரைப்படக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
[ "எம்.", "எஸ்.", "ஞானமணி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.", "இவர் பம்பாய் மெயில் தெய்வ நீதி மதனமாலா பைத்தியக்காரன் கலாவதி உலகம் நல்லவன் சன்யாசி ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.", "இசையமைப்பாளர் ஞானமணி தமிழ்த் திரையுலகில் பெரியளவில் புகழடையவில்லை என திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை தனது திரைப்படக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.", "மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்" ]
வைசாலி தக்கார் 15 சூலை 1992 15 அக்டோபர் 2022 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் சசுரல் சிமர் காவில் அஞ்சலி பரத்வாஜ் சூப்பர் சிஸ்டர்ஸில் ஷிவானி ஷர்மா விஷ்யா அம்ரித் சிதாராவில் நேத்ரா சிங் ரத்தோர் மற்றும் மன்மோகினி 2 இல் அனன்யா மிஸ்ராவாக நடித்ததற்காக அவர் அறியப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை வைசாலி தக்கார் 1992ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் எச். பி. தக்கார் மற்றும் அன்னு தக்காருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு நீரஜ் தக்கார் பி. 1996 என்ற ஒரு சகோதரர் இருந்தார். தொழில் 2015 முதல் 2016 வரை சஞ்சனாவாக நடித்த ஸ்டார் ப்ளஸின் மிக நீண்ட தொடரான யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை தக்கரின் முதல் தொலைக்காட்சித் தொடராகும். 2016ல் யே ஹை ஆஷிகியில் விருந்தாவாக நடித்தார். ஆகத்து 2016 முதல் திசம்பர் 2017 வரை சித்தார்த் ஷிவ்புரி மற்றும் ரோஹன் மெஹ்ராவுக்கு இணையாககலர்ஸ் தொலைக்காட்சியில் சசுரல் சிமர் காவில் அஞ்சலி பரத்வாஜாக நடித்தார். 2018ல் சாப் தொலைக்காட்சியில் சூப்பர் சிஸ்டர்ஸில் சிவானியாக நடித்தார். அடுத்து இவர் கலர்சு தொலைக்காட்சியில் விஷ்யா அம்ரித் சிதாராவில் அர்ஹான் பெல்லுக்கு ஜோடியாக நேத்ராவாக நடித்தார். நவம்பர் 2019 முதல் சூன் 2020 வரை ஜீ தொலைக்காட்சியின் மன்மோகினி 2ல் கரம் ராஜ்பால் மற்றும் ரெய்னா மல்ஹோத்ராவுடன் அனன்யாமான்சியாகத் தக்கர் நடித்தார். தனிப்பட்ட வாழ்க்கை தக்கார் 26 ஏப்ரல் 2021 அன்று கென்யாவைச் சேர்ந்த தனது காதலன் மருத்துவர் அபிநந்தன் சிங்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சூன் 2021ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இதை ரத்து செய்துகொண்டனர். இறப்பு 15 அக்டோபர் 2022 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தேஜாஜி நகரில் உள்ள தனது வீட்டில் தக்கர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் 16 அக்டோபர் 2022 அன்று இவரது தந்தையால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தனது முன்னாள் காதலனால் துன்புறுத்தப்பட்டதாக எழுதிய தற்கொலைக் கடிதம் இவரது படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது. தக்கார் தகனம் செய்யப்பட்டது அவரது குடும்பத்தினர் தகனம் செய்வதற்கு முன் அவரது கண்களை தானம் செய்தனர். திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்பு2022 இறப்புகள் பகுப்பு1992 பிறப்புகள்
[ "வைசாலி தக்கார் 15 சூலை 1992 15 அக்டோபர் 2022 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "இவர் சசுரல் சிமர் காவில் அஞ்சலி பரத்வாஜ் சூப்பர் சிஸ்டர்ஸில் ஷிவானி ஷர்மா விஷ்யா அம்ரித் சிதாராவில் நேத்ரா சிங் ரத்தோர் மற்றும் மன்மோகினி 2 இல் அனன்யா மிஸ்ராவாக நடித்ததற்காக அவர் அறியப்பட்டார்.", "ஆரம்ப கால வாழ்க்கை வைசாலி தக்கார் 1992ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் எச்.", "பி.", "தக்கார் மற்றும் அன்னு தக்காருக்கு மகளாகப் பிறந்தார்.", "இவருக்கு நீரஜ் தக்கார் பி.", "1996 என்ற ஒரு சகோதரர் இருந்தார்.", "தொழில் 2015 முதல் 2016 வரை சஞ்சனாவாக நடித்த ஸ்டார் ப்ளஸின் மிக நீண்ட தொடரான யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை தக்கரின் முதல் தொலைக்காட்சித் தொடராகும்.", "2016ல் யே ஹை ஆஷிகியில் விருந்தாவாக நடித்தார்.", "ஆகத்து 2016 முதல் திசம்பர் 2017 வரை சித்தார்த் ஷிவ்புரி மற்றும் ரோஹன் மெஹ்ராவுக்கு இணையாககலர்ஸ் தொலைக்காட்சியில் சசுரல் சிமர் காவில் அஞ்சலி பரத்வாஜாக நடித்தார்.", "2018ல் சாப் தொலைக்காட்சியில் சூப்பர் சிஸ்டர்ஸில் சிவானியாக நடித்தார்.", "அடுத்து இவர் கலர்சு தொலைக்காட்சியில் விஷ்யா அம்ரித் சிதாராவில் அர்ஹான் பெல்லுக்கு ஜோடியாக நேத்ராவாக நடித்தார்.", "நவம்பர் 2019 முதல் சூன் 2020 வரை ஜீ தொலைக்காட்சியின் மன்மோகினி 2ல் கரம் ராஜ்பால் மற்றும் ரெய்னா மல்ஹோத்ராவுடன் அனன்யாமான்சியாகத் தக்கர் நடித்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை தக்கார் 26 ஏப்ரல் 2021 அன்று கென்யாவைச் சேர்ந்த தனது காதலன் மருத்துவர் அபிநந்தன் சிங்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.", "இவர்களது திருமணம் சூன் 2021ல் திட்டமிடப்பட்டது.", "ஆனால் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இதை ரத்து செய்துகொண்டனர்.", "இறப்பு 15 அக்டோபர் 2022 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தேஜாஜி நகரில் உள்ள தனது வீட்டில் தக்கர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "இவரது உடல் 16 அக்டோபர் 2022 அன்று இவரது தந்தையால் கண்டுபிடிக்கப்பட்டது.", "இவர் தனது முன்னாள் காதலனால் துன்புறுத்தப்பட்டதாக எழுதிய தற்கொலைக் கடிதம் இவரது படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது.", "தக்கார் தகனம் செய்யப்பட்டது அவரது குடும்பத்தினர் தகனம் செய்வதற்கு முன் அவரது கண்களை தானம் செய்தனர்.", "திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்பு2022 இறப்புகள் பகுப்பு1992 பிறப்புகள்" ]
வலது ரோமஸ் மற்றும் ஜூலியட்டின் சோக வரலாற்றின் முன்பகுதி. தி டிராஜிகல் கிசுடரி ஆப் ரோமியசு அண்ட் ஜூலியட் என்பது ஆர்தர் ப்ரூக்கின் கதைக் கவிதை ஆகும். இக்கவிதையினை 1562ஆம் ஆண்டில் ரிச்சர்ட் டோட்டல் என்பவர் முதன்முதலில் வெளியிடப்பட்டார். இது வில்லியம் சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட்டின் முக்கிய ஆதாரமாக இருந்தது. பரூக் இதை மேட்டியோ பண்டெல்லோவின் இத்தாலிய நாவலிலின் மொழிபெயர்ப்பாகக் கூறப்படுகிறது. மற்றொரு கோட்பாட்டின்படி இது முக்கியமாக பண்டெல்லோவின் நாவலின் பிரெஞ்சு தழுவல் என்பதாகும். இது ரியோமியோ டைடென்சசு மற்றும் ஜூலியட் பைபிலோடெட் என்ற பெயர் கொண்ட பியர் போயிஸ்டுவா எனும் மனிதனை உள்ளடக்கியது. சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட்டின் கதைக்களம் நான்கு நாட்களில் நடைபெறுகிறது. ஆனால் புரூக்கின் கதை பல மாதங்கள் நடைபெறுகிறது. ஆர்தர் புரூக் பற்றி அதிகம் அறியப்படவில்லை. தாமசு சாக்வில்லே மற்றும் தாமசு நார்டன் ஆகியோரின் அனுசரணையின் கீழ் 18 திசம்பர் 1561ல் இவர் இன்னர் டெம்பிள் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார். இவர் 1563ல் பிரெஞ்சு மதப் போர்களில் புராட்டஸ்டன்ட் படைகளுக்கு உதவும் போது கப்பல் விபத்தில் மூழ்கி இறந்தார். கவிதையின் முடிவு சேக்சுபியரின் நாடகத்திலிருந்து கணிசமாக வேறுபடுகிறதுகவிதையில் செவிலியர் விரட்டியடிக்கப்படுகிறார் மற்றும் வஞ்சகத்தில் ஈடுபட்டதற்காக மருந்தாளுநர் தூக்கிலிடப்படுகிறார். அதே சமயம் ப்ரையர் லாரன்ஸ் வெரோனாவை விட்டு தனது நாட்களை ஒரு துறவி இல்லத்தில் முடிக்கிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . பகுப்புஆங்கிலேயக் கவிதைகள்
[ "வலது ரோமஸ் மற்றும் ஜூலியட்டின் சோக வரலாற்றின் முன்பகுதி.", "தி டிராஜிகல் கிசுடரி ஆப் ரோமியசு அண்ட் ஜூலியட் என்பது ஆர்தர் ப்ரூக்கின் கதைக் கவிதை ஆகும்.", "இக்கவிதையினை 1562ஆம் ஆண்டில் ரிச்சர்ட் டோட்டல் என்பவர் முதன்முதலில் வெளியிடப்பட்டார்.", "இது வில்லியம் சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட்டின் முக்கிய ஆதாரமாக இருந்தது.", "பரூக் இதை மேட்டியோ பண்டெல்லோவின் இத்தாலிய நாவலிலின் மொழிபெயர்ப்பாகக் கூறப்படுகிறது.", "மற்றொரு கோட்பாட்டின்படி இது முக்கியமாக பண்டெல்லோவின் நாவலின் பிரெஞ்சு தழுவல் என்பதாகும்.", "இது ரியோமியோ டைடென்சசு மற்றும் ஜூலியட் பைபிலோடெட் என்ற பெயர் கொண்ட பியர் போயிஸ்டுவா எனும் மனிதனை உள்ளடக்கியது.", "சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட்டின் கதைக்களம் நான்கு நாட்களில் நடைபெறுகிறது.", "ஆனால் புரூக்கின் கதை பல மாதங்கள் நடைபெறுகிறது.", "ஆர்தர் புரூக் பற்றி அதிகம் அறியப்படவில்லை.", "தாமசு சாக்வில்லே மற்றும் தாமசு நார்டன் ஆகியோரின் அனுசரணையின் கீழ் 18 திசம்பர் 1561ல் இவர் இன்னர் டெம்பிள் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார்.", "இவர் 1563ல் பிரெஞ்சு மதப் போர்களில் புராட்டஸ்டன்ட் படைகளுக்கு உதவும் போது கப்பல் விபத்தில் மூழ்கி இறந்தார்.", "கவிதையின் முடிவு சேக்சுபியரின் நாடகத்திலிருந்து கணிசமாக வேறுபடுகிறதுகவிதையில் செவிலியர் விரட்டியடிக்கப்படுகிறார் மற்றும் வஞ்சகத்தில் ஈடுபட்டதற்காக மருந்தாளுநர் தூக்கிலிடப்படுகிறார்.", "அதே சமயம் ப்ரையர் லாரன்ஸ் வெரோனாவை விட்டு தனது நாட்களை ஒரு துறவி இல்லத்தில் முடிக்கிறார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", "பகுப்புஆங்கிலேயக் கவிதைகள்" ]
சென்னை குயர் இலக்கிய விழா குயர் லிட்ஃபெஸ்ட் சென்னை கியூஎல்எஃப் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் இந்திய நகரமான சென்னையில் 2018 ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வருடாந்திர இலக்கிய விழாவாகும். சென்னை குயர் இலக்கிய விழாவின் முதல் பதிப்பு 2018 இல் நடைபெற்றது. குயர் இலக்கியத் திருவிழா பொதுப்பங்களிப்பில் நண்பர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பெயர் வெளியிடாமல் பணமளித்தவர்களின் ஆதரவிலேயே ஒருங்கிணைக்கப்பட்டு கவிக்கோ மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த இலக்கிய நிகழ்வானது குயர் சென்னை குரோனிகல்ஸ் சென்னையை மையமாக கொண்டு இயங்கி வரும் சுயாதீன வெளியீட்டு மற்றும் இலக்கிய மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வகையான விழாக்களில் இந்திய அளவில் இதுவே முதலாவதும் முதன்மையானதுமாகும். வரலாறு வருடாந்திர குயர் இலக்கிய விழா இந்திய நகரமான சென்னையில் நடைபெறுகிறது. சென்னை குயர் லிட்ஃபெஸ்டின் முதல் பதிப்பு 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய பால்புதுமையினர் இலக்கியங்கள் பால்புதுமையினர் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் இலக்கியங்களின் அரசியல் மற்றும் இலக்கிய முக்கியத்துவங்களைக் குறித்து ஒரு உரையாடலை தோற்றுவித்து அதன்மூலம் பால்புதுமை எழுத்தாளர்கள் போன்று மற்ற பெரும்பான்மை இலக்கிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும் வாய்ப்புகளும் உருவாவதோடு பொதுவெளியில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த இலக்கிய விழா தொடங்கப்பட்டு வருடாவருடம் நடைபெற்று வருகிறது. ஒருநாள் நடைபெறும் இவ்விழாவில் பால்புதுமையினர் எழுதிய மற்றும் அவர்களைப்பற்றிய இலக்கிய கலந்துரையாடல்கள் புத்தக வாசிப்பு உரைகள் என தொடர் நிகழ்வுகளைக் கொண்டிருக்கும். விழாவின் இயக்குநராகவும் பொறுப்பாளராகவும் குயர் சென்னை குரோனிகல்ஸ் அமைப்பின் இணைஇயக்குனரான மௌலி உள்ளார். 2018 பதிப்பில் மௌலியுடன் இணைந்து எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எல்.ஜே. வயலட்டால் ஒருங்கிணைத்தார். தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் ந.ந.ஈ.தி இலக்கியங்களில் கவனம் செலுத்தவும் பால்புதுமை எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை முன்னிலைப்படுத்தவும் நடத்தப்படும் இந்த இளகிய விழாவில் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் மட்டுமல்லாது டெல்லி கர்நாடகா கேரளா மணிப்பூர் மும்பை மற்றும் லண்டனில் இருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கியூஎல்எஃப் ஆனது இந்தியாவில் பால்புதுமை அடையாளங்கள் பால்புதுமை உள்ளடக்கிய குழந்தைகள் இலக்கியம் பால்புதுமை இலக்கியத்தில் கலை மொழிபெயர்ப்புகள் மற்றும் வெளியீட்டில் பால்புதுமை இலக்கியம் போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியுள்ளது. திருவிழா முழுக்க முழுக்க பொதுப்பங்களிப்பின் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2018 7 ஜூலை 2018 அன்று நடைபெற்ற 2018 சென்னை குயர் இலக்கிய விழா இந்தியாவின் இத்தகைய அமைப்பில் நடத்தப்படும் முதல் இலக்கிய விழாவாகும் இது பால்புதுமை இலக்கியம் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை முழுமையாக மையப்படுத்தி நடத்தப்பட்டுள்ளது. சமூக நீதி பெருமித கொடி 2018 கியூஎல்எஃப் இல் வெளியிடப்பட்டது. சென்னை குயர் இலக்கிய விழாவில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன. சிறப்புரை லிவிங் ஸ்மைல் வித்யாவின் "மெல்ல விலகும் பனித்திரை" புத்தகத்திலிருந்து அவருடைய முன்னுரை. வாசித்தவர் ஷில்பா. அமர்வு 1 பால்புதுமையினர் குறித்த ஊடக சித்தரிப்புகளும் எழுத்துகளும் இந்தியாவில் பால்புதுமையினர் ஊடகங்களில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சித்தரிக்கப்படுவது பற்றிய கலந்துரையாடல் பேச்சாளர்கள் துருபோ ஜோதி உரை ராகமாலிகா பனிமலர் பன்னீர்செல்வம் மண்குதிரை. அமர்வு 2 பதிப்புத் துறையின் பார்வையில் பால்புதுமை இலக்கியம் நீண்ட வரலாறும் பன்முகத் தன்மையும்கொண்ட தமிழ் இலக்கியத்தில் பால்புதுமை இலக்கியத்தை பதிப்பாளர்கள் பார்வையில் ஆராயும் அமர்வு பேச்சாளர்கள் பிரியாபாபு அமுதா ப்ரேமா ரேவதி. வழிநடத்துநர் செந்தில். அமர்வு 3 இந்தியாவில் பால்புதுமையினரைப் பேசும் இலக்கியங்கள் பால்புதுமை அடையாளங்களை வரையறுப்பதிலும் பால்புதுமையினர் அல்லாதோருக்கு புரிதலை ஏற்படுத்துவதிலும் முக்கியப்பங்காற்றியுள்ள இலக்கியங்கள் பேச்சாளர்கள் தமயந்தி நாடிகா. உரைகள் கன்னடத்தில் பால்புதுமை இலக்கியம் வசுதேந்திரா. சின்க்கி ஹோமோ ப்ரோஜெக்ட் புதுடில்லியில் வசிக்கும் இரு வடகிழக்கிந்திய ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களால் துவங்கப்பட்ட இணைய ஊடக முயற்சியே சின்க்கி ஹோமோ ப்ராஜெக்ட். வடகிழக்கிந்தியப் பகுதிகளைச் சேர்ந்த பால்புதுமையினரின் கதைகளை உடலிலும் மனதிலும் பதிந்திருக்கும் அனுபவங்களை இணைய அச்சு ஊடகங்களில் பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பால்புதுமையினர் படைப்புகள் வாசிப்பு அறிமுகம் ஷீஜி குயர் சென்னை தொகுப்பு பங்களிப்பாளர் விவாத தலைப்புகளின் முதல் பதிப்பில் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான கிரீஷால் நடத்தப்படும் ஊடகத்தில் பிரதிநிதித்துவம் வெளியீட்டில் க்வீர் இலக்கியம் மோகனசாமி புகழ் வசுதேந்திரா கன்னடத்தில் வினோத இலக்கியம் பற்றி பேசினார். வினோதமான வாழ்க்கையின் பன்முகத்தன்மை மற்றும் விளிம்புநிலை மற்றும் அவற்றின் கண்ணுக்கு தெரியாத விவரிப்புகளின் வழிகளில் தி சிங்கி ஹோமோ திட்டம் முறையாக லிட்ஃபெஸ்டில் தொடங்கப்பட்டது. 2019 2019ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா 14 செப்டம்பர் 2019 அன்று சிறார் இலக்கியம் மொழிபெயர்ப்பு ஓவியங்கள் என புதிய உரையாடல்களுடன் இரண்டாம் பதிப்பு நடைபெற்றது. அமர்வு 1 அனைவருக்குமான சிறார் இலக்கியம் எழுத்தாளர் ஷல்ஸ் மகாஜன் மற்றும் கல்வியாளர் சாலை செல்வம் ஆகியோரின் உள்ளடக்கிய குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் விவாதம் அமர்வு 2 பால்புது இலக்கியத்தில் ஓவியங்கள் சமூக வரலாற்றாசிரியர் மாரி மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் வை ஆகியோருக்கு இடையில் கலைஞரான செந்தில் அவர்களால் பால்புது இலக்கியத்தில் கலை கலையில் விந்தை என்ற தலைப்பில் கலந்துரையாடல் அமர்வு 3 மலையாளத்தில் பால்புது இலக்கியம் சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரையான மலையாள பால்புது இலக்கியம் குறித்து விவாதமும் ரண்டு புருஷன்மார் சும்பிக்கும்போள் எனும் தனது மலையாள சுயசரிதையின் ஒரு பகுதியை அதன் எழுத்தாளர் வாசித்ததுமான நிகழ்ச்சி அமர்வு 4 மொழிபெயர்ப்பு ஒரு உரையாடல் மொழிபெயர்ப்பாளர் வி. கீதாவுடன் எழுத்தாளர் நடிகா நடத்திய உரையாடல்கள். இலக்கிய வாசிப்பு லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும் கலைஞருமான ஹரி ராஜலெட்சுமி தனது தனிப்பட்ட பால்புது இலக்கியம் மற்றும் பொதுவாக தமிழ் பால்புது இலக்கியம் பற்றிய பேச்சு தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார். எல்லாருக்கம் பேசுவதற்கான வாய்ப்புடன் நிகழ்வு நிறைவுற்றது. 2020 2020ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா செப்டம்பர் 19 20 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அந்த வருடம் தீவிரமாக காணப்பட்ட கோவிட்19 தொற்றுநோய் காரணமாக இந்த இலக்கிய விழாவானது இணைய வழியிலே நடத்தப்பட்டது. பால்புதுமையினர் மற்றும் மாற்றுத்தள செயல்பாட்டாளர்களின் அனைவரையும் உள்ளடக்கிய கதையாடல் எனும் கருப்பொருளை மையமாக கொண்டு இந்த இலக்கிய விழாவின் ஆண்டு பதிப்பு கதைசொல்லலில் கவனம் செலுத்தியது மற்றும் உலகெங்கிலும் உள்ள பேச்சாளர்களை ஒன்றிணைத்தது. 2021 2021ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா 2021 செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது ஆண்டாக கோவிட்19 தொற்றுநோய் காரணமாக ட்விட்டர் ஸ்பேஸில் இந்த விழா ஒலி வழியாக மட்டுமேயான நிகழ்வாக நடத்தப்பட்டது.. இவ்விழா தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நர்த்தகி நடராஜ் தலைமையில் நடைபெற்றது. ஓங்கி ஒலிக்கும் குரல்கள் என்பதே 2021 ம் ஆண்டு குயர் இலக்கிய விழாவின் கருப்பொருளாக வைக்கப்பட்டு அதனடிப்படையில் எழுத்தாளர் ஏ ரேவதி மற்றும் எழுத்தாளர் தனுஜா சிங்கம் முன்னிலையில் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் திவ்ய பாரதி மற்றும் எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் ஆகியோர் பால்புதுமையினரின் ஆவணங்களின் அவசியத்தை பற்றிய உரையாடல்களை எழுத்தாளர் மற்றும் கலைஞரான பிரின்சியை நடுவராகக் கொண்டு நிகழ்த்தினர். எழுத்தாளரும் நடிகருமான ஷோபா சக்தி தனது எழுத்துக்களில் உள்ள பால்புதுமையைப் பற்றியும் பல ஆண்டுகளாக தமிழ் இலக்கிய வெளிகள் எவ்வாறு பால்புதுமையை கண்டது என்றும் பேசினார். இவ்விழாவின் இயக்குநர் மௌலி மற்றும் லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஹரி ராஜலெட்சுமி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் தமிழில் பால்புதுமையையும் பால்புதுமையை குறிக்கும் சொற்களை தொகுப்பதில் உள்ள முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இறுதி அமர்வு பொறுப்பான ஊடக அறிக்கையிடல் மற்றும் ஊடகங்களில் பால்புதுமை நபர்களின் பிரதிநிதித்துவத்திற்கான முன்னோக்கி வழி குறித்து கவனம் செலுத்தியது. மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள் பகுப்புந.ந.ஈ.தி தமிழ் நூல்கள் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்
[ "சென்னை குயர் இலக்கிய விழா குயர் லிட்ஃபெஸ்ட் சென்னை கியூஎல்எஃப் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் இந்திய நகரமான சென்னையில் 2018 ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வருடாந்திர இலக்கிய விழாவாகும்.", "சென்னை குயர் இலக்கிய விழாவின் முதல் பதிப்பு 2018 இல் நடைபெற்றது.", "குயர் இலக்கியத் திருவிழா பொதுப்பங்களிப்பில் நண்பர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பெயர் வெளியிடாமல் பணமளித்தவர்களின் ஆதரவிலேயே ஒருங்கிணைக்கப்பட்டு கவிக்கோ மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.", "இந்த இலக்கிய நிகழ்வானது குயர் சென்னை குரோனிகல்ஸ் சென்னையை மையமாக கொண்டு இயங்கி வரும் சுயாதீன வெளியீட்டு மற்றும் இலக்கிய மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வகையான விழாக்களில் இந்திய அளவில் இதுவே முதலாவதும் முதன்மையானதுமாகும்.", "வரலாறு வருடாந்திர குயர் இலக்கிய விழா இந்திய நகரமான சென்னையில் நடைபெறுகிறது.", "சென்னை குயர் லிட்ஃபெஸ்டின் முதல் பதிப்பு 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டது.", "இந்திய பால்புதுமையினர் இலக்கியங்கள் பால்புதுமையினர் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் இலக்கியங்களின் அரசியல் மற்றும் இலக்கிய முக்கியத்துவங்களைக் குறித்து ஒரு உரையாடலை தோற்றுவித்து அதன்மூலம் பால்புதுமை எழுத்தாளர்கள் போன்று மற்ற பெரும்பான்மை இலக்கிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும் வாய்ப்புகளும் உருவாவதோடு பொதுவெளியில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த இலக்கிய விழா தொடங்கப்பட்டு வருடாவருடம் நடைபெற்று வருகிறது.", "ஒருநாள் நடைபெறும் இவ்விழாவில் பால்புதுமையினர் எழுதிய மற்றும் அவர்களைப்பற்றிய இலக்கிய கலந்துரையாடல்கள் புத்தக வாசிப்பு உரைகள் என தொடர் நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்.", "விழாவின் இயக்குநராகவும் பொறுப்பாளராகவும் குயர் சென்னை குரோனிகல்ஸ் அமைப்பின் இணைஇயக்குனரான மௌலி உள்ளார்.", "2018 பதிப்பில் மௌலியுடன் இணைந்து எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எல்.ஜே.", "வயலட்டால் ஒருங்கிணைத்தார்.", "தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் ந.ந.ஈ.தி இலக்கியங்களில் கவனம் செலுத்தவும் பால்புதுமை எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை முன்னிலைப்படுத்தவும் நடத்தப்படும் இந்த இளகிய விழாவில் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் மட்டுமல்லாது டெல்லி கர்நாடகா கேரளா மணிப்பூர் மும்பை மற்றும் லண்டனில் இருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.", "கியூஎல்எஃப் ஆனது இந்தியாவில் பால்புதுமை அடையாளங்கள் பால்புதுமை உள்ளடக்கிய குழந்தைகள் இலக்கியம் பால்புதுமை இலக்கியத்தில் கலை மொழிபெயர்ப்புகள் மற்றும் வெளியீட்டில் பால்புதுமை இலக்கியம் போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியுள்ளது.", "திருவிழா முழுக்க முழுக்க பொதுப்பங்களிப்பின் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "2018 7 ஜூலை 2018 அன்று நடைபெற்ற 2018 சென்னை குயர் இலக்கிய விழா இந்தியாவின் இத்தகைய அமைப்பில் நடத்தப்படும் முதல் இலக்கிய விழாவாகும் இது பால்புதுமை இலக்கியம் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை முழுமையாக மையப்படுத்தி நடத்தப்பட்டுள்ளது.", "சமூக நீதி பெருமித கொடி 2018 கியூஎல்எஃப் இல் வெளியிடப்பட்டது.", "சென்னை குயர் இலக்கிய விழாவில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன.", "சிறப்புரை லிவிங் ஸ்மைல் வித்யாவின் \"மெல்ல விலகும் பனித்திரை\" புத்தகத்திலிருந்து அவருடைய முன்னுரை.", "வாசித்தவர் ஷில்பா.", "அமர்வு 1 பால்புதுமையினர் குறித்த ஊடக சித்தரிப்புகளும் எழுத்துகளும் இந்தியாவில் பால்புதுமையினர் ஊடகங்களில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சித்தரிக்கப்படுவது பற்றிய கலந்துரையாடல் பேச்சாளர்கள் துருபோ ஜோதி உரை ராகமாலிகா பனிமலர் பன்னீர்செல்வம் மண்குதிரை.", "அமர்வு 2 பதிப்புத் துறையின் பார்வையில் பால்புதுமை இலக்கியம் நீண்ட வரலாறும் பன்முகத் தன்மையும்கொண்ட தமிழ் இலக்கியத்தில் பால்புதுமை இலக்கியத்தை பதிப்பாளர்கள் பார்வையில் ஆராயும் அமர்வு பேச்சாளர்கள் பிரியாபாபு அமுதா ப்ரேமா ரேவதி.", "வழிநடத்துநர் செந்தில்.", "அமர்வு 3 இந்தியாவில் பால்புதுமையினரைப் பேசும் இலக்கியங்கள் பால்புதுமை அடையாளங்களை வரையறுப்பதிலும் பால்புதுமையினர் அல்லாதோருக்கு புரிதலை ஏற்படுத்துவதிலும் முக்கியப்பங்காற்றியுள்ள இலக்கியங்கள் பேச்சாளர்கள் தமயந்தி நாடிகா.", "உரைகள் கன்னடத்தில் பால்புதுமை இலக்கியம் வசுதேந்திரா.", "சின்க்கி ஹோமோ ப்ரோஜெக்ட் புதுடில்லியில் வசிக்கும் இரு வடகிழக்கிந்திய ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களால் துவங்கப்பட்ட இணைய ஊடக முயற்சியே சின்க்கி ஹோமோ ப்ராஜெக்ட்.", "வடகிழக்கிந்தியப் பகுதிகளைச் சேர்ந்த பால்புதுமையினரின் கதைகளை உடலிலும் மனதிலும் பதிந்திருக்கும் அனுபவங்களை இணைய அச்சு ஊடகங்களில் பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட பால்புதுமையினர் படைப்புகள் வாசிப்பு அறிமுகம் ஷீஜி குயர் சென்னை தொகுப்பு பங்களிப்பாளர் விவாத தலைப்புகளின் முதல் பதிப்பில் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான கிரீஷால் நடத்தப்படும் ஊடகத்தில் பிரதிநிதித்துவம் வெளியீட்டில் க்வீர் இலக்கியம் மோகனசாமி புகழ் வசுதேந்திரா கன்னடத்தில் வினோத இலக்கியம் பற்றி பேசினார்.", "வினோதமான வாழ்க்கையின் பன்முகத்தன்மை மற்றும் விளிம்புநிலை மற்றும் அவற்றின் கண்ணுக்கு தெரியாத விவரிப்புகளின் வழிகளில் தி சிங்கி ஹோமோ திட்டம் முறையாக லிட்ஃபெஸ்டில் தொடங்கப்பட்டது.", "2019 2019ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா 14 செப்டம்பர் 2019 அன்று சிறார் இலக்கியம் மொழிபெயர்ப்பு ஓவியங்கள் என புதிய உரையாடல்களுடன் இரண்டாம் பதிப்பு நடைபெற்றது.", "அமர்வு 1 அனைவருக்குமான சிறார் இலக்கியம் எழுத்தாளர் ஷல்ஸ் மகாஜன் மற்றும் கல்வியாளர் சாலை செல்வம் ஆகியோரின் உள்ளடக்கிய குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் விவாதம் அமர்வு 2 பால்புது இலக்கியத்தில் ஓவியங்கள் சமூக வரலாற்றாசிரியர் மாரி மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் வை ஆகியோருக்கு இடையில் கலைஞரான செந்தில் அவர்களால் பால்புது இலக்கியத்தில் கலை கலையில் விந்தை என்ற தலைப்பில் கலந்துரையாடல் அமர்வு 3 மலையாளத்தில் பால்புது இலக்கியம் சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரையான மலையாள பால்புது இலக்கியம் குறித்து விவாதமும் ரண்டு புருஷன்மார் சும்பிக்கும்போள் எனும் தனது மலையாள சுயசரிதையின் ஒரு பகுதியை அதன் எழுத்தாளர் வாசித்ததுமான நிகழ்ச்சி அமர்வு 4 மொழிபெயர்ப்பு ஒரு உரையாடல் மொழிபெயர்ப்பாளர் வி.", "கீதாவுடன் எழுத்தாளர் நடிகா நடத்திய உரையாடல்கள்.", "இலக்கிய வாசிப்பு லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும் கலைஞருமான ஹரி ராஜலெட்சுமி தனது தனிப்பட்ட பால்புது இலக்கியம் மற்றும் பொதுவாக தமிழ் பால்புது இலக்கியம் பற்றிய பேச்சு தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார்.", "எல்லாருக்கம் பேசுவதற்கான வாய்ப்புடன் நிகழ்வு நிறைவுற்றது.", "2020 2020ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா செப்டம்பர் 19 20 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.", "அந்த வருடம் தீவிரமாக காணப்பட்ட கோவிட்19 தொற்றுநோய் காரணமாக இந்த இலக்கிய விழாவானது இணைய வழியிலே நடத்தப்பட்டது.", "பால்புதுமையினர் மற்றும் மாற்றுத்தள செயல்பாட்டாளர்களின் அனைவரையும் உள்ளடக்கிய கதையாடல் எனும் கருப்பொருளை மையமாக கொண்டு இந்த இலக்கிய விழாவின் ஆண்டு பதிப்பு கதைசொல்லலில் கவனம் செலுத்தியது மற்றும் உலகெங்கிலும் உள்ள பேச்சாளர்களை ஒன்றிணைத்தது.", "2021 2021ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா 2021 செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான தேதிகளில் நடைபெற்றது.", "இரண்டாவது ஆண்டாக கோவிட்19 தொற்றுநோய் காரணமாக ட்விட்டர் ஸ்பேஸில் இந்த விழா ஒலி வழியாக மட்டுமேயான நிகழ்வாக நடத்தப்பட்டது.. இவ்விழா தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நர்த்தகி நடராஜ் தலைமையில் நடைபெற்றது.", "ஓங்கி ஒலிக்கும் குரல்கள் என்பதே 2021 ம் ஆண்டு குயர் இலக்கிய விழாவின் கருப்பொருளாக வைக்கப்பட்டு அதனடிப்படையில் எழுத்தாளர் ஏ ரேவதி மற்றும் எழுத்தாளர் தனுஜா சிங்கம் முன்னிலையில் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டது.", "திரைப்படத் தயாரிப்பாளர் திவ்ய பாரதி மற்றும் எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் ஆகியோர் பால்புதுமையினரின் ஆவணங்களின் அவசியத்தை பற்றிய உரையாடல்களை எழுத்தாளர் மற்றும் கலைஞரான பிரின்சியை நடுவராகக் கொண்டு நிகழ்த்தினர்.", "எழுத்தாளரும் நடிகருமான ஷோபா சக்தி தனது எழுத்துக்களில் உள்ள பால்புதுமையைப் பற்றியும் பல ஆண்டுகளாக தமிழ் இலக்கிய வெளிகள் எவ்வாறு பால்புதுமையை கண்டது என்றும் பேசினார்.", "இவ்விழாவின் இயக்குநர் மௌலி மற்றும் லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஹரி ராஜலெட்சுமி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் தமிழில் பால்புதுமையையும் பால்புதுமையை குறிக்கும் சொற்களை தொகுப்பதில் உள்ள முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.", "இறுதி அமர்வு பொறுப்பான ஊடக அறிக்கையிடல் மற்றும் ஊடகங்களில் பால்புதுமை நபர்களின் பிரதிநிதித்துவத்திற்கான முன்னோக்கி வழி குறித்து கவனம் செலுத்தியது.", "மேற்கோள்கள் பகுப்புந.ந.ஈ.தி பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள் பகுப்புந.ந.ஈ.தி தமிழ் நூல்கள் பகுப்புந.ந.ஈ.தி புத்தகங்கள்" ]
நீ. சந்திரசேகரன் நாயர் . ஒரு பிரபலமான இந்தி அறிஞர் ஆவார். இவர் கேரளத்தில் இந்தி சாகித்திய அகாதமியை நிறுவினார். நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் இந்தி துறையின் முன்னாள் தலைவராக இருந்தார். நாயர் 200405ஆம் ஆண்டுக்கான இந்தி பேசாத பகுதிகளில் இந்தி எழுத்தாளர்களுக்கான மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் விருதையும் 2008ஆம் ஆண்டு மகாராட்டிரா இந்தி சாகித்திய அகாதமி விருதையும் பெற்றார். இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விருதான பத்மசிறீ விருது இவருக்கு 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இளமையும் கல்வியும் சந்திரசேகரன் நாயர் 1924ஆம் ஆண்டு சூன் 27 ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. நீலகண்ட பிள்ளை ஒரு விவசாயி. தாயார் ஜானகி அம்மா பக்தியுள்ள இல்லத்தரசி. சந்திரசேகரன் தனது படிப்பை முடித்து கொல்லத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 4 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய பிறகு அக்டோபர் 15 1951 அன்று திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் இந்தியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். நாயர் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டமும் பீகார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1967ல் இந்தித் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் ஆன இவர் ஓட்டப்பாலம் என். எஸ். எஸ். கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தொழில் 1982 முதல் 2009 வரை பதினைந்து அமைச்சகங்களுக்கு ஆலோசகராக இருந்தார். இவருக்குப் பல்கலைக்கழக மானியக் குழு தகைசால் பேராசிரியர் விருதின் மூலம் ஆராய்ச்சி உதவித்தொகையினை வழங்கியது. எழுதுதல் இந்தி மற்றும் மலையாளத்தில் இவர் கட்டுரைகள் எழுதுகிறார். இவர் ஒரு கவிஞர் நாவலாசிரியர் நாடக ஆசிரியர் கதை எழுத்தாளர் ஆராய்ச்சி அறிஞர் ஓவியர் மற்றும் கலை மற்றும் இலக்கியத் துறைகளில் விமர்சகர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். இவர் ஐம்பத்தொன்பது விருதுகளுடன் ஏழு தேசிய விருதுகளையும் பெற்றார். புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாம் உலக இந்தி மாநாட்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை மற்றும் இந்தி உலகின் பிற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து கௌரவிக்கப்பட்டார். நாயர் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னுரைகளை எழுதினார். இவர் 800க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். ஐம்பத்தாறு புத்தகங்களை வெளியிட்டார். இவரது பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களால் பாடநூல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏழு பேராசிரியர்கள் இவரின் பணியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஓவியம் நாயர் கிட்டத்தட்ட நூறு ஓவியங்களை வரைந்துள்ளார். இதனைக் கொண்டு புது தில்லி கேரளா இல்லத்தில் கண்காட்சி நடத்தினார். நிறுவனங்கள் ஓட்டப்பாலத்தில் காந்தி நூற்றாண்டு விழாக்குழு தலைவராகவும் பாலக்காடு மாவட்டத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாயர் ஓட்டப்பாலத்தில் காந்தி விக்னன் பவனை நிறுவி அந்த நிறுவனத்தை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்தார். நாயர் காந்தி அமைதிப் படை பாரத் யுவக் சமாஜ் போன்ற பல மாணவர் குழுக்களை நிறுவினார். நாயர் ஓட்டப்பாலம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமத்தில் உறுப்பினராக இருந்தார். இங்கு பல நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். கேரள இந்தி சாகித்திய அகாதமி 1980ஆம் ஆண்டு கேரள இந்தி சாகித்திய அகாதமிதிருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது.இந்நிறுவன முக்கிய நோக்கங்களாக இலக்கிய மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலம் தேசத்தின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்து பாதுகாப்பதாகும். நாயர் தலைமையிலான செயற்குழுவால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அகாதமி 13 சூன் 1982ல் தொடங்கப்பட்டு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அகாதமியின் முதல் சாகித்திய புரசுகார் ஸ்ரீ தேவ் கேரளாவுக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த அமைப்பு நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை ஊக்குவித்தது. இந்த எழுத்தாளர்கள் தங்கள் அசல் தன்மை மற்றும் இந்தி மீதான ஈடுபாட்டிற்காக வழக்கமான அடிப்படையில் வெகுமதி பெறுகிறார்கள். இந்த அமைப்பு மாநிலம் முழுவதும் இந்தி மொழிகளுக்கான சூழலையும் இலக்கியப் போக்கையும் ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சி நூலகம் உள்ளது. கேரள இந்தி சாகித்திய அகதமி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. இவற்றில் சில தேசிய அளவில் விருது பெற்றுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஆறு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். மேற்கோள்கள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "நீ.", "சந்திரசேகரன் நாயர் .", "ஒரு பிரபலமான இந்தி அறிஞர் ஆவார்.", "இவர் கேரளத்தில் இந்தி சாகித்திய அகாதமியை நிறுவினார்.", "நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் இந்தி துறையின் முன்னாள் தலைவராக இருந்தார்.", "நாயர் 200405ஆம் ஆண்டுக்கான இந்தி பேசாத பகுதிகளில் இந்தி எழுத்தாளர்களுக்கான மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் விருதையும் 2008ஆம் ஆண்டு மகாராட்டிரா இந்தி சாகித்திய அகாதமி விருதையும் பெற்றார்.", "இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.", "இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விருதான பத்மசிறீ விருது இவருக்கு 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.", "இளமையும் கல்வியும் சந்திரசேகரன் நாயர் 1924ஆம் ஆண்டு சூன் 27 ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.", "இவரது தந்தை கே.", "நீலகண்ட பிள்ளை ஒரு விவசாயி.", "தாயார் ஜானகி அம்மா பக்தியுள்ள இல்லத்தரசி.", "சந்திரசேகரன் தனது படிப்பை முடித்து கொல்லத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 4 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய பிறகு அக்டோபர் 15 1951 அன்று திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் இந்தியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.", "நாயர் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டமும் பீகார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.", "1967ல் இந்தித் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் ஆன இவர் ஓட்டப்பாலம் என்.", "எஸ்.", "எஸ்.", "கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.", "தொழில் 1982 முதல் 2009 வரை பதினைந்து அமைச்சகங்களுக்கு ஆலோசகராக இருந்தார்.", "இவருக்குப் பல்கலைக்கழக மானியக் குழு தகைசால் பேராசிரியர் விருதின் மூலம் ஆராய்ச்சி உதவித்தொகையினை வழங்கியது.", "எழுதுதல் இந்தி மற்றும் மலையாளத்தில் இவர் கட்டுரைகள் எழுதுகிறார்.", "இவர் ஒரு கவிஞர் நாவலாசிரியர் நாடக ஆசிரியர் கதை எழுத்தாளர் ஆராய்ச்சி அறிஞர் ஓவியர் மற்றும் கலை மற்றும் இலக்கியத் துறைகளில் விமர்சகர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார்.", "இவர் ஐம்பத்தொன்பது விருதுகளுடன் ஏழு தேசிய விருதுகளையும் பெற்றார்.", "புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாம் உலக இந்தி மாநாட்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை மற்றும் இந்தி உலகின் பிற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து கௌரவிக்கப்பட்டார்.", "நாயர் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னுரைகளை எழுதினார்.", "இவர் 800க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.", "ஐம்பத்தாறு புத்தகங்களை வெளியிட்டார்.", "இவரது பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களால் பாடநூல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.", "ஏழு பேராசிரியர்கள் இவரின் பணியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.", "ஓவியம் நாயர் கிட்டத்தட்ட நூறு ஓவியங்களை வரைந்துள்ளார்.", "இதனைக் கொண்டு புது தில்லி கேரளா இல்லத்தில் கண்காட்சி நடத்தினார்.", "நிறுவனங்கள் ஓட்டப்பாலத்தில் காந்தி நூற்றாண்டு விழாக்குழு தலைவராகவும் பாலக்காடு மாவட்டத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "நாயர் ஓட்டப்பாலத்தில் காந்தி விக்னன் பவனை நிறுவி அந்த நிறுவனத்தை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்தார்.", "நாயர் காந்தி அமைதிப் படை பாரத் யுவக் சமாஜ் போன்ற பல மாணவர் குழுக்களை நிறுவினார்.", "நாயர் ஓட்டப்பாலம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமத்தில் உறுப்பினராக இருந்தார்.", "இங்கு பல நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார்.", "கேரள இந்தி சாகித்திய அகாதமி 1980ஆம் ஆண்டு கேரள இந்தி சாகித்திய அகாதமிதிருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது.இந்நிறுவன முக்கிய நோக்கங்களாக இலக்கிய மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலம் தேசத்தின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்து பாதுகாப்பதாகும்.", "நாயர் தலைமையிலான செயற்குழுவால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.", "இந்த அகாதமி 13 சூன் 1982ல் தொடங்கப்பட்டு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.", "அகாதமியின் முதல் சாகித்திய புரசுகார் ஸ்ரீ தேவ் கேரளாவுக்கு வழங்கப்பட்டது.", "பல ஆண்டுகளாக இந்த அமைப்பு நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை ஊக்குவித்தது.", "இந்த எழுத்தாளர்கள் தங்கள் அசல் தன்மை மற்றும் இந்தி மீதான ஈடுபாட்டிற்காக வழக்கமான அடிப்படையில் வெகுமதி பெறுகிறார்கள்.", "இந்த அமைப்பு மாநிலம் முழுவதும் இந்தி மொழிகளுக்கான சூழலையும் இலக்கியப் போக்கையும் ஏற்படுத்தியது.", "இந்த நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சி நூலகம் உள்ளது.", "கேரள இந்தி சாகித்திய அகதமி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.", "இவற்றில் சில தேசிய அளவில் விருது பெற்றுள்ளன.", "இத்திட்டத்தின் கீழ் ஆறு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.", "மேற்கோள்கள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கழுகும் சிறுமியும் அல்லது போராடும் சிறுமி என்பது கெவின் கார்ட்டரினால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும். இது மார்ச் 26 1993ல் நியூ யோர்க் டைம்சு இதழில் முதன்முதலில் வெளியானது. இப் புகைப்படத்தில் ஒரு நலிந்த பஞ்சத்தில் வாடுகின்ற சிறுவன் முதலில் அது ஒரு சிறுமி என நம்பப்பட்டது புகைப்படத்தின் முன்னணியில் நிலைகுலைந்து காணப்படுவதோடு அவனுக்கண்மையில் சிறுவனை நோட்டமிட்டபடி ஒரு கழுகும் காணப்படுகின்றது. இச் சிறுவன் மார்ச் 1993ல் அரை மைல் தூரத்தில் சூடானின் அயோத் நகரில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகளின் உணவு வழங்கல் மையத்தை அடைய முயற்சித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் அவன் இறக்காமல் தப்பித்து விட்டதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இப் புகைப்படம் 1994ல் புலிட்சர் சிறப்புப் புகைப்படத்துக்கான பரிசை வென்றது. இப் பரிசைப் பெற்ற நான்கே மாதங்களில் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார். மேற்கோள்கள் பகுப்புபுலிட்சர் பரிசு பகுப்பு1993 படைப்புகள்
[ "கழுகும் சிறுமியும் அல்லது போராடும் சிறுமி என்பது கெவின் கார்ட்டரினால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும்.", "இது மார்ச் 26 1993ல் நியூ யோர்க் டைம்சு இதழில் முதன்முதலில் வெளியானது.", "இப் புகைப்படத்தில் ஒரு நலிந்த பஞ்சத்தில் வாடுகின்ற சிறுவன் முதலில் அது ஒரு சிறுமி என நம்பப்பட்டது புகைப்படத்தின் முன்னணியில் நிலைகுலைந்து காணப்படுவதோடு அவனுக்கண்மையில் சிறுவனை நோட்டமிட்டபடி ஒரு கழுகும் காணப்படுகின்றது.", "இச் சிறுவன் மார்ச் 1993ல் அரை மைல் தூரத்தில் சூடானின் அயோத் நகரில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகளின் உணவு வழங்கல் மையத்தை அடைய முயற்சித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.", "மேலும் அவன் இறக்காமல் தப்பித்து விட்டதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.", "இப் புகைப்படம் 1994ல் புலிட்சர் சிறப்புப் புகைப்படத்துக்கான பரிசை வென்றது.", "இப் பரிசைப் பெற்ற நான்கே மாதங்களில் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்.", "மேற்கோள்கள் பகுப்புபுலிட்சர் பரிசு பகுப்பு1993 படைப்புகள்" ]
பக்த நாராயணா என்பவர் நிஷாநாராயணா என்றும் பத்த நாராயணா ம்ருகரஜலக்ஷ்மன் என்றும் அறியப்படுபவர் பிராமணர்களின் சாண்டில்ய குடும்பத்தின் பஞ்சராத்ர ராரி கிளையைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் கிபி 800க்கு முன் வாழ்ந்துள்ளார். ஏனெனில் இவர் கி. பி 800ல் வாமனனால் .3.28 மேற்கோள் காட்டப்படுகிறார். மேலும் இவரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆனந்தவர்தனால் குறிப்பிடப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் பால வம்சம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சி செய்த ஆதிசூர மன்னரால் கன்னியாகுப்ஜாவிலிருந்து கன்னோசி வங்காளத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் கி.பி 671ல் கன்னியாகுப்ஜத்தை ஆண்ட மாதவகுப்தனின் மகனான ஆதித்யசேனனின் சமகாலத்தவராகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. பௌத்த மதத்திற்கு மாறியதாக நம்பப்படும் பக்த நாராயணர் தர்மகீர்த்தியின் சீடராவார். இவருடன் இணைந்து நாராயணர் ரூபாவதாரத்தை எழுதியுள்ளார். தண்டின் தனது அவந்திசுந்தரிகாதாவில் பக்த நாராயணரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராகக் குறிப்பிடுகிறார். ஆனால் மகாபாரதத்தின் சில சம்பவங்களை ஆறு சட்டங்களில் நாடகமாக்கிய வேணிசம்ஹாரத்தின் ஆசிரியர் என்று பரவலாக அறியப்படுகிறார். இந்த நாடகத்தின் அமைப்பு சரியில்லாமல் இருக்கலாம் ஆனால் குணாதிசயமானது வீரியம் வாய்ந்தது நாடக பாணியில் நீண்ட விவரிப்புத் திசைதிருப்பல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கவிதையின் ஆற்றல் கசப்பான மற்றும் ஆவேசமான விளக்கங்கள் ஈர்க்கக்கூடிய சொல்நடை பிரிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் சூழ்நிலைகளின் தெளிவான சித்தரிப்பு மற்றும் வீரியமான குணாதிசயங்கள் கொண்டுள்ளன. தாகூர் குடும்பம் மற்றும் நதியா ராஜ் குடும்பம் பக்த நாராயணரின் வம்சாவளியைச் சேர்ந்ததாகக் கூறுகின்றனர். மேற்கோள்கள் பகுப்புசமசுகிருத அறிஞர்கள்
[ "பக்த நாராயணா என்பவர் நிஷாநாராயணா என்றும் பத்த நாராயணா ம்ருகரஜலக்ஷ்மன் என்றும் அறியப்படுபவர் பிராமணர்களின் சாண்டில்ய குடும்பத்தின் பஞ்சராத்ர ராரி கிளையைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.", "இவர் கிபி 800க்கு முன் வாழ்ந்துள்ளார்.", "ஏனெனில் இவர் கி.", "பி 800ல் வாமனனால் .3.28 மேற்கோள் காட்டப்படுகிறார்.", "மேலும் இவரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆனந்தவர்தனால் குறிப்பிடப்படுகிறது.", "எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் பால வம்சம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சி செய்த ஆதிசூர மன்னரால் கன்னியாகுப்ஜாவிலிருந்து கன்னோசி வங்காளத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் கி.பி 671ல் கன்னியாகுப்ஜத்தை ஆண்ட மாதவகுப்தனின் மகனான ஆதித்யசேனனின் சமகாலத்தவராகவும் இருந்ததாக நம்பப்படுகிறது.", "பௌத்த மதத்திற்கு மாறியதாக நம்பப்படும் பக்த நாராயணர் தர்மகீர்த்தியின் சீடராவார்.", "இவருடன் இணைந்து நாராயணர் ரூபாவதாரத்தை எழுதியுள்ளார்.", "தண்டின் தனது அவந்திசுந்தரிகாதாவில் பக்த நாராயணரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராகக் குறிப்பிடுகிறார்.", "ஆனால் மகாபாரதத்தின் சில சம்பவங்களை ஆறு சட்டங்களில் நாடகமாக்கிய வேணிசம்ஹாரத்தின் ஆசிரியர் என்று பரவலாக அறியப்படுகிறார்.", "இந்த நாடகத்தின் அமைப்பு சரியில்லாமல் இருக்கலாம் ஆனால் குணாதிசயமானது வீரியம் வாய்ந்தது நாடக பாணியில் நீண்ட விவரிப்புத் திசைதிருப்பல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.", "இருப்பினும் கவிதையின் ஆற்றல் கசப்பான மற்றும் ஆவேசமான விளக்கங்கள் ஈர்க்கக்கூடிய சொல்நடை பிரிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் சூழ்நிலைகளின் தெளிவான சித்தரிப்பு மற்றும் வீரியமான குணாதிசயங்கள் கொண்டுள்ளன.", "தாகூர் குடும்பம் மற்றும் நதியா ராஜ் குடும்பம் பக்த நாராயணரின் வம்சாவளியைச் சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.", "மேற்கோள்கள் பகுப்புசமசுகிருத அறிஞர்கள்" ]
அரையஸ் 250 அல்லது 256 336 என்பவர் ஒரு சிரேனிக் சமயமூப்பர் துறவி பாதிரியார் ஆவார். இவரின் ஆரியனியக் கோட்பாட்டிற்காக மிகவும் பிரபலமானவர். கிறித்தவத்தில் கடவுளின் தன்மையைப் பற்றிய இவரது போதனைகள் தேவ குமாரரான இயேசு கிறிஸ்து கர்த்தாவாகிய இறைவனினின்றும் வேறுபட்டவர் என்பதை வலியுறுத்தியது. மேலும் சமயத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தியல் ஹோமோசியன் கிறிஸ்தியல் ஆகியவற்றிற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார். கி.பி. 325 இல் பேரரசர் பேரரசர் கான்ஸ்டன்டைன் நைசியாவில் கூட்டிய ஆயர்களின் முதல் மன்றத்தின் முதன்மை விவாத தலைப்பாக இவரது கருத்துகள் இருந்தன. உரோமானியப் பேரரசர்களான லிசினியஸ் மற்றும் கான்ஸ்டன்டைன் ஆகியோர் கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வ சமயமாக ஆக்கிய பின்னர். கான்ஸ்டன்டைன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட தேவாலயங்களை ஒன்றிணைக்கவும் இறையியல் பிளவுகளை அகற்றவும் முயன்றார். கிறிஸ்தவ திருச்சபை கிறிஸ்தியல் பற்றிய கருத்து வேறுபாடுகளால் பிரிவுகள் உண்டாகி இருந்தன. குறிப்பாக திரித்துவத்தின் முதல் மற்றும் இரண்டாவது நபர்களுக்கு இடையிலான உறவின் தன்மை பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்தன. அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார் உட்பட ஹோமோசியன் கிறிஸ்தவர்கள் அரையஸ் மற்றும் அரையனியத்தை அடைமொழிகளாகக் கொண்டு சமமான திரித்துவக் கோட்பாட்டுடன் உடன்படாதவர்களை விவரித்தனர். அவர்கள் கிறிஸ்தியல் தந்தையாம் கடவுளையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் "ஒரே சாராம்சம்" "உபதேசம்" மற்றும் இணையானவர்களாக கொண்டனர். அரையசின் எதிர்மறை எழுத்துக்கள் கடவுளின் குமாரன் இருப்பதற்கு முன்பு ஒரு காலம் இருந்தது என்று அதாவது அப்போது தந்தையாம் கடவுள் மட்டுமே இருந்தார் என்பதாகும். இவரின் கருத்துகளுக்கு ஒருங்கிணைந்த எதிர்ப்பு இருந்தபோதிலும் அரையன் கோட்பாட்டை பின்பற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் பல நூற்றாண்டுகள் ஐரோப்பா முழுவதும் குறிப்பாக பல்வேறு செருமானிய இராச்சியங்களில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் நீடித்திருந்தன. ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இராணுவ வெற்றி அல்லது தன்னார்வமாகவோ அரச மதமாற்றம் மூலமாகவோ அவர்கள் அடக்கப்பட்டனர். அரையசின் வருகைக்கு முன்பே தந்தையுடனான மகனின் துல்லியமான உறவு பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டது அரையஸ் இந்த சர்ச்சையை தீவிரப்படுத்தி தேவாலயங்கள் முழுவதும் பார்வையாளர்களிடம் கொண்டு சென்றார். இந்தக் கொள்கையில் நிகோமீடியாவின் யூசிபியஸ் உள்ளிட்ட மற்றவர்கள் நீண்ட காலத்திற்கு மிகவும் செல்வாக்கு செலுத்தினர். உண்மையில் சில பிற்கால அரையன் பிரிவு கிறித்தவர்கள் இந்த மனிதரைப் பற்றியோ அல்லது இவருடைய குறிப்பிட்ட போதனைகளைப் பற்றியோ நன்கு அறிந்திருக்கவில்லை எனக் கூறி அந்தப் பெயரை மறுதலித்துவிட்டனர். இருப்பினும் அரையஸ் மற்றும் அவரது எதிரிகளுக்கு இடையேயான மோதல் பிரச்சினையால் பரவலான கவனத்தைப் பெற்றதால் அவர் அறிவித்த கோட்பாட்டு அவரால் உறுதியாக தோன்றுவிக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக "அவருடையது" என்று முத்திரை குத்தப்படுகிறது. குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அரையஸ் குறித்த கட்டுரை உள்ளது பகுப்புசமயங்களைத் தோற்றுவித்தோர் பகுப்பு336 இறப்புகள் பகுப்புஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் பகுப்பு256 பிறப்புகள்
[ "அரையஸ் 250 அல்லது 256 336 என்பவர் ஒரு சிரேனிக் சமயமூப்பர் துறவி பாதிரியார் ஆவார்.", "இவரின் ஆரியனியக் கோட்பாட்டிற்காக மிகவும் பிரபலமானவர்.", "கிறித்தவத்தில் கடவுளின் தன்மையைப் பற்றிய இவரது போதனைகள் தேவ குமாரரான இயேசு கிறிஸ்து கர்த்தாவாகிய இறைவனினின்றும் வேறுபட்டவர் என்பதை வலியுறுத்தியது.", "மேலும் சமயத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தியல் ஹோமோசியன் கிறிஸ்தியல் ஆகியவற்றிற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார்.", "கி.பி.", "325 இல் பேரரசர் பேரரசர் கான்ஸ்டன்டைன் நைசியாவில் கூட்டிய ஆயர்களின் முதல் மன்றத்தின் முதன்மை விவாத தலைப்பாக இவரது கருத்துகள் இருந்தன.", "உரோமானியப் பேரரசர்களான லிசினியஸ் மற்றும் கான்ஸ்டன்டைன் ஆகியோர் கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வ சமயமாக ஆக்கிய பின்னர்.", "கான்ஸ்டன்டைன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட தேவாலயங்களை ஒன்றிணைக்கவும் இறையியல் பிளவுகளை அகற்றவும் முயன்றார்.", "கிறிஸ்தவ திருச்சபை கிறிஸ்தியல் பற்றிய கருத்து வேறுபாடுகளால் பிரிவுகள் உண்டாகி இருந்தன.", "குறிப்பாக திரித்துவத்தின் முதல் மற்றும் இரண்டாவது நபர்களுக்கு இடையிலான உறவின் தன்மை பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்தன.", "அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார் உட்பட ஹோமோசியன் கிறிஸ்தவர்கள் அரையஸ் மற்றும் அரையனியத்தை அடைமொழிகளாகக் கொண்டு சமமான திரித்துவக் கோட்பாட்டுடன் உடன்படாதவர்களை விவரித்தனர்.", "அவர்கள் கிறிஸ்தியல் தந்தையாம் கடவுளையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் \"ஒரே சாராம்சம்\" \"உபதேசம்\" மற்றும் இணையானவர்களாக கொண்டனர்.", "அரையசின் எதிர்மறை எழுத்துக்கள் கடவுளின் குமாரன் இருப்பதற்கு முன்பு ஒரு காலம் இருந்தது என்று அதாவது அப்போது தந்தையாம் கடவுள் மட்டுமே இருந்தார் என்பதாகும்.", "இவரின் கருத்துகளுக்கு ஒருங்கிணைந்த எதிர்ப்பு இருந்தபோதிலும் அரையன் கோட்பாட்டை பின்பற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் பல நூற்றாண்டுகள் ஐரோப்பா முழுவதும் குறிப்பாக பல்வேறு செருமானிய இராச்சியங்களில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் நீடித்திருந்தன.", "ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இராணுவ வெற்றி அல்லது தன்னார்வமாகவோ அரச மதமாற்றம் மூலமாகவோ அவர்கள் அடக்கப்பட்டனர்.", "அரையசின் வருகைக்கு முன்பே தந்தையுடனான மகனின் துல்லியமான உறவு பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டது அரையஸ் இந்த சர்ச்சையை தீவிரப்படுத்தி தேவாலயங்கள் முழுவதும் பார்வையாளர்களிடம் கொண்டு சென்றார்.", "இந்தக் கொள்கையில் நிகோமீடியாவின் யூசிபியஸ் உள்ளிட்ட மற்றவர்கள் நீண்ட காலத்திற்கு மிகவும் செல்வாக்கு செலுத்தினர்.", "உண்மையில் சில பிற்கால அரையன் பிரிவு கிறித்தவர்கள் இந்த மனிதரைப் பற்றியோ அல்லது இவருடைய குறிப்பிட்ட போதனைகளைப் பற்றியோ நன்கு அறிந்திருக்கவில்லை எனக் கூறி அந்தப் பெயரை மறுதலித்துவிட்டனர்.", "இருப்பினும் அரையஸ் மற்றும் அவரது எதிரிகளுக்கு இடையேயான மோதல் பிரச்சினையால் பரவலான கவனத்தைப் பெற்றதால் அவர் அறிவித்த கோட்பாட்டு அவரால் உறுதியாக தோன்றுவிக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக \"அவருடையது\" என்று முத்திரை குத்தப்படுகிறது.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அரையஸ் குறித்த கட்டுரை உள்ளது பகுப்புசமயங்களைத் தோற்றுவித்தோர் பகுப்பு336 இறப்புகள் பகுப்புஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் பகுப்பு256 பிறப்புகள்" ]
ஸ்ரீ ரேணுகாஜி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 57 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிர்மௌர் மாவட்டம்
[ "ஸ்ரீ ரேணுகாஜி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது.", "இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.", "சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 57 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிர்மௌர் மாவட்டம்" ]
பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 58 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிர்மௌர் மாவட்டம்
[ "பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது.", "சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 58 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிர்மௌர் மாவட்டம்" ]
சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 64 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிம்லா மாவட்டம்
[ "சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது.", "சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.", "இத்தொகுதியின் எண் 64 ஆகும்.", "சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புசிம்லா மாவட்டம்" ]
கார்த்திக் சிங்கா முன்பு வாசன் கார்த்திக் என அழைக்கப்பட்டவர். மேலும் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் திரைப்பட நடிகர் சிங்கமுத்துவின் மகன். தொழில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக் சிங்கா வாசன் கார்த்திக் என்ற மேடைப் பெயரில் மா மதுரை 2007 மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமியின் அய்யன் 2011 படத்தில் திவ்யா பத்மினிக்கு ஜோடியாக 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒப்பந்தம் செய்தார். கார்த்திக் ஒரு மனச்சோர்வடைந்த கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டார். இவர் தெய்வீகத்தை எடுத்துக்கொள்கிறார் மற்றும் கிராமக் காவலரான அய்யனாக மாறுகிறார். படம் தாமதமாக வெளியிடப்பட்டது மற்றும் கலவையான விமர்சனங்களுக்கு திறக்கப்பட்டது. ஒரு விமர்சகர் "வாசன் கார்த்திக் திறனை வெளிப்படுத்துகிறார் மற்றும் ஒரு நல்ல இயக்குனரால் அவரது சிறந்ததை வெளிக்கொணர முடியும்" என்று குறிப்பிட்டார். 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அர்ச்சனா சாசுதிரி என்னும் நடிகைக்கு சோடியாக நாடோடி வம்சம் என்ற கிராமம் சார்ந்த நாடகத்தில் பணியாற்றினார். அது இறுதியில் திரையரங்குகளில் வெளிவரவில்லை. 2023 இல் கொடை 2023 படத்திற்காக கார்த்திக் சிங்கா என்ற புதிய மேடைப் பெயருடன் மீண்டும் நடிக்கத் திரும்பினார். தனிப்பட்ட வாழ்க்கை கார்த்திக் 2016 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பிரியாவை மணந்தார். திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகர்கள்
[ "கார்த்திக் சிங்கா முன்பு வாசன் கார்த்திக் என அழைக்கப்பட்டவர்.", "மேலும் தமிழ்த் திரைப்பட நடிகர்.", "இவர் தமிழ் திரைப்பட நடிகர் சிங்கமுத்துவின் மகன்.", "தொழில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக் சிங்கா வாசன் கார்த்திக் என்ற மேடைப் பெயரில் மா மதுரை 2007 மூலம் நடிகராக அறிமுகமானார்.", "அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமியின் அய்யன் 2011 படத்தில் திவ்யா பத்மினிக்கு ஜோடியாக 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒப்பந்தம் செய்தார்.", "கார்த்திக் ஒரு மனச்சோர்வடைந்த கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டார்.", "இவர் தெய்வீகத்தை எடுத்துக்கொள்கிறார் மற்றும் கிராமக் காவலரான அய்யனாக மாறுகிறார்.", "படம் தாமதமாக வெளியிடப்பட்டது மற்றும் கலவையான விமர்சனங்களுக்கு திறக்கப்பட்டது.", "ஒரு விமர்சகர் \"வாசன் கார்த்திக் திறனை வெளிப்படுத்துகிறார் மற்றும் ஒரு நல்ல இயக்குனரால் அவரது சிறந்ததை வெளிக்கொணர முடியும்\" என்று குறிப்பிட்டார்.", "2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அர்ச்சனா சாசுதிரி என்னும் நடிகைக்கு சோடியாக நாடோடி வம்சம் என்ற கிராமம் சார்ந்த நாடகத்தில் பணியாற்றினார்.", "அது இறுதியில் திரையரங்குகளில் வெளிவரவில்லை.", "2023 இல் கொடை 2023 படத்திற்காக கார்த்திக் சிங்கா என்ற புதிய மேடைப் பெயருடன் மீண்டும் நடிக்கத் திரும்பினார்.", "தனிப்பட்ட வாழ்க்கை கார்த்திக் 2016 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பிரியாவை மணந்தார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ் நடிகர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகர்கள்" ]