text
stringlengths
0
612k
sent_token
sequence
திரிப்தி மித்ரா நீ பஹதுரி 25 அக்டோபர் 1925 24 மே 1989 பெங்காலி நாடகம் மற்றும் திரைப்படங்களில் பிரபலமான இந்திய நடிகை மற்றும் பிரபல நாடக இயக்குனரான சோம்பு மித்ராவின் மனைவி ஆவார். அவருடன் இணைந்து 1948 இல் முன்னனி நாடகக் குழுவான போஹுரூபியை நிறுவினார். இவர் ஜுக்தி தக்கோ ஆர் கப்போ மற்றும் தர்தி கே லால் போன்ற படங்களில் நடித்துள்ளார். இசை நடனம் மற்றும் நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய கலைக்கூடமான சங்கீத் நாடக அகாடமி 1962 ஆம் ஆண்டில் நாடக நடிப்பிற்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் 1971 ஆம் ஆண்டில் கலைத்துறையில் பத்மஸ்ரீ விருதையும் அவர் பெற்றுள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி திரிப்தி மித்ரா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தினாஜ்பூரில் பிரிட்டிஷ் இந்தியா பிறந்தார். இவரது பெற்றோர் தந்தை அசுதோஷ் பாதுரி மற்றும் தாய் ஷைலபாலா தேபி ஆவர். தினாஜ்பூர் மைனர் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு வரை படித்தார். பிறகு கொல்கத்தாவின் பியாரிசரண் பள்ளியில் கல்வி பெற்றார். அந்தப் பள்ளியில் உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அசுதோஷ் கல்லூரியில் பயின்றார். ஆனால் வேலை கிடைத்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை. அவர் டிசம்பர் 1945 இல் சோம்பு மித்ராவை மணந்தார். அவருக்கு நடிகையும் இயக்குனருமான ஷாவ்லி மித்ரா என்ற மகள் இருக்கிறார். தொழில் திரிப்தி மித்ரா தனது பதின்ம வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். அவர் முதலில் 1943 இல் தனது உறவினர் பிஜோன் பட்டாச்சார்யாவின் அகுன் தீ என்ற நாடகத்தில் நடித்தார். 1943 ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிடத்தக்க இப்டா நாடகமான நபன்னா அறுவடை நாடகத்தைப் பார்த்த பிறகு இயக்குனர் குவாஜா அஹ்மத் அப்பாஸ் 1943 இல் கானா நாட்டிய சங்கத்தின் தார்த்தி கே லால் திரைப்படத்தில் நடிக்க மித்ராவை பம்பாய்க்கு அழைத்துச் சென்றார். இது ஓரளவு நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படமாகும். அவரது முதல் பெங்காலி திரைப்படம் 1953 இல் பதிக் என்ற திரைப்படமாகும். அந்தப் படத்தை டெபாகி குமார் பாசு இயக்கினார். ரித்விக் கட்டக்கின் கடைசிப் படமான ஜுக்தி டக்கோ ஆர் கப்போ 1974 படத்திலும் அவர் நடித்தார். 1948 இல் ஷோம்பு மற்றும் திரிப்தி மித்ரா ஆகியோர் போஹுரூபி என்ற பெயரில் தங்கள் சொந்த நாடகக் குழுவை நிறுவினர். ரவீந்திரநாத் தாகூரின் ரக்தா கராபியின் நாயகி நந்தினி என்ற பாத்திரத்தில் மிகவும் பிரபலமான பெங்காலி நாடகத்தின் மூலம் மிகப்பெரும் பெயர் பெற்றார். மிகவும் பழம்பெரும் மனிதர்களில் ஒருவராக நாடகத் துறையில் கோலோச்சிய தனது கணவர் சோம்பு மித்ராவுடன் இணைந்து எண்ணற்ற நாடகங்களில் நடித்தார். மாணிக் பந்தோபாத்யாவின் உன்னதமான நாவலான பத்மா நதிர் மாஜியின் அடிப்படையில் கிழக்கு பாகிஸ்தானில் இப்போது பங்களாதேஷ் டாக்காவில் தயாரிக்கப்பட்ட 1959 ஆம் ஆண்டு வெளிவந்த உருது திரைப்படமான ஜாகோ ஹுவா சவேராவிலும் அவர் நடித்தார். திரிப்தி மித்ரா 24 மே 1989 அன்று உயிரிழந்தார். திரைப்படவியல் ஜுக்தி டக்கோ ஆர் கப்போ 1974 சரங்காபி முகுந்தா தாஸ் 1968 செபா 1967 காஞ்சன்ரங்கா 1964 சூர்யஸ்னன் 1962 மாணிக் 1961 தி டே ஷால் டான் 1959 சுபா பிபாஹா 1959 ஆஷா 1956 ஜாய் மா காளி போர்டிங் 1955 ரிக்ஷாவாலா 1955 மொய்லா ககாஜ் 1954 பாத்திக் 1953 போடோய் குறுகிய 1951 கோபிநாத் 1948 தர்தி கே லால் 1946 நாடகங்கள் அகும் நபன்னா ஜபன்பாண்டி கோபிநாத் உலுகாக்ரா சார் அத்யா ரவீந்திரநாத் தாகூரின் அதே பெயருடைய நாவலை அடிப்படையாகக் கொண்டது ரக்தா கராபி தாகூரின் "ரெட் ஒலியாண்டர்" ராஜா தாகூரின் "தி கிங் ஆஃப் தி டார்க் சேம்பர்" பாக்கி இதிஹாஸ் டாக்ஹோர் தாகூரின் த போஸ்ட் ஆபிஸ் நாடகம் தயாரித்து இயக்கினார் சுடோரங் அபராஜிதா விசார்ஜன் விருதுகள் 1962 இல் சங்கீத நாடக அகாடமி விருது 1971 இல் பத்மஸ்ரீ 1989 இல் மத்தியப் பிரதேச அரசால் காளிதாஸ் சம்மான் மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புவங்காளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1989 இறப்புகள் பகுப்பு1925 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ " திரிப்தி மித்ரா நீ பஹதுரி 25 அக்டோபர் 1925 24 மே 1989 பெங்காலி நாடகம் மற்றும் திரைப்படங்களில் பிரபலமான இந்திய நடிகை மற்றும் பிரபல நாடக இயக்குனரான சோம்பு மித்ராவின் மனைவி ஆவார்.", "அவருடன் இணைந்து 1948 இல் முன்னனி நாடகக் குழுவான போஹுரூபியை நிறுவினார்.", "இவர் ஜுக்தி தக்கோ ஆர் கப்போ மற்றும் தர்தி கே லால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.", "இசை நடனம் மற்றும் நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய கலைக்கூடமான சங்கீத் நாடக அகாடமி 1962 ஆம் ஆண்டில் நாடக நடிப்பிற்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் 1971 ஆம் ஆண்டில் கலைத்துறையில் பத்மஸ்ரீ விருதையும் அவர் பெற்றுள்ளார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி திரிப்தி மித்ரா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தினாஜ்பூரில் பிரிட்டிஷ் இந்தியா பிறந்தார்.", "இவரது பெற்றோர் தந்தை அசுதோஷ் பாதுரி மற்றும் தாய் ஷைலபாலா தேபி ஆவர்.", "தினாஜ்பூர் மைனர் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு வரை படித்தார்.", "பிறகு கொல்கத்தாவின் பியாரிசரண் பள்ளியில் கல்வி பெற்றார்.", "அந்தப் பள்ளியில் உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அசுதோஷ் கல்லூரியில் பயின்றார்.", "ஆனால் வேலை கிடைத்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை.", "அவர் டிசம்பர் 1945 இல் சோம்பு மித்ராவை மணந்தார்.", "அவருக்கு நடிகையும் இயக்குனருமான ஷாவ்லி மித்ரா என்ற மகள் இருக்கிறார்.", "தொழில் திரிப்தி மித்ரா தனது பதின்ம வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார்.", "அவர் முதலில் 1943 இல் தனது உறவினர் பிஜோன் பட்டாச்சார்யாவின் அகுன் தீ என்ற நாடகத்தில் நடித்தார்.", "1943 ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிடத்தக்க இப்டா நாடகமான நபன்னா அறுவடை நாடகத்தைப் பார்த்த பிறகு இயக்குனர் குவாஜா அஹ்மத் அப்பாஸ் 1943 இல் கானா நாட்டிய சங்கத்தின் தார்த்தி கே லால் திரைப்படத்தில் நடிக்க மித்ராவை பம்பாய்க்கு அழைத்துச் சென்றார்.", "இது ஓரளவு நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படமாகும்.", "அவரது முதல் பெங்காலி திரைப்படம் 1953 இல் பதிக் என்ற திரைப்படமாகும்.", "அந்தப் படத்தை டெபாகி குமார் பாசு இயக்கினார்.", "ரித்விக் கட்டக்கின் கடைசிப் படமான ஜுக்தி டக்கோ ஆர் கப்போ 1974 படத்திலும் அவர் நடித்தார்.", "1948 இல் ஷோம்பு மற்றும் திரிப்தி மித்ரா ஆகியோர் போஹுரூபி என்ற பெயரில் தங்கள் சொந்த நாடகக் குழுவை நிறுவினர்.", "ரவீந்திரநாத் தாகூரின் ரக்தா கராபியின் நாயகி நந்தினி என்ற பாத்திரத்தில் மிகவும் பிரபலமான பெங்காலி நாடகத்தின் மூலம் மிகப்பெரும் பெயர் பெற்றார்.", "மிகவும் பழம்பெரும் மனிதர்களில் ஒருவராக நாடகத் துறையில் கோலோச்சிய தனது கணவர் சோம்பு மித்ராவுடன் இணைந்து எண்ணற்ற நாடகங்களில் நடித்தார்.", "மாணிக் பந்தோபாத்யாவின் உன்னதமான நாவலான பத்மா நதிர் மாஜியின் அடிப்படையில் கிழக்கு பாகிஸ்தானில் இப்போது பங்களாதேஷ் டாக்காவில் தயாரிக்கப்பட்ட 1959 ஆம் ஆண்டு வெளிவந்த உருது திரைப்படமான ஜாகோ ஹுவா சவேராவிலும் அவர் நடித்தார்.", "திரிப்தி மித்ரா 24 மே 1989 அன்று உயிரிழந்தார்.", "திரைப்படவியல் ஜுக்தி டக்கோ ஆர் கப்போ 1974 சரங்காபி முகுந்தா தாஸ் 1968 செபா 1967 காஞ்சன்ரங்கா 1964 சூர்யஸ்னன் 1962 மாணிக் 1961 தி டே ஷால் டான் 1959 சுபா பிபாஹா 1959 ஆஷா 1956 ஜாய் மா காளி போர்டிங் 1955 ரிக்ஷாவாலா 1955 மொய்லா ககாஜ் 1954 பாத்திக் 1953 போடோய் குறுகிய 1951 கோபிநாத் 1948 தர்தி கே லால் 1946 நாடகங்கள் அகும் நபன்னா ஜபன்பாண்டி கோபிநாத் உலுகாக்ரா சார் அத்யா ரவீந்திரநாத் தாகூரின் அதே பெயருடைய நாவலை அடிப்படையாகக் கொண்டது ரக்தா கராபி தாகூரின் \"ரெட் ஒலியாண்டர்\" ராஜா தாகூரின் \"தி கிங் ஆஃப் தி டார்க் சேம்பர்\" பாக்கி இதிஹாஸ் டாக்ஹோர் தாகூரின் த போஸ்ட் ஆபிஸ் நாடகம் தயாரித்து இயக்கினார் சுடோரங் அபராஜிதா விசார்ஜன் விருதுகள் 1962 இல் சங்கீத நாடக அகாடமி விருது 1971 இல் பத்மஸ்ரீ 1989 இல் மத்தியப் பிரதேச அரசால் காளிதாஸ் சம்மான் மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புவங்காளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1989 இறப்புகள் பகுப்பு1925 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
பாரதி ஷர்மா பிறப்பு 15 அக்டோபர் 1961 ஒரு இந்திய நாடக இயக்குனர் நடிகர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவரது நாடகங்கள் வரலாறு யதார்த்தம் பரிசோதனை ஆண் பெண் உறவை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் இந்திய புராண மற்றும் தத்துவக் கருப்பொருள்கள் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியவையாகும். தொழில் இவர் இந்தியில் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஷர்மா 1987 இல் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு பிபின் குமார் மற்றும் சில தேசிய நாடகப் பள்ளி பட்டதாரிகளுடன் க்ஷிதிஜ் நாடகக் குழுவை நிறுவினார். 50க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். 35க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். பாரதி 8வது தியேட்டர் ஒலிம்பிக்ஸ் பாரத் ரங் மஹோதசவ் மோகன் ராகேஷ் சம்மன் சமரோ பர்தேந்து நாட்டிய உத்சவ் காத்மாண்டு சர்வதேச நாடக விழா 2008 தேசிய பெண் இயக்குனர்கள் தியேட்டர் திருவிழா ஒடியன் நாடக விழாபோபால் மற்றும் சண்டிகர் சண்டிகர் சங்கீத் நாடக அரங்க விழா போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச நாடக விழாவில் பங்கேற்றுள்ளார். மேடை நாடகங்கள் இயக்கம் தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் விருதுகள் இவர் எழுதிய காலா ஹீரா திரைப்படத்தின் திரைக்கதை 2001 ஆம் ஆண்டு ஆசிய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விருதுகளிலும் சிறந்த திரைக்கதைக்காக ஜீ டிவியிலும் தேர்வானது. அவர் இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தால் மூத்த "நாடக நடிப்பின் மாறும் பாணிகள் மற்றும் முறைகள்" என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சிப் பணிக்காக பெல்லோஷிப்பையும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு நாட்சாம்ராட்டின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். இந்தி திரையரங்கில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜேபி லோக்நாயக் தேசிய விருது 2020 இல் அவருக்கு வழங்கப்பட்டது. ராஸ் கலா மஞ்ச் சஃபிடோன் பானிபட் டால் மூலம் ஜோஹ்ரா சேகல் தேசிய ராஸ் ரங் சம்மான் 2022 விருது வழங்கப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..16993881. ..124081220172 ..1 பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு1961 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பாரதி ஷர்மா பிறப்பு 15 அக்டோபர் 1961 ஒரு இந்திய நாடக இயக்குனர் நடிகர் மற்றும் ஆசிரியர் ஆவார்.", "அவரது நாடகங்கள் வரலாறு யதார்த்தம் பரிசோதனை ஆண் பெண் உறவை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் இந்திய புராண மற்றும் தத்துவக் கருப்பொருள்கள் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியவையாகும்.", "தொழில் இவர் இந்தியில் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "ஷர்மா 1987 இல் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு பிபின் குமார் மற்றும் சில தேசிய நாடகப் பள்ளி பட்டதாரிகளுடன் க்ஷிதிஜ் நாடகக் குழுவை நிறுவினார்.", "50க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.", "35க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.", "பாரதி 8வது தியேட்டர் ஒலிம்பிக்ஸ் பாரத் ரங் மஹோதசவ் மோகன் ராகேஷ் சம்மன் சமரோ பர்தேந்து நாட்டிய உத்சவ் காத்மாண்டு சர்வதேச நாடக விழா 2008 தேசிய பெண் இயக்குனர்கள் தியேட்டர் திருவிழா ஒடியன் நாடக விழாபோபால் மற்றும் சண்டிகர் சண்டிகர் சங்கீத் நாடக அரங்க விழா போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச நாடக விழாவில் பங்கேற்றுள்ளார்.", "மேடை நாடகங்கள் இயக்கம் தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் விருதுகள் இவர் எழுதிய காலா ஹீரா திரைப்படத்தின் திரைக்கதை 2001 ஆம் ஆண்டு ஆசிய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விருதுகளிலும் சிறந்த திரைக்கதைக்காக ஜீ டிவியிலும் தேர்வானது.", "அவர் இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தால் மூத்த \"நாடக நடிப்பின் மாறும் பாணிகள் மற்றும் முறைகள்\" என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சிப் பணிக்காக பெல்லோஷிப்பையும் பெற்றுள்ளார்.", "2013 ஆம் ஆண்டு நாட்சாம்ராட்டின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.", "இந்தி திரையரங்கில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜேபி லோக்நாயக் தேசிய விருது 2020 இல் அவருக்கு வழங்கப்பட்டது.", "ராஸ் கலா மஞ்ச் சஃபிடோன் பானிபட் டால் மூலம் ஜோஹ்ரா சேகல் தேசிய ராஸ் ரங் சம்மான் 2022 விருது வழங்கப்பட்டது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..16993881.", "..124081220172 ..1 பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு1961 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அனாஹிதா உபெராய் பிறப்பு 1967 நாடகங்கலில் பிரபலமான ஒரு இந்திய நடிகை ஆவார். உபேராய் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை விஜயா மேத்தா மற்றும் ஃபரோக் மேத்தா போன்ற பெரு நடிகர்களின் குடும்பத்தில் உபெராய் பிறந்தார். உபெராய் தனது 12 வயதில் தனது தாயின் குழுவில் பணியாற்றத் தொடங்கினார். உபேராய் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள கதீட்ரல் ஜான் கானன் பள்ளியில் பயின்றார். பின்னர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் உளவியல் மற்றும் சமூகவியல் பயின்றார். பின்னர் அவர்நியூயார்க்கில் உள்ள ஹெர்பர்ட் பெர்காஃப் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்றார். அவர் இந்தியா திரும்புவதற்கு முன்பு பிராட்வேயில் நடித்தார். தொழில் அனாஹிதா உபெராய் ரூபர்ட்டின் பிறந்தநாள் கோயிங் சோலோ கிளாஸ் மெனஜரி சீஸ்கேப் வித் ஷார்க்ஸ் அண்ட் டான்சர்ஸ் மற்றும் இஃப் விஷ்ஸ் வேர் ஹார்ஸஸ் போன்ற பல ஆங்கில நாடகங்களில் பணியாற்றினார். உபெராய் குளோரியா முஜியோ மற்றும் ஜோ டவ்லிங் ஆகியோரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஜேசன் ராபர்ட்ஸ் ஈலை வாலாச் ராபர்ட் சீன் லியோனார்ட் ஜட் ஹிர்ஷ் மற்றும் மேரி ஸ்டீன்பர்கன் உள்ளிட்ட பல அமெரிக்க நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணியாற்றினார். 2003 ஆம் ஆண்டு வெலிவந்த வெற்றித் திரைப்படமான ஜிஸ்ம் படத்திலும் பிரியங்கா கபூராக நடித்துள்ளார். மேற்கோள்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபெண் எழுத்தாளர்கள் பகுப்புஎழுத்தாளர்கள் பகுப்புஎழுத்தாளர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்
[ "அனாஹிதா உபெராய் பிறப்பு 1967 நாடகங்கலில் பிரபலமான ஒரு இந்திய நடிகை ஆவார்.", "உபேராய் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை விஜயா மேத்தா மற்றும் ஃபரோக் மேத்தா போன்ற பெரு நடிகர்களின் குடும்பத்தில் உபெராய் பிறந்தார்.", "உபெராய் தனது 12 வயதில் தனது தாயின் குழுவில் பணியாற்றத் தொடங்கினார்.", "உபேராய் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள கதீட்ரல் ஜான் கானன் பள்ளியில் பயின்றார்.", "பின்னர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் உளவியல் மற்றும் சமூகவியல் பயின்றார்.", "பின்னர் அவர்நியூயார்க்கில் உள்ள ஹெர்பர்ட் பெர்காஃப் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்றார்.", "அவர் இந்தியா திரும்புவதற்கு முன்பு பிராட்வேயில் நடித்தார்.", "தொழில் அனாஹிதா உபெராய் ரூபர்ட்டின் பிறந்தநாள் கோயிங் சோலோ கிளாஸ் மெனஜரி சீஸ்கேப் வித் ஷார்க்ஸ் அண்ட் டான்சர்ஸ் மற்றும் இஃப் விஷ்ஸ் வேர் ஹார்ஸஸ் போன்ற பல ஆங்கில நாடகங்களில் பணியாற்றினார்.", "உபெராய் குளோரியா முஜியோ மற்றும் ஜோ டவ்லிங் ஆகியோரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.", "ஜேசன் ராபர்ட்ஸ் ஈலை வாலாச் ராபர்ட் சீன் லியோனார்ட் ஜட் ஹிர்ஷ் மற்றும் மேரி ஸ்டீன்பர்கன் உள்ளிட்ட பல அமெரிக்க நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணியாற்றினார்.", "2003 ஆம் ஆண்டு வெலிவந்த வெற்றித் திரைப்படமான ஜிஸ்ம் படத்திலும் பிரியங்கா கபூராக நடித்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபெண் எழுத்தாளர்கள் பகுப்புஎழுத்தாளர்கள் பகுப்புஎழுத்தாளர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்" ]
விபூல் கல்யாணி தற்போதைய தலைவர் குசராத்தி இலக்கிய கழகம் முன்பு குசராத்தி சாகித்ய மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பு குசராத்தி இலக்கியம் மற்றும் மொழியின் ஆய்வு பயன்பாட்டில் ஆர்வமுடைய அனைவரையும் உறுப்பினராக ஏற்றுக்கொண்டு குசராத்திய இலக்கிய மேம்பாட்டினை கொள்கையாகக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்த குசராத்தி எழுத்தாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து கவிஞர்கள் சாதி மதம் பிரிவுகள் அல்லது தேசிய வேறுபாடுகள் ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் செயல்படுகிறது. இது குசராத்தி சாகித்ய கழகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள குசராத்து மாநில அரசாங்கத்தின் குசராத் சாகித்ய கழகம் என்பது அரசு சார்ந்த அமைப்பாகும் எனவே இதில் குழப்பம் வேண்டாம். இந்த நிறுவனம் 12 பிப்ரவரி 1977ல் இலண்டனில் நிறுவப்பட்டது. அப்போதைய குஜராத்தி சாகித்ய மண்டல் தலைவராக தஹ்யாபாய் படேல் மற்றும் செயலாளராக யோகேஷ் படேல் ஆகியோர் செயல்பட்டனர் இந்தியாவிற்கு வெளியே குசராத்தி மொழி மற்றும் இலக்கியப் படிப்புகளை வழங்குதல் உள்ளிட்ட திட்டம் பெரிய லட்சியங்களுடன் குசராத்தி மொழி மேம்பாட்டிற்காகத் துவங்கப்பட்டது. இதன் முதல் தலைவராக மறைந்த கவி தஹ்யாபாய் படேல் செயல்பட்டார். விபூல் கல்யாணி இதன் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதால் கழகம் சிறந்த தொலைநோக்கு மற்றும் செயல்பாடுகளுடன் முன்னேறியது. இதன் தற்போதைய தலைவர் விபூல் கல்யாணி ஆவார். இவர் இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார். இவர் குசராத்தி இதழான ஒபினியன் தொகுத்து வரும் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஆவார். பத்ரா வட்காமா இதன் பொதுச் செயலாளர் ஆவார். இவர் குசராத்தி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாளராகவும் புகழ்பெற்ற நூலகராகவும் உள்ளார். குசராத்தி இலக்கிய கழகம் இதன் பத்திரிகையான அஷ்மிதா மற்றும் சில தொகுப்புகளை அவ்வப்போது சீரான கால இடைவெளியின்றி வெளியிடுகிறது. இந்த அமைப்பு குசராத்தி மொழியினைக் கற்றுக்கொள்ளவும் தேர்வுகளுக்காகவும் குசராத்தி மொழிப் பாடப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. இதன் தேர்வுத் திட்டத்தினை குசராத்து மாநில அரசு அங்கீகரித்துள்ளது. மேலும் இந்த அரசாணையில் அப்போதைய குசராத்து கல்வி அமைச்சர் கர்சந்தாசு சோனேரி கையெழுத்திட்டார். குசராத்திய இலக்கிய கழகம் பல ஆண்டுகளாக எண்ணற்ற மொழி மேம்பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. உமாசங்கர் ஜோஷி தர்ஷக் நிரஞ்சன் பகத் ரகுவீர் சவுத்ரி யஷ்வந்த் சுக்லா குஜராத்தின் முதல்வர் மறைந்த சிமன்பாய் படேல் மற்றும் பலர் உட்படக் குசராத்தி இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான நன்கு அறியப்பட்ட இலக்கியப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். முன்னாள் இங்கிலாந்து கல்வி அமைச்சர் ரோட்ஸ் பாய்சன் கீத் வாஸ் நாடாளுமன்ற உறுப்பினர். லார்ட் தேசாய் லார்ட் டோலாக்கியா லார்ட் பரேக் மற்றும் பலரும் கலந்துகொண்டுள்ளனர். புலம்பெயர் குசராத்தி எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி உட்படப் பல போட்டிகளையும் இந்த சங்கம் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்கிறது. மேனாள் தலைவர்கள் கவி தஹ்யாபாய் படேல் பல்வந்த் நாயக் யோகேஷ் படேல் போபட்லால் ஜரிவாலா வல்லப நாதா பத்ரா வட்கம மருத்துவர் அனில் ககல்வாலா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குசராத்தி லெக்சிகன் திட்டம் யூடியூப்பில் கவிஞர் அனில் ஜோஷி நிறுவனத்தின் பதிவு தொண்டு நிலை ஸ்கிரிப்ட் பள்ளி குறிப்பு சுவாமிநாராயண் பள்ளி நீஸ்டன் நிகழ்வுகளின் உதாரணம் அக்னய்
[ " விபூல் கல்யாணி தற்போதைய தலைவர் குசராத்தி இலக்கிய கழகம் முன்பு குசராத்தி சாகித்ய மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.", "இந்த அமைப்பு குசராத்தி இலக்கியம் மற்றும் மொழியின் ஆய்வு பயன்பாட்டில் ஆர்வமுடைய அனைவரையும் உறுப்பினராக ஏற்றுக்கொண்டு குசராத்திய இலக்கிய மேம்பாட்டினை கொள்கையாகக் கொண்டுள்ளது.", "புலம்பெயர்ந்த குசராத்தி எழுத்தாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து கவிஞர்கள் சாதி மதம் பிரிவுகள் அல்லது தேசிய வேறுபாடுகள் ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் செயல்படுகிறது.", "இது குசராத்தி சாகித்ய கழகம் என்றும் அழைக்கப்படுகிறது.", "இந்தியாவில் உள்ள குசராத்து மாநில அரசாங்கத்தின் குசராத் சாகித்ய கழகம் என்பது அரசு சார்ந்த அமைப்பாகும் எனவே இதில் குழப்பம் வேண்டாம்.", "இந்த நிறுவனம் 12 பிப்ரவரி 1977ல் இலண்டனில் நிறுவப்பட்டது.", "அப்போதைய குஜராத்தி சாகித்ய மண்டல் தலைவராக தஹ்யாபாய் படேல் மற்றும் செயலாளராக யோகேஷ் படேல் ஆகியோர் செயல்பட்டனர் இந்தியாவிற்கு வெளியே குசராத்தி மொழி மற்றும் இலக்கியப் படிப்புகளை வழங்குதல் உள்ளிட்ட திட்டம் பெரிய லட்சியங்களுடன் குசராத்தி மொழி மேம்பாட்டிற்காகத் துவங்கப்பட்டது.", "இதன் முதல் தலைவராக மறைந்த கவி தஹ்யாபாய் படேல் செயல்பட்டார்.", "விபூல் கல்யாணி இதன் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதால் கழகம் சிறந்த தொலைநோக்கு மற்றும் செயல்பாடுகளுடன் முன்னேறியது.", "இதன் தற்போதைய தலைவர் விபூல் கல்யாணி ஆவார்.", "இவர் இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.", "இவர் குசராத்தி இதழான ஒபினியன் தொகுத்து வரும் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஆவார்.", "பத்ரா வட்காமா இதன் பொதுச் செயலாளர் ஆவார்.", "இவர் குசராத்தி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாளராகவும் புகழ்பெற்ற நூலகராகவும் உள்ளார்.", "குசராத்தி இலக்கிய கழகம் இதன் பத்திரிகையான அஷ்மிதா மற்றும் சில தொகுப்புகளை அவ்வப்போது சீரான கால இடைவெளியின்றி வெளியிடுகிறது.", "இந்த அமைப்பு குசராத்தி மொழியினைக் கற்றுக்கொள்ளவும் தேர்வுகளுக்காகவும் குசராத்தி மொழிப் பாடப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.", "இதன் தேர்வுத் திட்டத்தினை குசராத்து மாநில அரசு அங்கீகரித்துள்ளது.", "மேலும் இந்த அரசாணையில் அப்போதைய குசராத்து கல்வி அமைச்சர் கர்சந்தாசு சோனேரி கையெழுத்திட்டார்.", "குசராத்திய இலக்கிய கழகம் பல ஆண்டுகளாக எண்ணற்ற மொழி மேம்பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.", "உமாசங்கர் ஜோஷி தர்ஷக் நிரஞ்சன் பகத் ரகுவீர் சவுத்ரி யஷ்வந்த் சுக்லா குஜராத்தின் முதல்வர் மறைந்த சிமன்பாய் படேல் மற்றும் பலர் உட்படக் குசராத்தி இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான நன்கு அறியப்பட்ட இலக்கியப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.", "முன்னாள் இங்கிலாந்து கல்வி அமைச்சர் ரோட்ஸ் பாய்சன் கீத் வாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.", "லார்ட் தேசாய் லார்ட் டோலாக்கியா லார்ட் பரேக் மற்றும் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.", "புலம்பெயர் குசராத்தி எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி உட்படப் பல போட்டிகளையும் இந்த சங்கம் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்கிறது.", "மேனாள் தலைவர்கள் கவி தஹ்யாபாய் படேல் பல்வந்த் நாயக் யோகேஷ் படேல் போபட்லால் ஜரிவாலா வல்லப நாதா பத்ரா வட்கம மருத்துவர் அனில் ககல்வாலா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குசராத்தி லெக்சிகன் திட்டம் யூடியூப்பில் கவிஞர் அனில் ஜோஷி நிறுவனத்தின் பதிவு தொண்டு நிலை ஸ்கிரிப்ட் பள்ளி குறிப்பு சுவாமிநாராயண் பள்ளி நீஸ்டன் நிகழ்வுகளின் உதாரணம் அக்னய்" ]
தேசிய கவிதை என்பது ஒரு மொழியில் கவிதை பற்றிய பட்டியல் அல்லது ஒரு தேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவிதை ஆகும். உலக மொழிகள் பல நாடுகளால் ஆங்கிலோஸ்பியர் ஃபிரான்கோபோனி லத்தீன் அமெரிக்கா ஜெர்மன் மொழி பேசும் ஐரோப்பா பங்களிக்கும் பெரிய அளவிலான கவிதைகளைக் கொண்டுள்ளன. அதே சமயம் சிறிய மொழிகளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் உள்ள கவிதைகள் தேசியக் கவிதைக்கு ஒத்ததாக இருக்கும். இந்த மொழியுடன் தொடர்புடைய தேசம் அல்லது இனம் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளது. சமகாலம் ஆசியா மத்திய கிழக்கு பாரசீக கவிதைகள் பிய்யுட் நவீன ஹீப்ரு கவிதை கிழக்குக்கு அருகில் அரபு கவிதை அஜர்பைஜானி இலக்கியம் பாரசீக இலக்கியம் துருக்கிய கவிதை தெற்காசியா ஆப்கானிய கவிதை பாஷ்டோ இலக்கியம் மற்றும் கவிதை பங்களாதேஷ் கவிதை புத்தி இந்திய கவிதை அசாமிய கவிதை பெங்காலி கவிதை குஜராத்தி கவிதை இந்தி இலக்கியம் கன்னட கவிதை காஷ்மீரி கவிதை மலையாள கவிதை மராத்தி கவிதை மெய்டே கவிதை மணிப்பூரி கவிதை நேபாளி கவிதை ராஜஸ்தானி கவிதை சிந்தி கவிதை தமிழ் கவிதை தெலுங்கு கவிதை உருது கவிதை ஆங்கிலத்தில் இந்திய கவிதை பாகிஸ்தான் கவிதை உருது கவிதை கிழக்கு ஆசியா சீன கவிதை ஜப்பானிய கவிதை கொரியக் கவிதை வியட்நாமிய கவிதை தென்கிழக்கு ஆசியா ஜாவானிய கவிதை தாய் கவிதை பிலிப்பைன்ஸ் கவிதை சிங்கப்பூர் கவிதை தென்கிழக்கு ஆசிய கவிதை ஐரோப்பா அல்பேனிய கவிதை பிரிட்டிஷ் கவிதை கார்னிஷ் கவிதை ஆங்கில கவிதை பழைய ஆங்கிலக் கவிதை மேங்க்ஸ் கவிதை ஸ்காட்டிஷ் கவிதை வெல்ஷ் கவிதை ஆங்கிலோவெல்ஷ் கவிதை கற்றலான் கவிதை பின்லாந்து கவிதை பிரெஞ்சு கவிதை செருமனிய கவிதை ஐஸ்லாந்து கவிதை ஐரிஷ் கவிதை இத்தாலிய கவிதை போலந்து மொழி கவிஞர்களின் பட்டியல் போர்த்துகீசிய கவிதை உரோமானிய கவிதை உருசிய கவிதை பல்கேரிய கவிதை செர்பிய காவிய கவிதை சுலோவாக் கவிதை இசுபானிய கவிதை உக்ரேனிய கவிதை அமெரிக்கா பிரேசிலிய கவிதை கனடிய கவிதை லத்தீன் அமெரிக்க கவிதை மெக்சிகன் கவிதை பெருவியன் கவிதை ஐக்கிய நாடுகள் கவிதை போர்ட்டோ ரிக்கன் கவிதை ஆப்பிரிக்கா மலகாசி கவிதை தென்னாப்பிரிக்க கவிதை சுவாஹிலி கவிதை வரலாற்று கவிதைகள் ராப்சோட் ரிஷி சமசுகிருத கவிதை இந்திய காவிய கவிதை பார்ட் ஸ்கால்ட் ஜெர்மானிய கவிதை பழைய நார்ஸ் கவிதை பைபிள் கவிதை ஹீப்ரு மற்றும் யூத காவிய கவிதை கஜல் லத்தீன் கவிதை மேலும் பார்க்கவும் இனவியல் லத்தீன் அமெரிக்க கவிதை பகுப்புகவிதை
[ "தேசிய கவிதை என்பது ஒரு மொழியில் கவிதை பற்றிய பட்டியல் அல்லது ஒரு தேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவிதை ஆகும்.", "உலக மொழிகள் பல நாடுகளால் ஆங்கிலோஸ்பியர் ஃபிரான்கோபோனி லத்தீன் அமெரிக்கா ஜெர்மன் மொழி பேசும் ஐரோப்பா பங்களிக்கும் பெரிய அளவிலான கவிதைகளைக் கொண்டுள்ளன.", "அதே சமயம் சிறிய மொழிகளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் உள்ள கவிதைகள் தேசியக் கவிதைக்கு ஒத்ததாக இருக்கும்.", "இந்த மொழியுடன் தொடர்புடைய தேசம் அல்லது இனம் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளது.", "சமகாலம் ஆசியா மத்திய கிழக்கு பாரசீக கவிதைகள் பிய்யுட் நவீன ஹீப்ரு கவிதை கிழக்குக்கு அருகில் அரபு கவிதை அஜர்பைஜானி இலக்கியம் பாரசீக இலக்கியம் துருக்கிய கவிதை தெற்காசியா ஆப்கானிய கவிதை பாஷ்டோ இலக்கியம் மற்றும் கவிதை பங்களாதேஷ் கவிதை புத்தி இந்திய கவிதை அசாமிய கவிதை பெங்காலி கவிதை குஜராத்தி கவிதை இந்தி இலக்கியம் கன்னட கவிதை காஷ்மீரி கவிதை மலையாள கவிதை மராத்தி கவிதை மெய்டே கவிதை மணிப்பூரி கவிதை நேபாளி கவிதை ராஜஸ்தானி கவிதை சிந்தி கவிதை தமிழ் கவிதை தெலுங்கு கவிதை உருது கவிதை ஆங்கிலத்தில் இந்திய கவிதை பாகிஸ்தான் கவிதை உருது கவிதை கிழக்கு ஆசியா சீன கவிதை ஜப்பானிய கவிதை கொரியக் கவிதை வியட்நாமிய கவிதை தென்கிழக்கு ஆசியா ஜாவானிய கவிதை தாய் கவிதை பிலிப்பைன்ஸ் கவிதை சிங்கப்பூர் கவிதை தென்கிழக்கு ஆசிய கவிதை ஐரோப்பா அல்பேனிய கவிதை பிரிட்டிஷ் கவிதை கார்னிஷ் கவிதை ஆங்கில கவிதை பழைய ஆங்கிலக் கவிதை மேங்க்ஸ் கவிதை ஸ்காட்டிஷ் கவிதை வெல்ஷ் கவிதை ஆங்கிலோவெல்ஷ் கவிதை கற்றலான் கவிதை பின்லாந்து கவிதை பிரெஞ்சு கவிதை செருமனிய கவிதை ஐஸ்லாந்து கவிதை ஐரிஷ் கவிதை இத்தாலிய கவிதை போலந்து மொழி கவிஞர்களின் பட்டியல் போர்த்துகீசிய கவிதை உரோமானிய கவிதை உருசிய கவிதை பல்கேரிய கவிதை செர்பிய காவிய கவிதை சுலோவாக் கவிதை இசுபானிய கவிதை உக்ரேனிய கவிதை அமெரிக்கா பிரேசிலிய கவிதை கனடிய கவிதை லத்தீன் அமெரிக்க கவிதை மெக்சிகன் கவிதை பெருவியன் கவிதை ஐக்கிய நாடுகள் கவிதை போர்ட்டோ ரிக்கன் கவிதை ஆப்பிரிக்கா மலகாசி கவிதை தென்னாப்பிரிக்க கவிதை சுவாஹிலி கவிதை வரலாற்று கவிதைகள் ராப்சோட் ரிஷி சமசுகிருத கவிதை இந்திய காவிய கவிதை பார்ட் ஸ்கால்ட் ஜெர்மானிய கவிதை பழைய நார்ஸ் கவிதை பைபிள் கவிதை ஹீப்ரு மற்றும் யூத காவிய கவிதை கஜல் லத்தீன் கவிதை மேலும் பார்க்கவும் இனவியல் லத்தீன் அமெரிக்க கவிதை பகுப்புகவிதை" ]
மசுகருல் இசுலாம் கவிதை விருது ஆங்கிலம் மஜருல் இஸ்லாம் கபிதா புரோஷ்கர் என்பது வங்க மொழிக் கவிதைத் துறையில் சாதனை மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்பில் சேவையாற்றிய கவிஞர்களை அங்கீகரிப்பதற்காக வங்காளதேச வங்காள அகாதமியால் வழங்கப்படுகிறது. வங்காள தேச கவிஞர் நாட்டுப்புறவியலாளர் மற்றும் கல்வியாளர் மஜருல் இசுலாத்தின் நினைவைப் போற்றும் வகையில் 2010ல் இந்த விருதினை அறிமுகப்படுத்தியது. வெற்றியாளர்கள் 2010 அபுல் உசேன் 2011 சையத் சம்சுல் ஹக் 2012 ஷாஹித் காத்ரி 2013 பெலால் சௌத்ரி 2014 ஆசாத் சௌத்ரி 2015 முகமது ரபிக் 2016 அபுபக்கர் சித்திக் 2017 ரூபி ரகுமான் 2018 முகமது நூருல் ஹுதா 2019 மகாதேவ் சாஹா 2020 பிகிரண் பிரசாத் பருவா 2021 மகபுசா கானம் 2022 கௌதம் புத்த தாசு மேலும் பார்க்கவும் வங்காள அகாதமி இலக்கிய விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வங்காள அகாதமி அதிகாரப்பூர்வ தளம் பகுப்புவங்காள மொழி இலக்கியம்
[ "மசுகருல் இசுலாம் கவிதை விருது ஆங்கிலம் மஜருல் இஸ்லாம் கபிதா புரோஷ்கர் என்பது வங்க மொழிக் கவிதைத் துறையில் சாதனை மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்பில் சேவையாற்றிய கவிஞர்களை அங்கீகரிப்பதற்காக வங்காளதேச வங்காள அகாதமியால் வழங்கப்படுகிறது.", "வங்காள தேச கவிஞர் நாட்டுப்புறவியலாளர் மற்றும் கல்வியாளர் மஜருல் இசுலாத்தின் நினைவைப் போற்றும் வகையில் 2010ல் இந்த விருதினை அறிமுகப்படுத்தியது.", "வெற்றியாளர்கள் 2010 அபுல் உசேன் 2011 சையத் சம்சுல் ஹக் 2012 ஷாஹித் காத்ரி 2013 பெலால் சௌத்ரி 2014 ஆசாத் சௌத்ரி 2015 முகமது ரபிக் 2016 அபுபக்கர் சித்திக் 2017 ரூபி ரகுமான் 2018 முகமது நூருல் ஹுதா 2019 மகாதேவ் சாஹா 2020 பிகிரண் பிரசாத் பருவா 2021 மகபுசா கானம் 2022 கௌதம் புத்த தாசு மேலும் பார்க்கவும் வங்காள அகாதமி இலக்கிய விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வங்காள அகாதமி அதிகாரப்பூர்வ தளம் பகுப்புவங்காள மொழி இலக்கியம்" ]
காசி அப்துல் வதூத் 26 ஏப்ரல் 1894 19 மே 1970 ஒரு வங்காள கட்டுரையாளர் விமர்சகர் நாடகாசிரியர் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆவார். இவர் பெரிய பரித்பூரில் தற்போதைய ராஜ்பரி பாங்ஷாவில் ஒரு கீழ்நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் காசி சயீத் ஹோசன் காசி சாகிருதினும் கூட. கல்வி 1913ல் வதூத் டாக்கா கல்லூரிப் பள்ளியில் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு கல்வியினை கற்றுத் தேர்ச்சியினைப் பெற்றார். பின்னர் இவர் கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஐ. ஏ. மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1919ல் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பங்களிப்புகள் 1926ல் வதூத் டாக்காவில் முஸ்லீம் சாஹிட்டோ சோமாஜ் நிறுவினார். மேலும் இவர் சில இளம் எழுத்தாளர்களுடன் புத்தர் முக்தி அறியாமையிலிருந்து எழுச்சி இயக்கத்தை வழிநடத்தினார். வதூத்தின் செய்தித்தாள் ஷிகா இயக்கத்தின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியது. சையத் அப்துல் ஹொசென் மற்றும் காசி மோதஹர் ஹொசைன் ஆகியோரும் இந்த இயக்கத்தில் இணைந்தனர். காசி அப்துல் வதூத் வங்காள முசுலீம் இலக்கிய இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். பணி வதூத் கொல்கத்தா பாடநூல் குழுவில் வேலை செய்தார். 1920ல் இவர் டாக்கா இடைநிலைக் கல்லூரியில் இப்போது டாக்கா கல்லூரி இலக்கியப் பேராசிரியராகச் சேர்ந்தார். ஏனெனில் பெங்காலி மொழியில் பட்டதாரி பதவி கிடைப்பது மிகவும் அரிது. 1947க்குப் பிறகு தாக்கா பல்கலைக்கழகம் இவரை கற்பிப்பதற்காக முன்மொழிந்தது. ஆனால் வதூத் கொல்கத்தாவில் எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றார். இதனால் இவர் தனது வாழ்நாள் முழுவதும் கொல்கத்தாவிலிருந்தார். திருமணம் 1916ல் வதூத் தனது மாமாவின் மூத்த மகள் ஜமீலா காதுனை மணந்தார். இவரது மனைவி 1954ல் இறந்தார். கட்டுரைகள் சாஸ்வோடோ போங்கோ சோமஜ் ஓ சாஹிட்டோ மற்ற புத்தகங்கள் மீர் போரிபார் கதை 1918 நோடிபோக்ஷே நாவல் தேதி தெரியவில்லை ராபிந்த்ரோ கபோ பத்தோ விமர்சனம் பெங்காலி 1334 கி.பி டொருன் கதை மற்றும் சிறு நாடகங்களின் தொகுப்பு கொல்கத்தா பெங்காலி 1355 கி.பி பொத் அல்லது பைபோத்நாடகம் பெங்காலி 1346 நஸ்ருல் புரோதிவா விமர்சனம் 1949 ஆசாத்நாவல் 1948 கிரியேட்டிவ் பெங்கால் பெங்காலி கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு 1950 போபிட்ரோ குரானர் புரோதோம் பகுதி டார்ஜோமா பெங்காலி 1337 அட் விருதுகள் 1970 "சிசிர் குமார் விருது" மேற்கோள் "எனக்கு மனிதனுக்கு வறுமை வேண்டாம் பெரிய செழிப்பு வேண்டும்." வதூத் மேற்கோள்கள் பகுப்புமேற்கு வங்காள எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்பு1970 இறப்புகள் பகுப்பு1894 பிறப்புகள் பகுப்புவங்காள எழுத்தாளர்கள் பகுப்புவங்காள மொழி இலக்கியம்
[ " காசி அப்துல் வதூத் 26 ஏப்ரல் 1894 19 மே 1970 ஒரு வங்காள கட்டுரையாளர் விமர்சகர் நாடகாசிரியர் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆவார்.", "இவர் பெரிய பரித்பூரில் தற்போதைய ராஜ்பரி பாங்ஷாவில் ஒரு கீழ்நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.", "இவருடைய தந்தையின் பெயர் காசி சயீத் ஹோசன் காசி சாகிருதினும் கூட.", "கல்வி 1913ல் வதூத் டாக்கா கல்லூரிப் பள்ளியில் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு கல்வியினை கற்றுத் தேர்ச்சியினைப் பெற்றார்.", "பின்னர் இவர் கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஐ.", "ஏ.", "மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றார்.", "1919ல் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "பங்களிப்புகள் 1926ல் வதூத் டாக்காவில் முஸ்லீம் சாஹிட்டோ சோமாஜ் நிறுவினார்.", "மேலும் இவர் சில இளம் எழுத்தாளர்களுடன் புத்தர் முக்தி அறியாமையிலிருந்து எழுச்சி இயக்கத்தை வழிநடத்தினார்.", "வதூத்தின் செய்தித்தாள் ஷிகா இயக்கத்தின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியது.", "சையத் அப்துல் ஹொசென் மற்றும் காசி மோதஹர் ஹொசைன் ஆகியோரும் இந்த இயக்கத்தில் இணைந்தனர்.", "காசி அப்துல் வதூத் வங்காள முசுலீம் இலக்கிய இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்.", "பணி வதூத் கொல்கத்தா பாடநூல் குழுவில் வேலை செய்தார்.", "1920ல் இவர் டாக்கா இடைநிலைக் கல்லூரியில் இப்போது டாக்கா கல்லூரி இலக்கியப் பேராசிரியராகச் சேர்ந்தார்.", "ஏனெனில் பெங்காலி மொழியில் பட்டதாரி பதவி கிடைப்பது மிகவும் அரிது.", "1947க்குப் பிறகு தாக்கா பல்கலைக்கழகம் இவரை கற்பிப்பதற்காக முன்மொழிந்தது.", "ஆனால் வதூத் கொல்கத்தாவில் எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றார்.", "இதனால் இவர் தனது வாழ்நாள் முழுவதும் கொல்கத்தாவிலிருந்தார்.", "திருமணம் 1916ல் வதூத் தனது மாமாவின் மூத்த மகள் ஜமீலா காதுனை மணந்தார்.", "இவரது மனைவி 1954ல் இறந்தார்.", "கட்டுரைகள் சாஸ்வோடோ போங்கோ சோமஜ் ஓ சாஹிட்டோ மற்ற புத்தகங்கள் மீர் போரிபார் கதை 1918 நோடிபோக்ஷே நாவல் தேதி தெரியவில்லை ராபிந்த்ரோ கபோ பத்தோ விமர்சனம் பெங்காலி 1334 கி.பி டொருன் கதை மற்றும் சிறு நாடகங்களின் தொகுப்பு கொல்கத்தா பெங்காலி 1355 கி.பி பொத் அல்லது பைபோத்நாடகம் பெங்காலி 1346 நஸ்ருல் புரோதிவா விமர்சனம் 1949 ஆசாத்நாவல் 1948 கிரியேட்டிவ் பெங்கால் பெங்காலி கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு 1950 போபிட்ரோ குரானர் புரோதோம் பகுதி டார்ஜோமா பெங்காலி 1337 அட் விருதுகள் 1970 \"சிசிர் குமார் விருது\" மேற்கோள் \"எனக்கு மனிதனுக்கு வறுமை வேண்டாம் பெரிய செழிப்பு வேண்டும்.\"", "வதூத் மேற்கோள்கள் பகுப்புமேற்கு வங்காள எழுத்தாளர்கள் பகுப்புஇந்திய எழுத்தாளர்கள் பகுப்பு1970 இறப்புகள் பகுப்பு1894 பிறப்புகள் பகுப்புவங்காள எழுத்தாளர்கள் பகுப்புவங்காள மொழி இலக்கியம்" ]
சஜனிகாந்த தாசு 25 ஆகத்து 1900 11 பிப்ரவரி 1962 என்பவர் வங்க மொழிக் கவிஞர் இலக்கிய விமர்சகர் மற்றும் ஷானிபரர் சித்தியின் ஆசிரியர் ஆவார். இளமை சஜனிகாந்தா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பெடல்பன் கிராமத்தில் பிறந்தார். தினாஜ்பூரின் தினாஜ்பூர் ஜிலா பள்ளியில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 1918ல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அரசியல் காரணங்களால் தாசு இங்குத் தனது படிப்பை முடிக்காமல் பாங்குரா வெசுலியன் சேவைக் கல்லூரியில் சேர்ந்தார். இதன்பிறகு ஸ்காட்டிஷ் தேவாலயக் கல்லூரியில் இளமறிவியலில் தேர்ச்சி பெற்றார். இலக்கிய வாழ்க்கை தாசு முது அறிவியல் படிக்கும் போது மதிப்பிற்குரிய பெங்காலி இதழான ஷானிபரர் சித்தியில் சேர்ந்து பாப்குமார் பிரதான் என்ற புனைபெயரில் எழுதினார். இதன் 11வது இதழிலிருந்து பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார். இவர் நையாண்டி அடிப்படையிலான விமர்சனங்களுக்காகப் பிரபலமானார். இவரது உரைநடை நையாண்டி தாக்குதல் வங்காளத்தின் பிரபலங்களைப் பாதித்தது. இவர் பிரபாசி டைனிக் பாசுமதி மற்றும் பங்கஸ்ரீ இதழ்களிலும் இணைந்து பணியாற்றினார். தாசு பண்டைய பெங்காலி இலக்கியம் வங்காளத்தின் சமூகஅரசியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டார். இவர் ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சகர் பாடலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நாடக எழுத்தாளர் என அவரது காலத்தில் நன்கு அறியப்பட்ட அறிவுஜீவியாக இருந்தார். தாசு தொடர்ந்து பத்து ஆண்டுகள் பாங்கிய சாகித்ய பரிசத்தின் தலைவராக இருந்தார். கொல்கத்தாவில் ஷானிரஞ்சன் அச்சகம் மற்றும் ரஞ்சன் வெளியீட்டு இல்லம் ஆகியவற்றை நிறுவினார். வெளியீடுகள் சஜனிகாந்த தாசு வெளியிட்டப் புத்தகங்கள் மோனோதர்பன் பாதை சால்டே காசர் ஃபுல் அஜாய் பாப் ஓ சந்தோ பங்களா சாஹித்யர் இதிஹாஸ் பாங்கோ ரங்கபூம் பாஞ்சிஸ் பைஷாக் மது ஓ ஃபுல் அங்குஷ்தோ வில்லியம் கேரி ரவீந்திரநாத் ஜிபோன் ஓ சாஹித்யா மேற்கோள்கள் பகுப்புவங்காள மொழி இலக்கியம் பகுப்பு1962 இறப்புகள் பகுப்பு1900 பிறப்புகள்
[ "சஜனிகாந்த தாசு 25 ஆகத்து 1900 11 பிப்ரவரி 1962 என்பவர் வங்க மொழிக் கவிஞர் இலக்கிய விமர்சகர் மற்றும் ஷானிபரர் சித்தியின் ஆசிரியர் ஆவார்.", "இளமை சஜனிகாந்தா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பெடல்பன் கிராமத்தில் பிறந்தார்.", "தினாஜ்பூரின் தினாஜ்பூர் ஜிலா பள்ளியில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 1918ல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார்.", "அரசியல் காரணங்களால் தாசு இங்குத் தனது படிப்பை முடிக்காமல் பாங்குரா வெசுலியன் சேவைக் கல்லூரியில் சேர்ந்தார்.", "இதன்பிறகு ஸ்காட்டிஷ் தேவாலயக் கல்லூரியில் இளமறிவியலில் தேர்ச்சி பெற்றார்.", "இலக்கிய வாழ்க்கை தாசு முது அறிவியல் படிக்கும் போது மதிப்பிற்குரிய பெங்காலி இதழான ஷானிபரர் சித்தியில் சேர்ந்து பாப்குமார் பிரதான் என்ற புனைபெயரில் எழுதினார்.", "இதன் 11வது இதழிலிருந்து பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார்.", "இவர் நையாண்டி அடிப்படையிலான விமர்சனங்களுக்காகப் பிரபலமானார்.", "இவரது உரைநடை நையாண்டி தாக்குதல் வங்காளத்தின் பிரபலங்களைப் பாதித்தது.", "இவர் பிரபாசி டைனிக் பாசுமதி மற்றும் பங்கஸ்ரீ இதழ்களிலும் இணைந்து பணியாற்றினார்.", "தாசு பண்டைய பெங்காலி இலக்கியம் வங்காளத்தின் சமூகஅரசியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டார்.", "இவர் ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சகர் பாடலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நாடக எழுத்தாளர் என அவரது காலத்தில் நன்கு அறியப்பட்ட அறிவுஜீவியாக இருந்தார்.", "தாசு தொடர்ந்து பத்து ஆண்டுகள் பாங்கிய சாகித்ய பரிசத்தின் தலைவராக இருந்தார்.", "கொல்கத்தாவில் ஷானிரஞ்சன் அச்சகம் மற்றும் ரஞ்சன் வெளியீட்டு இல்லம் ஆகியவற்றை நிறுவினார்.", "வெளியீடுகள் சஜனிகாந்த தாசு வெளியிட்டப் புத்தகங்கள் மோனோதர்பன் பாதை சால்டே காசர் ஃபுல் அஜாய் பாப் ஓ சந்தோ பங்களா சாஹித்யர் இதிஹாஸ் பாங்கோ ரங்கபூம் பாஞ்சிஸ் பைஷாக் மது ஓ ஃபுல் அங்குஷ்தோ வில்லியம் கேரி ரவீந்திரநாத் ஜிபோன் ஓ சாஹித்யா மேற்கோள்கள் பகுப்புவங்காள மொழி இலக்கியம் பகுப்பு1962 இறப்புகள் பகுப்பு1900 பிறப்புகள்" ]
தந்த மூக்கு மரங்கொத்தி என்பது உலகிலிருந்து அற்றுவிட்ட மரங்கொத்தி ஆகும். இது தெற்கத்திய ஐக்கிய அமெரிக்கா மற்றும் கியூபாவின் நீர்நிலை படிவுநில கடின மரக் காடுகள் மற்றும் மிதவெப்ப ஊசியிலையுள்ள காடுகளைச் சேர்ந்தது. வாழ்விட அழிவு வேட்டையாடுதலால் இவற்றின் எண்ணிக்க மிகமிகக் குறைத்துவிட்டதால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை மிக அருகிய இனம் என வகைப்படுத்தும் செம்பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும் அமெரிக்க பறவைகள் சங்கத்தால் "நிச்சயமாக அல்லது அநேகமாக அழிந்துவிட்டன" என்று வரையறைக்கபட்டுள்ளது. 1944 ஆம் ஆண்டு லூசியானாவில் ஒரு அமெரிக்க தந்த மூக்கு மரங்கொத்தி பார்வையில் பட்டது. மேலும் 1987 ஆம் ஆண்டில் கியூபாவின் தந்தத்த மூக்கு மரங்கொத்தி கடைசியாக பார்வையில் சிக்கியது. அதற்கு முந்தைய ஆண்டும் பறவை தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பறவையின் விருப்பமான உணவில் பெரிய வண்டு குடம்பிகள் லார்வா உள்ளன. குறிப்பாக மரத்தில் துளையிடும் செராம்பிசிடே வண்டுகள் தென் மாக்னோலியா பேக்கான்கள் ஏகோர்ன்கள் இக்கரி கொட்டைகள் காட்டு திராட்சைகள் மற்றும் பேரிச்சம்பழங்கள் போன்ற பல்வேறு பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை உண்கிறது. மரத்தை துளையிடும் வண்டுகளின் குடம்பிகளை உணவாக கொள்ள இப்பறவை அதன் பெரிய அலகைப் பயன்படுத்தி மரங்களின் பட்டைகளை கொத்தி அகற்றும். இது வாழும் பகுதியில் வேறு எந்த உயிரினங்களாலும் இந்த கடினமான மரப்பட்டைகளை அகற்ற முடியாது மேலும் இந்த குடம்பிகளை வேட்டையாடுவதில் ஐவரி அலகு மரங்கொத்திக்கு உண்மையான போட்டியாளர்கள் யாருமில்லை. இது அமெரிக்காவின் மிகப்பெரிய மரங்கொத்தி மற்றும் உலகின் மிகப்பெரிய மரங்கொத்திகளில் ஒன்றாகும். இதன் மொத்த நீளம் 48 முதல் 53 செமீ 19 முதல் 21 அங்குலம் மற்றும் சராசரியாக அறக்கைகளின் அகலம் 76 செமீ 30 அங்குலம் இருக்கும். வளர்ந்த பறவையின் அலகு தந்த நிறத்தில் இருக்கும். எனவே இதுவே பறவையின் பொதுவான பெயராக ஆனது. இளம் பறவைகளுக்கு இது சுண்ணாம்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். இப்பறவைகள் மரங்களடர்ந்த சதுப்பு நிலம் ஒப்பீட்டளவில் திறந்த பழையவளர்ந்த காடுகள் கியூபாவில் மலையக பைன் காடுகள் உள்ளிட்ட வாழ்விடங்களில் காணப்பட்டது. ஆண் பெண் பறவைகள் சேர்ந்து ஒரு மரத்தில் தரையில் இருந்து தோராயமாக 1570 அடி 4.621.3 மீ உயரத்தில் ஒரு பொந்தை கொத்தி உருவாக்குகின்றன. கூடு உருவாக்க பயன்படுத்தபடும் அந்த பொந்தின் ஆழம் தோராயமாக 50 செ.மீ 20அங் இருக்கும். குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. .. . பகுப்புஅமெரிக்கப் பறவைகள்
[ "தந்த மூக்கு மரங்கொத்தி என்பது உலகிலிருந்து அற்றுவிட்ட மரங்கொத்தி ஆகும்.", "இது தெற்கத்திய ஐக்கிய அமெரிக்கா மற்றும் கியூபாவின் நீர்நிலை படிவுநில கடின மரக் காடுகள் மற்றும் மிதவெப்ப ஊசியிலையுள்ள காடுகளைச் சேர்ந்தது.", "வாழ்விட அழிவு வேட்டையாடுதலால் இவற்றின் எண்ணிக்க மிகமிகக் குறைத்துவிட்டதால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை மிக அருகிய இனம் என வகைப்படுத்தும் செம்பட்டியலில் சேர்த்துள்ளது.", "மேலும் அமெரிக்க பறவைகள் சங்கத்தால் \"நிச்சயமாக அல்லது அநேகமாக அழிந்துவிட்டன\" என்று வரையறைக்கபட்டுள்ளது.", "1944 ஆம் ஆண்டு லூசியானாவில் ஒரு அமெரிக்க தந்த மூக்கு மரங்கொத்தி பார்வையில் பட்டது.", "மேலும் 1987 ஆம் ஆண்டில் கியூபாவின் தந்தத்த மூக்கு மரங்கொத்தி கடைசியாக பார்வையில் சிக்கியது.", "அதற்கு முந்தைய ஆண்டும் பறவை தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.", "இந்தப் பறவையின் விருப்பமான உணவில் பெரிய வண்டு குடம்பிகள் லார்வா உள்ளன.", "குறிப்பாக மரத்தில் துளையிடும் செராம்பிசிடே வண்டுகள் தென் மாக்னோலியா பேக்கான்கள் ஏகோர்ன்கள் இக்கரி கொட்டைகள் காட்டு திராட்சைகள் மற்றும் பேரிச்சம்பழங்கள் போன்ற பல்வேறு பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை உண்கிறது.", "மரத்தை துளையிடும் வண்டுகளின் குடம்பிகளை உணவாக கொள்ள இப்பறவை அதன் பெரிய அலகைப் பயன்படுத்தி மரங்களின் பட்டைகளை கொத்தி அகற்றும்.", "இது வாழும் பகுதியில் வேறு எந்த உயிரினங்களாலும் இந்த கடினமான மரப்பட்டைகளை அகற்ற முடியாது மேலும் இந்த குடம்பிகளை வேட்டையாடுவதில் ஐவரி அலகு மரங்கொத்திக்கு உண்மையான போட்டியாளர்கள் யாருமில்லை.", "இது அமெரிக்காவின் மிகப்பெரிய மரங்கொத்தி மற்றும் உலகின் மிகப்பெரிய மரங்கொத்திகளில் ஒன்றாகும்.", "இதன் மொத்த நீளம் 48 முதல் 53 செமீ 19 முதல் 21 அங்குலம் மற்றும் சராசரியாக அறக்கைகளின் அகலம் 76 செமீ 30 அங்குலம் இருக்கும்.", "வளர்ந்த பறவையின் அலகு தந்த நிறத்தில் இருக்கும்.", "எனவே இதுவே பறவையின் பொதுவான பெயராக ஆனது.", "இளம் பறவைகளுக்கு இது சுண்ணாம்பு வெள்ளை நிறத்தில் இருக்கும்.", "இப்பறவைகள் மரங்களடர்ந்த சதுப்பு நிலம் ஒப்பீட்டளவில் திறந்த பழையவளர்ந்த காடுகள் கியூபாவில் மலையக பைன் காடுகள் உள்ளிட்ட வாழ்விடங்களில் காணப்பட்டது.", "ஆண் பெண் பறவைகள் சேர்ந்து ஒரு மரத்தில் தரையில் இருந்து தோராயமாக 1570 அடி 4.621.3 மீ உயரத்தில் ஒரு பொந்தை கொத்தி உருவாக்குகின்றன.", "கூடு உருவாக்க பயன்படுத்தபடும் அந்த பொந்தின் ஆழம் தோராயமாக 50 செ.மீ 20அங் இருக்கும்.", "குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. .. .", "பகுப்புஅமெரிக்கப் பறவைகள்" ]
நடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இவர் பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று எல்விவ் மாகாணத்தில் உள்ள செர்வோனோக்ராத்து நகரத்தில் இவர் பிறந்தார். உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள தேசிய கல்வியியல் இளையோர் நாடகக் குழுவில் முன்னணி நடிகையாக இருந்தார். தி நெசுட்டு ஆஃப் தி டர்டில்டோவ் 2017 என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக "சிறந்த துணை நடிகை" பிரிவில் கோல்டன் டிசிக்கா விருதை வென்றார். நடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ உக்ரைனிய திரைப்பட அகாடமியின் உறுப்பினராகவும் உள்ளார். மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்புஉக்ரைனிய நடிகர்கள்
[ "நடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையாவார்.", "ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இவர் பணிபுரிந்தார்.", "1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று எல்விவ் மாகாணத்தில் உள்ள செர்வோனோக்ராத்து நகரத்தில் இவர் பிறந்தார்.", "உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள தேசிய கல்வியியல் இளையோர் நாடகக் குழுவில் முன்னணி நடிகையாக இருந்தார்.", "தி நெசுட்டு ஆஃப் தி டர்டில்டோவ் 2017 என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக \"சிறந்த துணை நடிகை\" பிரிவில் கோல்டன் டிசிக்கா விருதை வென்றார்.", "நடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ உக்ரைனிய திரைப்பட அகாடமியின் உறுப்பினராகவும் உள்ளார்.", "மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்புஉக்ரைனிய நடிகர்கள்" ]
விபாவரி தேஷ்பாண்டே ஒரு இந்திய நடிகை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். அவர் மராத்தி நாடகம் மற்றும் மராத்தி சினிமாவில் பணியாற்றி வருகிறார். தொழில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தேஷ்பாண்டே கல்லூரி நாடகத்தில் நடிப்பு மற்றும் இதர பணிகளுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தில்லியின் தேசிய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்த பல்வேறு படிப்புகளிலும் பிரபல நாடக ஆளுமை சத்யதேவ் துபே நடத்திய பட்டறைகளிலும் கலந்து கொண்டார். நாடகத்திற்காக பணிபுரிந்தபோது முக்கியமாக திரைக்கு வெளியே எழுத்துத் துறையில் விபாவரி பணியாற்றினார். ஸ்டார் பிரவாஹாவில் ஒளிபரப்பான மராத்தி தொலைக்காட்சித் தொடரான அக்னிஹோத்ராவுக்கும் அவர் வசனம் எழுதியுள்ளார். தேஷ்பாண்டே குழந்தைகளுக்கான நாடகங்களைத் தயாரிக்கும் இந்தோஜெர்மானியக் குழுவான "கிரிப்ஸ்"ஸுடன் நாடக அரங்கில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார். நடிப்பு மற்றும் வசனம் எழுதுவதோடு கும்மா பண்டா கும்மா என்ற கன்னட நாடகத்தையும் இயக்கியுள்ளார். நடிப்பு பல விருதுகளை வென்ற 2004 திரைப்படமான ஷ்வாஸ் திரைப்படத்தில் வரவேற்பாளராக நடித்தார். அவரது அடுத்த பாத்திரம் ஸ்மிதா தல்வால்கரின் தயாரிப்பான சாட்ச்யா ஆத் காரத்தில் இருந்தது. இதில் அவர் கேதகி என்ற பாத்திரத்தில் நடித்தார். கதையின் முக்கிய ஏழு கல்லூரி மாணவர்களில் ஒருவராக இருந்தார். டாக்டர். ஜப்பார் படேல் இயக்கிய ஆவணப்படம் ஒன்றிலும் பணியாற்றினார். பின்னர் சில ஹிந்தி படங்களில் பக்க வேடங்களில் நடித்தார். 2009 ஆம் ஆண்டு ஹரிஷ்சந்திராச்சி ஃபேக்டரி என்ற திரைப்படத்தில் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கேவின் மனைவி சரஸ்வதி பால்கே என்ற வரலாற்று பாத்திரத்தில் நடித்தபோது அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை உருவாக்கும் நோக்கில் தனது கணவருக்கு உதவிய மனைவியாக தேஷ்பாண்டே நடித்தார். சரஸ்வதி கதாபாத்திரத்திற்காக எமைசிடிஏ வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். 2010 ஆம் ஆண்டில் நடரங் படத்தில் குணாவின் மனைவி துவாரகாவாக நடித்தார். ஆனந்த் யாதவ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு துவாரகாவின் பாத்திரம் தமாஷாவில் கணவனின் ஈடுபாட்டை விரும்பாத மனைவியாக இருந்தது. 2011 இல் தேஷ்பாண்டே மராத்தியின் சிறந்த பாடகர் மற்றும் மேடை நடிகர்களில் ஒருவரான பால் கந்தர்வாவின் மனைவியின் மற்றொரு வரலாற்று பாத்திரத்தைச் சித்தரித்தார். இத்திரைப்படத்தில் அவரது பாத்திரம் பால் கந்தர்வாவின் முக்கிய பாத்திரத்தை ஆதரித்தது. அவர் பெண்கள் நடிக்காத போது நாடக அரங்கில் பெண் வேடங்களில் நடித்தார். திரைப்படவியல் தனிப்பட்ட வாழ்க்கை இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் பிறந்து வளர்ந்த விபாவரி தேஷ்பாண்டே புனேவில் உள்ள கார்வேர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கலை மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பெர்குசன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவரது தந்தை உபேந்திரா தீட்சித் 1931 இல் புனேவில் அவரது தாத்தாவால் நிறுவப்பட்ட சர்வதேச புத்தக சேவை என்ற பெயருடைய புத்தக அங்காடியை நடத்துகிறார். அவரது தாயார் மனீஷா தீட்சித் ஒரு அறிஞர் எழுத்தாளர் மற்றும் நாடக விமர்சகர் ஆவார். இவரது பாட்டி முக்தாபாய் தீட்சித் மராத்தியில் பிரபல எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரும் ஆவார். மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "விபாவரி தேஷ்பாண்டே ஒரு இந்திய நடிகை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.", "அவர் மராத்தி நாடகம் மற்றும் மராத்தி சினிமாவில் பணியாற்றி வருகிறார்.", "தொழில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தேஷ்பாண்டே கல்லூரி நாடகத்தில் நடிப்பு மற்றும் இதர பணிகளுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "தில்லியின் தேசிய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்த பல்வேறு படிப்புகளிலும் பிரபல நாடக ஆளுமை சத்யதேவ் துபே நடத்திய பட்டறைகளிலும் கலந்து கொண்டார்.", "நாடகத்திற்காக பணிபுரிந்தபோது முக்கியமாக திரைக்கு வெளியே எழுத்துத் துறையில் விபாவரி பணியாற்றினார்.", "ஸ்டார் பிரவாஹாவில் ஒளிபரப்பான மராத்தி தொலைக்காட்சித் தொடரான அக்னிஹோத்ராவுக்கும் அவர் வசனம் எழுதியுள்ளார்.", "தேஷ்பாண்டே குழந்தைகளுக்கான நாடகங்களைத் தயாரிக்கும் இந்தோஜெர்மானியக் குழுவான \"கிரிப்ஸ்\"ஸுடன் நாடக அரங்கில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார்.", "நடிப்பு மற்றும் வசனம் எழுதுவதோடு கும்மா பண்டா கும்மா என்ற கன்னட நாடகத்தையும் இயக்கியுள்ளார்.", "நடிப்பு பல விருதுகளை வென்ற 2004 திரைப்படமான ஷ்வாஸ் திரைப்படத்தில் வரவேற்பாளராக நடித்தார்.", "அவரது அடுத்த பாத்திரம் ஸ்மிதா தல்வால்கரின் தயாரிப்பான சாட்ச்யா ஆத் காரத்தில் இருந்தது.", "இதில் அவர் கேதகி என்ற பாத்திரத்தில் நடித்தார்.", "கதையின் முக்கிய ஏழு கல்லூரி மாணவர்களில் ஒருவராக இருந்தார்.", "டாக்டர்.", "ஜப்பார் படேல் இயக்கிய ஆவணப்படம் ஒன்றிலும் பணியாற்றினார்.", "பின்னர் சில ஹிந்தி படங்களில் பக்க வேடங்களில் நடித்தார்.", "2009 ஆம் ஆண்டு ஹரிஷ்சந்திராச்சி ஃபேக்டரி என்ற திரைப்படத்தில் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கேவின் மனைவி சரஸ்வதி பால்கே என்ற வரலாற்று பாத்திரத்தில் நடித்தபோது அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.", "இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை உருவாக்கும் நோக்கில் தனது கணவருக்கு உதவிய மனைவியாக தேஷ்பாண்டே நடித்தார்.", "சரஸ்வதி கதாபாத்திரத்திற்காக எமைசிடிஏ வழங்கும் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.", "2010 ஆம் ஆண்டில் நடரங் படத்தில் குணாவின் மனைவி துவாரகாவாக நடித்தார்.", "ஆனந்த் யாதவ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு துவாரகாவின் பாத்திரம் தமாஷாவில் கணவனின் ஈடுபாட்டை விரும்பாத மனைவியாக இருந்தது.", "2011 இல் தேஷ்பாண்டே மராத்தியின் சிறந்த பாடகர் மற்றும் மேடை நடிகர்களில் ஒருவரான பால் கந்தர்வாவின் மனைவியின் மற்றொரு வரலாற்று பாத்திரத்தைச் சித்தரித்தார்.", "இத்திரைப்படத்தில் அவரது பாத்திரம் பால் கந்தர்வாவின் முக்கிய பாத்திரத்தை ஆதரித்தது.", "அவர் பெண்கள் நடிக்காத போது நாடக அரங்கில் பெண் வேடங்களில் நடித்தார்.", "திரைப்படவியல் தனிப்பட்ட வாழ்க்கை இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் பிறந்து வளர்ந்த விபாவரி தேஷ்பாண்டே புனேவில் உள்ள கார்வேர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "கலை மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பெர்குசன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "அவரது தந்தை உபேந்திரா தீட்சித் 1931 இல் புனேவில் அவரது தாத்தாவால் நிறுவப்பட்ட சர்வதேச புத்தக சேவை என்ற பெயருடைய புத்தக அங்காடியை நடத்துகிறார்.", "அவரது தாயார் மனீஷா தீட்சித் ஒரு அறிஞர் எழுத்தாளர் மற்றும் நாடக விமர்சகர் ஆவார்.", "இவரது பாட்டி முக்தாபாய் தீட்சித் மராத்தியில் பிரபல எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரும் ஆவார்.", "மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
குருசாமி சந்திரன் பிறப்பு ஏப்ரல் 08 1970 என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டினைச் சேர்ந்த நாட்டுப்புற ஆய்வாளர் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர் ஆவார். இவர் மதுரை சந்திரன் என நன்கு அறியப்படும் கிராமிய இசைப் பாடகர் ஆவார். இளமை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் குருசாமி பாண்டியம்மாள் இணையரின் மகனாகச் சந்திரன் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் நாளன்று பிறந்தார். பள்ளிக் கல்வியினை மதுரையில் முடித்த சந்திரன் கல்லூரிக் கல்வியில் இளநிலை தமிழ் இலக்கியப் படிப்பினை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் இளங்கலை கிராமப்புற தொழில் மேலாண்மை படிப்பினையும் முதுகலை தமிழ் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த பாடத்தினையும் திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். நாட்டுப்புற பாடகராக சந்திரனின் தந்தையாரும் நாட்டுப்புற பாடகர் ஆவார். இவர் இளமையிலே பள்ளிப் பருவத்தில் பாடல்களைப் பாடி பரிசுகள் பல பெற்றுள்ளார். கல்லூரிக் காலங்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டு மேடைகளில் பாடல்கள் பாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்னர் 20க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். விருதுகள் கலை வளர் மணி. 2007. தமிழ்நாடு அரசு மக்கள் பாடகன். 2013. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்னிசை செம்மல். 2019 மனித நேயப் பேரவை திருவாரூர் நா. வானமாமலையார் விருது. 2021. தமிழய்யா கழகம் மதுரை இசைத் தொகுப்பு ஓம் அங்காளி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மதுரை சந்திரன் பாடல்கள்இராக இசை உலகத் தொகுப்பு பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புதமிழ் நாட்டுப்புறப் பாடகர்கள் பகுப்புநாட்டார் இசை பகுப்புமதுரை மாவட்ட நபர்கள்
[ "குருசாமி சந்திரன் பிறப்பு ஏப்ரல் 08 1970 என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டினைச் சேர்ந்த நாட்டுப்புற ஆய்வாளர் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர் ஆவார்.", "இவர் மதுரை சந்திரன் என நன்கு அறியப்படும் கிராமிய இசைப் பாடகர் ஆவார்.", "இளமை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் குருசாமி பாண்டியம்மாள் இணையரின் மகனாகச் சந்திரன் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் நாளன்று பிறந்தார்.", "பள்ளிக் கல்வியினை மதுரையில் முடித்த சந்திரன் கல்லூரிக் கல்வியில் இளநிலை தமிழ் இலக்கியப் படிப்பினை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் இளங்கலை கிராமப்புற தொழில் மேலாண்மை படிப்பினையும் முதுகலை தமிழ் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த பாடத்தினையும் திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.", "ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.", "நாட்டுப்புற பாடகராக சந்திரனின் தந்தையாரும் நாட்டுப்புற பாடகர் ஆவார்.", "இவர் இளமையிலே பள்ளிப் பருவத்தில் பாடல்களைப் பாடி பரிசுகள் பல பெற்றுள்ளார்.", "கல்லூரிக் காலங்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டு மேடைகளில் பாடல்கள் பாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.", "பின்னர் 20க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார்.", "விருதுகள் கலை வளர் மணி.", "2007.", "தமிழ்நாடு அரசு மக்கள் பாடகன்.", "2013.", "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்னிசை செம்மல்.", "2019 மனித நேயப் பேரவை திருவாரூர் நா.", "வானமாமலையார் விருது.", "2021.", "தமிழய்யா கழகம் மதுரை இசைத் தொகுப்பு ஓம் அங்காளி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மதுரை சந்திரன் பாடல்கள்இராக இசை உலகத் தொகுப்பு பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புதமிழ் நாட்டுப்புறப் பாடகர்கள் பகுப்புநாட்டார் இசை பகுப்புமதுரை மாவட்ட நபர்கள்" ]
கவிதா சீனிவாசன் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். அவர் நேபாளி வலத்திரை கேளிக்கை நாடகமான பிஎஸ் ஜிந்தகி 2016 க்காக அறியப்படுகிறார். தனிப்பட்ட வாழ்க்கை கவிதா பப்புவா நியூ கினியா ஜாம்பியா இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வளர்ந்தார். அவர் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் படித்தார். மாசசூசெட்ஸ் தொழிநுட்ப நிறுவனத்தில் எம்ஐடி கட்டிடக்கலை மற்றும் நகரத் திட்டமிடலில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். அவர் நாடகம் மற்றும் தயாரிப்புகளிலும் பங்கேற்கிறார். தொழில் சீனிவாசன் 2009 இல் குர்பான் என்னும் திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். மேலும் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் 2013 இல் காளிசரண் திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். 2014 இல் ஆதியும் அந்தமும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கவிதா 2011 இன் சர்ச் ஆஃப் காட் என்ற ஆவணப்படத்திலும் தோன்றினார். இது இந்தியாவில் உள்ள ஒரு மாய தீவுக்குச் சென்று தனது வாழ்க்கையில் ஆழமான அர்த்தத்தைக் கண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணியின் உருமாற்றப் பயணத்தை சித்தரிக்கிறது. கவிதா தனது நேபாள இணய கேளிக்க நாடகமான பிஎஸ் ஜிந்தகியில் அவர் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் மற்றும் படைப்பாளராகவும் உள்ளார். அவர் ஜூனா அக்தர் வேடத்தில் இந்நாடகத்தில் நடிக்கிறார். அவரது அக்கா கதாபாத்திரமான கோகாப் அக்தரின் வேடத்தில் சுஜாதா கொய்ராலா நடிக்கிறார். திரைப்படவியல் திரைப்படங்கள் நாடகங்கள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "கவிதா சீனிவாசன் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.", "அவர் நேபாளி வலத்திரை கேளிக்கை நாடகமான பிஎஸ் ஜிந்தகி 2016 க்காக அறியப்படுகிறார்.", "தனிப்பட்ட வாழ்க்கை கவிதா பப்புவா நியூ கினியா ஜாம்பியா இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வளர்ந்தார்.", "அவர் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் படித்தார்.", "மாசசூசெட்ஸ் தொழிநுட்ப நிறுவனத்தில் எம்ஐடி கட்டிடக்கலை மற்றும் நகரத் திட்டமிடலில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார்.", "அவர் நாடகம் மற்றும் தயாரிப்புகளிலும் பங்கேற்கிறார்.", "தொழில் சீனிவாசன் 2009 இல் குர்பான் என்னும் திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.", "மேலும் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "அவர் 2013 இல் காளிசரண் திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார்.", "2014 இல் ஆதியும் அந்தமும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.", "கவிதா 2011 இன் சர்ச் ஆஃப் காட் என்ற ஆவணப்படத்திலும் தோன்றினார்.", "இது இந்தியாவில் உள்ள ஒரு மாய தீவுக்குச் சென்று தனது வாழ்க்கையில் ஆழமான அர்த்தத்தைக் கண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணியின் உருமாற்றப் பயணத்தை சித்தரிக்கிறது.", "கவிதா தனது நேபாள இணய கேளிக்க நாடகமான பிஎஸ் ஜிந்தகியில் அவர் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் மற்றும் படைப்பாளராகவும் உள்ளார்.", "அவர் ஜூனா அக்தர் வேடத்தில் இந்நாடகத்தில் நடிக்கிறார்.", "அவரது அக்கா கதாபாத்திரமான கோகாப் அக்தரின் வேடத்தில் சுஜாதா கொய்ராலா நடிக்கிறார்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் நாடகங்கள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
யமுனை இந்து மதத்தில் ஒரு புனித நதி மற்றும் கங்கை நதியின் முக்கிய துணை நதியாகும். இந்த நதி யமுனா என்ற இந்து தெய்வமாகவும் வணங்கப்படுகிறது. யமுனா ஆரம்பகால நூல்களில் யமி என்றும் பிற்கால இலக்கியங்களில் காளிந்தி என்றும் அழைக்கப்படுகிறாள். இந்து மத நூல்களில் அவர் சூரிய கடவுள் மற்றும் சஞ்சனா என்ற மேக தெய்வத்தின் மகளாக குறிப்பிடப்படுகிறார். அவள் மரணத்தின் கடவுளான எமனின் இரட்டை சகோதரியாகவும் மற்றொரு முக்கியமான தெய்வமான கிருஷ்ணருக்கு உள்ள துணைவிகளில் எண்மனையாட்டிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். கிருஷ்ணாவின் ஆரம்பகால வாழ்க்கையில் ஒரு நதியாக யமுனை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்து மத சாஸ்திரங்களின்படி யமுனை ஆற்றின் நீரில் குளிப்பது அல்லது குடிப்பது அவர்களின் பாவத்தை நீக்குகிறது. உருவப்படம் குப்தர் காலத்திலிருந்தே யமுனாவின் உருவச் சித்திரம் கங்கையுடன் கங்கையின் தெய்வம் இணைக்கப்பட்ட கோயில் கதவு அடைப்புககளில் காணப்படுகிறது. அக்னி புராணம் யமுனாவை கருமை நிறத்தில் அவளுக்கான மலையில் ஒரு ஆமையின் மீது நின்று தன் கையில் ஒரு தண்ணீர் பானையை வைத்திருப்பதாக விவரிக்கிறது. மற்றுமொரு பண்டைய கால ஓவியத்தில் ஆற்றின் கரையில் நிற்கும் அழகான கன்னியாக வரையப்பட்டுள்ளார். குடும்பம் மற்றும் பெயர்கள் புராண இலக்கியங்களில் யமுனா சூரியக் கடவுளான சூரியனின் மகள் என்றும் அவள் பிரம்மாவின் மகள் என்று சிலர் கூறினாலும் மற்றும் அவரது மனைவி சரண்யு பிற்கால இலக்கியத்தில் சஞ்சனா மேகங்களின் தெய்வம் என்றும் எமன்என்ற மரணத்தின் கடவுளின் இரட்டை சகோதரி என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது மற்ற சகோதரர்களில் முதல் மனிதரான வைவஸ்வத மனு தெய்வீக மருத்துவர்கள் என்றழைக்கப்படும் அஷ்வினிஇரட்டையர்கள் மற்றும் சனி கிரகம் சனி ஆகியவை அடங்கும். சூர்ய கடவுளின் மனதிற்கு விருப்பமான குழந்தை என்று வர்ணிக்கப்படுகிறார். சூர்யாவின் மகள் என கருதப்படுவதால் சூர்யதனயா சூர்யஜா மற்றும் ரவிநந்தினி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். மற்றொரு புராண கதை யமுனா என்ற அவளது பெயரின் காரணத்தை கீழ்கண்டவாறு விளக்குகிறது மேக தெய்வமான சஞ்சனா தன் கணவனான சூரியனின் வெப்பத்தையும் அதன் வெளிச்சத்தையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடு இல்லாமல் அவனுடன் கூடலில் இருக்கும்போதே தன் கண்களை மூடிக்கொண்டதால் சூரிய தேவன் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் மேலும் அவளது கட்டுப்பாடின்மை காரணமாக அவர்களுக்கு பிறக்கும் மகன் யமா "கட்டுப்பாடு" என்று அழைக்கப்படுவார் என்று சாபமிட்டார். அதன் பின்பதாக பெரும்பாலும் சஞ்சனா தன் கண்களைத் திறந்து வைக்க தன்னால் இயன்றவரை முயன்றாள் இருப்பினும் முடியாமல் சூர்ய கடவுளை மீண்டும் கோபப்படுத்தினாள்.ஆனால் இம்முறை சஞ்சனா கண்களைத் திறக்க முயற்சித்ததால் அளுக்கு பிறக்கும் மகள் யமுனாவாக இருப்பாள் என்று கூறிய சூரிய தேவன் யமுனா ஒரு தெய்வமாக வணங்கப்பட வேண்டும் என்று ஆசீர்வதிக்கப்பட்டாள் இவ்வாறாக அவள் நினைவில் இன்னமும் இருக்கிறாள். கிருஷ்ணர் யமுனையில் வசிக்கும் காளியை தோற்கடித்தார். மரணம் மற்றும் இருளின் இறைவனான யமனுக்கு காலா என்று இன்னொரு பெயரிடப்பட்டதைப் போல அவரின் இரட்டையரான யமிக்கும் காலிந்திஎன்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. மற்றொரு கதைப்படி அவள் காலிந்தி என்ற பெயரை அவளுடைய "பூமிக்குரிய" மூலமான கலிந்தா என்ற மலையிலிருந்து பெற்றதாகக் கூறுகிறது. சில புராணக்கதைகள் யமுனாவின் இருளை பெரிதாக விளக்குகின்றன அதனால் அவளுடைய பெயர் காலிந்தி எனப்படலாம். வாமன புராணம் முதலில் தெளிவான நீர் எப்படி கருப்பாக மாறியது என்பதை விவரிக்கிறது. தன் மனைவி சதியின் இறப்பால் மனமுடைந்த சிவன் அகிலம் முழுவதையும் சுற்றித் திரிந்தார். சதியைப் பற்றி எப்பொழுதாவது நினைத்துக் கொண்டிருந்த சிவபெருமான் சதியின் துக்கத்தையும் நினைவுகளையும் போக்க யமுனையில் குதித்து அவளுடைய துக்கத்தாலும் நிறைவேறாத ஆசையாலும் அவளுடைய நீரை கருப்பாக மாற்றினார். மற்றொரு புராணக்கதை கிருஷ்ணர் யமுனையில் கலியா என்ற பாம்பை தோற்கடித்து விரட்டியடித்ததாக விவரிக்கிறது. இருண்ட பாம்பு தண்ணீருக்குள் நுழைந்தபோது நதி இருண்டது. யமன்யமி இடையிலான உறவு ஓஃப்ளாஹெர்டியின் கூற்றுப்படி வேத நம்பிக்கைகளின் படி யமி யமாவின் இரட்டை சகோதரியாகக் கருதப்படுகிறார். யமா மற்றும் யமி ஒரு தெய்வீக இணை படைப்பாளர் மற்றும் தெய்வங்கள். யமா மரணத்தின் இறைவனாக சித்தரிக்கப்படுகையில் யமி வாழ்க்கையின் இறைவியாக கருதப்படுகிறார். இறந்த பின்னால் யமனுக்கு படைக்கும் பல்வேறு பானங்களைப் பற்றிய ஒரு பாடலில் யமியைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் பிராமண உரையான தைத்திரிய சம்ஹிதா யமன் அக்னி நெருப்பு மற்றும் யமி என்பது பூமி என்று தொடர்பு படுத்தி கூறுகிறது. யமி பூமியுடனான ஒரு தொடர்பு என்று மேலும் விவரிக்கப்படுகிறார் அவள் வேதங்களில் யமனின் மற்றொரு கூட்டாளியும் கல்லறைகள் மற்றும் துக்கத்தின் தெய்வமான நிர்ரிதியுடனும் தொடர்புபடுத்தி கூறப்படுகிறாள். இருப்பினும் சம்ஹிதா நூல்களில் யமாவின் இரட்டை சகோதரியாக முக்கிய பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார். ஷதபத பிராமணத்தில் உள்ள புருஷமேத சடங்கில் இரட்டைக் குழந்தைகளின் தாய் யமிக்கு பலியிடப்படுகிறார் அதே சமயம் தைத்திரீய பிராமணத்தில் இரட்டைக் குழந்தைகள் வழங்கப்படுகின்றன. முதல் இரண்டு மனிதர்களாக கருதப்படும் யமா மற்றும் யமி இடையேயான உரையாடல் பாடலில் 10.10 யமி தனது இரட்டை சகோதரர் யமாவை தன்னுடன் உறவு கொள்ளச் செய்ய முயற்சிக்கிறார். த்வஷ்டர் அவர்களை வயிற்றில் ஜோடியாகப் படைத்தார் என்றும் த்யாஷ் மற்றும் பிருத்வி போன்றோரும் உடன்பிறந்தவர்களாக இருப்பினும் இத்தகைய உறவினை கொண்டுள்ளனர் உட்பட பல்வேறு வாதங்களை இதற்காக யமி முன்வைக்கிறார். அவர்களின் முன்னோர்களான "நீரில் உள்ள கந்தர்வனும் நீர் நிறைந்த கன்னியும்"ஆன மித்ரா வருணன் இத்தகைய உறவில் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் விதிகளில் கண்டிப்பானவர்கள் என்றும் அவர்களுக்கு எல்லா இடங்களிலும் ஒற்றர்கள் இருப்பதாகவும் பதிலுக்கு யமா வாதிடுகிறார். துதியின் முடிவில் யமி விரக்தியடைந்தார் ஆனால் யமா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இருப்பினும் 10.13.4 இல் யமா எக்காரணம் கொண்டும் இந்த முறையில் சந்ததிகளை உருவாக்காமல் இருக்கும் முடிவைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது ஆனால் யமியைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. பிராமண உரையான மைத்ராயணி சம்ஹிதா கீழ்கண்டவாறு விவரிக்கிறது முதல் மனிதரான யமனின் மரணத்தை நினைத்து யமி தன்னைத்தானே வருத்தினார். படைப்பின் தொடக்கத்தில் தொடர்ந்து பகல் நேரமாக இருந்ததால் யமனின் மரணத்திற்குப் பிறகு காலப்போக்கை யமியால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனாலேயே தேவர்கள் இரவை படைத்தது நாட்களை இரண்டாகப் பிரித்தனர். இதனால் நேரம் கடந்து செல்வதை யமி புரிந்துகொண்டு தனது துக்கத்திலிருந்து மெதுவாக மீண்டாள் ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரியால் கொண்டாடப்படும் பாவ்பீஜ் திருவிழாவுடன் ஜோடி இரட்டையர்களின் கருத்து தெய்வீக உடன்பிறப்புகளை மதிக்கிறது. யமனையும் யமுனாவையும் மகிழ்விப்பதற்காக அவளது பிரசாதத்தை அனுபவித்து உண்ணும்படி சகோதரி தனது சகோதரனிடம் சொல்லும் பிரார்த்தனை. வலது267267 உதவியாளர்களுடன் யமுனா 10 ஆம் நூற்றாண்டு ரத்தன்கிரி கோவில். கிருஷ்ணன் யமி இடையிலான உறவு வலது200200 கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவரால் யமுனையின் மீது சுமக்கப்பட்டது. கிருஷ்ணரின் பிறப்புக் கதையில் கிருஷ்ணரின் தந்தை வாசுதேவர் குழந்தையான கிருஷ்ணரைப் பாதுகாப்பாகச் சுமந்துகொண்டு யமுனை ஆற்றைக் கடக்கும்போது அவர் யமுனாவிடம் நதியைக் கடக்க ஒரு வழியைக் கேட்டார் அதன்படி அவளும் ஒரு பாதையை உருவாக்கி பிற்கால வாழ்க்கையில் அவள் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணனை முதல் முறையாக பார்த்துக்கொண்டாள். யமுனா ஆற்றின் ஆழத்தில் குழந்தை கிருஷ்ணனின் கால்களைத் தொட்டு விளையாட விரும்பினாள் அதன் விளைவாக நதி மிகவும் அமைதியானது. வாசுதேவரும் ஆற்றில் எளிதாக கடந்து சென்றார். கிருஷ்ணர் தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை யமுனைக் கரையில் உள்ள விருந்தாவனத்தில் கழித்தார் புல்லாங்குழல் வாசித்து தனது காதலியான ராதை மற்றும் கோபிகைகளுடன் கரையில் விளையாடினார். அப்போதும் யமுனாவில் கிருஷ்ணரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகவத புராணம் பின்வருமாறு விவரிக்கிறது ஒருமுறை இளமையான கிருஷ்ணர் தனது உறவினர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களுடன் அவர்களின் மனைவியான திரௌபதி மற்றும் அவர்களின் தாய் குந்தியுடன் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்திற்கு இன்றைய டெல்லி சென்றார். மூத்த பாண்டவர் யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் இரண்டு நாட்கள் தங்கும்படி கேட்டுக்கொள்கிறார். ஒரு நாள் கிருஷ்ணனும் பாண்டவர்களில் நடுவனானஅர்ஜுனனும் காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறார்கள். அவர்களின் வேட்டையின் போது அர்ஜுனன் சோர்வாக இருந்தான். சோர்வை அகற்றும் பொருட்டு அவரும் கிருஷ்ணரும் யமுனைக்குச் சென்று குளித்து அங்குள்ள தெளிந்த தண்ணீரைக் குடித்தனர். அங்கே ஒரு அழகான பெண் ஆற்றங்கரையில் உலா வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த கிருஷ்ணன் அவள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்பி அர்ஜுனனை சென்று அவளைச் சந்திக்கச் சொன்னான். அர்ஜுனன் அவளிடம் கேட்டபோது அந்தப் பெண் தான் சூரியனின் மகள் காலிந்தி என்றும் விஷ்ணுவைக் கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் துறவு செய்வதாகவும் ஆற்றங்கரையில் தந்தையால் கட்டப்பட்ட வீட்டில் தான் வசிப்பதாகவும் அவள் விஷ்ணுவின் அவதாரத்தைக் கண்டுபிடிக்கும் வரை அங்கேயே இருப்பேன் என்றும் கூறினாள். அர்ஜுனன் காலிந்தியைப் பற்றிய செய்தியை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறார் அவர் உடனடியாக அந்த அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பிறகு காலிந்தியுடன் தேரில் இந்திரபிரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை சந்தித்தனர். அங்கு சில நாட்கள் தங்கிய பிறகு கிருஷ்ணனும் காலிந்தியும் தங்கள் பரிவாரங்களுடன் அவரது தலைநகரான துவாரகாவுக்குத் திரும்பி முறைப்படி ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டனர். பாகவத புராணத்தின் படி அவளுக்கு ஷ்ருதா கவி வர்சா விர சுபாஹு பத்ரா சாந்தி தர்சா பூர்ணமாசா கடைசியாக சோமகா என்று பத்து மகன்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவளுக்கு ஷ்ருதா என்ற மூத்த மகனை பின்பற்றி பல மகன்கள் இருந்ததாக விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. ஆனால் எண்ணிக்கைகள் குறிப்பிடப்படவில்லை பாகவத புராணமும் இருவருக்கும் இடையிலான கதையை பின்வருமாறு கூறுகிறது கிருஷ்ணரின் மூத்த சகோதரர் பலராமர் யமுனைக் கரையில் உள்ள அம்பதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். ஒருமுறை அவர் ஆற்றங்கரையில் கோபியர்களுடன் உல்லாசமாக இருந்தார் அப்போது தண்ணீரில் விளையாட விரும்பினார். சூரிய வெப்பத்தை அனுபவித்த பலராமன் ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எழுந்து சென்று ஆற்றில் குளிக்க சோம்பல்பட்டு யமுனா நதியை தன் அருகில் வரும்படி அழைத்தார் ஆனால் பலராமன் பலமுறை அழைத்த போதிலும் கற்பு மிக்க யமுனா மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பலராமன் தன்னுடைய கலப்பையின் ஆயுதத்தால் ஆற்றை இழுத்து அதன் போக்கை மாற்றி நதி தேவியை காயப்படுத்தினான். திகிலடைந்த நதி தேவியாக உருவெடுத்து பலராமனை வணங்கி மன்னிப்பு கேட்டாள். அமைதியடைந்த பலராமர் ஆற்றில் குளித்து விளையாடுவதற்காக காட்டில் வெள்ளம் வருமாறு கட்டளையிட்டார்இம்முறை நதி அதற்கு இணங்கியது. மத முக்கியத்துவம் வலது250250 ஆற்றின் மூலத்திற்கு அருகில் யமுனோத்ரியில் யமுனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இந்து மதத்தின் புனித நதிகளில் ஒன்று யமுனை. இந்து மதத்தின் புனித நதியான கங்கைக்கு அடுத்தபடியாக யமுனை உள்ளது. யமுனை கங்கை மற்றும் புராண சரஸ்வதி நதி மூன்றும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது இந்து மதத்தில் யாத்திரை செய்யப்படும் புனித இடங்களில் ஒன்றாகும். யமுனை ஆற்றின் மூலமான யமுனோத்ரி மதுரா மற்றும் படேஷ்வர் ஆகியவை அதன் ஆற்றங்கரையில் உள்ள மற்ற புனிதத் தலங்களில் அடங்கும். கங்கையின் ஏழு துணை நதிகளில் யமுனையும் ஒன்று என மகாபாரதம் குறிப்பிடுகிறது. அதன் நீரைக் குடிப்பது ஆற்றில் குளிப்பது மூலம் பாவத்தைப் போக்கலாம் என்று விவரிக்கப்படுகிறது. ஜராசந்தாவின் தோற்கடிக்கப்பட்ட மந்திரி ஹம்சனால் யாகங்கள் யாகங்கள் துறவுகள் மற்றும் தற்கொலை போன்ற நிகழ்வுகளின் பின்னணியாக இந்த நதி காவியத்தில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. யமுனையில் நீராடுவதன் மகத்துவத்தை வேறு பல புராணங்கள் கூறுகின்றன. பத்ம புராணம் இரண்டு சகோதரர்களின் கதையை விவரிக்கிறது அவர்கள் இணைந்து சிற்றின்பம் மற்றும் காம வாழ்க்கையை வாழ்ந்து நல்ல வழிகளை விட்டுவிட்டார்கள். அவர்கள் இறுதியாக கொள்ளையடிக்கப்பட்டு வறுமையில் மூழ்கி காட்டில் உள்ள மிருகங்களால் கொல்லப்பட்டனர். இருவரும் தீர்ப்புக்காக யமாவின் நீதிமன்றத்தை அடைந்தனர். மூத்த சகோதரருக்கு நரகா நரகம் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இளையவருக்கு ஸ்வர்கா சொர்க்கம் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே மாதிரியான பாவ வாழ்க்கை வாழ்ந்தும் ஏன் இந்த மாறுபாடு என ஆச்சரியமடைந்த இளைய சகோதரர் அதற்கான காரணத்தைக் கேட்டார்.யமுனைக் கரையில் உள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்தில் இளைய சகோதரர் வசித்ததாகவும்இரண்டு மாதங்கள் தொடர்ந்து யமுனை என்னும் புனித நதியில் தொடர்ந்து நீராடுவதாகவும் யமா விளக்கினார். முதல் மாதம் நீராடியதால் அவரது அனைத்து பாவங்களும் நீங்கியதாகவும் இரண்டாவது மாதம் நீராடியதால் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் பார்க்கவும் கங்கா தேவி யமா சாயா சூர்யா சனி பத்ரா தபதி மேற்கோள்கள் நூல் பட்டியல் பகுப்புமகாபாரதக் கதை மாந்தர்கள் பகுப்புஇந்து பெண் தெய்வங்கள்
[ "யமுனை இந்து மதத்தில் ஒரு புனித நதி மற்றும் கங்கை நதியின் முக்கிய துணை நதியாகும்.", "இந்த நதி யமுனா என்ற இந்து தெய்வமாகவும் வணங்கப்படுகிறது.", "யமுனா ஆரம்பகால நூல்களில் யமி என்றும் பிற்கால இலக்கியங்களில் காளிந்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.", "இந்து மத நூல்களில் அவர் சூரிய கடவுள் மற்றும் சஞ்சனா என்ற மேக தெய்வத்தின் மகளாக குறிப்பிடப்படுகிறார்.", "அவள் மரணத்தின் கடவுளான எமனின் இரட்டை சகோதரியாகவும் மற்றொரு முக்கியமான தெய்வமான கிருஷ்ணருக்கு உள்ள துணைவிகளில் எண்மனையாட்டிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.", "கிருஷ்ணாவின் ஆரம்பகால வாழ்க்கையில் ஒரு நதியாக யமுனை முக்கிய பங்கு வகிக்கிறது.", "இந்து மத சாஸ்திரங்களின்படி யமுனை ஆற்றின் நீரில் குளிப்பது அல்லது குடிப்பது அவர்களின் பாவத்தை நீக்குகிறது.", "உருவப்படம் குப்தர் காலத்திலிருந்தே யமுனாவின் உருவச் சித்திரம் கங்கையுடன் கங்கையின் தெய்வம் இணைக்கப்பட்ட கோயில் கதவு அடைப்புககளில் காணப்படுகிறது.", "அக்னி புராணம் யமுனாவை கருமை நிறத்தில் அவளுக்கான மலையில் ஒரு ஆமையின் மீது நின்று தன் கையில் ஒரு தண்ணீர் பானையை வைத்திருப்பதாக விவரிக்கிறது.", "மற்றுமொரு பண்டைய கால ஓவியத்தில் ஆற்றின் கரையில் நிற்கும் அழகான கன்னியாக வரையப்பட்டுள்ளார்.", "குடும்பம் மற்றும் பெயர்கள் புராண இலக்கியங்களில் யமுனா சூரியக் கடவுளான சூரியனின் மகள் என்றும் அவள் பிரம்மாவின் மகள் என்று சிலர் கூறினாலும் மற்றும் அவரது மனைவி சரண்யு பிற்கால இலக்கியத்தில் சஞ்சனா மேகங்களின் தெய்வம் என்றும் எமன்என்ற மரணத்தின் கடவுளின் இரட்டை சகோதரி என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.", "அவரது மற்ற சகோதரர்களில் முதல் மனிதரான வைவஸ்வத மனு தெய்வீக மருத்துவர்கள் என்றழைக்கப்படும் அஷ்வினிஇரட்டையர்கள் மற்றும் சனி கிரகம் சனி ஆகியவை அடங்கும்.", "சூர்ய கடவுளின் மனதிற்கு விருப்பமான குழந்தை என்று வர்ணிக்கப்படுகிறார்.", "சூர்யாவின் மகள் என கருதப்படுவதால் சூர்யதனயா சூர்யஜா மற்றும் ரவிநந்தினி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.", "மற்றொரு புராண கதை யமுனா என்ற அவளது பெயரின் காரணத்தை கீழ்கண்டவாறு விளக்குகிறது மேக தெய்வமான சஞ்சனா தன் கணவனான சூரியனின் வெப்பத்தையும் அதன் வெளிச்சத்தையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடு இல்லாமல் அவனுடன் கூடலில் இருக்கும்போதே தன் கண்களை மூடிக்கொண்டதால் சூரிய தேவன் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் மேலும் அவளது கட்டுப்பாடின்மை காரணமாக அவர்களுக்கு பிறக்கும் மகன் யமா \"கட்டுப்பாடு\" என்று அழைக்கப்படுவார் என்று சாபமிட்டார்.", "அதன் பின்பதாக பெரும்பாலும் சஞ்சனா தன் கண்களைத் திறந்து வைக்க தன்னால் இயன்றவரை முயன்றாள் இருப்பினும் முடியாமல் சூர்ய கடவுளை மீண்டும் கோபப்படுத்தினாள்.ஆனால் இம்முறை சஞ்சனா கண்களைத் திறக்க முயற்சித்ததால் அளுக்கு பிறக்கும் மகள் யமுனாவாக இருப்பாள் என்று கூறிய சூரிய தேவன் யமுனா ஒரு தெய்வமாக வணங்கப்பட வேண்டும் என்று ஆசீர்வதிக்கப்பட்டாள் இவ்வாறாக அவள் நினைவில் இன்னமும் இருக்கிறாள்.", "கிருஷ்ணர் யமுனையில் வசிக்கும் காளியை தோற்கடித்தார்.", "மரணம் மற்றும் இருளின் இறைவனான யமனுக்கு காலா என்று இன்னொரு பெயரிடப்பட்டதைப் போல அவரின் இரட்டையரான யமிக்கும் காலிந்திஎன்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு.", "மற்றொரு கதைப்படி அவள் காலிந்தி என்ற பெயரை அவளுடைய \"பூமிக்குரிய\" மூலமான கலிந்தா என்ற மலையிலிருந்து பெற்றதாகக் கூறுகிறது.", "சில புராணக்கதைகள் யமுனாவின் இருளை பெரிதாக விளக்குகின்றன அதனால் அவளுடைய பெயர் காலிந்தி எனப்படலாம்.", "வாமன புராணம் முதலில் தெளிவான நீர் எப்படி கருப்பாக மாறியது என்பதை விவரிக்கிறது.", "தன் மனைவி சதியின் இறப்பால் மனமுடைந்த சிவன் அகிலம் முழுவதையும் சுற்றித் திரிந்தார்.", "சதியைப் பற்றி எப்பொழுதாவது நினைத்துக் கொண்டிருந்த சிவபெருமான் சதியின் துக்கத்தையும் நினைவுகளையும் போக்க யமுனையில் குதித்து அவளுடைய துக்கத்தாலும் நிறைவேறாத ஆசையாலும் அவளுடைய நீரை கருப்பாக மாற்றினார்.", "மற்றொரு புராணக்கதை கிருஷ்ணர் யமுனையில் கலியா என்ற பாம்பை தோற்கடித்து விரட்டியடித்ததாக விவரிக்கிறது.", "இருண்ட பாம்பு தண்ணீருக்குள் நுழைந்தபோது நதி இருண்டது.", "யமன்யமி இடையிலான உறவு ஓஃப்ளாஹெர்டியின் கூற்றுப்படி வேத நம்பிக்கைகளின் படி யமி யமாவின் இரட்டை சகோதரியாகக் கருதப்படுகிறார்.", "யமா மற்றும் யமி ஒரு தெய்வீக இணை படைப்பாளர் மற்றும் தெய்வங்கள்.", "யமா மரணத்தின் இறைவனாக சித்தரிக்கப்படுகையில் யமி வாழ்க்கையின் இறைவியாக கருதப்படுகிறார்.", "இறந்த பின்னால் யமனுக்கு படைக்கும் பல்வேறு பானங்களைப் பற்றிய ஒரு பாடலில் யமியைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.", "ரிக் வேதத்தில் பிராமண உரையான தைத்திரிய சம்ஹிதா யமன் அக்னி நெருப்பு மற்றும் யமி என்பது பூமி என்று தொடர்பு படுத்தி கூறுகிறது.", "யமி பூமியுடனான ஒரு தொடர்பு என்று மேலும் விவரிக்கப்படுகிறார் அவள் வேதங்களில் யமனின் மற்றொரு கூட்டாளியும் கல்லறைகள் மற்றும் துக்கத்தின் தெய்வமான நிர்ரிதியுடனும் தொடர்புபடுத்தி கூறப்படுகிறாள்.", "இருப்பினும் சம்ஹிதா நூல்களில் யமாவின் இரட்டை சகோதரியாக முக்கிய பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார்.", "ஷதபத பிராமணத்தில் உள்ள புருஷமேத சடங்கில் இரட்டைக் குழந்தைகளின் தாய் யமிக்கு பலியிடப்படுகிறார் அதே சமயம் தைத்திரீய பிராமணத்தில் இரட்டைக் குழந்தைகள் வழங்கப்படுகின்றன.", "முதல் இரண்டு மனிதர்களாக கருதப்படும் யமா மற்றும் யமி இடையேயான உரையாடல் பாடலில் 10.10 யமி தனது இரட்டை சகோதரர் யமாவை தன்னுடன் உறவு கொள்ளச் செய்ய முயற்சிக்கிறார்.", "த்வஷ்டர் அவர்களை வயிற்றில் ஜோடியாகப் படைத்தார் என்றும் த்யாஷ் மற்றும் பிருத்வி போன்றோரும் உடன்பிறந்தவர்களாக இருப்பினும் இத்தகைய உறவினை கொண்டுள்ளனர் உட்பட பல்வேறு வாதங்களை இதற்காக யமி முன்வைக்கிறார்.", "அவர்களின் முன்னோர்களான \"நீரில் உள்ள கந்தர்வனும் நீர் நிறைந்த கன்னியும்\"ஆன மித்ரா வருணன் இத்தகைய உறவில் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் விதிகளில் கண்டிப்பானவர்கள் என்றும் அவர்களுக்கு எல்லா இடங்களிலும் ஒற்றர்கள் இருப்பதாகவும் பதிலுக்கு யமா வாதிடுகிறார்.", "துதியின் முடிவில் யமி விரக்தியடைந்தார் ஆனால் யமா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.", "இருப்பினும் 10.13.4 இல் யமா எக்காரணம் கொண்டும் இந்த முறையில் சந்ததிகளை உருவாக்காமல் இருக்கும் முடிவைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது ஆனால் யமியைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.", "பிராமண உரையான மைத்ராயணி சம்ஹிதா கீழ்கண்டவாறு விவரிக்கிறது முதல் மனிதரான யமனின் மரணத்தை நினைத்து யமி தன்னைத்தானே வருத்தினார்.", "படைப்பின் தொடக்கத்தில் தொடர்ந்து பகல் நேரமாக இருந்ததால் யமனின் மரணத்திற்குப் பிறகு காலப்போக்கை யமியால் புரிந்து கொள்ள முடியவில்லை.", "இதனாலேயே தேவர்கள் இரவை படைத்தது நாட்களை இரண்டாகப் பிரித்தனர்.", "இதனால் நேரம் கடந்து செல்வதை யமி புரிந்துகொண்டு தனது துக்கத்திலிருந்து மெதுவாக மீண்டாள் ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரியால் கொண்டாடப்படும் பாவ்பீஜ் திருவிழாவுடன் ஜோடி இரட்டையர்களின் கருத்து தெய்வீக உடன்பிறப்புகளை மதிக்கிறது.", "யமனையும் யமுனாவையும் மகிழ்விப்பதற்காக அவளது பிரசாதத்தை அனுபவித்து உண்ணும்படி சகோதரி தனது சகோதரனிடம் சொல்லும் பிரார்த்தனை.", "வலது267267 உதவியாளர்களுடன் யமுனா 10 ஆம் நூற்றாண்டு ரத்தன்கிரி கோவில்.", "கிருஷ்ணன் யமி இடையிலான உறவு வலது200200 கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவரால் யமுனையின் மீது சுமக்கப்பட்டது.", "கிருஷ்ணரின் பிறப்புக் கதையில் கிருஷ்ணரின் தந்தை வாசுதேவர் குழந்தையான கிருஷ்ணரைப் பாதுகாப்பாகச் சுமந்துகொண்டு யமுனை ஆற்றைக் கடக்கும்போது அவர் யமுனாவிடம் நதியைக் கடக்க ஒரு வழியைக் கேட்டார் அதன்படி அவளும் ஒரு பாதையை உருவாக்கி பிற்கால வாழ்க்கையில் அவள் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணனை முதல் முறையாக பார்த்துக்கொண்டாள்.", "யமுனா ஆற்றின் ஆழத்தில் குழந்தை கிருஷ்ணனின் கால்களைத் தொட்டு விளையாட விரும்பினாள் அதன் விளைவாக நதி மிகவும் அமைதியானது.", "வாசுதேவரும் ஆற்றில் எளிதாக கடந்து சென்றார்.", "கிருஷ்ணர் தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை யமுனைக் கரையில் உள்ள விருந்தாவனத்தில் கழித்தார் புல்லாங்குழல் வாசித்து தனது காதலியான ராதை மற்றும் கோபிகைகளுடன் கரையில் விளையாடினார்.", "அப்போதும் யமுனாவில் கிருஷ்ணரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.", "பாகவத புராணம் பின்வருமாறு விவரிக்கிறது ஒருமுறை இளமையான கிருஷ்ணர் தனது உறவினர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களுடன் அவர்களின் மனைவியான திரௌபதி மற்றும் அவர்களின் தாய் குந்தியுடன் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்திற்கு இன்றைய டெல்லி சென்றார்.", "மூத்த பாண்டவர் யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் இரண்டு நாட்கள் தங்கும்படி கேட்டுக்கொள்கிறார்.", "ஒரு நாள் கிருஷ்ணனும் பாண்டவர்களில் நடுவனானஅர்ஜுனனும் காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறார்கள்.", "அவர்களின் வேட்டையின் போது அர்ஜுனன் சோர்வாக இருந்தான்.", "சோர்வை அகற்றும் பொருட்டு அவரும் கிருஷ்ணரும் யமுனைக்குச் சென்று குளித்து அங்குள்ள தெளிந்த தண்ணீரைக் குடித்தனர்.", "அங்கே ஒரு அழகான பெண் ஆற்றங்கரையில் உலா வந்து கொண்டிருந்தாள்.", "அவளைப் பார்த்த கிருஷ்ணன் அவள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்பி அர்ஜுனனை சென்று அவளைச் சந்திக்கச் சொன்னான்.", "அர்ஜுனன் அவளிடம் கேட்டபோது அந்தப் பெண் தான் சூரியனின் மகள் காலிந்தி என்றும் விஷ்ணுவைக் கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் துறவு செய்வதாகவும் ஆற்றங்கரையில் தந்தையால் கட்டப்பட்ட வீட்டில் தான் வசிப்பதாகவும் அவள் விஷ்ணுவின் அவதாரத்தைக் கண்டுபிடிக்கும் வரை அங்கேயே இருப்பேன் என்றும் கூறினாள்.", "அர்ஜுனன் காலிந்தியைப் பற்றிய செய்தியை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறார் அவர் உடனடியாக அந்த அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.", "பிறகு காலிந்தியுடன் தேரில் இந்திரபிரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை சந்தித்தனர்.", "அங்கு சில நாட்கள் தங்கிய பிறகு கிருஷ்ணனும் காலிந்தியும் தங்கள் பரிவாரங்களுடன் அவரது தலைநகரான துவாரகாவுக்குத் திரும்பி முறைப்படி ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டனர்.", "பாகவத புராணத்தின் படி அவளுக்கு ஷ்ருதா கவி வர்சா விர சுபாஹு பத்ரா சாந்தி தர்சா பூர்ணமாசா கடைசியாக சோமகா என்று பத்து மகன்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.", "அவளுக்கு ஷ்ருதா என்ற மூத்த மகனை பின்பற்றி பல மகன்கள் இருந்ததாக விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது.", "ஆனால் எண்ணிக்கைகள் குறிப்பிடப்படவில்லை பாகவத புராணமும் இருவருக்கும் இடையிலான கதையை பின்வருமாறு கூறுகிறது கிருஷ்ணரின் மூத்த சகோதரர் பலராமர் யமுனைக் கரையில் உள்ள அம்பதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.", "ஒருமுறை அவர் ஆற்றங்கரையில் கோபியர்களுடன் உல்லாசமாக இருந்தார் அப்போது தண்ணீரில் விளையாட விரும்பினார்.", "சூரிய வெப்பத்தை அனுபவித்த பலராமன் ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.", "ஆனால் எழுந்து சென்று ஆற்றில் குளிக்க சோம்பல்பட்டு யமுனா நதியை தன் அருகில் வரும்படி அழைத்தார் ஆனால் பலராமன் பலமுறை அழைத்த போதிலும் கற்பு மிக்க யமுனா மறுத்துவிட்டார்.", "கோபம் கொண்ட பலராமன் தன்னுடைய கலப்பையின் ஆயுதத்தால் ஆற்றை இழுத்து அதன் போக்கை மாற்றி நதி தேவியை காயப்படுத்தினான்.", "திகிலடைந்த நதி தேவியாக உருவெடுத்து பலராமனை வணங்கி மன்னிப்பு கேட்டாள்.", "அமைதியடைந்த பலராமர் ஆற்றில் குளித்து விளையாடுவதற்காக காட்டில் வெள்ளம் வருமாறு கட்டளையிட்டார்இம்முறை நதி அதற்கு இணங்கியது.", "மத முக்கியத்துவம் வலது250250 ஆற்றின் மூலத்திற்கு அருகில் யமுனோத்ரியில் யமுனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.", "இந்து மதத்தின் புனித நதிகளில் ஒன்று யமுனை.", "இந்து மதத்தின் புனித நதியான கங்கைக்கு அடுத்தபடியாக யமுனை உள்ளது.", "யமுனை கங்கை மற்றும் புராண சரஸ்வதி நதி மூன்றும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது இந்து மதத்தில் யாத்திரை செய்யப்படும் புனித இடங்களில் ஒன்றாகும்.", "யமுனை ஆற்றின் மூலமான யமுனோத்ரி மதுரா மற்றும் படேஷ்வர் ஆகியவை அதன் ஆற்றங்கரையில் உள்ள மற்ற புனிதத் தலங்களில் அடங்கும்.", "கங்கையின் ஏழு துணை நதிகளில் யமுனையும் ஒன்று என மகாபாரதம் குறிப்பிடுகிறது.", "அதன் நீரைக் குடிப்பது ஆற்றில் குளிப்பது மூலம் பாவத்தைப் போக்கலாம் என்று விவரிக்கப்படுகிறது.", "ஜராசந்தாவின் தோற்கடிக்கப்பட்ட மந்திரி ஹம்சனால் யாகங்கள் யாகங்கள் துறவுகள் மற்றும் தற்கொலை போன்ற நிகழ்வுகளின் பின்னணியாக இந்த நதி காவியத்தில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது.", "யமுனையில் நீராடுவதன் மகத்துவத்தை வேறு பல புராணங்கள் கூறுகின்றன.", "பத்ம புராணம் இரண்டு சகோதரர்களின் கதையை விவரிக்கிறது அவர்கள் இணைந்து சிற்றின்பம் மற்றும் காம வாழ்க்கையை வாழ்ந்து நல்ல வழிகளை விட்டுவிட்டார்கள்.", "அவர்கள் இறுதியாக கொள்ளையடிக்கப்பட்டு வறுமையில் மூழ்கி காட்டில் உள்ள மிருகங்களால் கொல்லப்பட்டனர்.", "இருவரும் தீர்ப்புக்காக யமாவின் நீதிமன்றத்தை அடைந்தனர்.", "மூத்த சகோதரருக்கு நரகா நரகம் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இளையவருக்கு ஸ்வர்கா சொர்க்கம் வழங்கப்பட்டது.", "இருவரும் ஒரே மாதிரியான பாவ வாழ்க்கை வாழ்ந்தும் ஏன் இந்த மாறுபாடு என ஆச்சரியமடைந்த இளைய சகோதரர் அதற்கான காரணத்தைக் கேட்டார்.யமுனைக் கரையில் உள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்தில் இளைய சகோதரர் வசித்ததாகவும்இரண்டு மாதங்கள் தொடர்ந்து யமுனை என்னும் புனித நதியில் தொடர்ந்து நீராடுவதாகவும் யமா விளக்கினார்.", "முதல் மாதம் நீராடியதால் அவரது அனைத்து பாவங்களும் நீங்கியதாகவும் இரண்டாவது மாதம் நீராடியதால் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்ததாகவும் கூறினார்.", "மேலும் பார்க்கவும் கங்கா தேவி யமா சாயா சூர்யா சனி பத்ரா தபதி மேற்கோள்கள் நூல் பட்டியல் பகுப்புமகாபாரதக் கதை மாந்தர்கள் பகுப்புஇந்து பெண் தெய்வங்கள்" ]
வில்லுப்பாட்டு மாதவி தமிழகத்தின் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அச்சங்குட்டம் ஊராட்சியில் வாழும் மாரிச்செல்வம்மாலதி தம்பதியருக்கு பிறந்தவர் மாதவி. மாதவி பள்ளிப்பருவத்திலிருந்து விக்கிரமசிங்கபுரம் இசக்கிப் புலவர் வல்லம் மாரியம்மாள் மற்றும் கடையநல்லூர் கணபதி ஆகியோரிடம் வில்லுப்பாட்டுக் கலையை பயின்றவர். மாதவி தமது 14 வயதில் தமது சொந்த ஊரான அச்சங்குட்டம் முத்தராம்மன் கோயில் திருவிழாவின் போது வில்லுப்பாட்டை அரங்கேற்றம் செய்தார். இதனைத் தொடர்ந்து மாதவி தென் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கோயில் விழாக்களில் வில்லுப்பாட்டு பாடி வருகிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கோவில் கொடை விழாவில் மாதவி வில்லுப்பாட்டு காணொளி பகுப்புதென்காசி மாவட்ட நபர்கள் பகுப்புவில்லிசைக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "வில்லுப்பாட்டு மாதவி தமிழகத்தின் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அச்சங்குட்டம் ஊராட்சியில் வாழும் மாரிச்செல்வம்மாலதி தம்பதியருக்கு பிறந்தவர் மாதவி.", "மாதவி பள்ளிப்பருவத்திலிருந்து விக்கிரமசிங்கபுரம் இசக்கிப் புலவர் வல்லம் மாரியம்மாள் மற்றும் கடையநல்லூர் கணபதி ஆகியோரிடம் வில்லுப்பாட்டுக் கலையை பயின்றவர்.", "மாதவி தமது 14 வயதில் தமது சொந்த ஊரான அச்சங்குட்டம் முத்தராம்மன் கோயில் திருவிழாவின் போது வில்லுப்பாட்டை அரங்கேற்றம் செய்தார்.", "இதனைத் தொடர்ந்து மாதவி தென் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கோயில் விழாக்களில் வில்லுப்பாட்டு பாடி வருகிறார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கோவில் கொடை விழாவில் மாதவி வில்லுப்பாட்டு காணொளி பகுப்புதென்காசி மாவட்ட நபர்கள் பகுப்புவில்லிசைக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சத்தியேந்திர குமார் ஜெயின் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் அமச்சரவையில் 28 டிசம்பர் 2013 முதல் 28 பிப்ரவரி 2023 முடிய பதவி வகித்தவர். இவர் தில்லி அரசின் சுகாதாரம் குடும்ப நலம் தொழில்கள் உள்துறை மின்சாரம் குடிநீர் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக செயல்பட்டவர். இவர் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் மே 2022ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 28 பிப்ரவரி 2023 அன்று இவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதனையும் காண்க மணீஷ் சிசோடியா மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள் பகுப்புதில்லி அரசு பகுப்புதில்லி சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "சத்தியேந்திர குமார் ஜெயின் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி ஆவார்.", "இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் அமச்சரவையில் 28 டிசம்பர் 2013 முதல் 28 பிப்ரவரி 2023 முடிய பதவி வகித்தவர்.", "இவர் தில்லி அரசின் சுகாதாரம் குடும்ப நலம் தொழில்கள் உள்துறை மின்சாரம் குடிநீர் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக செயல்பட்டவர்.", "இவர் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் மே 2022ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.", "28 பிப்ரவரி 2023 அன்று இவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.", "இதனையும் காண்க மணீஷ் சிசோடியா மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள் பகுப்புதில்லி அரசு பகுப்புதில்லி சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
பதூம் அல்லது பதம் இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் ஒன்றிய பகுதியின் கார்கில் மாவட்டத்தின் சன்ஸ்கார் வருவாய் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூர் சன்ஸ்கார் மலைத்தொடரில் 3669 மீட்டர் உயரத்தில் உள்ளது. திபெத்திய பௌத்த மதகுருவான பத்மசாம்பவர் பெயரில் இந்த ஊருக்கு பதூம் அல்லது பதம் எனப்பெயரிட்டனர். இது கார்கில் நகரத்திற்கு தென்கிழக்கே 230.7 கிலோ மீட்டர் தொலைவிலு லே நகரத்திற்கு தென்மேற்கே 445.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பதூம் நகரத்திலிருந்து லே செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டும். தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் தார்ச்சாவிலிருந்து நேரடியாக லே நகரத்திற்கு செல்ல சாலை நிறுவப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பரம்பல் 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 261 குடும்பங்கள் கொண்ட பதூம் ஊரின் மக்கள் தொகை 1538 ஆகும். அதில் ஆண்கள் 808 மற்றும் பெண்கள் 730 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.72 ஆகவுள்ளனர். போக்குவரத்து இமாச்சலப் பிரதேசத்திலிருந்து லே நகரம் செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரத்தைக் குறைக்க புதிதாக லே மாவட்டததின் நிம்குவிலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் லாகௌள்ஸ்பீதி மாவட்டத்தின் தார்ச்சா வரை புதிய சாலை நிறுவப்படுகிறது.இச்சாலைப் பணி 2023ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கோள்கள் ஆதார நூற்பட்டியல் . 1996. . . . . . 2000. . . 2004. . . 1981. . . . . வெளி இணைப்புகள் பகுப்புகார்கில் மாவட்டம் பகுப்புலடாக்
[ "பதூம் அல்லது பதம் இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் ஒன்றிய பகுதியின் கார்கில் மாவட்டத்தின் சன்ஸ்கார் வருவாய் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.", "இவ்வூர் சன்ஸ்கார் மலைத்தொடரில் 3669 மீட்டர் உயரத்தில் உள்ளது.", "திபெத்திய பௌத்த மதகுருவான பத்மசாம்பவர் பெயரில் இந்த ஊருக்கு பதூம் அல்லது பதம் எனப்பெயரிட்டனர்.", "இது கார்கில் நகரத்திற்கு தென்கிழக்கே 230.7 கிலோ மீட்டர் தொலைவிலு லே நகரத்திற்கு தென்மேற்கே 445.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.", "பதூம் நகரத்திலிருந்து லே செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டும்.", "தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் தார்ச்சாவிலிருந்து நேரடியாக லே நகரத்திற்கு செல்ல சாலை நிறுவப்பட்டு வருகிறது.", "மக்கள் தொகை பரம்பல் 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 261 குடும்பங்கள் கொண்ட பதூம் ஊரின் மக்கள் தொகை 1538 ஆகும்.", "அதில் ஆண்கள் 808 மற்றும் பெண்கள் 730 ஆக உள்ளனர்.", "பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர்.", "இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.72 ஆகவுள்ளனர்.", "போக்குவரத்து இமாச்சலப் பிரதேசத்திலிருந்து லே நகரம் செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.", "இதனால் பயண நேரத்தைக் குறைக்க புதிதாக லே மாவட்டததின் நிம்குவிலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் லாகௌள்ஸ்பீதி மாவட்டத்தின் தார்ச்சா வரை புதிய சாலை நிறுவப்படுகிறது.இச்சாலைப் பணி 2023ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் ஆதார நூற்பட்டியல் .", "1996. .", ".", ".", ".", ".", "2000. .", ".", "2004. .", ".", "1981. .", ".", ".", ".", "வெளி இணைப்புகள் பகுப்புகார்கில் மாவட்டம் பகுப்புலடாக்" ]
" ஓகே பூமர் " இந்தியாவில் பூமர் அங்கிள் என்பது ஒரு பிடி வரி மற்றும் இணைய பகடிச் சொல் ஆகும். இது புத்தாயிரத்துக்கு முன் பிறந்தவர்களாலும் தலைமுறை ஒய் புத்தாயிரவர் பொதுவாக பயன்படுத்தபடுகிறது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து இரண்டு தசாப்தங்களில் பிறந்தவர்களான பேபி பூமர்கள் என்றழைக்கபடும் தலைமுறையினரின் அணுகுமுறைகளை நிராகரிக்கவும் அவர்களின் வாயடைக்க அல்லது கேலி செய்ய இது பயன்படுத்தப்பட்டது. பல தசாப்தங்களுக்கு முன்பு தோன்றி என்றோ வழக்கொழிந்து போன இந்த சொற்றொடர் 2019 நவம்பரில் வெளியான டிக்டாக் காணொளி வழியாக மீண்டும் பரவலான கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு வயதானவருக்கு பதிலளிக்கும் விதமாக பயன்படுத்தபட்டிருந்தது. வழக்கொழிந்து போனதாக கருதப்பட்ட இந்த சொற்றொடர் தொழில்நுட்ப மாற்றத்திற்கு எதிர்ப்பு காலநிலை மாற்ற மறுப்பு சிறுபான்மை உறுப்பினர்களை ஓரங்கட்டுதல் இளைய தலைமுறையினரின் விழுமியங்களுக்கு எதிரான பேச்சுக்கு போன்றவற்றிகு பதிலடியாக வளர்ந்துள்ளது. இந்த சொற்றொடர் வணிகரீதியாக வணிகப் பொருட்களை விற்கவும் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பல வர்த்தக முத்திரைகளாகவும் பயன்படுத்தபட்டது. தோற்றம் "ஓகே பூமர்" இன் முதல் பதிவு 2009 செப்டம்பர் 29 அன்று ரெடிட் கருத்துரையில் உள்ளது இது 2015 இல் 4சான் இணையதளத்தில் தோன்றியது. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சமூக ஊடகங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்ததுல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைய தலைமுறையினரைக் கண்டித்து அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் டிக்டாக்கில் பேசியதற்கு எதிர்வினையாக "ஓகே பூமர்" என்ற சொல் வெகுஜனப் பிரபலமடைந்தது. அந்த முதியவர் "புத்தாயிரவர் மற்றும் இசட் தலைமுறையில் பிறந்தவர்களுக்கு பீட்டர் பான் நோய்க்குறி சமூக ரீதியாக முதிர்ச்சியடையாத தன்மை உள்ளது ... அவர்கள் எப்போதும் வளர விரும்புவதில்லை" என்று கூறினார். இந்த முந்தைய தலைமுறையினரின் தாக்குதலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் "சரி பூமர்" என்று பதிலளித்தனர். பூமர் அங்கிள் இது இந்தியாவில் இந்தப் பகடி சொல் பூமர் அங்கிள் என்று பயன்படுத்தப்படுகிறது. உலகமயமாக்களுக்கு முந்தைய தலைமுறையில் உறவு முறையில் உள்ளவரையும் தெரிந்தவர்களையும் அழைக்கப் பயன்படுதப்பட்ட மாமா என்ற சொல் ஆங்கில வழிக் கல்விமுறையால் முன்பின் தெரியாதவர்கள் உறவினர்கள் என அனைவரையும் அங்கிள் என்று அழைக்கும் வழக்கம் உருவானது. அந்தக் காலத்தில் கலிகாலமாய் போனது அந்தக் காலம் போல வராது போன்ற சொற்களை பயன்படுத்தி பழைய பல்லவியைப் பாடி அறிவுரை சொல்பவர்கள் சொல்லவரும் செய்தியை சவ்வுபோல இழுத்து பேசுபவர்கள் போன்றோரின் வாயை அடைக்கவும் பரிகாசம் செய்யவும் பூமர் அங்கிள் என்ற சொல் புத்தாயிரவரால் பயன்படுத்தபடுகிறது. இது சிலசமயங்களில் சாதிப்பெருமை இனப்பெருமை பேசும் பிற்போக்குவாதிகளாக உள்ள இளைஞர்களை அழைக்கவும் பயன்படுத்தபடுகிறது. குறிப்புகள் பகுப்புவயதுசார் பாகுபாடு
[ "\" ஓகே பூமர் \" இந்தியாவில் பூமர் அங்கிள் என்பது ஒரு பிடி வரி மற்றும் இணைய பகடிச் சொல் ஆகும்.", "இது புத்தாயிரத்துக்கு முன் பிறந்தவர்களாலும் தலைமுறை ஒய் புத்தாயிரவர் பொதுவாக பயன்படுத்தபடுகிறது.", "இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து இரண்டு தசாப்தங்களில் பிறந்தவர்களான பேபி பூமர்கள் என்றழைக்கபடும் தலைமுறையினரின் அணுகுமுறைகளை நிராகரிக்கவும் அவர்களின் வாயடைக்க அல்லது கேலி செய்ய இது பயன்படுத்தப்பட்டது.", "பல தசாப்தங்களுக்கு முன்பு தோன்றி என்றோ வழக்கொழிந்து போன இந்த சொற்றொடர் 2019 நவம்பரில் வெளியான டிக்டாக் காணொளி வழியாக மீண்டும் பரவலான கவனத்தை ஈர்த்தது.", "அதில் ஒரு வயதானவருக்கு பதிலளிக்கும் விதமாக பயன்படுத்தபட்டிருந்தது.", "வழக்கொழிந்து போனதாக கருதப்பட்ட இந்த சொற்றொடர் தொழில்நுட்ப மாற்றத்திற்கு எதிர்ப்பு காலநிலை மாற்ற மறுப்பு சிறுபான்மை உறுப்பினர்களை ஓரங்கட்டுதல் இளைய தலைமுறையினரின் விழுமியங்களுக்கு எதிரான பேச்சுக்கு போன்றவற்றிகு பதிலடியாக வளர்ந்துள்ளது.", "இந்த சொற்றொடர் வணிகரீதியாக வணிகப் பொருட்களை விற்கவும் பயன்படுத்தப்பட்டது.", "மேலும் இது பல வர்த்தக முத்திரைகளாகவும் பயன்படுத்தபட்டது.", "தோற்றம் \"ஓகே பூமர்\" இன் முதல் பதிவு 2009 செப்டம்பர் 29 அன்று ரெடிட் கருத்துரையில் உள்ளது இது 2015 இல் 4சான் இணையதளத்தில் தோன்றியது.", "2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சமூக ஊடகங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்ததுல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைய தலைமுறையினரைக் கண்டித்து அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் டிக்டாக்கில் பேசியதற்கு எதிர்வினையாக \"ஓகே பூமர்\" என்ற சொல் வெகுஜனப் பிரபலமடைந்தது.", "அந்த முதியவர் \"புத்தாயிரவர் மற்றும் இசட் தலைமுறையில் பிறந்தவர்களுக்கு பீட்டர் பான் நோய்க்குறி சமூக ரீதியாக முதிர்ச்சியடையாத தன்மை உள்ளது ... அவர்கள் எப்போதும் வளர விரும்புவதில்லை\" என்று கூறினார்.", "இந்த முந்தைய தலைமுறையினரின் தாக்குதலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் \"சரி பூமர்\" என்று பதிலளித்தனர்.", "பூமர் அங்கிள் இது இந்தியாவில் இந்தப் பகடி சொல் பூமர் அங்கிள் என்று பயன்படுத்தப்படுகிறது.", "உலகமயமாக்களுக்கு முந்தைய தலைமுறையில் உறவு முறையில் உள்ளவரையும் தெரிந்தவர்களையும் அழைக்கப் பயன்படுதப்பட்ட மாமா என்ற சொல் ஆங்கில வழிக் கல்விமுறையால் முன்பின் தெரியாதவர்கள் உறவினர்கள் என அனைவரையும் அங்கிள் என்று அழைக்கும் வழக்கம் உருவானது.", "அந்தக் காலத்தில் கலிகாலமாய் போனது அந்தக் காலம் போல வராது போன்ற சொற்களை பயன்படுத்தி பழைய பல்லவியைப் பாடி அறிவுரை சொல்பவர்கள் சொல்லவரும் செய்தியை சவ்வுபோல இழுத்து பேசுபவர்கள் போன்றோரின் வாயை அடைக்கவும் பரிகாசம் செய்யவும் பூமர் அங்கிள் என்ற சொல் புத்தாயிரவரால் பயன்படுத்தபடுகிறது.", "இது சிலசமயங்களில் சாதிப்பெருமை இனப்பெருமை பேசும் பிற்போக்குவாதிகளாக உள்ள இளைஞர்களை அழைக்கவும் பயன்படுத்தபடுகிறது.", "குறிப்புகள் பகுப்புவயதுசார் பாகுபாடு" ]
சஞ்சனா கபூர் பிறப்பு 27 நவம்பர் 1967 ஒரு இந்திய நாடக ஆளுமை மற்றும் முன்னாள் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர்கள் சஷி கபூர் மற்றும் ஜெனிபர் கபூர் ஆகியோரின் மகள் ஆவார். அவர் 1993 பிப்ரவரி 2012 வரை மும்பையில் பிருத்வி நாடகக் குழுவை நடத்தி வந்தார். சுயசரிதை இடது தந்தை சசி கபூருடன் சஞ்சனா கபூர் சஞ்சனா கபூர் கபூர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தைவழி தாத்தா பிருத்விராஜ் கபூர் மற்றும் அவரது தந்தைவழி மாமாக்கள் ராஜ் கபூர் மற்றும் ஷம்மி கபூர் ஆவர் . இவரது சகோதரர்கள் குணால் கபூர் மற்றும் கரண் கபூர் ஆகியோரும் சில படங்களில் நடித்துள்ளனர். அவரது தாய்வழி தாத்தா பாட்டிகளான ஜெஃப்ரி கெண்டல் மற்றும் லாரா கெண்டல் ஷேக்ஸ்பியர் மற்றும் ஷா நிகழ்ச்சிகளை நிகழ்த்திய அவர்களது நாடகக் குழுவான ஷேக்ஸ்பியரேனாவுடன் இந்தியா மற்றும் ஆசியாவில் சுற்றுப்பயணம் செய்த நடிகர்களாவர். மெர்ச்சன்ட் ஐவரி திரைப்படமானது ஷேக்ஸ்பியர் வாலா அவரது தந்தை மற்றும் அவரது அத்தை நடிகை ஃபெலிசிட்டி கெண்டல் நடித்த குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டது. சஞ்சனா மும்பையில் உள்ள பாம்பே சர்வதேசப் பள்ளியில் படித்தார். அவர் 1981 ஆம் ஆண்டு திரைப்படமான 36 சௌரிங்கி லேன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இது அவரது தந்தையால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் அவரது தாயார் ஜெனிபர் கெண்டல் கதாநாயகியாக நடித்தார். தனது தாயார் நடித்த கதாபாத்திரத்தின் இளைய பதிப்பில் நடித்தார். பின்னர் தந்தையால் தயாரிக்கப்பட்ட உத்சவ் 1984ல் தோன்றினார். மேலும் ஹீரோ ஹிராலால் 1989 என்ற பாலிவுட் திரைப்படத்தில் தனது முதல் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். இப் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. பின்னர் அவர் 1988 இல் மீரா நாயரின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான சலாம் பாம்பேயில் தோன்றினார். ஆனால் அதற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 1990 களில் தனது கவனத்தை நாடகக் குழுக்களுக்கு மாற்றினார். 1991 இல் ஃபே மற்றும் மைக்கேல் கானின் பிராட்வே நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட அகிரா குரோசாவாவின் அழியாத திரைப்படமான ரஷோமோனின் நாடகத்தயாரிப்பில் ஜப்பானிய மனைவியாக நடித்தார். ஏ.கே.பிரின் ஆரண்யகா 1994 படத்திலும் நடித்துள்ளார். மூன்றரை ஆண்டுகளாக அமுல் இந்தியா நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். அவர் மும்பை ஜூஹூவில் உள்ள பிருத்வி நாடகக் குழுவை நிர்வகித்தார். 2011 வரை குழந்தைகளுக்கான நாடகப் பட்டறைகளை நடத்தினார் 2011 இல் பிருத்வி நாடகத்தை விட்டு வெளியேறும் முடிவை அறிவித்தார். பிறகுஜூனூன் நாடக்குழுவை 2012 இல் தொடங்கினார். இது பயணக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு கலை அடிப்படையிலான இந்தியா முழுவதும் சிறிய அரங்குகளில் நாடகங்களை நடத்தும் அமைப்பாகும். சஞ்சனா கபூருக்கு 2020 ஆம் ஆண்டில் நாடகத்துறையில் அவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக செவாலியர் டான்ஸ் எல்ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் என்ற பிரெஞ்சு கௌரவம் வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை சஞ்சனா கபூர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் கணவர் நடிகரும் இயக்குனருமான ஆதித்யா பட்டாச்சார்யா மண்டி மற்றும் ராக் ஆகியோருக்கு பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் பாசு பட்டாச்சார்யா மற்றும் ரிங்கி பட்டாச்சார்யாவின் மகன் குறிப்பிடப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் பிமல் ராயின் மகள் ஆவார். பின்னர் கபூர் புலி பாதுகாப்பு ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் ரொமேஷ் தாபரின் மகன் வால்மிக் தாபரை மணந்தார் . சஞ்சனா மற்றும் வால்மிக் தம்பதிக்கு ஹமீர் தாபர் என்ற மகன் உள்ளார். திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1967 பிறப்புகள்
[ "சஞ்சனா கபூர் பிறப்பு 27 நவம்பர் 1967 ஒரு இந்திய நாடக ஆளுமை மற்றும் முன்னாள் திரைப்பட நடிகை ஆவார்.", "இவர் நடிகர்கள் சஷி கபூர் மற்றும் ஜெனிபர் கபூர் ஆகியோரின் மகள் ஆவார்.", "அவர் 1993 பிப்ரவரி 2012 வரை மும்பையில் பிருத்வி நாடகக் குழுவை நடத்தி வந்தார்.", "சுயசரிதை இடது தந்தை சசி கபூருடன் சஞ்சனா கபூர் சஞ்சனா கபூர் கபூர் குடும்பத்தில் பிறந்தவர்.", "அவரது தந்தைவழி தாத்தா பிருத்விராஜ் கபூர் மற்றும் அவரது தந்தைவழி மாமாக்கள் ராஜ் கபூர் மற்றும் ஷம்மி கபூர் ஆவர் .", "இவரது சகோதரர்கள் குணால் கபூர் மற்றும் கரண் கபூர் ஆகியோரும் சில படங்களில் நடித்துள்ளனர்.", "அவரது தாய்வழி தாத்தா பாட்டிகளான ஜெஃப்ரி கெண்டல் மற்றும் லாரா கெண்டல் ஷேக்ஸ்பியர் மற்றும் ஷா நிகழ்ச்சிகளை நிகழ்த்திய அவர்களது நாடகக் குழுவான ஷேக்ஸ்பியரேனாவுடன் இந்தியா மற்றும் ஆசியாவில் சுற்றுப்பயணம் செய்த நடிகர்களாவர்.", "மெர்ச்சன்ட் ஐவரி திரைப்படமானது ஷேக்ஸ்பியர் வாலா அவரது தந்தை மற்றும் அவரது அத்தை நடிகை ஃபெலிசிட்டி கெண்டல் நடித்த குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டது.", "சஞ்சனா மும்பையில் உள்ள பாம்பே சர்வதேசப் பள்ளியில் படித்தார்.", "அவர் 1981 ஆம் ஆண்டு திரைப்படமான 36 சௌரிங்கி லேன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.", "இது அவரது தந்தையால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் அவரது தாயார் ஜெனிபர் கெண்டல் கதாநாயகியாக நடித்தார்.", "தனது தாயார் நடித்த கதாபாத்திரத்தின் இளைய பதிப்பில் நடித்தார்.", "பின்னர் தந்தையால் தயாரிக்கப்பட்ட உத்சவ் 1984ல் தோன்றினார்.", "மேலும் ஹீரோ ஹிராலால் 1989 என்ற பாலிவுட் திரைப்படத்தில் தனது முதல் முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.", "இப் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.", "பின்னர் அவர் 1988 இல் மீரா நாயரின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான சலாம் பாம்பேயில் தோன்றினார்.", "ஆனால் அதற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.", "1990 களில் தனது கவனத்தை நாடகக் குழுக்களுக்கு மாற்றினார்.", "1991 இல் ஃபே மற்றும் மைக்கேல் கானின் பிராட்வே நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட அகிரா குரோசாவாவின் அழியாத திரைப்படமான ரஷோமோனின் நாடகத்தயாரிப்பில் ஜப்பானிய மனைவியாக நடித்தார்.", "ஏ.கே.பிரின் ஆரண்யகா 1994 படத்திலும் நடித்துள்ளார்.", "மூன்றரை ஆண்டுகளாக அமுல் இந்தியா நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார்.", "அவர் மும்பை ஜூஹூவில் உள்ள பிருத்வி நாடகக் குழுவை நிர்வகித்தார்.", "2011 வரை குழந்தைகளுக்கான நாடகப் பட்டறைகளை நடத்தினார் 2011 இல் பிருத்வி நாடகத்தை விட்டு வெளியேறும் முடிவை அறிவித்தார்.", "பிறகுஜூனூன் நாடக்குழுவை 2012 இல் தொடங்கினார்.", "இது பயணக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு கலை அடிப்படையிலான இந்தியா முழுவதும் சிறிய அரங்குகளில் நாடகங்களை நடத்தும் அமைப்பாகும்.", "சஞ்சனா கபூருக்கு 2020 ஆம் ஆண்டில் நாடகத்துறையில் அவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக செவாலியர் டான்ஸ் எல்ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் என்ற பிரெஞ்சு கௌரவம் வழங்கப்பட்டது.", "தனிப்பட்ட வாழ்க்கை சஞ்சனா கபூர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.", "அவரது முதல் கணவர் நடிகரும் இயக்குனருமான ஆதித்யா பட்டாச்சார்யா மண்டி மற்றும் ராக் ஆகியோருக்கு பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் பாசு பட்டாச்சார்யா மற்றும் ரிங்கி பட்டாச்சார்யாவின் மகன் குறிப்பிடப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் பிமல் ராயின் மகள் ஆவார்.", "பின்னர் கபூர் புலி பாதுகாப்பு ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் ரொமேஷ் தாபரின் மகன் வால்மிக் தாபரை மணந்தார் .", "சஞ்சனா மற்றும் வால்மிக் தம்பதிக்கு ஹமீர் தாபர் என்ற மகன் உள்ளார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1967 பிறப்புகள்" ]
அர்பிதா கோஷ் ஒரு இந்திய நாடக கலைஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் மேற்கு வங்காளத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றுகிறார். அவர் மேற்கு வங்காளத்தின் பலூர்காட் மக்களவைத் தொகுதி 16வது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 2014 இந்திய பொதுத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். நாடக இயக்குநராகவும் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்த அவர் அரசியல்வாதியானார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலிருந்து அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். . தொழில் அர்பிதா கோஷ் 1998 இல் தனது 31 வயதில் நாடகத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 2000 களின் முற்பகுதி முழுவதும் நடிக்கவும் இயக்கவும் செய்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் நாடகப் பயணம் அர்பிதா கோஷ் 1998 இறுதியில் நாடகத்தில் சேர்ந்தார். அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக நான்காவது சுவர் என்ற குழுவில் பணியாற்றினார். மேலும் இக்குழுவின் இரண்டு முக்கிய நாடகங்களில் நடித்தார். ஜனவரி 2000 இல் அவர் பஞ்சம் வேத் சார்ஜாஷ்ரமில் நாடக மாணவியாகச் சேர்ந்தார். ஒரு வருட படிப்பை முடித்த பிறகு பஞ்சம் வைதீக்குடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். பஞ்சம வைதிக் நடவடிக்கைகள் 2003 இல் அர்பிதா முதன்முதலில் சுகுமார் ரேயின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஹா ஜபா ரா லா என்ற குழந்தை நாடகத்தை இயக்கினார். 2003 இல் தீர்த்தங்கர் சந்தா எழுதிய அந்தர்கதா ஆகுன் என்ற சிறிய நாடகத்தையும் இயக்கினார். 2004 இல் அவர் ஜீன் பால் சார்த்தரின் க்ரைம் பேஷன்னல் என்ற நாடகத்தை மொழிபெயர்த்தார். இது சாலி மித்ராவால் இயக்கப்பட்டது. அங்கு அவர் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நாடகம் பின்னர் 2010 இல் பாரத் ரங் மஹோத்சவில் அரங்கேற்றப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் லீலா மஜும்தாரின் லங்காதஹன் பாலா மற்றும் கதர் கதா என்ற இரண்டு நாடகங்களை இயக்கினார். அவர் 2014 இல் பிந்தைய நாடகத்தை வேறு வடிவத்தில் புதுப்பித்தார். 2005 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக்கின் நாடகமான சந்தாலியை தயாரித்தார்.சௌலி மித்ராவால் இயக்கப்பட்ட இது ரவீந்திரநாத் தாகூரின் சண்டாளிகாவின் நாடகப் பதிப்பாகும். அங்கு அவர் மையக் கதாபாத்திரமான பிரகிருதியாக நடித்தார். பஞ்சம் வைதீக் 2005 இல் பாரத் ரங் மஹோத்சவில் இந்த நாடகத்தை அரங்கேற்றினார். 2006 ஆம் ஆண்டில் அர்பிதா ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம் நாவலை மொழிபெயர்த்து நாடகமாக்கி இயக்கினார். பெங்காலி நாடகத்திற்கு போசுகாமர் என்று பெயரிடப்பட்டது. இந்த நாடகம் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஏர்டெல்முகோமுகி இளம் இயக்குநர் விழா வில் இருந்து அர்பிதாவுக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அங்கு அவர் டோகோலோஷ் என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இது ரொனால்ட் செகலின் பிரபலமான நாவலான டோகோலோஷ் இன் மொழிபெயர்ப்புப் பதிப்பாகும். 2008 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அர்பிதா கோஷ் எழுதி இயக்கிய நரோகியோ என்ற புதிய நாடகத்தை அரங்கேற்றினார். அதில் அவர் வன்முறைக்கு எதிராகப் பேசினார். இந்த நாடகம் 2013 இல் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி பஞ்சம் வைதிக் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றினார். அதை அபராஜிதா தாகூர் எழுதிய 3 சிறுகதைகளின் தொகுப்பு என்று அர்பிதா கோஷ் நாடகமாக்கி இயக்கினார். 2010 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக் ஆகஸ்ட் 22 அன்று ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றினார். அதற்கு கரேபைரே அதே பெயரில் தாகூரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு அர்பிதா கோஷ் நாடகமாக்கி இயக்கினார். 2011 இல் பஞ்சம் வைதிக் அர்பிதா கோஷால் நாடகமாக்கப்பட்டு இயக்கப்பட்ட எபோங் தேப்ஜானி மகாபாரதத்தில் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற நாடகத்தை அரங்கேற்றினார். முக்கிய வேடத்திலும் அர்பிதா நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிச் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நாடகமான அச்சலாயாதன் நாடகத்தை அரங்கேற்றினார். அர்பிதா கோஷ் அதை இயக்கி நடித்தார். 2013 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக் ஆர்தர் கோஸ்ட்லரின் " டார்க்னஸ் அட் நூன் "ஐ தழுவிய அஸ்டோமிட்டோ மத்யன்ஹா வை அறங்கேற்றினார். இதைத் தழுவி மொழிபெயர்த்து நாடகமாக்கினார் அர்பிதா கோஷ். 2013 ஆம் ஆண்டில் அர்பிதா தனது முதல் தனி நடிப்பை குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட பஞ்சம் வைதிக்கின் தயாரிப்பான ஸ்ட்ரீர் போட்ரோவில் அர்பிதாவே நாடகமாக்கி இயக்கினார். 2014 இல் அர்பிதா இயக்கிய பஞ்சம் வைதிச் தயாரிப்பில் பிரத்யா பாசு எழுதிய டுடோ தின் நாடகம். இத்தயாரிப்பில் அர்பிதாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் அர்பிதா அதே பெயரில் மறைந்த கவிஞர் ஜிபானந்த தாஸின் நாவலை அடிப்படையாகக் கொண்டு பஞ்சம் வைதிக் "கருபாசனா" இன் சமீபத்திய தயாரிப்பைத் தழுவி திரைக்கதை எழுதி இயக்கினார். இந்த நாடகம் முதலில் ஆகஸ்ட் 2015 இல் அரங்கேற்றப்பட்டது மற்ற குழுக்களில் நடிப்பு 2013 இல் அர்பிதா நைஹாட்டி சமய் 1400 தயாரித்த காரிர் திர் நாடகத்தை இயக்கினார்.அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். 2014 இல் அர்பிதா தனது இரண்டாவது தனி நடிப்பை பிரத்யா பாசுவின் பாடல் நாடகமான அபடோடோ எய்பாபே டுஜோனர் தேகா ஹோயே தாகேவில் நடித்தார். இது தெபேஷ் சட்டோபாத்யாயினால் இயக்கப்பட்டது அரங்கேற்றமான கொல்கத்தாவின் சான்ஸ்ரிதி தயாரித்தது ஆகும். மொழிபெயர்ப்புகள் தழுவல்கள் க்ரைம் பேஷன்னல் ஜீன் பால் சார்த்தரின் 2004 நாடகம் "ராஜ்நைடிக் ஹத்யா?" விலங்குப் பண்ணை ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல் 2006 " போசு கமர் " டோகோலோஷ் ரொனால்ட் செகலின் 2007 "டோகோலோஷ்" நாடகம் நண்பகலில் இருள் ஆர்தர் கோஸ்ட்லர் எழுதிய நாவல் 2013 "அஸ்டோமிட்டோ மத்யன்ஹா" இலக்கியப் படைப்புகள் விருதுகள் 2005 ஆம் ஆண்டுக்கான "சத்யா பந்தோபாத்யாய ஸ்மிருதி புரஷ்கர்" சிறந்த நடிகைக்கான விருது "ராஜ்நைதிக் ஹத்யா?" விற்காக வழங்கப்பட்டது. 2007 இல் இயக்குனராகவும் நடிகையாகவும் அவரது பங்களிப்பிற்காக "ஷ்யாமல் சென் ஸ்மிருதி புரஷ்கர்" விருது வழங்கப்பட்டது. இயக்கிய நாடகங்கள் ஹாஜாபாராலா 2003 அந்தர்கடா அகுன் 2003. லங்கா தஹன் பாலா 2004 காதர் கதா 2004 போசு கமர் 2006 டோகோலோஷ் 2007 நரோகியோ 2008 ஏபராஜிதா 2009 கரே பைரே 2010 எபோங் தேப்ஜானி 2011 அஸ்டோமிடோ மத்யன்ஹா 2012 அச்சாலயாதன் 2013 ஸ்ட்ரீயர் போட்ரோ 2013 கரிர் திர் 2013 2014 கருபாசனா 2015 மச்சி 2017 இணைப்புகள் தி டெலிகிராப் 26 ஆகஸ்ட் 2014 ..201502. .1.1377079 27 ஆகஸ்ட் 2014 ..15677. இந்தியா டுடே 12 மார்ச் 2008 ..2016862016 த டெலிகிராப் 2 செப்டம்பர் 2005 ..1.191690 15 ஆகஸ்ட் 2015 மேற்கோள்கள் பகுப்பு1966 பிறப்புகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு16வது மக்களவை உறுப்பினர்கள்
[ "அர்பிதா கோஷ் ஒரு இந்திய நாடக கலைஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.", "அவர் மேற்கு வங்காளத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.", "அவர் மேற்கு வங்காளத்தின் பலூர்காட் மக்களவைத் தொகுதி 16வது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.", "2014 இந்திய பொதுத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார்.", "நாடக இயக்குநராகவும் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்த அவர் அரசியல்வாதியானார்.", "இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலிருந்து அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.", ".", "தொழில் அர்பிதா கோஷ் 1998 இல் தனது 31 வயதில் நாடகத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.", "அவர் 2000 களின் முற்பகுதி முழுவதும் நடிக்கவும் இயக்கவும் செய்தார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் நாடகப் பயணம் அர்பிதா கோஷ் 1998 இறுதியில் நாடகத்தில் சேர்ந்தார்.", "அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக நான்காவது சுவர் என்ற குழுவில் பணியாற்றினார்.", "மேலும் இக்குழுவின் இரண்டு முக்கிய நாடகங்களில் நடித்தார்.", "ஜனவரி 2000 இல் அவர் பஞ்சம் வேத் சார்ஜாஷ்ரமில் நாடக மாணவியாகச் சேர்ந்தார்.", "ஒரு வருட படிப்பை முடித்த பிறகு பஞ்சம் வைதீக்குடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.", "பஞ்சம வைதிக் நடவடிக்கைகள் 2003 இல் அர்பிதா முதன்முதலில் சுகுமார் ரேயின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஹா ஜபா ரா லா என்ற குழந்தை நாடகத்தை இயக்கினார்.", "2003 இல் தீர்த்தங்கர் சந்தா எழுதிய அந்தர்கதா ஆகுன் என்ற சிறிய நாடகத்தையும் இயக்கினார்.", "2004 இல் அவர் ஜீன் பால் சார்த்தரின் க்ரைம் பேஷன்னல் என்ற நாடகத்தை மொழிபெயர்த்தார்.", "இது சாலி மித்ராவால் இயக்கப்பட்டது.", "அங்கு அவர் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.", "இந்த நாடகம் பின்னர் 2010 இல் பாரத் ரங் மஹோத்சவில் அரங்கேற்றப்பட்டது.", "2005 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் லீலா மஜும்தாரின் லங்காதஹன் பாலா மற்றும் கதர் கதா என்ற இரண்டு நாடகங்களை இயக்கினார்.", "அவர் 2014 இல் பிந்தைய நாடகத்தை வேறு வடிவத்தில் புதுப்பித்தார்.", "2005 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக்கின் நாடகமான சந்தாலியை தயாரித்தார்.சௌலி மித்ராவால் இயக்கப்பட்ட இது ரவீந்திரநாத் தாகூரின் சண்டாளிகாவின் நாடகப் பதிப்பாகும்.", "அங்கு அவர் மையக் கதாபாத்திரமான பிரகிருதியாக நடித்தார்.", "பஞ்சம் வைதீக் 2005 இல் பாரத் ரங் மஹோத்சவில் இந்த நாடகத்தை அரங்கேற்றினார்.", "2006 ஆம் ஆண்டில் அர்பிதா ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம் நாவலை மொழிபெயர்த்து நாடகமாக்கி இயக்கினார்.", "பெங்காலி நாடகத்திற்கு போசுகாமர் என்று பெயரிடப்பட்டது.", "இந்த நாடகம் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.", "2007 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஏர்டெல்முகோமுகி இளம் இயக்குநர் விழா வில் இருந்து அர்பிதாவுக்கு அழைப்பிதழ் கிடைத்தது.", "அங்கு அவர் டோகோலோஷ் என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.", "இது ரொனால்ட் செகலின் பிரபலமான நாவலான டோகோலோஷ் இன் மொழிபெயர்ப்புப் பதிப்பாகும்.", "2008 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அர்பிதா கோஷ் எழுதி இயக்கிய நரோகியோ என்ற புதிய நாடகத்தை அரங்கேற்றினார்.", "அதில் அவர் வன்முறைக்கு எதிராகப் பேசினார்.", "இந்த நாடகம் 2013 இல் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.", "2009 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி பஞ்சம் வைதிக் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றினார்.", "அதை அபராஜிதா தாகூர் எழுதிய 3 சிறுகதைகளின் தொகுப்பு என்று அர்பிதா கோஷ் நாடகமாக்கி இயக்கினார்.", "2010 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக் ஆகஸ்ட் 22 அன்று ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றினார்.", "அதற்கு கரேபைரே அதே பெயரில் தாகூரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு அர்பிதா கோஷ் நாடகமாக்கி இயக்கினார்.", "2011 இல் பஞ்சம் வைதிக் அர்பிதா கோஷால் நாடகமாக்கப்பட்டு இயக்கப்பட்ட எபோங் தேப்ஜானி மகாபாரதத்தில் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.", "முக்கிய வேடத்திலும் அர்பிதா நடித்துள்ளார்.", "2012 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிச் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நாடகமான அச்சலாயாதன் நாடகத்தை அரங்கேற்றினார்.", "அர்பிதா கோஷ் அதை இயக்கி நடித்தார்.", "2013 ஆம் ஆண்டில் பஞ்சம் வைதிக் ஆர்தர் கோஸ்ட்லரின் \" டார்க்னஸ் அட் நூன் \"ஐ தழுவிய அஸ்டோமிட்டோ மத்யன்ஹா வை அறங்கேற்றினார்.", "இதைத் தழுவி மொழிபெயர்த்து நாடகமாக்கினார் அர்பிதா கோஷ்.", "2013 ஆம் ஆண்டில் அர்பிதா தனது முதல் தனி நடிப்பை குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட பஞ்சம் வைதிக்கின் தயாரிப்பான ஸ்ட்ரீர் போட்ரோவில் அர்பிதாவே நாடகமாக்கி இயக்கினார்.", "2014 இல் அர்பிதா இயக்கிய பஞ்சம் வைதிச் தயாரிப்பில் பிரத்யா பாசு எழுதிய டுடோ தின் நாடகம்.", "இத்தயாரிப்பில் அர்பிதாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.", "2015 ஆம் ஆண்டில் அர்பிதா அதே பெயரில் மறைந்த கவிஞர் ஜிபானந்த தாஸின் நாவலை அடிப்படையாகக் கொண்டு பஞ்சம் வைதிக் \"கருபாசனா\" இன் சமீபத்திய தயாரிப்பைத் தழுவி திரைக்கதை எழுதி இயக்கினார்.", "இந்த நாடகம் முதலில் ஆகஸ்ட் 2015 இல் அரங்கேற்றப்பட்டது மற்ற குழுக்களில் நடிப்பு 2013 இல் அர்பிதா நைஹாட்டி சமய் 1400 தயாரித்த காரிர் திர் நாடகத்தை இயக்கினார்.அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.", "2014 இல் அர்பிதா தனது இரண்டாவது தனி நடிப்பை பிரத்யா பாசுவின் பாடல் நாடகமான அபடோடோ எய்பாபே டுஜோனர் தேகா ஹோயே தாகேவில் நடித்தார்.", "இது தெபேஷ் சட்டோபாத்யாயினால் இயக்கப்பட்டது அரங்கேற்றமான கொல்கத்தாவின் சான்ஸ்ரிதி தயாரித்தது ஆகும்.", "மொழிபெயர்ப்புகள் தழுவல்கள் க்ரைம் பேஷன்னல் ஜீன் பால் சார்த்தரின் 2004 நாடகம் \"ராஜ்நைடிக் ஹத்யா?\"", "விலங்குப் பண்ணை ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல் 2006 \" போசு கமர் \" டோகோலோஷ் ரொனால்ட் செகலின் 2007 \"டோகோலோஷ்\" நாடகம் நண்பகலில் இருள் ஆர்தர் கோஸ்ட்லர் எழுதிய நாவல் 2013 \"அஸ்டோமிட்டோ மத்யன்ஹா\" இலக்கியப் படைப்புகள் விருதுகள் 2005 ஆம் ஆண்டுக்கான \"சத்யா பந்தோபாத்யாய ஸ்மிருதி புரஷ்கர்\" சிறந்த நடிகைக்கான விருது \"ராஜ்நைதிக் ஹத்யா?\"", "விற்காக வழங்கப்பட்டது.", "2007 இல் இயக்குனராகவும் நடிகையாகவும் அவரது பங்களிப்பிற்காக \"ஷ்யாமல் சென் ஸ்மிருதி புரஷ்கர்\" விருது வழங்கப்பட்டது.", "இயக்கிய நாடகங்கள் ஹாஜாபாராலா 2003 அந்தர்கடா அகுன் 2003.", "லங்கா தஹன் பாலா 2004 காதர் கதா 2004 போசு கமர் 2006 டோகோலோஷ் 2007 நரோகியோ 2008 ஏபராஜிதா 2009 கரே பைரே 2010 எபோங் தேப்ஜானி 2011 அஸ்டோமிடோ மத்யன்ஹா 2012 அச்சாலயாதன் 2013 ஸ்ட்ரீயர் போட்ரோ 2013 கரிர் திர் 2013 2014 கருபாசனா 2015 மச்சி 2017 இணைப்புகள் தி டெலிகிராப் 26 ஆகஸ்ட் 2014 ..201502.", ".1.1377079 27 ஆகஸ்ட் 2014 ..15677.", "இந்தியா டுடே 12 மார்ச் 2008 ..2016862016 த டெலிகிராப் 2 செப்டம்பர் 2005 ..1.191690 15 ஆகஸ்ட் 2015 மேற்கோள்கள் பகுப்பு1966 பிறப்புகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு16வது மக்களவை உறுப்பினர்கள்" ]
ஜெய மேத்தா என்பவர் ஜெய வல்லபதாசு மேத்தா என்றும் அறியப்படுபவர் இந்தியாவின் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த குசராத்தி மொழிக் கவிஞர் விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் தான் படித்த தி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். வாழ்க்கை ஜெய மேத்தா ஆகத்து 16 1932 அன்று பாவ்நகருக்கு அருகிலுள்ள கோலியாக் கிராமத்தில் தற்போது குசராத்தில் உள்ள பவநகர் மாவட்டம் இலலிதாபென் மற்றும் வல்லபதாசு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பி. டி. சி. முடித்து பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் தனது படிப்பை பின்னர் தொடர்ந்து 1954ல் இளங்கலை மற்றும் 1963ல் முதுகலை படிப்புகளை மும்பை திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இதன் பின்னர் இவர் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை இதே பல்கலைக்கழகத்தில் முடித்தார். குசராத்தி மொழிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் சுதா சௌராஷ்டிரா அறக்கட்டளையின் வார இதழ் மற்றும் விவேகன் குசராத்தி துறையின் மூன்று மாத இதழ் சி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை ஆசிரியராக இருந்தார். இவர் பிரவாசி பம்பாய் சமாச்சார் மற்றும் சம்கலின் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வெளியீடுகள் ஜெயா மேத்தா பகுத்தறிவுக் கவிதைகளை எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது கவிதைகள் உணர்ச்சி உலகில் அடைக்கப்படுவதற்குப் பதிலாக தர்க்கரீதியாகவும் சமூக விழிப்புணர்வைக் கொண்டதாகவும் உள்ளன. வெனிஸ் பிளைண்ட் 1978 ஏக் திவாஸ் 1982 ஆகாஷ்மா தாராவ் சூப் சே 1985 ஹாஸ்பிடல் பீம்ஸ் 1987 ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள் ஆகும். ரேணு மற்றும் ஏக் ஆ கரே பண்டாடு 1989 ஆகியவை இவரது நாவல்கள் ஆகும். "வெனிஸ் ப்ளைண்ட் மற்றும் ஆகாஷ்மா தாராவ் சுப் சே "மனித இக்கட்டான நிலை பற்றிய அக்கறையைப் பிரதிபலிக்கின்றன. மனோகத் 1980 காவ்யசங்கி 1985 அனே அனுசந்தன் 1986 புத்தக அலமாரி 1991 ஆகியவை இவரது விமர்சனப் படைப்புகள் ஆகும். கவி பிரி கவிதா 1976 வர்தா விஷ்வா இணை திருத்தம் 1980 சுரேஷ் தலால்னா ஷ்ரேஷ்த் காவ்யோ 1985 அப்னா ஷ்ரேஷ்ட் நிபந்தோ 1991 ரகுபதி ராகவ் ராஜாராம் 2007 ஆகியவற்றையும் தொகுத்துள்ளார். குசராத்தி கவிதா அனே நாடகம் ஹாஸ்யவினோத் குசராத்தி ப்ரஷ்ஷ்டி காவ்யோ 1965 குசராத்தி லேகிகாஓ நவல்கதாவர்தா சாஹித்யமா அலேகேலு ஸ்த்ரீனு சித்ரா ஆகியவை இவரது ஆராய்ச்சிப் படைப்புகளில் அடங்கும். விமந்தி சக்கர நாற்காலி இவரது பயணக் குறிப்பு ஆகும். பல படைப்புகளை ஜெயா மேத்தா மொழிபெயர்த்துள்ளார். மாரா மித்ரோ 1969 ஆரத்தி பிரபு 1978 மண்ணு கரன் 1978 சர்ச்பெல் 1980 சானி 1981 ரவீந்திரநாத் டிரான் வியாக்யானோ சவுந்தர்யமிமான்சா இணை மொழிபெயர்ப்பாளர் சாம்போ அனே ஹிம்புஷ்பா சமுத்ரயல்னி ரீவென்யூ கர்ஜானா அம்ரிதா ப்ரீதம் சுயசரிதை 1983 தஸ்தவேஜ் 1985 சுவர்ண முத்ரா அனே... 1991. ராதா குந்தி திரௌபதி 2001 வியாஸ்முத்ரா ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகளாகும்.எர்னஸ்ட் ஹெமிங்வேயின் தி ஓல்ட் மேன் அண்ட் தி சீயை குசராத்தியில் மொழிபெயர்த்தார். எஸ். எல். பைரப்பாவின் தாது நாவலை 1992ஆம் ஆண்டில் ஜெயா மேத்தா மொழிபெயர்த்தார். விருதுகள் ஜெயா மேத்தா தனது மொழிபெயர்ப்புகளுக்காக சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு பரிசினைப் பெற்றார். மேலும் பார்க்கவும் குஜராத்தி மொழி எழுத்தாளர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புபாவ்நகர் மாவட்ட நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1932 பிறப்புகள்
[ "ஜெய மேத்தா என்பவர் ஜெய வல்லபதாசு மேத்தா என்றும் அறியப்படுபவர் இந்தியாவின் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த குசராத்தி மொழிக் கவிஞர் விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார்.", "இவர் தான் படித்த தி.", "ந.", "தா.", "தா.", "மகளிர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.", "வாழ்க்கை ஜெய மேத்தா ஆகத்து 16 1932 அன்று பாவ்நகருக்கு அருகிலுள்ள கோலியாக் கிராமத்தில் தற்போது குசராத்தில் உள்ள பவநகர் மாவட்டம் இலலிதாபென் மற்றும் வல்லபதாசு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.", "பி.", "டி.", "சி.", "முடித்து பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கினார்.", "இவர் தனது படிப்பை பின்னர் தொடர்ந்து 1954ல் இளங்கலை மற்றும் 1963ல் முதுகலை படிப்புகளை மும்பை திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.", "இதன் பின்னர் இவர் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை இதே பல்கலைக்கழகத்தில் முடித்தார்.", "குசராத்தி மொழிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.", "இவர் சுதா சௌராஷ்டிரா அறக்கட்டளையின் வார இதழ் மற்றும் விவேகன் குசராத்தி துறையின் மூன்று மாத இதழ் சி.", "ந.", "தா.", "தா.", "மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை ஆசிரியராக இருந்தார்.", "இவர் பிரவாசி பம்பாய் சமாச்சார் மற்றும் சம்கலின் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.", "வெளியீடுகள் ஜெயா மேத்தா பகுத்தறிவுக் கவிதைகளை எழுதுவதில் கைதேர்ந்தவர்.", "இவரது கவிதைகள் உணர்ச்சி உலகில் அடைக்கப்படுவதற்குப் பதிலாக தர்க்கரீதியாகவும் சமூக விழிப்புணர்வைக் கொண்டதாகவும் உள்ளன.", "வெனிஸ் பிளைண்ட் 1978 ஏக் திவாஸ் 1982 ஆகாஷ்மா தாராவ் சூப் சே 1985 ஹாஸ்பிடல் பீம்ஸ் 1987 ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள் ஆகும்.", "ரேணு மற்றும் ஏக் ஆ கரே பண்டாடு 1989 ஆகியவை இவரது நாவல்கள் ஆகும்.", "\"வெனிஸ் ப்ளைண்ட் மற்றும் ஆகாஷ்மா தாராவ் சுப் சே \"மனித இக்கட்டான நிலை பற்றிய அக்கறையைப் பிரதிபலிக்கின்றன.", "மனோகத் 1980 காவ்யசங்கி 1985 அனே அனுசந்தன் 1986 புத்தக அலமாரி 1991 ஆகியவை இவரது விமர்சனப் படைப்புகள் ஆகும்.", "கவி பிரி கவிதா 1976 வர்தா விஷ்வா இணை திருத்தம் 1980 சுரேஷ் தலால்னா ஷ்ரேஷ்த் காவ்யோ 1985 அப்னா ஷ்ரேஷ்ட் நிபந்தோ 1991 ரகுபதி ராகவ் ராஜாராம் 2007 ஆகியவற்றையும் தொகுத்துள்ளார்.", "குசராத்தி கவிதா அனே நாடகம் ஹாஸ்யவினோத் குசராத்தி ப்ரஷ்ஷ்டி காவ்யோ 1965 குசராத்தி லேகிகாஓ நவல்கதாவர்தா சாஹித்யமா அலேகேலு ஸ்த்ரீனு சித்ரா ஆகியவை இவரது ஆராய்ச்சிப் படைப்புகளில் அடங்கும்.", "விமந்தி சக்கர நாற்காலி இவரது பயணக் குறிப்பு ஆகும்.", "பல படைப்புகளை ஜெயா மேத்தா மொழிபெயர்த்துள்ளார்.", "மாரா மித்ரோ 1969 ஆரத்தி பிரபு 1978 மண்ணு கரன் 1978 சர்ச்பெல் 1980 சானி 1981 ரவீந்திரநாத் டிரான் வியாக்யானோ சவுந்தர்யமிமான்சா இணை மொழிபெயர்ப்பாளர் சாம்போ அனே ஹிம்புஷ்பா சமுத்ரயல்னி ரீவென்யூ கர்ஜானா அம்ரிதா ப்ரீதம் சுயசரிதை 1983 தஸ்தவேஜ் 1985 சுவர்ண முத்ரா அனே... 1991.", "ராதா குந்தி திரௌபதி 2001 வியாஸ்முத்ரா ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகளாகும்.எர்னஸ்ட் ஹெமிங்வேயின் தி ஓல்ட் மேன் அண்ட் தி சீயை குசராத்தியில் மொழிபெயர்த்தார்.", "எஸ்.", "எல்.", "பைரப்பாவின் தாது நாவலை 1992ஆம் ஆண்டில் ஜெயா மேத்தா மொழிபெயர்த்தார்.", "விருதுகள் ஜெயா மேத்தா தனது மொழிபெயர்ப்புகளுக்காக சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு பரிசினைப் பெற்றார்.", "மேலும் பார்க்கவும் குஜராத்தி மொழி எழுத்தாளர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புபாவ்நகர் மாவட்ட நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1932 பிறப்புகள்" ]
லிவீவ் ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம் என்பது உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும் இந்த அருங்காட்சியகம் உக்ரேனிய கலை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 1905 ஆம் ஆண்டில் பெருநகர பேராயர் ஆண்ட்ரே செப்தீத்சுக்கி என்பவரால் தேவாலய அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது மற்றும் தொடக்கத்தில் லிவீவ் எக்லெசியாஸ்டிகல் அருங்காட்சியகம் என்று அறியப்பட்ட இது தற்போது அதன் நிறுவனரான செப்தீத்சுக்கி வின் பெயரையே கொண்டு இயங்கி வருகிறது. வரலாறு இடதுஅருங்காட்சியகத்தின் முகப்பு தோற்றம் இந்த அருங்காட்சியகத்திற்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலை மற்றும் புராதன பொருட்களை நன்கொடையாக வழங்கியே ஆண்ட்ரே செப்தீத்சுக்கி இதனை நிறுவியுள்ளார். மேலும் அதனை பராமரிக்கவும் மென்மேலும் பொருட்களை வாங்கி காட்சிப்படுத்தவும் தேவையான நிதியை திரட்டி அருங்காட்சியத்திற்கு வழங்கியுள்ளார். ஒரு ஆடம்பரமான பரோக் மறுமலர்ச்சி கட்டிடக்கலை மிக்க மிகப்பெரும் மாளிகை இந்த பொருள் சேகரிப்புகளை வைக்க வாங்கப்பட்டு அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் ஆட்சியின் கீழ் இந்த அருங்காட்சியகம் உக்ரேனிய கலையின் லிவிவ் அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது. அந்த சமயங்களில் இது சோவியத் சோசலிசயதார்த்தவாத கலைத் துறை என்பது உட்பட ஏழு துறைகளைக் கொண்டு இயங்கி வந்தது. மேலும் மற்ற லிவீவ் அருங்காட்சியகங்களிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளால் "கருத்தியல் ரீதியாக தீங்கு விளைவிப்பவை" என்று பறிமுதல் செய்யப்பட்ட பல பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதன் சேகரிப்பு அதிகரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்படி சேகரிக்கப்பட்ட உக்ரேனிய சின்னங்கள் மற்றும் நாட்டுப்புற கலைகளின் துணையோடு இந்த அருங்காட்சியகம் நாட்டில் மிகப்பெரியதாக அறியப்பட்டது. சோவியத் காலத்தில் லெனின் அருங்காட்சியகம் இருந்த முன்னாள் லிவிவ் தொழில்துறை அருங்காட்சியகத்தின் அலங்கரிக்கப்பட்ட கட்டிடத்தில் இப்போது இந்த தேசிய அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. செர்வொனோஹ்ராட்டில் உள்ள நினைவு இல்லங்கள் மற்றும் சோகல்ஷினா அருங்காட்சியகம் ஆகியவை தற்போது இந்த தேசிய அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக லிவீவ் ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது இதில் சேகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் பாதுகாப்புக்காக படைப்புகள் காட்சியிலிருந்து அகற்றப்பட்டன அவைகளில் போகோரோட்சனி ஐகானோஸ்டாஸிஸ் போன்ற அரிய கலைப்படைப்புகளும் அடங்கும். . புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் கண்காணிப்பாளர் அன்னா நௌரோப்ஸ்கா இந்த உக்ரேனிய கலாச்சார தொகுப்புகளின் முக்கியத்துவத்தை பின்வருமாறு கூறியுள்ளார் "இது எங்கள்உக்ரேனின் கதை இது எங்கள் வாழ்க்கை. இந்த சேகரிப்புகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது." சேகரிப்பு தற்போது உக்ரேனிய கலை மற்றும் தேசிய கலாச்சாரத்தின் வளர்ச்சியின் பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளைக் குறிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் 100000 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் நான்கு நிரந்தர கண்காட்சிகளைக் கொண்டுள்ளது அவையாவன பழைய உக்ரேனிய கலை பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலான கலை இருபதாம் நூற்றாண்டின் உக்ரேனிய கலை மற்றும் நாட்டுப்புற கலை ஆகியவையாகும். இவற்றில் 1800 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல தற்காலிக கண்காட்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது. பதினான்கு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுகளின் நடுபகுதி வரையிலான உக்ரேனிய கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நான்காயிரத்திற்கும் அதிகமான கலீசிய சிலைகள் மரத்தால் செதுக்கப்பட்ட சிலுவைகள் சீருடைகள் சின்னங்கள் சிற்பங்கள் கையெழுத்துப் பிரதிகள் ஹோரோடிஷ்சே அல்லது புச்சாச் நற்செய்தி உட்பட உட்பட உக்ரேனின் கலாச்சார வரலாற்றைப் பற்றிய மிகப் பெரிய மற்றும் மிக அற்புதமான சேகரிப்புக்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் மிகவும் முக்கியமானதாக குறிப்பிடப்படுவது பதினான்கு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான இன்குனாபுலா புத்தகங்கள் ஷ்வைபோல்ட் ஃபியோல் ஃபிரான்ட்சிஸ்க் ஸ்கோரினா இவான் ஃபெடோரோவிச் ஃபெடோரோவ் திருத்தூதர் ஜாப்லுடோவ் நற்செய்தி 1569 கைவான் குகை படேரிகான் 1703 என்பது போன்ற கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்புகள் பல்வேறு ஆரம்பகால வரைபடங்கள் மற்றும் செதுக்கல்கள் மற்றும் உக்ரேனிய மற்றும் பிற ஸ்லாவிக் மொழி கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை அடங்கும். பாதிரியார் இல்லரியன் ஸ்விக்கி என்பவர் பாய்கிவ் எம்ஷானெட்ஸ் என்ற கிராமத்தில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியின் தேவாலயத்திலிருந்து சில பழைய சின்னங்களை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல நேரடியாகவே வந்தார் என்பது அதன் முக்கியத்துவத்தை குறிக்கிறது. உக்ரேனிய மறுமலர்ச்சி மற்றும் பரோக் காலங்கள் இவான் ருட்கோவிச் 17 ஆம் நூற்றாண்டின் ஜோவ்க்வா ஐகானோஸ்டாசிஸ் மற்றும் ஜோவ் கோண்ட்செலிவிச் போகோரோட்சான்ஸ்கி ஐகானோஸ்டாஸிஸ் 16981705 ஆகியோரின் கலை படைப்புகளால் குறிப்பிடத்தகுந்தவையாகும். இந்த அருங்காட்சியகத்தில் ஜொஹான் ஜியோர்க் பின்செல் இவான் ருட்கோவிச் செர்ஹி வாஸில்கிவ்ஸ்கி ஆன்டின் மனாஸ்டிர்ஸ்கி இவான் ட்ரஷ் ஓலேனா குல்ச்சிட்ஸ்கா மைக்கைலோ போச்சோஹோச் ஜாகோய்வ் ஜாகோய்வோஸோஸ்கோஜ் ஒல்லிக்சா ஹ்ரியுபென்கோ இலிச் பிலன் ஒலெக்சா நோவாகிவ்ஸ்கி இவான் ட்ரஷ் ஒலெக்சாண்டர் முராஷ்கோ தாராஸ் ஷெவ்செங்கோ மற்றும் பல பிரபலமான உக்ரேனிய ஓவியர்களின் படைப்புகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. லிவிவ் தேசிய அருங்காட்சியகத்தில் பல முக்கியமான கலைஞர்களின் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன அவற்றில் ஸ்வீபோல்ட் ஃபியோலின் க்ராகோ வெளியீடுகள் 14911493 ஃபிரான்சிஸ்க் ஸ்கரினாவின் ப்ராக் மற்றும் வியன்னா அச்சுப்பிரதிகள் மற்றும் இவான் ஃபெடோரோவின் பெரும்பாலான வெளியீடுகள் ஆகியவைகள் மிகவும் அரிதானவையாகும் அறக்கட்டளை பெருநகர பிஷப் ஆண்ட்ரி ஷெப்டிட்ஸ்கியின் அறிவியல் மற்றும் கலை அறக்கட்டளை தற்போது இந்த அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது. கீழ்க்கண்ட அருங்காட்சியகங்கள் இந்த அருங்காட்சியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒலேனா குல்சிட்ஸ்கா நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் ஒலெக்ஸா நோவாகிவ்ஸ்கி நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் லியோபோல்ட் லெவிட்ஸ்கி நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் மைக்கைலோ பிலாஸ் கலை அருங்காட்சியகம் ட்ரஸ்காவெட்ஸ் இவான் ட்ரஷ் நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் சோகல்ஷ்சினா கலை அருங்காட்சியகம் செர்வோனோஹ்ராட் பாய்கிவ்ஷ்சினா கலை அருங்காட்சியகம் சம்பீர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சில படைப்புகளின் தொகுப்பு மேற்கோள்கள் . 13 2008 வெளி இணைப்புகள் சோபியா யானிவ் . உக்ரைனின் இணைய கலைக்களஞ்சியத்தில் தேசிய அருங்காட்சியகம் பகுப்புஉக்ரேனிய அருங்காட்சியகங்கள்
[ "லிவீவ் ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம் என்பது உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும் இந்த அருங்காட்சியகம் உக்ரேனிய கலை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.", "இது 1905 ஆம் ஆண்டில் பெருநகர பேராயர் ஆண்ட்ரே செப்தீத்சுக்கி என்பவரால் தேவாலய அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது மற்றும் தொடக்கத்தில் லிவீவ் எக்லெசியாஸ்டிகல் அருங்காட்சியகம் என்று அறியப்பட்ட இது தற்போது அதன் நிறுவனரான செப்தீத்சுக்கி வின் பெயரையே கொண்டு இயங்கி வருகிறது.", "வரலாறு இடதுஅருங்காட்சியகத்தின் முகப்பு தோற்றம் இந்த அருங்காட்சியகத்திற்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலை மற்றும் புராதன பொருட்களை நன்கொடையாக வழங்கியே ஆண்ட்ரே செப்தீத்சுக்கி இதனை நிறுவியுள்ளார்.", "மேலும் அதனை பராமரிக்கவும் மென்மேலும் பொருட்களை வாங்கி காட்சிப்படுத்தவும் தேவையான நிதியை திரட்டி அருங்காட்சியத்திற்கு வழங்கியுள்ளார்.", "ஒரு ஆடம்பரமான பரோக் மறுமலர்ச்சி கட்டிடக்கலை மிக்க மிகப்பெரும் மாளிகை இந்த பொருள் சேகரிப்புகளை வைக்க வாங்கப்பட்டு அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது.", "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் ஆட்சியின் கீழ் இந்த அருங்காட்சியகம் உக்ரேனிய கலையின் லிவிவ் அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது.", "அந்த சமயங்களில் இது சோவியத் சோசலிசயதார்த்தவாத கலைத் துறை என்பது உட்பட ஏழு துறைகளைக் கொண்டு இயங்கி வந்தது.", "மேலும் மற்ற லிவீவ் அருங்காட்சியகங்களிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளால் \"கருத்தியல் ரீதியாக தீங்கு விளைவிப்பவை\" என்று பறிமுதல் செய்யப்பட்ட பல பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதன் சேகரிப்பு அதிகரிக்கப்பட்டது.", "20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்படி சேகரிக்கப்பட்ட உக்ரேனிய சின்னங்கள் மற்றும் நாட்டுப்புற கலைகளின் துணையோடு இந்த அருங்காட்சியகம் நாட்டில் மிகப்பெரியதாக அறியப்பட்டது.", "சோவியத் காலத்தில் லெனின் அருங்காட்சியகம் இருந்த முன்னாள் லிவிவ் தொழில்துறை அருங்காட்சியகத்தின் அலங்கரிக்கப்பட்ட கட்டிடத்தில் இப்போது இந்த தேசிய அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.", "செர்வொனோஹ்ராட்டில் உள்ள நினைவு இல்லங்கள் மற்றும் சோகல்ஷினா அருங்காட்சியகம் ஆகியவை தற்போது இந்த தேசிய அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.", "1991 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக லிவீவ் ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது.", "2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது இதில் சேகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் பாதுகாப்புக்காக படைப்புகள் காட்சியிலிருந்து அகற்றப்பட்டன அவைகளில் போகோரோட்சனி ஐகானோஸ்டாஸிஸ் போன்ற அரிய கலைப்படைப்புகளும் அடங்கும்.", ".", "புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் கண்காணிப்பாளர் அன்னா நௌரோப்ஸ்கா இந்த உக்ரேனிய கலாச்சார தொகுப்புகளின் முக்கியத்துவத்தை பின்வருமாறு கூறியுள்ளார் \"இது எங்கள்உக்ரேனின் கதை இது எங்கள் வாழ்க்கை.", "இந்த சேகரிப்புகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.\"", "சேகரிப்பு தற்போது உக்ரேனிய கலை மற்றும் தேசிய கலாச்சாரத்தின் வளர்ச்சியின் பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளைக் குறிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் 100000 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன.", "இந்த அருங்காட்சியகம் நான்கு நிரந்தர கண்காட்சிகளைக் கொண்டுள்ளது அவையாவன பழைய உக்ரேனிய கலை பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலான கலை இருபதாம் நூற்றாண்டின் உக்ரேனிய கலை மற்றும் நாட்டுப்புற கலை ஆகியவையாகும்.", "இவற்றில் 1800 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.", "மேலும் பல தற்காலிக கண்காட்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.", "பதினான்கு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுகளின் நடுபகுதி வரையிலான உக்ரேனிய கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நான்காயிரத்திற்கும் அதிகமான கலீசிய சிலைகள் மரத்தால் செதுக்கப்பட்ட சிலுவைகள் சீருடைகள் சின்னங்கள் சிற்பங்கள் கையெழுத்துப் பிரதிகள் ஹோரோடிஷ்சே அல்லது புச்சாச் நற்செய்தி உட்பட உட்பட உக்ரேனின் கலாச்சார வரலாற்றைப் பற்றிய மிகப் பெரிய மற்றும் மிக அற்புதமான சேகரிப்புக்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.", "அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் மிகவும் முக்கியமானதாக குறிப்பிடப்படுவது பதினான்கு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான இன்குனாபுலா புத்தகங்கள் ஷ்வைபோல்ட் ஃபியோல் ஃபிரான்ட்சிஸ்க் ஸ்கோரினா இவான் ஃபெடோரோவிச் ஃபெடோரோவ் திருத்தூதர் ஜாப்லுடோவ் நற்செய்தி 1569 கைவான் குகை படேரிகான் 1703 என்பது போன்ற கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்புகள் பல்வேறு ஆரம்பகால வரைபடங்கள் மற்றும் செதுக்கல்கள் மற்றும் உக்ரேனிய மற்றும் பிற ஸ்லாவிக் மொழி கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை அடங்கும்.", "பாதிரியார் இல்லரியன் ஸ்விக்கி என்பவர் பாய்கிவ் எம்ஷானெட்ஸ் என்ற கிராமத்தில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியின் தேவாலயத்திலிருந்து சில பழைய சின்னங்களை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல நேரடியாகவே வந்தார் என்பது அதன் முக்கியத்துவத்தை குறிக்கிறது.", "உக்ரேனிய மறுமலர்ச்சி மற்றும் பரோக் காலங்கள் இவான் ருட்கோவிச் 17 ஆம் நூற்றாண்டின் ஜோவ்க்வா ஐகானோஸ்டாசிஸ் மற்றும் ஜோவ் கோண்ட்செலிவிச் போகோரோட்சான்ஸ்கி ஐகானோஸ்டாஸிஸ் 16981705 ஆகியோரின் கலை படைப்புகளால் குறிப்பிடத்தகுந்தவையாகும்.", "இந்த அருங்காட்சியகத்தில் ஜொஹான் ஜியோர்க் பின்செல் இவான் ருட்கோவிச் செர்ஹி வாஸில்கிவ்ஸ்கி ஆன்டின் மனாஸ்டிர்ஸ்கி இவான் ட்ரஷ் ஓலேனா குல்ச்சிட்ஸ்கா மைக்கைலோ போச்சோஹோச் ஜாகோய்வ் ஜாகோய்வோஸோஸ்கோஜ் ஒல்லிக்சா ஹ்ரியுபென்கோ இலிச் பிலன் ஒலெக்சா நோவாகிவ்ஸ்கி இவான் ட்ரஷ் ஒலெக்சாண்டர் முராஷ்கோ தாராஸ் ஷெவ்செங்கோ மற்றும் பல பிரபலமான உக்ரேனிய ஓவியர்களின் படைப்புகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.", "லிவிவ் தேசிய அருங்காட்சியகத்தில் பல முக்கியமான கலைஞர்களின் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன அவற்றில் ஸ்வீபோல்ட் ஃபியோலின் க்ராகோ வெளியீடுகள் 14911493 ஃபிரான்சிஸ்க் ஸ்கரினாவின் ப்ராக் மற்றும் வியன்னா அச்சுப்பிரதிகள் மற்றும் இவான் ஃபெடோரோவின் பெரும்பாலான வெளியீடுகள் ஆகியவைகள் மிகவும் அரிதானவையாகும் அறக்கட்டளை பெருநகர பிஷப் ஆண்ட்ரி ஷெப்டிட்ஸ்கியின் அறிவியல் மற்றும் கலை அறக்கட்டளை தற்போது இந்த அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது.", "கீழ்க்கண்ட அருங்காட்சியகங்கள் இந்த அருங்காட்சியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.", "ஒலேனா குல்சிட்ஸ்கா நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் ஒலெக்ஸா நோவாகிவ்ஸ்கி நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் லியோபோல்ட் லெவிட்ஸ்கி நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் மைக்கைலோ பிலாஸ் கலை அருங்காட்சியகம் ட்ரஸ்காவெட்ஸ் இவான் ட்ரஷ் நினைவு கலை அருங்காட்சியகம் லிவிவ் சோகல்ஷ்சினா கலை அருங்காட்சியகம் செர்வோனோஹ்ராட் பாய்கிவ்ஷ்சினா கலை அருங்காட்சியகம் சம்பீர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சில படைப்புகளின் தொகுப்பு மேற்கோள்கள் .", "13 2008 வெளி இணைப்புகள் சோபியா யானிவ் .", "உக்ரைனின் இணைய கலைக்களஞ்சியத்தில் தேசிய அருங்காட்சியகம் பகுப்புஉக்ரேனிய அருங்காட்சியகங்கள்" ]
மும்பை திருமதி நதியாய் தாமோதர் தாக்கர்சி மகளிர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட தபால்தலை. திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம் என்பது தி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகம் எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பெண்கள் பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழக தலைமையகம் தெற்கு மும்பையில் உள்ள சர்ச் கேட்டில் உள்ளது. இதன் முதன்மை வளாகம் சர்ச்கேட்டில் உள்ளது. இங்கு இரண்டு வளாகங்கள் மும்பையின் சாந்தகுரூஸ் ஜூகூ பகுதியிலும் மற்றொன்று புனேவிலும் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் மகாராட்டிரம் அசாம் உத்தரப்பிரதேசம் பீகார் மத்திய பிரதேசம் சூரத்து மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இணைவுப் பெற்ற கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இதனை நிறுவியதில் தோண்டோ கேசவ் கார்வே முக்கிய பங்கு வகித்தார். கார்வே 1915ல் ஜப்பான் பெண்கள் பல்கலைக்கழகத்தின் ஈர்க்கப்பட்டார். வரலாறு 1920ல் இந்தப் பல்கலைக்கழகம் திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது. விட்டல்தாசு தக்கர்சி இந்நேரத்தில் 1500000 தனது தாயார் திருமதி நதிபாய் தாமோதர் தக்கர்சேயின் நினைவாக வழங்கியதால் இப்பல்கலைக்கழகத்திற்கு தக்கர்சேயின் பெயர் இடப்பட்டது. ஆனால் பணம் முழுமையாகச் செலுத்தப்படவில்லை. இப்பல்கலைக்கழகத்தில் தற்பொழுது 70000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இது சர்ச் கேட் சாந்தகுரூஸ் ஜூகூ புனே என மூன்று வளாகங்களைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் அனிதா தோங்ரே வடிவமைப்பாளர் மசாபா குப்தா வடிவமைப்பாளர் நீதா லுல்லா வடிவமைப்பாளர் ஜெய மேத்தா குசராத்தி கவிஞர் மற்றும் விமர்சகர் சித்ரா முட்கல் பிரபல இந்தி எழுத்தாளர் ராணி முகர்ஜி இந்திய நடிகை ஹீரா பதக் குசராத்தி கவிஞர் மற்றும் விமர்சகர் சுருதி சடோலிகர் இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகி சோனாக்சி சின்கா இந்திய நடிகை பாரதி வைசம்பாயன் இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகர் வாசுபகேன் குசராத்தி எழுத்தாளர் மேற்கோள்கள்
[ " மும்பை திருமதி நதியாய் தாமோதர் தாக்கர்சி மகளிர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட தபால்தலை.", "திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம் என்பது தி.", "ந.", "தா.", "தா.", "மகளிர் பல்கலைக்கழகம் எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.", "இது இந்தியாவின் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பெண்கள் பல்கலைக்கழகமாகும்.", "இந்தப் பல்கலைக்கழக தலைமையகம் தெற்கு மும்பையில் உள்ள சர்ச் கேட்டில் உள்ளது.", "இதன் முதன்மை வளாகம் சர்ச்கேட்டில் உள்ளது.", "இங்கு இரண்டு வளாகங்கள் மும்பையின் சாந்தகுரூஸ் ஜூகூ பகுதியிலும் மற்றொன்று புனேவிலும் உள்ளது.", "இந்த பல்கலைக்கழகம் மகாராட்டிரம் அசாம் உத்தரப்பிரதேசம் பீகார் மத்திய பிரதேசம் சூரத்து மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இணைவுப் பெற்ற கல்லூரிகளைக் கொண்டுள்ளது.", "இதனை நிறுவியதில் தோண்டோ கேசவ் கார்வே முக்கிய பங்கு வகித்தார்.", "கார்வே 1915ல் ஜப்பான் பெண்கள் பல்கலைக்கழகத்தின் ஈர்க்கப்பட்டார்.", "வரலாறு 1920ல் இந்தப் பல்கலைக்கழகம் திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது.", "விட்டல்தாசு தக்கர்சி இந்நேரத்தில் 1500000 தனது தாயார் திருமதி நதிபாய் தாமோதர் தக்கர்சேயின் நினைவாக வழங்கியதால் இப்பல்கலைக்கழகத்திற்கு தக்கர்சேயின் பெயர் இடப்பட்டது.", "ஆனால் பணம் முழுமையாகச் செலுத்தப்படவில்லை.", "இப்பல்கலைக்கழகத்தில் தற்பொழுது 70000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.", "இது சர்ச் கேட் சாந்தகுரூஸ் ஜூகூ புனே என மூன்று வளாகங்களைக் கொண்டுள்ளது.", "குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் அனிதா தோங்ரே வடிவமைப்பாளர் மசாபா குப்தா வடிவமைப்பாளர் நீதா லுல்லா வடிவமைப்பாளர் ஜெய மேத்தா குசராத்தி கவிஞர் மற்றும் விமர்சகர் சித்ரா முட்கல் பிரபல இந்தி எழுத்தாளர் ராணி முகர்ஜி இந்திய நடிகை ஹீரா பதக் குசராத்தி கவிஞர் மற்றும் விமர்சகர் சுருதி சடோலிகர் இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகி சோனாக்சி சின்கா இந்திய நடிகை பாரதி வைசம்பாயன் இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகர் வாசுபகேன் குசராத்தி எழுத்தாளர் மேற்கோள்கள்" ]
அக்லிஸ் பண்டைய கிரேக்கம் "மூடுபனி" ஹெராக்கிளிஸின் ஹெஸியோடிக் கவசத்தில் ஹெராக்கிள்ஸின் கேடயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்களில் ஒன்றாகும் ஒருவேளை இது துக்கத்தின் உருவகமாக இருக்கலாம். ஹோமரில் அக்லிஸ் என்பது மூடுபனி அல்லது மனித கண்களை குருடாக்கும் பெரும்பாலும் மரணத்தில் மூடுபனி ஆகும். அவரது ரோமானிய இணையான கலிகோ கேயாஸின் தாய் என்று கூறப்படுகிறது. நோனஸின் டியோனிசியாகாவில் அவர் ஒரு சூனியக்காரி போல் தெரிகிறது. ஆதாரங்கள் ஹோமரில் ஆக்லிஸ் மூடுபனி என்ற வார்த்தை ஒரு மூடுபனியை விவரிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது இது ஒரு மனிதனின் பெரும்பாலும் இறக்கும் போது அவன் கண்களை "மறைக்கப்படும்"ஒரு பொருளாகும் எடுத்துக்காட்டாக இலியாடில் மாவீரன் சர்பெடான் படுகாயமடைந்த போது அவனுடைய ஆவி அவனை இழந்தது அவன் கண்களுக்கு மேல் ஒரு மூடுபனி சிந்தியது. எப்படியிருந்தாலும் அவர் புத்துயிர் பெற்றார் மேலும் அவர் மீது வீசிய வடக்குக் காற்றின் சுவாசம் அவர் தனது ஆவியை சுவாசித்த பிறகு அவரை மீண்டும் வாழச் செய்தது. ஒடிஸியில் பெனிலோப்பின் வழக்குரைஞர்களில் ஒருவரான யூரிமாச்சஸ் ஒடிஸியஸின் அம்புக்குறியால் மார்பில் தாக்கப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது வாள் அவன் கையிலிருந்து தரையில் விழட்டும் மேசையின் மேல் சுழன்று அவன் குனிந்து விழுந்து உணவையும் இரண்டு கைக் கோப்பையையும் தரையில் கொட்டினான். அவன் புருவத்தால் ஆன்மாவின் வேதனையில் பூமியை அடித்தான் தன் இரு கால்களாலும் அவன் வெறுத்து நாற்காலியை அசைத்தான் அவன் கண்களில் ஒரு மூடுபனி கொட்டியது. ஹெர்குலஸின் கவசம் ஹெராக்கிள்ஸின் ஷீல்ட் ஆஃப் ஹெராக்கிள்ஸ் ஒரு தொன்மையான கிரேக்க காவியக் கவிதையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பம்? இது ஹெஸியோடிற்குக் கூறப்பட்டது ஹெராக்கிள்ஸின் கேடயத்தில் சித்தரிக்கப்பட்டதாக விவரிக்கப்பட்ட உருவங்களில் அக்லிஸ் ஒன்றாகும் அங்கு அவர் சோகத்தின் உருவகமாக விளங்குகிறார். அல்லது துக்கம் என்பதாக கூறப்பட்டுள்ளது அவர்களுக்கு அருகில் க்ளோத்தோ லாசெசிஸ் மற்றும் அட்ரோபோஸ் மொய்ராய் மற்றும் கெரெஸ் மரணமூடுபனி இருண்ட மற்றும் பயம் வெளிர் வறண்டு பசியால் கூச்சலிட்டு தடித்த முழங்கால்கள் அவள் கைகளின் கீழ் நீண்ட நகங்கள் இருந்தன. அவளது நாசியிலிருந்து சளி வழிந்தது அவள் கன்னங்களில் இருந்து இரத்தம் தரையில் வடிந்தது. அவள் அங்கே நின்று பயங்கரமாகச் சிரித்தாள் நிறைய தூசி கண்ணீரால் நனைந்து தோள்களில் கிடந்தாள். ஃபேபுலே அக்லிஸின் ரோமானிய இணை கலிகோ இருண்ட மூடுபனி என்று கருதப்படுகிறது. கிமு முதல் நூற்றாண்டு ரோமானிய தொன்மவியலாளரான ஹைஜினஸ் அவரது ஃபேபுலேவின் முன்னுரையில் கலிகோ கேயாஸின் தாய் ஹெசியோட் முதல் இருந்தவர் மற்றும் கேயாஸுடன் இரவு நாக்ஸ் பகல் இறக்கிறது இருள் மற்றும் ஈதர் ஈதர் ஒருவேளை அறியப்படாத கிரேக்க அண்டவியல் தொன்மத்தை வரைந்திருக்கலாம். டியோனிசியாக்கா நோனஸ் தனது டியோனிசியாகாவில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அக்லிஸை ஒரு வகையான சூனியக்காரியாகக் கருதுகிறார். நோனஸின் கூற்றுப்படி ஹேரா குழந்தை டியோனிசஸின் பாதுகாவலர்களிடம் கோபமடைந்தார் டயோனிசஸின் நயாத் செவிலியர்களின் மகன்கள் "தெசலியன் அக்லிஸிடமிருந்து வயல்வெளியின் துரோகப் பூக்களிடம் இருந்து வாங்கப்பட்டது" அவர் தூங்கும் அழகை அவர்கள் மீது தூவினார். தலைகள் பின்னர் "அவள் அவர்களின் தலைமுடியில் விஷம் கலந்த மருந்துகளை காய்ச்சி முகத்தில் ஒரு மந்திர தைலத்தை பூசினாள்" அவர்களின் மனித வடிவத்தை கொம்புகள் கொண்ட சென்டார்ஸாக மாற்றினாள். குறிப்புகள் மேற்கோள்கள் ப்ரில்ஸ் நியூ பாலியில் கிராஃப் ஃபிரிட்ஸ் "ஆக்லிஸ்" என்சைக்ளோபீடியா ஆஃப் தி ஏன்சியன்ட் வேர்ல்ட் தொகுதி 1 ஆசிரியர்கள் ஹூபர்ட் கான்சிக் ஹெல்முத் ஷ்னீடர் பிரில் பப்ளிஷர்ஸ் 2002. ஹோமர் தி இலியாட் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முர்ரே .. இரண்டு தொகுதிகளில் . கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் லண்டன் வில்லியம் ஹெய்ன்மேன் லிமிடெட். 1924. பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு . ஹோமர் தி ஒடிஸி ஆங்கில மொழிபெயர்ப்புடன் முர்ரே . இரண்டு தொகுதிகளில் டி . கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் லண்டன் வில்லியம் ஹெய்ன்மேன் லிமிடெட். 1919. பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு . ஹைஜினஸ் கயஸ் ஜூலியஸ் ஃபேபுலே இன் அப்போலோடோரஸ் லைப்ரரி மற்றும் ஹைஜினஸ் ஃபேபுலே கிரேக்க புராணங்களின் இரண்டு கையேடுகள் ஆர். ஸ்காட் ஸ்மித் மற்றும் ஸ்டீபன் எம். ட்ரஸாஸ்கோமாவின் அறிமுகங்களுடன் ஹேக்கெட் பப்ளிஷிங் கம்பெனி 2007. . லிடெல் ஹென்றி ஜார்ஜ் ராபர்ட் ஸ்காட் . ஒரு கிரேக்கஆங்கில லெக்சிகன் 1940 ஆம் ஆண்டு கிளாரெண்டன் பிரஸ் ஆக்ஸ்போர்டு ரோட்ரிக் மெக்கென்சியின் உதவியுடன் சர் ஹென்றி ஸ்டூவர்ட் ஜோன்ஸால் திருத்தப்பட்டு பெரிதாக்கப்பட்டது. பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு . பெரும்பாலான ஹெஸியோட் தி ஷீல்ட் கேடலாக் ஆஃப் வுமன் மற்ற துண்டுகள் லோப் கிளாசிக்கல் லைப்ரரி எண். 503 கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் 2007 2018.ஐஎஸ்பிஎன் 9780674997219 . ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகத்தில் ஆன்லைன் பதிப்பு . தொகுதி புத்தகங்கள் 1 15 . 344 1940 திருத்தப்பட்டது 1984. ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகத்தில் ஆன்லைன் பதிப்பு .ஐஎஸ்பிஎன் 9780674993792 . இணையக் காப்பகம் 1940 . . 1885 திருத்தப்பட்டது. விக்கிமீடியா காமன்ஸ் . ஸ்மித் வில்லியம் கிரேக்கம் மற்றும் ரோமன் வாழ்க்கை வரலாறு மற்றும் புராணங்களின் அகராதி லண்டன் 1873. பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு . பகுப்புகிரேக்க இலக்கியம்
[ "அக்லிஸ் பண்டைய கிரேக்கம் \"மூடுபனி\" ஹெராக்கிளிஸின் ஹெஸியோடிக் கவசத்தில் ஹெராக்கிள்ஸின் கேடயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்களில் ஒன்றாகும் ஒருவேளை இது துக்கத்தின் உருவகமாக இருக்கலாம்.", "ஹோமரில் அக்லிஸ் என்பது மூடுபனி அல்லது மனித கண்களை குருடாக்கும் பெரும்பாலும் மரணத்தில் மூடுபனி ஆகும்.", "அவரது ரோமானிய இணையான கலிகோ கேயாஸின் தாய் என்று கூறப்படுகிறது.", "நோனஸின் டியோனிசியாகாவில் அவர் ஒரு சூனியக்காரி போல் தெரிகிறது.", "ஆதாரங்கள் ஹோமரில் ஆக்லிஸ் மூடுபனி என்ற வார்த்தை ஒரு மூடுபனியை விவரிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது இது ஒரு மனிதனின் பெரும்பாலும் இறக்கும் போது அவன் கண்களை \"மறைக்கப்படும்\"ஒரு பொருளாகும் எடுத்துக்காட்டாக இலியாடில் மாவீரன் சர்பெடான் படுகாயமடைந்த போது அவனுடைய ஆவி அவனை இழந்தது அவன் கண்களுக்கு மேல் ஒரு மூடுபனி சிந்தியது.", "எப்படியிருந்தாலும் அவர் புத்துயிர் பெற்றார் மேலும் அவர் மீது வீசிய வடக்குக் காற்றின் சுவாசம் அவர் தனது ஆவியை சுவாசித்த பிறகு அவரை மீண்டும் வாழச் செய்தது.", "ஒடிஸியில் பெனிலோப்பின் வழக்குரைஞர்களில் ஒருவரான யூரிமாச்சஸ் ஒடிஸியஸின் அம்புக்குறியால் மார்பில் தாக்கப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது வாள் அவன் கையிலிருந்து தரையில் விழட்டும் மேசையின் மேல் சுழன்று அவன் குனிந்து விழுந்து உணவையும் இரண்டு கைக் கோப்பையையும் தரையில் கொட்டினான்.", "அவன் புருவத்தால் ஆன்மாவின் வேதனையில் பூமியை அடித்தான் தன் இரு கால்களாலும் அவன் வெறுத்து நாற்காலியை அசைத்தான் அவன் கண்களில் ஒரு மூடுபனி கொட்டியது.", "ஹெர்குலஸின் கவசம் ஹெராக்கிள்ஸின் ஷீல்ட் ஆஃப் ஹெராக்கிள்ஸ் ஒரு தொன்மையான கிரேக்க காவியக் கவிதையில் கி.மு.", "ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பம்?", "இது ஹெஸியோடிற்குக் கூறப்பட்டது ஹெராக்கிள்ஸின் கேடயத்தில் சித்தரிக்கப்பட்டதாக விவரிக்கப்பட்ட உருவங்களில் அக்லிஸ் ஒன்றாகும் அங்கு அவர் சோகத்தின் உருவகமாக விளங்குகிறார்.", "அல்லது துக்கம் என்பதாக கூறப்பட்டுள்ளது அவர்களுக்கு அருகில் க்ளோத்தோ லாசெசிஸ் மற்றும் அட்ரோபோஸ் மொய்ராய் மற்றும் கெரெஸ் மரணமூடுபனி இருண்ட மற்றும் பயம் வெளிர் வறண்டு பசியால் கூச்சலிட்டு தடித்த முழங்கால்கள் அவள் கைகளின் கீழ் நீண்ட நகங்கள் இருந்தன.", "அவளது நாசியிலிருந்து சளி வழிந்தது அவள் கன்னங்களில் இருந்து இரத்தம் தரையில் வடிந்தது.", "அவள் அங்கே நின்று பயங்கரமாகச் சிரித்தாள் நிறைய தூசி கண்ணீரால் நனைந்து தோள்களில் கிடந்தாள்.", "ஃபேபுலே அக்லிஸின் ரோமானிய இணை கலிகோ இருண்ட மூடுபனி என்று கருதப்படுகிறது.", "கிமு முதல் நூற்றாண்டு ரோமானிய தொன்மவியலாளரான ஹைஜினஸ் அவரது ஃபேபுலேவின் முன்னுரையில் கலிகோ கேயாஸின் தாய் ஹெசியோட் முதல் இருந்தவர் மற்றும் கேயாஸுடன் இரவு நாக்ஸ் பகல் இறக்கிறது இருள் மற்றும் ஈதர் ஈதர் ஒருவேளை அறியப்படாத கிரேக்க அண்டவியல் தொன்மத்தை வரைந்திருக்கலாம்.", "டியோனிசியாக்கா நோனஸ் தனது டியோனிசியாகாவில் கி.பி.", "5 ஆம் நூற்றாண்டு அக்லிஸை ஒரு வகையான சூனியக்காரியாகக் கருதுகிறார்.", "நோனஸின் கூற்றுப்படி ஹேரா குழந்தை டியோனிசஸின் பாதுகாவலர்களிடம் கோபமடைந்தார் டயோனிசஸின் நயாத் செவிலியர்களின் மகன்கள் \"தெசலியன் அக்லிஸிடமிருந்து வயல்வெளியின் துரோகப் பூக்களிடம் இருந்து வாங்கப்பட்டது\" அவர் தூங்கும் அழகை அவர்கள் மீது தூவினார்.", "தலைகள் பின்னர் \"அவள் அவர்களின் தலைமுடியில் விஷம் கலந்த மருந்துகளை காய்ச்சி முகத்தில் ஒரு மந்திர தைலத்தை பூசினாள்\" அவர்களின் மனித வடிவத்தை கொம்புகள் கொண்ட சென்டார்ஸாக மாற்றினாள்.", "குறிப்புகள் மேற்கோள்கள் ப்ரில்ஸ் நியூ பாலியில் கிராஃப் ஃபிரிட்ஸ் \"ஆக்லிஸ்\" என்சைக்ளோபீடியா ஆஃப் தி ஏன்சியன்ட் வேர்ல்ட் தொகுதி 1 ஆசிரியர்கள் ஹூபர்ட் கான்சிக் ஹெல்முத் ஷ்னீடர் பிரில் பப்ளிஷர்ஸ் 2002.", "ஹோமர் தி இலியாட் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முர்ரே .. இரண்டு தொகுதிகளில் .", "கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் லண்டன் வில்லியம் ஹெய்ன்மேன் லிமிடெட்.", "1924.", "பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு .", "ஹோமர் தி ஒடிஸி ஆங்கில மொழிபெயர்ப்புடன் முர்ரே .", "இரண்டு தொகுதிகளில் டி .", "கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் லண்டன் வில்லியம் ஹெய்ன்மேன் லிமிடெட்.", "1919.", "பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு .", "ஹைஜினஸ் கயஸ் ஜூலியஸ் ஃபேபுலே இன் அப்போலோடோரஸ் லைப்ரரி மற்றும் ஹைஜினஸ் ஃபேபுலே கிரேக்க புராணங்களின் இரண்டு கையேடுகள் ஆர்.", "ஸ்காட் ஸ்மித் மற்றும் ஸ்டீபன் எம்.", "ட்ரஸாஸ்கோமாவின் அறிமுகங்களுடன் ஹேக்கெட் பப்ளிஷிங் கம்பெனி 2007. .", "லிடெல் ஹென்றி ஜார்ஜ் ராபர்ட் ஸ்காட் .", "ஒரு கிரேக்கஆங்கில லெக்சிகன் 1940 ஆம் ஆண்டு கிளாரெண்டன் பிரஸ் ஆக்ஸ்போர்டு ரோட்ரிக் மெக்கென்சியின் உதவியுடன் சர் ஹென்றி ஸ்டூவர்ட் ஜோன்ஸால் திருத்தப்பட்டு பெரிதாக்கப்பட்டது.", "பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு .", "பெரும்பாலான ஹெஸியோட் தி ஷீல்ட் கேடலாக் ஆஃப் வுமன் மற்ற துண்டுகள் லோப் கிளாசிக்கல் லைப்ரரி எண்.", "503 கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் 2007 2018.ஐஎஸ்பிஎன் 9780674997219 .", "ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகத்தில் ஆன்லைன் பதிப்பு .", "தொகுதி புத்தகங்கள் 1 15 .", "344 1940 திருத்தப்பட்டது 1984.", "ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகத்தில் ஆன்லைன் பதிப்பு .ஐஎஸ்பிஎன் 9780674993792 .", "இணையக் காப்பகம் 1940 .", ".", "1885 திருத்தப்பட்டது.", "விக்கிமீடியா காமன்ஸ் .", "ஸ்மித் வில்லியம் கிரேக்கம் மற்றும் ரோமன் வாழ்க்கை வரலாறு மற்றும் புராணங்களின் அகராதி லண்டன் 1873.", "பெர்சியஸ் டிஜிட்டல் லைப்ரரியில் ஆன்லைன் பதிப்பு .", "பகுப்புகிரேக்க இலக்கியம்" ]
உமா தாமசு என்பவர் இந்திய அரசியல்வாதியும் கேரள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருக்கக்கரா சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். உமா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 25016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த உமா தாமசின் கணவர் பி. டி. தாமசின் மரணம் காரணமாகத் தேர்தல் நடைபெற்றது. உமா தாமசு கேரள சட்டமன்றத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் ஒரே பெண் உறுப்பினர் ஆவார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஎர்ணாகுளம் மாவட்ட நபர்கள்
[ "உமா தாமசு என்பவர் இந்திய அரசியல்வாதியும் கேரள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் திருக்கக்கரா சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.", "உமா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 25016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.", "இந்த சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த உமா தாமசின் கணவர் பி.", "டி.", "தாமசின் மரணம் காரணமாகத் தேர்தல் நடைபெற்றது.", "உமா தாமசு கேரள சட்டமன்றத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் ஒரே பெண் உறுப்பினர் ஆவார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஎர்ணாகுளம் மாவட்ட நபர்கள்" ]
பிட்டைபீடியா ஷா ஜோ ரிசாலோ பற்றிய ஒரு திட்டமாகும் இதில் ஷா அப்துல் லத்தீஃப் பித்தாயின் படைப்புகள் பற்றிய அனைத்து கலைப்படைப்புகள் தொகுப்புகள் மொழிபெயர்ப்புகள் புத்தகங்கள் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தை அப்துல் மஜித் புர்கிரி இன்ஸ்டிடியூட் ஆப் லாங்குவேஜ் இன்ஜினியரிங் ஹைதராபாத் சிந்து பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. வளர்ச்சி பிட்டைபீடியாவின் கருத்தை முன்வைத்த கணக்கீட்டு மொழியியலாளர் அமர் ஃபயாஸ் புரிரோவின் யோசனை மேம்பாடு ஆகும் அங்கு பல்வேறு எழுத்தாளர்களால் செய்யப்பட்ட ஷா ஜோ ரிசாலோவின் அனைத்து மொழிபெயர்ப்புகளும் புத்தகங்கள் உட்பட ஆய்வுக் கட்டுரைகளும் என்சைக்ளோபீடியா போன்ற ஒரு இணையதளத்தில் வெளியிடப்படலாம். ஷா அப்துல் லத்தீப் பித்தாய் தனது கவிதையில் பாடிய விலங்குகள் பறவைகள் இடங்கள் மற்றும் மனித கதாபாத்திரங்கள் பற்றிய அறிவியல் தரவுகள் ஆராய்ச்சி தளத்தில் வழங்கப்படும். பின்னர் அப்துல் மஜித் புர்கிரி இன்ஸ்டிடியூட் ஆஃப் லாங்குவேஜ் இன்ஜினியரிங் இந்த திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியது. மொழிகள் சிந்தி என்பது பிட்டைபீடியாவின் முதன்மை மொழியாகும் அதே சமயம் ஆங்கிலம் அரபு பாரசீகம் உருது மற்றும் பஞ்சாபி மொழிபெயர்ப்புகள் இணையப் பயன்பாட்டில் கிடைக்கின்றன. ஒவ்வொரு வசனத்திற்கும் தேவநாகரி மற்றும் லத்தீன் அச்சுக்கலையில் அவரது ஒலிபெயர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்கவும் ஷா ஜோ ரிசாலோ ஷா அப்துல் லத்தீப் பிட்டாய் அப்துல் மஜித் புர்கிரி மொழி பொறியியல் நிறுவனம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பிட்டைபீடியா ஷா ஜோ ரிசாலோவை அடிப்படையாகக் கொண்ட முழுமையான தொகுப்பு பகுப்புபாக்கித்தானிய இலக்கியம் பகுப்புசூபிய இலக்கியங்கள்
[ "பிட்டைபீடியா ஷா ஜோ ரிசாலோ பற்றிய ஒரு திட்டமாகும் இதில் ஷா அப்துல் லத்தீஃப் பித்தாயின் படைப்புகள் பற்றிய அனைத்து கலைப்படைப்புகள் தொகுப்புகள் மொழிபெயர்ப்புகள் புத்தகங்கள் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.", "இந்த திட்டத்தை அப்துல் மஜித் புர்கிரி இன்ஸ்டிடியூட் ஆப் லாங்குவேஜ் இன்ஜினியரிங் ஹைதராபாத் சிந்து பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது.", "வளர்ச்சி பிட்டைபீடியாவின் கருத்தை முன்வைத்த கணக்கீட்டு மொழியியலாளர் அமர் ஃபயாஸ் புரிரோவின் யோசனை மேம்பாடு ஆகும் அங்கு பல்வேறு எழுத்தாளர்களால் செய்யப்பட்ட ஷா ஜோ ரிசாலோவின் அனைத்து மொழிபெயர்ப்புகளும் புத்தகங்கள் உட்பட ஆய்வுக் கட்டுரைகளும் என்சைக்ளோபீடியா போன்ற ஒரு இணையதளத்தில் வெளியிடப்படலாம்.", "ஷா அப்துல் லத்தீப் பித்தாய் தனது கவிதையில் பாடிய விலங்குகள் பறவைகள் இடங்கள் மற்றும் மனித கதாபாத்திரங்கள் பற்றிய அறிவியல் தரவுகள் ஆராய்ச்சி தளத்தில் வழங்கப்படும்.", "பின்னர் அப்துல் மஜித் புர்கிரி இன்ஸ்டிடியூட் ஆஃப் லாங்குவேஜ் இன்ஜினியரிங் இந்த திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியது.", "மொழிகள் சிந்தி என்பது பிட்டைபீடியாவின் முதன்மை மொழியாகும் அதே சமயம் ஆங்கிலம் அரபு பாரசீகம் உருது மற்றும் பஞ்சாபி மொழிபெயர்ப்புகள் இணையப் பயன்பாட்டில் கிடைக்கின்றன.", "ஒவ்வொரு வசனத்திற்கும் தேவநாகரி மற்றும் லத்தீன் அச்சுக்கலையில் அவரது ஒலிபெயர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது.", "மேலும் பார்க்கவும் ஷா ஜோ ரிசாலோ ஷா அப்துல் லத்தீப் பிட்டாய் அப்துல் மஜித் புர்கிரி மொழி பொறியியல் நிறுவனம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பிட்டைபீடியா ஷா ஜோ ரிசாலோவை அடிப்படையாகக் கொண்ட முழுமையான தொகுப்பு பகுப்புபாக்கித்தானிய இலக்கியம் பகுப்புசூபிய இலக்கியங்கள்" ]
இமாச்சலப் பிரதேசத்தின் இசையில் அப்பகுதியில் இருந்து பல வகையான நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கியுள்ளன அவற்றில் பல இசைக்கருவிகளின் துணையில்லாமல் பாடப்படுகின்றன. பாணிகள் சோரி என்பது திருமணத்திற்குப் புறம்பான காதலைக் கொண்டாடும் ஒரு வகை பாடல். இந்த வார்த்தையின் அர்த்தம் காதலன் என்பதாகும். இது இமாச்சல பிரதேசத்தின் மகாசு மற்றும் சிர்மௌர் போன்ற பகுதிகளில்பிரபலமானது மேலும் ஜூமர் என்ற பெண் நடனத்துடன் இது பாடப்படும். குலு பள்ளத்தாக்கின் லமன் பாடல்கள் மற்றொரு வகை காதல் பாடல். ஹிமாச்சல பிரதேச பெண்களால் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் சம்ஸ்கார பாடல்கள் பாடப்படுகின்றன. இந்த பாடல்கள் ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை அவை இந்திய பாரம்பரிய இசையின் தொகுப்புகள் தற்காப்பு ஜான்ஜோதிகள் போன்றவை. அங்சலியன் என்பது திருமணத்திற்குப் பிறகு மணமகள் வீட்டிலும் திருமணமாகாத பெண்ணின் வீட்டிலும் பெண்களாலும் பாடப்படும் ஆன்மிகப் பாடல்கள். சம்பா பாங்கியில் தெருக்கூத்து இசைக்கலைஞர்கள் காஞ்சரி தாம்பூலம் வாசித்து சரம் பொம்மலாட்டம் செய்கிறார்கள். இசை கருவிகள் தாள வாத்தியம் ஹிமாச்சல பிரதேச நாட்டுப்புற இசையில் தம்மாமா டமாங்ட் கஜ்ஜு டோரு தௌன்சா நகரா தோல்கு நகர்த் தமகா டஃபேல் தோல் டோல்கி மற்றும் ஹுடாக் உள்ளிட்ட பல்வேறு வகையான தாளவாத்தியங்கள் இடம்பெற்றுள்ளன. தாளம் அல்லாத வாத்தியங்களில் காந்தா மற்றும் காரியல் காங்ஸ் சிம்தா டாங்ஸ் மஞ்சிரா மற்றும் ஜாஞ்ச் சிம்பல்கள் குங்குரு மணிகள் தாலி தட்டு மற்றும் கோகதா மூர்ச்சாங் ஆகியவை அடங்கும். காற்றிசை வாத்தியங்கள் இடது300300 ராயல் பேலஸில் இசைக்குழு சரஹான் ஹெச்பி இந்தியா அல்கோஜாஅல்கோசா இரட்டைப் புல்லாங்குழல் பீப்னி ஷெஹ்னாய் ஓபோ பிஷுடி புல்லாங்குழல் கர்னல் நேரான பித்தளை எக்காளம் மற்றும் ரணசிங்க வளைந்த பித்தளை எக்காளம் போன்ற காற்றிசை கருவிகளும் உள்ளன. சர வாத்தியங்கள் சர இசைக்கருவிகளில் கிராமியங் ராவணன் ஒரு சிறிய இடைவிடாத வீணை சாரங்கி வளைந்த வீணை ஜுமாங் ருமான் எக்தாரா மற்றும் கிந்தாரி தேவதாரா ஆகியவை அடங்கும் பாடகர்கள் மோஹித் சவுகானின் மோர்னி கர்னைல் ராணாவின் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் தீரஜின் காதல் பாடல்கள் மற்றும் தாக்கூர் தாஸ் ரதியின் நாடிஸ் ஆகியவை இமாச்சலப் பிரதேசத்தின் இசைக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளன. மவுண்டன் மியூசிக் ப்ராஜெக்ட் மற்றும் லாமன் போன்ற புதிய முயற்சிகள்இமாச்சலி நாட்டு மக்களுக்கு சமகால ஒலியைக் கொடுக்கின்றன. நவீன இமாச்சலி இசை பகுப்புஇசை பகுப்புஇந்திய இசைக்கருவிகள் பகுப்புஇந்திய இசை பகுப்புநாட்டார் இசை
[ "இமாச்சலப் பிரதேசத்தின் இசையில் அப்பகுதியில் இருந்து பல வகையான நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கியுள்ளன அவற்றில் பல இசைக்கருவிகளின் துணையில்லாமல் பாடப்படுகின்றன.", "பாணிகள் சோரி என்பது திருமணத்திற்குப் புறம்பான காதலைக் கொண்டாடும் ஒரு வகை பாடல்.", "இந்த வார்த்தையின் அர்த்தம் காதலன் என்பதாகும்.", "இது இமாச்சல பிரதேசத்தின் மகாசு மற்றும் சிர்மௌர் போன்ற பகுதிகளில்பிரபலமானது மேலும் ஜூமர் என்ற பெண் நடனத்துடன் இது பாடப்படும்.", "குலு பள்ளத்தாக்கின் லமன் பாடல்கள் மற்றொரு வகை காதல் பாடல்.", "ஹிமாச்சல பிரதேச பெண்களால் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் சம்ஸ்கார பாடல்கள் பாடப்படுகின்றன.", "இந்த பாடல்கள் ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை அவை இந்திய பாரம்பரிய இசையின் தொகுப்புகள் தற்காப்பு ஜான்ஜோதிகள் போன்றவை.", "அங்சலியன் என்பது திருமணத்திற்குப் பிறகு மணமகள் வீட்டிலும் திருமணமாகாத பெண்ணின் வீட்டிலும் பெண்களாலும் பாடப்படும் ஆன்மிகப் பாடல்கள்.", "சம்பா பாங்கியில் தெருக்கூத்து இசைக்கலைஞர்கள் காஞ்சரி தாம்பூலம் வாசித்து சரம் பொம்மலாட்டம் செய்கிறார்கள்.", "இசை கருவிகள் தாள வாத்தியம் ஹிமாச்சல பிரதேச நாட்டுப்புற இசையில் தம்மாமா டமாங்ட் கஜ்ஜு டோரு தௌன்சா நகரா தோல்கு நகர்த் தமகா டஃபேல் தோல் டோல்கி மற்றும் ஹுடாக் உள்ளிட்ட பல்வேறு வகையான தாளவாத்தியங்கள் இடம்பெற்றுள்ளன.", "தாளம் அல்லாத வாத்தியங்களில் காந்தா மற்றும் காரியல் காங்ஸ் சிம்தா டாங்ஸ் மஞ்சிரா மற்றும் ஜாஞ்ச் சிம்பல்கள் குங்குரு மணிகள் தாலி தட்டு மற்றும் கோகதா மூர்ச்சாங் ஆகியவை அடங்கும்.", "காற்றிசை வாத்தியங்கள் இடது300300 ராயல் பேலஸில் இசைக்குழு சரஹான் ஹெச்பி இந்தியா அல்கோஜாஅல்கோசா இரட்டைப் புல்லாங்குழல் பீப்னி ஷெஹ்னாய் ஓபோ பிஷுடி புல்லாங்குழல் கர்னல் நேரான பித்தளை எக்காளம் மற்றும் ரணசிங்க வளைந்த பித்தளை எக்காளம் போன்ற காற்றிசை கருவிகளும் உள்ளன.", "சர வாத்தியங்கள் சர இசைக்கருவிகளில் கிராமியங் ராவணன் ஒரு சிறிய இடைவிடாத வீணை சாரங்கி வளைந்த வீணை ஜுமாங் ருமான் எக்தாரா மற்றும் கிந்தாரி தேவதாரா ஆகியவை அடங்கும் பாடகர்கள் மோஹித் சவுகானின் மோர்னி கர்னைல் ராணாவின் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் தீரஜின் காதல் பாடல்கள் மற்றும் தாக்கூர் தாஸ் ரதியின் நாடிஸ் ஆகியவை இமாச்சலப் பிரதேசத்தின் இசைக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளன.", "மவுண்டன் மியூசிக் ப்ராஜெக்ட் மற்றும் லாமன் போன்ற புதிய முயற்சிகள்இமாச்சலி நாட்டு மக்களுக்கு சமகால ஒலியைக் கொடுக்கின்றன.", "நவீன இமாச்சலி இசை பகுப்புஇசை பகுப்புஇந்திய இசைக்கருவிகள் பகுப்புஇந்திய இசை பகுப்புநாட்டார் இசை" ]
மாலா ராய் பிறப்பு 19 நவம்பர் 1957 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 முதல் கொல்கத்தா தெற்கு மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2015 முதல் கொல்கத்தா மாநகராட்சியின் தலைவராக இருந்து வருகிறார். வாழ்க்கை மாலா ராய் 1976ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் துணைத் தலைவருமான நிர்பேத் ரேயை மணந்தார். அரசியல் வாழ்க்கை 1995ல் ராய் கொல்கத்தா மாநகராட்சி பகுதி எண்.88லிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 576 வாக்குகள் வித்தியாசத்தில் தனது அடுத்தபடியாக வந்த போட்டியாளரைத் தோற்கடித்தார். 2000ஆம் ஆண்டில் இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிஸ்ட் சுதேசரஞ்சன் தாசை 3205 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2005ல் தேசியவாத காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு திரிணாமுல் கட்சியின் ககோலி கோஷ் தஸ்திதாரை 1900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2010ல் இவர் மீண்டும் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலா ராய் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கொல்கத்தா தெற்குத் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார். இவரால் 113453 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. பின்னர் மார்ச் 7 2015 அன்று மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த மாலா ராய் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார். மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இவர் மாநகராட்சியின் தலைவரானார். இந்த மாநகராட்சியின் முதல் பெண் தலைவர் இவர் என்ற பெருமையினைப் பெற்றார். இவர் பகுதி உறுப்பினராக இருந்தபோது தன்னுடைய 88வது பகுதியினை நகரின் பசுமையான பகுதியாக மாற்றினார். 12 மார்ச் 2019 அன்று கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ராய் கொல்கத்தா தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரதா பக்ஷி கட்சியின் அமைப்பை வலுப்படுத்த ஆர்வமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். மே 23 அன்று மாலா தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் சந்திர குமார் போசை 155192 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புமேற்கு வங்காள அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்பு1957 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு17வது மக்களவை உறுப்பினர்கள்
[ "மாலா ராய் பிறப்பு 19 நவம்பர் 1957 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் 2019 முதல் கொல்கத்தா தெற்கு மக்களவை உறுப்பினராக உள்ளார்.", "இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.", "இவர் 2015 முதல் கொல்கத்தா மாநகராட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.", "வாழ்க்கை மாலா ராய் 1976ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.", "இவர் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் துணைத் தலைவருமான நிர்பேத் ரேயை மணந்தார்.", "அரசியல் வாழ்க்கை 1995ல் ராய் கொல்கத்தா மாநகராட்சி பகுதி எண்.88லிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 576 வாக்குகள் வித்தியாசத்தில் தனது அடுத்தபடியாக வந்த போட்டியாளரைத் தோற்கடித்தார்.", "2000ஆம் ஆண்டில் இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிஸ்ட் சுதேசரஞ்சன் தாசை 3205 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.", "2005ல் தேசியவாத காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு திரிணாமுல் கட்சியின் ககோலி கோஷ் தஸ்திதாரை 1900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.", "2010ல் இவர் மீண்டும் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மாலா ராய் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கொல்கத்தா தெற்குத் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.", "இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார்.", "இவரால் 113453 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.", "பின்னர் மார்ச் 7 2015 அன்று மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த மாலா ராய் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.", "மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இவர் மாநகராட்சியின் தலைவரானார்.", "இந்த மாநகராட்சியின் முதல் பெண் தலைவர் இவர் என்ற பெருமையினைப் பெற்றார்.", "இவர் பகுதி உறுப்பினராக இருந்தபோது தன்னுடைய 88வது பகுதியினை நகரின் பசுமையான பகுதியாக மாற்றினார்.", "12 மார்ச் 2019 அன்று கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ராய் கொல்கத்தா தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.", "அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரதா பக்ஷி கட்சியின் அமைப்பை வலுப்படுத்த ஆர்வமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.", "மே 23 அன்று மாலா தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் சந்திர குமார் போசை 155192 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புமேற்கு வங்காள அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்பு1957 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு17வது மக்களவை உறுப்பினர்கள்" ]
அம்ரித்பால் சிங் சாந்து பிறப்பு 1993 பஞ்சாப் பிரிவினையைக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கும் சீக்கியர் ஆவார். மேலும் தன்னைத்தானே சீக்கிய மதகுருவாக அறிவித்தக் கொண்டவர். இவர் பிரிவினை இயக்கமான காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிக்கும் வாரிஸ் பஞ்சாப் தே குழுவின் தலைவர் ஆவார்.செப்டம்பர் 2022ல் இவர் துபாய் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு பிப்ரவரி 2022ல் வாகன விபத்தில் இறந்த நடிகரும் பஞ்சாப் வாரிஸ் தேயின் குழுவின் தலைவருமான தீப் சிங் சித்துவிற்கு பதிலாக வாரிஸ் பஞ்சாப் தே இயக்கத்தின் தலைமைப் பதவியை 4 மார்ச் 2022 அன்று ஏற்றார். செயற்பாடுகள் 25 செப்டம்பர் 2022 அன்று அனந்த்பூர் சாஹிப் நடைபெற்ற பெரிய அளவிலான கூட்டத்தில் அம்ரித்பால் சிங் தனது முதல் சொற்பொழிவை ஆற்றி தனது இருப்பை சீக்கியர்களிடத்தில் வெளிப்படுத்திக் கொண்டார். பின்னர் அமிர்தசரஸ் நகரத்திலிருந்து பஞ்சாப் முழுவதும் தனது இயக்கச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். சர்ச்சைகள் அக்டோபர் 2022ல் அம்ரித்பால் சிங் யேசு கிறித்து பேசிய பேச்சு சர்ச்சைக்கு இடமானது. அம்ரித்பால் சிங் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்றும் பஞ்சாப் மற்றும் விவசாயம் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் பாரதிய கிசான் ஒன்றியத்தின் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்கிரகான் குற்றம் சாட்டினார். மேலும் அம்ரித்பால் சிங் தன்னை பகத் சிங்குடன் தொடர்புறுத்தி பேசிக்கொண்டார். 2 அக்டோபர் 2022 அன்று சிவ சேனா தலைவர் தாக்கரே பிந்தரன்வாலா போன்று பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அம்ரித்பால் சிங் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.காலிஸ்தான் பிரிவினை பேச்சிற்காக 7 அக்டோபர் 2022 அன்று அம்ரித்பால் சிங்கின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அம்ரித்பால் சிங்கின் பிரிவினைவாத நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு பஞ்சாப் மாநில அரசை இந்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.டிசம்பர் 2022ல் சிங்கின் இன்ஸ்டாகிரம் உலகம் முழுவதுமாக முடக்கப்பட்டது. பிப்ரவரி 2023 இறுதியில் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை அஜ்னலா காவல் நிலைய அதிகாரிகள் கைது அடைத்து வைத்திருந்தனர். இதனால் சிங்கின் ஆதரவாளர்கள் கத்தி ஈட்டி துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் காவல்துறையினரை மிரட்டி லவ்பிரீத்தை விடுவித்தனர். மேலும் காவல்துறையினர் லவ்பிரீத் சிங்கை தவறுதலாக கைது செய்தற்காக அம்ரித்பால் சிங் ஆதராவளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். கைது தனி நாடு கோரும் காலிஸ்தான் இயக்க ஆதரவாளரான அம்ரித்பால் சிங் 18 மார்ச் 2023 அன்று ஜலந்தர் நகரத்தின் சாகோட் பகுதியில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட வாரிஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைமை பொறுப்பில் அம்ரித்பால் சிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கோள்கள் பகுப்பு1993 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமிர்தசரஸ் மாவட்டம் பகுப்புசீக்கியர்கள் பகுப்புகாலிஸ்தான் இயக்க நபர்கள்
[ "அம்ரித்பால் சிங் சாந்து பிறப்பு 1993 பஞ்சாப் பிரிவினையைக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கும் சீக்கியர் ஆவார்.", "மேலும் தன்னைத்தானே சீக்கிய மதகுருவாக அறிவித்தக் கொண்டவர்.", "இவர் பிரிவினை இயக்கமான காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிக்கும் வாரிஸ் பஞ்சாப் தே குழுவின் தலைவர் ஆவார்.செப்டம்பர் 2022ல் இவர் துபாய் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு பிப்ரவரி 2022ல் வாகன விபத்தில் இறந்த நடிகரும் பஞ்சாப் வாரிஸ் தேயின் குழுவின் தலைவருமான தீப் சிங் சித்துவிற்கு பதிலாக வாரிஸ் பஞ்சாப் தே இயக்கத்தின் தலைமைப் பதவியை 4 மார்ச் 2022 அன்று ஏற்றார்.", "செயற்பாடுகள் 25 செப்டம்பர் 2022 அன்று அனந்த்பூர் சாஹிப் நடைபெற்ற பெரிய அளவிலான கூட்டத்தில் அம்ரித்பால் சிங் தனது முதல் சொற்பொழிவை ஆற்றி தனது இருப்பை சீக்கியர்களிடத்தில் வெளிப்படுத்திக் கொண்டார்.", "பின்னர் அமிர்தசரஸ் நகரத்திலிருந்து பஞ்சாப் முழுவதும் தனது இயக்கச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.", "சர்ச்சைகள் அக்டோபர் 2022ல் அம்ரித்பால் சிங் யேசு கிறித்து பேசிய பேச்சு சர்ச்சைக்கு இடமானது.", "அம்ரித்பால் சிங் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்றும் பஞ்சாப் மற்றும் விவசாயம் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் பாரதிய கிசான் ஒன்றியத்தின் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்கிரகான் குற்றம் சாட்டினார்.", "மேலும் அம்ரித்பால் சிங் தன்னை பகத் சிங்குடன் தொடர்புறுத்தி பேசிக்கொண்டார்.", "2 அக்டோபர் 2022 அன்று சிவ சேனா தலைவர் தாக்கரே பிந்தரன்வாலா போன்று பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அம்ரித்பால் சிங் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.காலிஸ்தான் பிரிவினை பேச்சிற்காக 7 அக்டோபர் 2022 அன்று அம்ரித்பால் சிங்கின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.", "அம்ரித்பால் சிங்கின் பிரிவினைவாத நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு பஞ்சாப் மாநில அரசை இந்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.டிசம்பர் 2022ல் சிங்கின் இன்ஸ்டாகிரம் உலகம் முழுவதுமாக முடக்கப்பட்டது.", "பிப்ரவரி 2023 இறுதியில் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை அஜ்னலா காவல் நிலைய அதிகாரிகள் கைது அடைத்து வைத்திருந்தனர்.", "இதனால் சிங்கின் ஆதரவாளர்கள் கத்தி ஈட்டி துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் காவல்துறையினரை மிரட்டி லவ்பிரீத்தை விடுவித்தனர்.", "மேலும் காவல்துறையினர் லவ்பிரீத் சிங்கை தவறுதலாக கைது செய்தற்காக அம்ரித்பால் சிங் ஆதராவளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.", "கைது தனி நாடு கோரும் காலிஸ்தான் இயக்க ஆதரவாளரான அம்ரித்பால் சிங் 18 மார்ச் 2023 அன்று ஜலந்தர் நகரத்தின் சாகோட் பகுதியில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.", "நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட வாரிஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைமை பொறுப்பில் அம்ரித்பால் சிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.", "மேற்கோள்கள் பகுப்பு1993 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமிர்தசரஸ் மாவட்டம் பகுப்புசீக்கியர்கள் பகுப்புகாலிஸ்தான் இயக்க நபர்கள்" ]
மொபிதா அகமது 19212008 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அசாமின் முதல் பெண் இந்திய மக்களவை உறுப்பினர் ஆவார். மேலும் இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சில முஸ்லிம் பெண்களில் ஒருவர். . இளமையும் கல்வியும் மொபிதா நவம்பர் 1921ல் ஜோர்ஹாட் நகரில் முகமது பருவா அலியின் மகளாகப் பிறந்தார். இவர் தன் கல்வியைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தார். பிற்கால வாழ்க்கையில் இவர் அசாமியப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதினார். இவரது படைப்புகளில் பிஸ்வாதிப்பாபுஜி மற்றும் பரதர்நேரு ஆகியவை அடங்கும். தொழில் மொபிதா அகமது தேசிய சேமிப்புத் திட்டத்தில் கவுரவ பதவியினை 14755 முதல் 19157 வரையும் செஞ்சிலுவைச் சங்க ஜோர்ஹாட்டில் இணைச்செயலாளராக 1946 முதல் 1949 பணியாற்றினார். 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 1956ஆம் ஆண்டு இறுதி வரை கோலாகாட்டில் காங்கிரசின் மகளிர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவர் தேஜ்பூர் மாவட்டத்தில் மகிளா சமிதியின் சார்பில் அக்டோபர் 1951 முதல் ஜனவரி 1953 வரை மகப்பேறு பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்புக் குழுவில் உதவி செயலாளராகவும் பணியாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கை மொபிதா அகமது 1940 திசம்பர் 11 அன்று அசானுதீன் அகமதுவை மணந்தார். இவர் வாசித்தல் பின்னல் தையல் தோட்ட பராமரிப்பு போன்ற பொழுதுபோக்கினை விரும்பினார். 2008ஆம் ஆண்டு சனவரி 17ஆம் தேதி தனது 88ஆவது வயதில் முதுமைக் காரணமாகக் காலமானார். மேற்கோள்கள் பகுப்பு2008 இறப்புகள் பகுப்பு1921 பிறப்புகள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
[ "மொபிதா அகமது 19212008 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் அசாமின் முதல் பெண் இந்திய மக்களவை உறுப்பினர் ஆவார்.", "மேலும் இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சில முஸ்லிம் பெண்களில் ஒருவர்.", ".", "இளமையும் கல்வியும் மொபிதா நவம்பர் 1921ல் ஜோர்ஹாட் நகரில் முகமது பருவா அலியின் மகளாகப் பிறந்தார்.", "இவர் தன் கல்வியைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தார்.", "பிற்கால வாழ்க்கையில் இவர் அசாமியப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதினார்.", "இவரது படைப்புகளில் பிஸ்வாதிப்பாபுஜி மற்றும் பரதர்நேரு ஆகியவை அடங்கும்.", "தொழில் மொபிதா அகமது தேசிய சேமிப்புத் திட்டத்தில் கவுரவ பதவியினை 14755 முதல் 19157 வரையும் செஞ்சிலுவைச் சங்க ஜோர்ஹாட்டில் இணைச்செயலாளராக 1946 முதல் 1949 பணியாற்றினார்.", "1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 1956ஆம் ஆண்டு இறுதி வரை கோலாகாட்டில் காங்கிரசின் மகளிர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.", "இவர் தேஜ்பூர் மாவட்டத்தில் மகிளா சமிதியின் சார்பில் அக்டோபர் 1951 முதல் ஜனவரி 1953 வரை மகப்பேறு பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்புக் குழுவில் உதவி செயலாளராகவும் பணியாற்றினார்.", "தனிப்பட்ட வாழ்க்கை மொபிதா அகமது 1940 திசம்பர் 11 அன்று அசானுதீன் அகமதுவை மணந்தார்.", "இவர் வாசித்தல் பின்னல் தையல் தோட்ட பராமரிப்பு போன்ற பொழுதுபோக்கினை விரும்பினார்.", "2008ஆம் ஆண்டு சனவரி 17ஆம் தேதி தனது 88ஆவது வயதில் முதுமைக் காரணமாகக் காலமானார்.", "மேற்கோள்கள் பகுப்பு2008 இறப்புகள் பகுப்பு1921 பிறப்புகள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள்" ]
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசிய நாட்டின் உள்நாட்டு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அண்மைய காலங்களில் வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. திணைக் களங்கள் உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவுகள் கூட்டுறவு நிறுவனங்கள் நுகர்வியம் கிளையுரிமை நிறுவனங்கள் அறிவுசார் சொத்து பொருளாதார போட்டி கட்டுப்பாட்டு பொருட்கள் விலை கட்டுப்பாடு நேரடி விற்பனை நுகர்வோர் உரிமைகள் பெரும் வணிகர் அமைப்பு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு சட்டப் பிரிவு அமலாக்கப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு பெட்ரோலிய வாகனங்கள் மானிய மேலாண்மை பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு வழங்கல் மேலாண்மை அலுவலகம் சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் மாநில அலுவலகங்கள் துணைப் பொதுச் செயலாளர் உள்நாட்டு வர்த்தகம் கிளையுரிமை மேம்பாட்டு பிரிவு உள்நாட்டு வணிகப் பிரிவு தொழில்துறைச் சேவைகள் பிரிவு வணிக மேம்பாட்டுப் பிரிவு கூட்டுறவு மேம்பாட்டுப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் நுகர்வோர் மற்றும் மேலாண்மை நுகர்வோர் இயக்கப் பிரிவு ஆராய்ச்சி மற்றும் கொள்கைப் பிரிவு மனிதவளப் பிரிவு நிர்வாகச் சேவைகள் மற்றும் நிதிப் பிரிவு நுகர்வோர் உரிமைகோரல்கள் தீர்ப்பாயம் நுகர்வோர் தரநிலைப் பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கணக்குப் பிரிவு பொதுத்துறை நிறுவனங்கள் மலேசிய கூட்டுறவு கல்லூரி மலேசிய கூட்டுறவு கல்லூரி மலேசிய நிறுவனங்கள் ஆணையம் மலேசிய நிறுவனங்கள் ஆணையம் மலேசிய கூட்டுறவு சங்கங்கள் ஆணையம் மலேசிய கூட்டுறவு சங்கங்கள் ஆணையம் மலேசிய போட்டிநெறி ஆணையம் மலேசிய போட்டிநெறி ஆணையம் மலேசியாவின் அறிவுசார் சொத்து நிறுவனம் அறிவுசார் சொத்து நிறுவனம் பெர்பாடானான் நேசனல் பெர்காட் பெர்பாடானான் நேசனல் ராக்யாட் வங்கி ராக்யாட் வங்கி அமைச்சு சார்ந்த சட்டங்கள் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த சட்டங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் உள்ளது. எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டம் 1972 1972 71 விநியோகக் கட்டுப்பாடு சட்டம் 1961 1961 122 பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் 1974 1974 144 வாடகைகொள்முதல் சட்டம் 1967 1967 212 பெட்ரோலியம் பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டம் 1984 1984 302 சிறப்பியல்பு பொருளாதார மண்டலச் சட்டம் 1984 1984 311 நேரடி விற்பனை மற்றும் பிரமிட் எதிர்ப்பு திட்டச் சட்டம் 1993 1993 500 கிளையுரிமை சட்டம் 1998 1998 590 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1999 1999 599 ஒளி வட்டுகள் சட்டம் 2000 2000 606 மின்னியல் வர்த்தகச் சட்டம் 2006 2006 658 விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டம் 2011 2011 723 வர்த்தக விளக்கச் சட்டம் 2011 2011 730 கூட்டு நிதிகள் தடை சட்டம் 1971 1971 28 நிறுவனங்கள் சட்டம் 1965 1965 125 வணிகங்களின் பதிவுச் சட்டம் 1956 1956 197 மலேசிய நிறுவனங்களின் ஆணையச் சட்டம் 2001 2001 614 லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003 2003 630 வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2012 2012 743 வணிக முத்திரைகள் சட்டம் 1976 1976 175 காப்புரிமைச் சட்டம் 1983 1983 291 பதிப்புரிமைச் சட்டம் 1987 1987 332 தொழில்துறை வடிவமைப்பு சட்டம் 1996 1996 552 ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் வடிவமைப்பு சட்டம் 2000 2000 601 புவியியல் குறியீடுகள் சட்டம் 2000 2000 602 மலேசிய அறிவுசார் சொத்துக் கழக சட்டம் 2002 2002 617 கூட்டுறவு கல்லூரி இணைப்பு சட்டம் 1968 1968 437 கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1993 1993 502 மலேசியா கூட்டுறவு சங்கங்கள் ஆணைய சட்டம் 2007 2007 665 போட்டி ஆணைய சட்டம் 2010 2010 713 அரசு சார் கொள்கைத் திட்டங்கள் 1 1 1 1 1 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா
[ "மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.", "மலேசிய நாட்டின் உள்நாட்டு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.", "அண்மைய காலங்களில் வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.", "திணைக் களங்கள் உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவுகள் கூட்டுறவு நிறுவனங்கள் நுகர்வியம் கிளையுரிமை நிறுவனங்கள் அறிவுசார் சொத்து பொருளாதார போட்டி கட்டுப்பாட்டு பொருட்கள் விலை கட்டுப்பாடு நேரடி விற்பனை நுகர்வோர் உரிமைகள் பெரும் வணிகர் அமைப்பு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு சட்டப் பிரிவு அமலாக்கப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு பெட்ரோலிய வாகனங்கள் மானிய மேலாண்மை பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு வழங்கல் மேலாண்மை அலுவலகம் சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் மாநில அலுவலகங்கள் துணைப் பொதுச் செயலாளர் உள்நாட்டு வர்த்தகம் கிளையுரிமை மேம்பாட்டு பிரிவு உள்நாட்டு வணிகப் பிரிவு தொழில்துறைச் சேவைகள் பிரிவு வணிக மேம்பாட்டுப் பிரிவு கூட்டுறவு மேம்பாட்டுப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் நுகர்வோர் மற்றும் மேலாண்மை நுகர்வோர் இயக்கப் பிரிவு ஆராய்ச்சி மற்றும் கொள்கைப் பிரிவு மனிதவளப் பிரிவு நிர்வாகச் சேவைகள் மற்றும் நிதிப் பிரிவு நுகர்வோர் உரிமைகோரல்கள் தீர்ப்பாயம் நுகர்வோர் தரநிலைப் பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கணக்குப் பிரிவு பொதுத்துறை நிறுவனங்கள் மலேசிய கூட்டுறவு கல்லூரி மலேசிய கூட்டுறவு கல்லூரி மலேசிய நிறுவனங்கள் ஆணையம் மலேசிய நிறுவனங்கள் ஆணையம் மலேசிய கூட்டுறவு சங்கங்கள் ஆணையம் மலேசிய கூட்டுறவு சங்கங்கள் ஆணையம் மலேசிய போட்டிநெறி ஆணையம் மலேசிய போட்டிநெறி ஆணையம் மலேசியாவின் அறிவுசார் சொத்து நிறுவனம் அறிவுசார் சொத்து நிறுவனம் பெர்பாடானான் நேசனல் பெர்காட் பெர்பாடானான் நேசனல் ராக்யாட் வங்கி ராக்யாட் வங்கி அமைச்சு சார்ந்த சட்டங்கள் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த சட்டங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் உள்ளது.", "எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டம் 1972 1972 71 விநியோகக் கட்டுப்பாடு சட்டம் 1961 1961 122 பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் 1974 1974 144 வாடகைகொள்முதல் சட்டம் 1967 1967 212 பெட்ரோலியம் பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டம் 1984 1984 302 சிறப்பியல்பு பொருளாதார மண்டலச் சட்டம் 1984 1984 311 நேரடி விற்பனை மற்றும் பிரமிட் எதிர்ப்பு திட்டச் சட்டம் 1993 1993 500 கிளையுரிமை சட்டம் 1998 1998 590 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1999 1999 599 ஒளி வட்டுகள் சட்டம் 2000 2000 606 மின்னியல் வர்த்தகச் சட்டம் 2006 2006 658 விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டம் 2011 2011 723 வர்த்தக விளக்கச் சட்டம் 2011 2011 730 கூட்டு நிதிகள் தடை சட்டம் 1971 1971 28 நிறுவனங்கள் சட்டம் 1965 1965 125 வணிகங்களின் பதிவுச் சட்டம் 1956 1956 197 மலேசிய நிறுவனங்களின் ஆணையச் சட்டம் 2001 2001 614 லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003 2003 630 வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2012 2012 743 வணிக முத்திரைகள் சட்டம் 1976 1976 175 காப்புரிமைச் சட்டம் 1983 1983 291 பதிப்புரிமைச் சட்டம் 1987 1987 332 தொழில்துறை வடிவமைப்பு சட்டம் 1996 1996 552 ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் வடிவமைப்பு சட்டம் 2000 2000 601 புவியியல் குறியீடுகள் சட்டம் 2000 2000 602 மலேசிய அறிவுசார் சொத்துக் கழக சட்டம் 2002 2002 617 கூட்டுறவு கல்லூரி இணைப்பு சட்டம் 1968 1968 437 கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1993 1993 502 மலேசியா கூட்டுறவு சங்கங்கள் ஆணைய சட்டம் 2007 2007 665 போட்டி ஆணைய சட்டம் 2010 2010 713 அரசு சார் கொள்கைத் திட்டங்கள் 1 1 1 1 1 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா" ]
ரேணுகா தேவி பர்கடாகி 1932 2017 என்பவர்அசாமைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். அரசியல் ரேணுகா 1977 முதல் 1979 வரை பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசாங்கத்தில் கல்வி சமூக நலன் மற்றும் கலாச்சாரத்திற்கான மத்திய அமைச்சராக இருந்தார். 1962ல் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக பர்பேட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972ல் இவர் ஹாஜோ சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக கவுகாத்தி மக்களவைத் தொகுதியிலிருந்து ஆறாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அசாம் மாநிலக் கிளையின் கௌரவச் செயலாளராக ஆனார். இறப்பு ரேணுகா தேவி காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் 14 ஆகத்து 2017 அன்று இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு2017 இறப்புகள் பகுப்பு1932 பிறப்புகள் பகுப்பு6வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள்
[ "ரேணுகா தேவி பர்கடாகி 1932 2017 என்பவர்அசாமைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "அரசியல் ரேணுகா 1977 முதல் 1979 வரை பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசாங்கத்தில் கல்வி சமூக நலன் மற்றும் கலாச்சாரத்திற்கான மத்திய அமைச்சராக இருந்தார்.", "1962ல் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக பர்பேட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "1972ல் இவர் ஹாஜோ சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக கவுகாத்தி மக்களவைத் தொகுதியிலிருந்து ஆறாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பின்னர் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அசாம் மாநிலக் கிளையின் கௌரவச் செயலாளராக ஆனார்.", "இறப்பு ரேணுகா தேவி காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் 14 ஆகத்து 2017 அன்று இறந்தார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு2017 இறப்புகள் பகுப்பு1932 பிறப்புகள் பகுப்பு6வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள்" ]
சுபா பால்சவர் கோடே ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல இந்தி மொழி மற்றும் சில மராத்தி மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் முன்னாள் பெண்கள் தேசிய சாதனையாளரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி மராத்திகொங்கனி குடும்பத்தில் பிறந்தவர் மராத்தி நாடக ஆளுமை நந்து கோடேயின் மகளாக சுபா கோடே பிறந்தார். நடிகர் விஜு கோடே அவரது இளைய சகோதரர் ஆவார். மூத்த நடிகை துர்கா கோடே சுபாவின் தந்தையின் சகோதரரின் மனைவி. சுபாவின் தாய் மாமா நயம்பள்ளியும் ஒரு நடிகர். ஷுபா கோடே செயின்ட் தெரசாஸ் உயர்நிலைப் பள்ளி சார்னி சாலை மற்றும் செயின்ட் கொலம்பா பள்ளி காம்தேவி ஆகியவற்றில் படித்தார். ஒரு சிறுமியாக அவர் நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதில் சிறந்து விளங்கினார். சில பெண்களே இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கிய அக்காலத்தில் அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 195255 வரை நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் பெண்களுக்கான தேசிய வீராங்கனையாக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வில்சன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். சுபா மங்களூரைச் சேர்ந்த டி.எம்.பால்சவரை மணந்தார். அவர் ஒரு பெரிய இந்திய நிறுவனமான நோசில் சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார். சுபா தயாரித்து இயக்கிய சிமுக்லா பஹுனா 1968 என்ற மராத்தி திரைப்படத்தில் அவர் சிறு பாத்திரத்தைல் தோன்றினார். இவர்களது மகள் பாவனா பால்சவரும் தொலைக்காட்சி நடிகை ஆவார். தொழில் 357357 சுபா தனது மகள் பாவனா பால்சவருடன் சுபா கோடே தனது தம்பி விஜு கோட்டுடன் அவர் 4 வயதில் குழந்தை நடிகராக மேடையில் அறிமுகமானார். சீமா திரைப்படத்தில் 1955 புட்லி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அவருடையமிதிவண்டி ஓட்டுதல் அவரைப் பரவலாக அறியச் செய்தது. மேலும் அது சீமாவின் குழு அவரை நடிக்க வைக்க வழிவகுத்தது. அதன்பிறகு அவர் ஏராளமான இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்கள் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் பெரும்பாலும் மெஹ்மூத்துக்கு ஜோடியாக நடித்தார். மேலும் இந்த ஜோடி சசுரல் பரோசா ஜித்தி சோட்டி பெஹன் சஞ்ச் அவுர் சவேரா லவ் இன் டோக்கியோ கிரஹஸ்தி ஹம்ராஹி மற்றும் பேட்டி பேட் ஆகிய படங்களில் வெற்றி பெற்றது. அவர் பேயிங் கெஸ்ட் மற்றும் ஏக் டுயூஜே கே லியே ஆகியவற்றிலும் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்தார். 1962 இல் 9வது ஃபிலிம்பேர் விருதுகளில் நிருபா ராயிடம் தோற்றாலும் கரானா மற்றும் சசுரல் ஆகிய படங்களில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான இரண்டு பரிந்துரைகளைப் பெற்றார். அவர் ஹேரா பெரி ஹம் டோனோ பேச்சுலர் வைவ்ஸ் மற்றும் லெட்ஸ் டூ இட் 2000 போன்ற நகைச்சுவை நாடகங்களை இயக்கியுள்ளார். அவரது வீட்டுத் தயாரிப்பான பேச்சுலர் வைவ்ஸ் மராத்தி நாடகமான கோலட் கோலின் தழுவல் மும்பை மற்றும் அவுரங்காபாத்தில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜபான் சம்பால்கே மைண்ட் யுவர் லாங்குவேஜ் தொடரை அடிப்படையாகக் கொண்டது பெரும் வெற்றி பெற்றது. அவர் ஜீ மராத்தியில் ஏகா லக்னாச்சி தீஸ்ரீ கோஷ்டா என்ற மராத்தி தொலைகாட்சியிலும் பணியாற்றியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் திரைப்படங்கள் சீமா 1955 பேயிங் கெஸ்ட் 1957 தேக் கபீரா ரோயா 1957 முஜ்ரிம் 1958 தீதி 1959 சோட்டி பஹேன் 1959 அனாரி 1959 கரானா 1961 சசுரல் 1961 ஹம்ராஹி 1963 கிரஹஸ்தி 1963 தில் ஏக் மந்திர் 1963 ஜித்தி 1964 பூலோன் கி சேஜ் 1964 ஆகாஷ்தீப் 1965 டோக்கியோவில் காதல் 1966 தும்சே அச்சா கவுன் ஹை 1969 மிலி 1975 பெனாம் 1974 கோல் மால் 1979 படால்டே ரிஷ்டே 1978 நசீப் 1981 ஏக் டுஜே கே லியே 1981 சுராக் 1982 ஏக் தின் பஹு கா 1983 புகார் மெயின் அவரா ஹூன் 1983 கூலி 1983 மேரா ஃபைஸ்லா 1984 கங்வா 1984 ஹம் டோனோ 1985 ஹகீகத் சாகர் 1985 ஆக்கிர் கியோன்? 1985 மஸ்லூம் 1986 ஸ்வராக் சே சுந்தர் 1986 ஹிஃபாஸாத் 1987 மசா பதி கரோட்பதி 1988 கூன் பாரி மாங் 1988 பில்லூ பாட்ஷா 1989 கிஷன் கன்ஹையா 1990 ஜவானி ஜிந்தாபாத் 1990 ஷேர் தில் 1990 பியார் ஹுவா சோரி சோரி 1990 கர்ஸ் சுகானா ஹை 1991 தில் ஹை கி மந்தா நஹின் 1991 சௌதாகர் 1991 ஏக் லட்கா ஏக் லட்கி 1992 பர்தா ஹை பர்தா 1992 ஜூனூன் 1992 அனாரி 1993 வக்த் ஹமாரா ஹை 1993 சாஜன் கா கர் 1994 சங்தில் சனம் 1994 கொய்லா 1997 சிர்ஃப் தும் 1999 ஷரரத் 2002 கழிப்பறை ஏக் பிரேம் கதா 2017 பக்கெட் பட்டியல் 2018 டபுள் எக்ஸ்எல் 2022 தொலைக்காட்சி ஜூனூன் 1994 ஜபான் சம்பல்கே 1993 ஏக் ராஜா ஏக் ராணி 1996 அண்டாஸ் 1998 டம் டமா டம் 19981999 ஜுக்னி சாலி ஜலந்தர் 20082010 பா பஹூ அவுர் பேபி 2010 ஏக லக்னாச்சி தீஸ்ரீ கோஷ்டா 2013 மராத்தி மங்கலம் டங்கலம் 20182019 ஸ்பை பாஹு 2022 திப்கியாஞ்சி ரங்கோலி 2022 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டது சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கரானா 1962 பரிந்துரைக்கப்பட்டது சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது சசுரல் 1962 மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சுபா பால்சவர் கோடே ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "இவர் பல இந்தி மொழி மற்றும் சில மராத்தி மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.", "அவர் நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் முன்னாள் பெண்கள் தேசிய சாதனையாளரும் ஆவார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி மராத்திகொங்கனி குடும்பத்தில் பிறந்தவர் மராத்தி நாடக ஆளுமை நந்து கோடேயின் மகளாக சுபா கோடே பிறந்தார்.", "நடிகர் விஜு கோடே அவரது இளைய சகோதரர் ஆவார்.", "மூத்த நடிகை துர்கா கோடே சுபாவின் தந்தையின் சகோதரரின் மனைவி.", "சுபாவின் தாய் மாமா நயம்பள்ளியும் ஒரு நடிகர்.", "ஷுபா கோடே செயின்ட் தெரசாஸ் உயர்நிலைப் பள்ளி சார்னி சாலை மற்றும் செயின்ட் கொலம்பா பள்ளி காம்தேவி ஆகியவற்றில் படித்தார்.", "ஒரு சிறுமியாக அவர் நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதில் சிறந்து விளங்கினார்.", "சில பெண்களே இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கிய அக்காலத்தில் அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 195255 வரை நீச்சல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் பெண்களுக்கான தேசிய வீராங்கனையாக இருந்தார்.", "பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வில்சன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.", "சுபா மங்களூரைச் சேர்ந்த டி.எம்.பால்சவரை மணந்தார்.", "அவர் ஒரு பெரிய இந்திய நிறுவனமான நோசில் சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.", "சுபா தயாரித்து இயக்கிய சிமுக்லா பஹுனா 1968 என்ற மராத்தி திரைப்படத்தில் அவர் சிறு பாத்திரத்தைல் தோன்றினார்.", "இவர்களது மகள் பாவனா பால்சவரும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "தொழில் 357357 சுபா தனது மகள் பாவனா பால்சவருடன் சுபா கோடே தனது தம்பி விஜு கோட்டுடன் அவர் 4 வயதில் குழந்தை நடிகராக மேடையில் அறிமுகமானார்.", "சீமா திரைப்படத்தில் 1955 புட்லி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.", "அவருடையமிதிவண்டி ஓட்டுதல் அவரைப் பரவலாக அறியச் செய்தது.", "மேலும் அது சீமாவின் குழு அவரை நடிக்க வைக்க வழிவகுத்தது.", "அதன்பிறகு அவர் ஏராளமான இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்கள் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.", "அவர் பெரும்பாலும் மெஹ்மூத்துக்கு ஜோடியாக நடித்தார்.", "மேலும் இந்த ஜோடி சசுரல் பரோசா ஜித்தி சோட்டி பெஹன் சஞ்ச் அவுர் சவேரா லவ் இன் டோக்கியோ கிரஹஸ்தி ஹம்ராஹி மற்றும் பேட்டி பேட் ஆகிய படங்களில் வெற்றி பெற்றது.", "அவர் பேயிங் கெஸ்ட் மற்றும் ஏக் டுயூஜே கே லியே ஆகியவற்றிலும் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்தார்.", "1962 இல் 9வது ஃபிலிம்பேர் விருதுகளில் நிருபா ராயிடம் தோற்றாலும் கரானா மற்றும் சசுரல் ஆகிய படங்களில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான இரண்டு பரிந்துரைகளைப் பெற்றார்.", "அவர் ஹேரா பெரி ஹம் டோனோ பேச்சுலர் வைவ்ஸ் மற்றும் லெட்ஸ் டூ இட் 2000 போன்ற நகைச்சுவை நாடகங்களை இயக்கியுள்ளார்.", "அவரது வீட்டுத் தயாரிப்பான பேச்சுலர் வைவ்ஸ் மராத்தி நாடகமான கோலட் கோலின் தழுவல் மும்பை மற்றும் அவுரங்காபாத்தில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது.", "அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜபான் சம்பால்கே மைண்ட் யுவர் லாங்குவேஜ் தொடரை அடிப்படையாகக் கொண்டது பெரும் வெற்றி பெற்றது.", "அவர் ஜீ மராத்தியில் ஏகா லக்னாச்சி தீஸ்ரீ கோஷ்டா என்ற மராத்தி தொலைகாட்சியிலும் பணியாற்றியுள்ளார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் திரைப்படங்கள் சீமா 1955 பேயிங் கெஸ்ட் 1957 தேக் கபீரா ரோயா 1957 முஜ்ரிம் 1958 தீதி 1959 சோட்டி பஹேன் 1959 அனாரி 1959 கரானா 1961 சசுரல் 1961 ஹம்ராஹி 1963 கிரஹஸ்தி 1963 தில் ஏக் மந்திர் 1963 ஜித்தி 1964 பூலோன் கி சேஜ் 1964 ஆகாஷ்தீப் 1965 டோக்கியோவில் காதல் 1966 தும்சே அச்சா கவுன் ஹை 1969 மிலி 1975 பெனாம் 1974 கோல் மால் 1979 படால்டே ரிஷ்டே 1978 நசீப் 1981 ஏக் டுஜே கே லியே 1981 சுராக் 1982 ஏக் தின் பஹு கா 1983 புகார் மெயின் அவரா ஹூன் 1983 கூலி 1983 மேரா ஃபைஸ்லா 1984 கங்வா 1984 ஹம் டோனோ 1985 ஹகீகத் சாகர் 1985 ஆக்கிர் கியோன்?", "1985 மஸ்லூம் 1986 ஸ்வராக் சே சுந்தர் 1986 ஹிஃபாஸாத் 1987 மசா பதி கரோட்பதி 1988 கூன் பாரி மாங் 1988 பில்லூ பாட்ஷா 1989 கிஷன் கன்ஹையா 1990 ஜவானி ஜிந்தாபாத் 1990 ஷேர் தில் 1990 பியார் ஹுவா சோரி சோரி 1990 கர்ஸ் சுகானா ஹை 1991 தில் ஹை கி மந்தா நஹின் 1991 சௌதாகர் 1991 ஏக் லட்கா ஏக் லட்கி 1992 பர்தா ஹை பர்தா 1992 ஜூனூன் 1992 அனாரி 1993 வக்த் ஹமாரா ஹை 1993 சாஜன் கா கர் 1994 சங்தில் சனம் 1994 கொய்லா 1997 சிர்ஃப் தும் 1999 ஷரரத் 2002 கழிப்பறை ஏக் பிரேம் கதா 2017 பக்கெட் பட்டியல் 2018 டபுள் எக்ஸ்எல் 2022 தொலைக்காட்சி ஜூனூன் 1994 ஜபான் சம்பல்கே 1993 ஏக் ராஜா ஏக் ராணி 1996 அண்டாஸ் 1998 டம் டமா டம் 19981999 ஜுக்னி சாலி ஜலந்தர் 20082010 பா பஹூ அவுர் பேபி 2010 ஏக லக்னாச்சி தீஸ்ரீ கோஷ்டா 2013 மராத்தி மங்கலம் டங்கலம் 20182019 ஸ்பை பாஹு 2022 திப்கியாஞ்சி ரங்கோலி 2022 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டது சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கரானா 1962 பரிந்துரைக்கப்பட்டது சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது சசுரல் 1962 மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கால் துடுப்பாட்டம் என்பது 80 மற்றும் 120 அடி 24 மற்றும் 37 மீ ஆரம் கொண்ட ஒரு வட்ட மைதானத்தில் பதினொரு வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கு இடையே விளையாடப்படும் ஒரு வகை துடுப்பாட்டமாகும். இந்தியா நேபாளம் பூட்டான் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளில் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. கால் துடுப்பாட்டம் என்பது பந்தை அடிப்பதற்கு மட்டையை விட கால்களைப் பயன்படுத்துவதாகும். பந்து வீச்சாளர் பந்தை கையிற்கு கீழ் தரையில் உருட்டுகிறார். ஆட்டக்காரர்கள் ஓட்டங்கள் எடுக்க பந்தை உதைக்க வேண்டும். ஒரு ஆட்டக்காரர் பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியே உதைத்து நான்கு அல்லது ஆறு ஓட்டங்களை எடுக்க முடியும். வரலாறு கால் துடுப்பாட்டம் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகும். இது முக்கியமாக இந்தியாவில் பல்வேறு விதிகளுடன் விளையாடப்படுகிறது. கால் துடுப்பாட்டத்தை பெங்களூரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் எசு. நாகராஜ் கண்டுபிடித்தார் . இந்த விளையாட்டை ஊரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி உடல் தகுதிக்கு ஆதாரமாக இருந்தார். தில்லியில் உடற்கல்வி ஆசிரியர் சோகேந்தர் பிரசாத் வர்மா என்பவர் 2010 ஆம் ஆண்டு கால் துடுப்பாட்டத்தின் அதிகாரப்பூர்வ விதிப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். எசு. நாகராஜ் கால் துடுப்பாட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். வர்மா தற்போது சர்வதேச கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு மற்றும் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளராக உள்ளார். விவரக் குறிப்புகள் 11 வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே கால் துடுப்பாட்டம் விளையாடப்படுகிறது. இது 80 முதல் 120 அடி வரையிலான ஆரம் கொண்ட வட்ட மைதானத்தில் விளையாடப்படுகிறது. ஆடுகளம் 8 அடி 2.4 மீ அகலமும் 42 முதல் 48 அடி 13 முதல் 15 மீ நீளமும் கொண்டது. வயது மற்றும் வீரர்களின் வகையைப் பொறுத்து. இலக்குக் குச்சிகளில் உள்ள தூரம் 12 அங்குலம் 304.8 மிமீ 1 அடி. வீச்சு எல்லைகள் இலக்குக் குச்சி கூட்டமைப்பு சர்வதேச அளவில் கால் துடுப்பாட்டம் சர்வதேச கால் துடுப்பாட்டம் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இந்த சர்வதேச அமைப்புக்கு சிறீ சுரேந்தர் குமார் தலைவராகவும் சிறீ சோகிந்தர் பிரசாத் வர்மா பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்தியாவில் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு என்பது 2011 இல் உருவாக்கப்பட்டது. இது சங்கங்களின் பதிவுச் சட்டம் 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு சர்வதேச கால் துடுப்பாட்ட கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர நேபாளம் பூட்டான் இலங்கை புளோரிடா கானா பாக்கித்தான் ஆகிய நாடுகளில் கால் துடுப்பாட்டம் பிரபலமானது. போட்டிகள் இந்தியாவில் தேசிய வாகையர் ஆட்டம் சூலை 2012 இல் இந்திய கால் துடுப்பாட்ட கூட்டமைப்பின் மூலம் மூத்தோருக்கான தேசிய டி10 கால் துடுப்பாட்ட வாகையர் ஆட்டம் தில்லியில் உள்ள பவானாவிலுள்ள இராசீவ் காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 24 சிறுவர்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றன. தொடக்க விழாவின் முதன்மை விருந்தினராக தில்லியின் சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளருமான சுரேந்தர் குமார் கலந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு தில்லி மகாராட்டிரா தமிழ்நாடு சார்க்கண்டு அரியானா உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 6 தேசிய விளையாட்டுகளை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச வாகையர் ஆட்டங்கள் சூலை 2013 இல் நடைபெற்ற முதல் இந்தியநேபாள டி10 கால் துடுப்பாட்டத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 5ஆவது தேசிய டி20 கால் துடுப்பாட்ட வாகையர் போட்டி நடைபெற்றது. சனவரி 2017 இல் கர்நாடகா 211 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. புது தில்லியில் நடைபெற்ற ஒடிசாவின் 5ஆவது தேசிய டி10 கால் துடுப்பாட்ட வாகையர் போட்டியில் 3ஆவது இடத்தைப் பிடித்தது. சந்தன் ரே இந்திய கால் துடுப்பாட்ட அணியின் தற்போதைய தலைவராக உள்ளார். மேற்கோள்கள் பகுப்புஇந்தியாவில் விளையாட்டு பகுப்புநேபாளத்தில் விளையாட்டு பகுப்புதுடுப்பாட்டம்
[ "கால் துடுப்பாட்டம் என்பது 80 மற்றும் 120 அடி 24 மற்றும் 37 மீ ஆரம் கொண்ட ஒரு வட்ட மைதானத்தில் பதினொரு வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கு இடையே விளையாடப்படும் ஒரு வகை துடுப்பாட்டமாகும்.", "இந்தியா நேபாளம் பூட்டான் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளில் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது.", "கால் துடுப்பாட்டம் என்பது பந்தை அடிப்பதற்கு மட்டையை விட கால்களைப் பயன்படுத்துவதாகும்.", "பந்து வீச்சாளர் பந்தை கையிற்கு கீழ் தரையில் உருட்டுகிறார்.", "ஆட்டக்காரர்கள் ஓட்டங்கள் எடுக்க பந்தை உதைக்க வேண்டும்.", "ஒரு ஆட்டக்காரர் பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியே உதைத்து நான்கு அல்லது ஆறு ஓட்டங்களை எடுக்க முடியும்.", "வரலாறு கால் துடுப்பாட்டம் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகும்.", "இது முக்கியமாக இந்தியாவில் பல்வேறு விதிகளுடன் விளையாடப்படுகிறது.", "கால் துடுப்பாட்டத்தை பெங்களூரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் எசு.", "நாகராஜ் கண்டுபிடித்தார் .", "இந்த விளையாட்டை ஊரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி உடல் தகுதிக்கு ஆதாரமாக இருந்தார்.", "தில்லியில் உடற்கல்வி ஆசிரியர் சோகேந்தர் பிரசாத் வர்மா என்பவர் 2010 ஆம் ஆண்டு கால் துடுப்பாட்டத்தின் அதிகாரப்பூர்வ விதிப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.", "எசு.", "நாகராஜ் கால் துடுப்பாட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.", "வர்மா தற்போது சர்வதேச கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு மற்றும் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளராக உள்ளார்.", "விவரக் குறிப்புகள் 11 வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே கால் துடுப்பாட்டம் விளையாடப்படுகிறது.", "இது 80 முதல் 120 அடி வரையிலான ஆரம் கொண்ட வட்ட மைதானத்தில் விளையாடப்படுகிறது.", "ஆடுகளம் 8 அடி 2.4 மீ அகலமும் 42 முதல் 48 அடி 13 முதல் 15 மீ நீளமும் கொண்டது.", "வயது மற்றும் வீரர்களின் வகையைப் பொறுத்து.", "இலக்குக் குச்சிகளில் உள்ள தூரம் 12 அங்குலம் 304.8 மிமீ 1 அடி.", "வீச்சு எல்லைகள் இலக்குக் குச்சி கூட்டமைப்பு சர்வதேச அளவில் கால் துடுப்பாட்டம் சர்வதேச கால் துடுப்பாட்டம் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.", "இந்த சர்வதேச அமைப்புக்கு சிறீ சுரேந்தர் குமார் தலைவராகவும் சிறீ சோகிந்தர் பிரசாத் வர்மா பொதுச் செயலாளராகவும் உள்ளார்.", "இந்தியாவில் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு என்பது 2011 இல் உருவாக்கப்பட்டது.", "இது சங்கங்களின் பதிவுச் சட்டம் 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு சர்வதேச கால் துடுப்பாட்ட கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.", "இந்தியாவைத் தவிர நேபாளம் பூட்டான் இலங்கை புளோரிடா கானா பாக்கித்தான் ஆகிய நாடுகளில் கால் துடுப்பாட்டம் பிரபலமானது.", "போட்டிகள் இந்தியாவில் தேசிய வாகையர் ஆட்டம் சூலை 2012 இல் இந்திய கால் துடுப்பாட்ட கூட்டமைப்பின் மூலம் மூத்தோருக்கான தேசிய டி10 கால் துடுப்பாட்ட வாகையர் ஆட்டம் தில்லியில் உள்ள பவானாவிலுள்ள இராசீவ் காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.", "இதில் மொத்தம் 24 சிறுவர்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றன.", "தொடக்க விழாவின் முதன்மை விருந்தினராக தில்லியின் சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளருமான சுரேந்தர் குமார் கலந்து கொண்டார்.", "2012 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கால் துடுப்பாட்ட கூட்டமைப்பு தில்லி மகாராட்டிரா தமிழ்நாடு சார்க்கண்டு அரியானா உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 6 தேசிய விளையாட்டுகளை ஏற்பாடு செய்துள்ளது.", "சர்வதேச வாகையர் ஆட்டங்கள் சூலை 2013 இல் நடைபெற்ற முதல் இந்தியநேபாள டி10 கால் துடுப்பாட்டத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது.", "உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 5ஆவது தேசிய டி20 கால் துடுப்பாட்ட வாகையர் போட்டி நடைபெற்றது.", "சனவரி 2017 இல் கர்நாடகா 211 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.", "புது தில்லியில் நடைபெற்ற ஒடிசாவின் 5ஆவது தேசிய டி10 கால் துடுப்பாட்ட வாகையர் போட்டியில் 3ஆவது இடத்தைப் பிடித்தது.", "சந்தன் ரே இந்திய கால் துடுப்பாட்ட அணியின் தற்போதைய தலைவராக உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியாவில் விளையாட்டு பகுப்புநேபாளத்தில் விளையாட்டு பகுப்புதுடுப்பாட்டம்" ]
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது பிரித்தானியர் அல்லாத இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் கப்பல் நிறுவனம் ஆகும்.கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை மறுத்து இந்தியர்களால் மட்டுமே நடத்தப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வ. உ. சிதம்பரம்பிள்ளை தலைமையில் 1906ம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதன்முதலில் சுதேசி கப்பல் நிறுவனத்தின் நீராவிக் கப்பல் தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கு இடையே 1991 முடிய இயக்கப்பட்டது. பின்னணி பிரித்தானியர்களின் கப்பல் நிறுவனங்கள் இந்தியப் பெருங்கடலில் போட்டியின்றி ஏகபோக உரிமையுடன் பயணியர் சரக்குக் கப்பல்கள் இயக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை உடைக்க தூத்துக்குடி வணிகர்கள் ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து தூத்துக்குடிகொழும்பு இடையே குறைந்த கட்டணத்தில் பயணியர் மற்றும் சரக்குகளை அனுப்பினர். இதனால் பிரித்தானியர்கள் இயக்கிய கப்பலின் வருவாய் குறைந்ததால் பிரித்தானியர்களின் தலையீட்டின் பேரில் முதல்கட்டமாக தூத்துக்குடி வணிகர்களுக்கு கப்பலை வாடகைக்கு விட்ட நிறுவனம் தனது கப்பலை திரும்பப்பெற்றது. அந்நேரத்தில் தூத்துக்குடியில் சிறப்பு அரசு வழக்குரைஞராக இருந்த சுதேசி இயக்க ஆதரவாளரான வ. உ. சிதம்பரம்பிள்ளை தலைமையில் 1906ம் ஆண்டில் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் துவக்கப்பட்டது. சுதேசி கப்பல் நிறுவனம் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கு முலதனமாக ரூபாய் 10 லட்சம் பெற பொதுமக்களுக்கு 40000 பங்குகள் விற்றனர். 16 அக்டோபர் 1906 அன்று சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை சிதம்பரம் பிள்ளை பதிவு செய்தார்.3 பிள்ளை நிறுவனத்தை உருவாக்கியது லாபத்திற்காக அல்ல மாறாக தேசியத்தின் இலட்சியத்திற்காக. பாலவநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைத் தேவர் தனது பாம்பூர் கிராமத்தில் இருந்த நிலங்களை விற்று ரூபாய் 2 லட்சம் 2020ல் மதிப்பு 5.6 கோடி பங்குகளை வாங்கினார்.4 சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு பாண்டித்துரைத் தேவர் தலைவராகவும் சிதம்பரம் பிள்ளை உதவிச் செயலாளராகவும் ஆனார். 3 இந்நிறுவனத்தின் நோக்கம் தூத்துக்குடிகொழும்புக்கும் இடையே ஒரு கப்பலை இயக்குவது மற்றும் ஆசியர்களுக்கு வழிசெலுத்தல் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதாகும்.3 நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காக சிதம்பரம் பிள்ளை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்5 மகாகவி சுப்பிரமணிய பாரதி சுதேசி கப்பலின் முக்கியத்துவம் குறித்துக் கட்டுரைகள் மற்றும் பாட்டுகள் எழுதினார்.6 பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் உதவியுடன் பிரான்சு நாட்டிலிருந்து முதல் கப்பல் எஸ். எஸ் கேலியா வாங்கப்பட்டது5 மற்றும் 1907ல் தூத்துக்குடி வந்தடைந்தது. இந்த கப்பல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணித்து 1300 பயணிகளையும் 40000 சரக்குப் பொதிகளையும் ஏற்றிச் செல்லக்கூடியது.8 அந்தக் கப்பலில் "வந்தே மாதரம்" என்ற முழக்கம் அடங்கிய கொடி பறந்தது.8 இது பின்னர் மற்றொரு பிரெஞ்சு கப்பலான லாவோவும் வந்தது.5 சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கும் பிரித்தானியக் கப்பல் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தகப் போர் வெடித்தது. பிரித்தானியக் கப்பல் நிறுவனத்தினர் கட்டணத்தை ஒரு ரூபாயாகக் குறைத்தபோது சிதம்பரம் பிள்ளை கட்டணத்தை 50 பைசாவாகக் குறைத்தார். பின்னர் பிரித்தானிய கப்பல் நிறுவனத்தினர் பயணிகளுக்கு இலவசக் குடைகளை வழங்கியது.9 தேசியவாத உணர்வின் காரணமாக சுதேசி நீராவிக் கப்பலுக்கு வணிகர்கள் மற்றும் பயணிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றது.5 பிரித்தானியக் கப்பல் நிறுவனத்தினர் பிரிட்டிஷ் ராஜ் உதவியுடன் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் கப்பல்களுக்கு துறைமுகத்தில் இடம் மற்றும் நேர அட்டவணையை காலம் தாழ்த்தியதுடன் மற்றுமின்றி பயணிகளின் மருத்துவ மற்றும் சுங்க அனுமதியை தாமதப்படுத்துவதன் மூலம் சுதேசி நீராவிக் கப்பல்களின் செயல்பாடுகளை அடக்கியது.8 1908ம் ஆண்டில் சுதந்திர வழக்கறிஞரான பிபின் சந்திர பால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை சுயராஜ்ய சுயஆட்சி நாளாகக் கொண்டாட திட்டமிட்ட குழுவில் சிதம்பரம் பிள்ளையும் இருந்தார்.11 இதனால் கோபமுற்ற ஆங்கிலேய ஆட்சியினர் 12 மார்ச் 1908 அன்று சுப்பிரமணிய சிவா மற்றும் சிதம்பரம் பிள்ளையை அரசாங்கத்திற்கு எதிராக கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர்.12 சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஆயுள் தண்டனை 40 ஆண்டுகள் விதிக்கப்பட்டது.13 சிறையில் சிதம்பரம் பிள்ளைக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டது. இதனால் பயந்த சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நிறுவனத்திலிருந்து விலகினர்.3 சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் 1911ல் கலைக்கப்பட்டது. மேலும் கப்பல்களில் ஒன்று அதன் போட்டியாளரான பிரித்தானிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.13 தாக்கம் 17 சூன் 1911 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியர் இராபர்ட் ஆஷ் துரையை மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் நிலையத்தில் வைத்து ஒரு இரகசிய சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.11 விசாரணையின் போது சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை முடக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையே பொறுப்பாளி என வாஞ்சிநாதன் கருதியது தெரியவந்தது.11 மரபுரிமை பேறுகள் தமிழ்நாட்டில் சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டிய தமிழன் என்று நினைவுகூரப்படுகிறார்.14 இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ. உ. சிதம்பரனார் துறைமுகம் எனப்பெயரிட்டதன் மூலம் இந்திய விடுதலை இயக்கத்தில் சிதம்பரம் பிள்ளையின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உள்ளது.15 மேற்கோள்கள் பகுப்புஇந்திய விடுதலை இயக்கம் பகுப்புசுதேசி இயக்கம்
[ "சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது பிரித்தானியர் அல்லாத இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் கப்பல் நிறுவனம் ஆகும்.கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை மறுத்து இந்தியர்களால் மட்டுமே நடத்தப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வ.", "உ.", "சிதம்பரம்பிள்ளை தலைமையில் 1906ம் ஆண்டில் நிறுவப்பட்டது.", "முதன்முதலில் சுதேசி கப்பல் நிறுவனத்தின் நீராவிக் கப்பல் தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கு இடையே 1991 முடிய இயக்கப்பட்டது.", "பின்னணி பிரித்தானியர்களின் கப்பல் நிறுவனங்கள் இந்தியப் பெருங்கடலில் போட்டியின்றி ஏகபோக உரிமையுடன் பயணியர் சரக்குக் கப்பல்கள் இயக்கப்பட்டது.", "கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை உடைக்க தூத்துக்குடி வணிகர்கள் ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து தூத்துக்குடிகொழும்பு இடையே குறைந்த கட்டணத்தில் பயணியர் மற்றும் சரக்குகளை அனுப்பினர்.", "இதனால் பிரித்தானியர்கள் இயக்கிய கப்பலின் வருவாய் குறைந்ததால் பிரித்தானியர்களின் தலையீட்டின் பேரில் முதல்கட்டமாக தூத்துக்குடி வணிகர்களுக்கு கப்பலை வாடகைக்கு விட்ட நிறுவனம் தனது கப்பலை திரும்பப்பெற்றது.", "அந்நேரத்தில் தூத்துக்குடியில் சிறப்பு அரசு வழக்குரைஞராக இருந்த சுதேசி இயக்க ஆதரவாளரான வ.", "உ.", "சிதம்பரம்பிள்ளை தலைமையில் 1906ம் ஆண்டில் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் துவக்கப்பட்டது.", "சுதேசி கப்பல் நிறுவனம் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கு முலதனமாக ரூபாய் 10 லட்சம் பெற பொதுமக்களுக்கு 40000 பங்குகள் விற்றனர்.", "16 அக்டோபர் 1906 அன்று சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை சிதம்பரம் பிள்ளை பதிவு செய்தார்.3 பிள்ளை நிறுவனத்தை உருவாக்கியது லாபத்திற்காக அல்ல மாறாக தேசியத்தின் இலட்சியத்திற்காக.", "பாலவநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைத் தேவர் தனது பாம்பூர் கிராமத்தில் இருந்த நிலங்களை விற்று ரூபாய் 2 லட்சம் 2020ல் மதிப்பு 5.6 கோடி பங்குகளை வாங்கினார்.4 சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு பாண்டித்துரைத் தேவர் தலைவராகவும் சிதம்பரம் பிள்ளை உதவிச் செயலாளராகவும் ஆனார்.", "3 இந்நிறுவனத்தின் நோக்கம் தூத்துக்குடிகொழும்புக்கும் இடையே ஒரு கப்பலை இயக்குவது மற்றும் ஆசியர்களுக்கு வழிசெலுத்தல் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதாகும்.3 நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காக சிதம்பரம் பிள்ளை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்5 மகாகவி சுப்பிரமணிய பாரதி சுதேசி கப்பலின் முக்கியத்துவம் குறித்துக் கட்டுரைகள் மற்றும் பாட்டுகள் எழுதினார்.6 பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் உதவியுடன் பிரான்சு நாட்டிலிருந்து முதல் கப்பல் எஸ்.", "எஸ் கேலியா வாங்கப்பட்டது5 மற்றும் 1907ல் தூத்துக்குடி வந்தடைந்தது.", "இந்த கப்பல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணித்து 1300 பயணிகளையும் 40000 சரக்குப் பொதிகளையும் ஏற்றிச் செல்லக்கூடியது.8 அந்தக் கப்பலில் \"வந்தே மாதரம்\" என்ற முழக்கம் அடங்கிய கொடி பறந்தது.8 இது பின்னர் மற்றொரு பிரெஞ்சு கப்பலான லாவோவும் வந்தது.5 சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கும் பிரித்தானியக் கப்பல் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தகப் போர் வெடித்தது.", "பிரித்தானியக் கப்பல் நிறுவனத்தினர் கட்டணத்தை ஒரு ரூபாயாகக் குறைத்தபோது சிதம்பரம் பிள்ளை கட்டணத்தை 50 பைசாவாகக் குறைத்தார்.", "பின்னர் பிரித்தானிய கப்பல் நிறுவனத்தினர் பயணிகளுக்கு இலவசக் குடைகளை வழங்கியது.9 தேசியவாத உணர்வின் காரணமாக சுதேசி நீராவிக் கப்பலுக்கு வணிகர்கள் மற்றும் பயணிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றது.5 பிரித்தானியக் கப்பல் நிறுவனத்தினர் பிரிட்டிஷ் ராஜ் உதவியுடன் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் கப்பல்களுக்கு துறைமுகத்தில் இடம் மற்றும் நேர அட்டவணையை காலம் தாழ்த்தியதுடன் மற்றுமின்றி பயணிகளின் மருத்துவ மற்றும் சுங்க அனுமதியை தாமதப்படுத்துவதன் மூலம் சுதேசி நீராவிக் கப்பல்களின் செயல்பாடுகளை அடக்கியது.8 1908ம் ஆண்டில் சுதந்திர வழக்கறிஞரான பிபின் சந்திர பால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை சுயராஜ்ய சுயஆட்சி நாளாகக் கொண்டாட திட்டமிட்ட குழுவில் சிதம்பரம் பிள்ளையும் இருந்தார்.11 இதனால் கோபமுற்ற ஆங்கிலேய ஆட்சியினர் 12 மார்ச் 1908 அன்று சுப்பிரமணிய சிவா மற்றும் சிதம்பரம் பிள்ளையை அரசாங்கத்திற்கு எதிராக கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர்.12 சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஆயுள் தண்டனை 40 ஆண்டுகள் விதிக்கப்பட்டது.13 சிறையில் சிதம்பரம் பிள்ளைக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டது.", "இதனால் பயந்த சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நிறுவனத்திலிருந்து விலகினர்.3 சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் 1911ல் கலைக்கப்பட்டது.", "மேலும் கப்பல்களில் ஒன்று அதன் போட்டியாளரான பிரித்தானிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.13 தாக்கம் 17 சூன் 1911 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியர் இராபர்ட் ஆஷ் துரையை மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் நிலையத்தில் வைத்து ஒரு இரகசிய சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.11 விசாரணையின் போது சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை முடக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையே பொறுப்பாளி என வாஞ்சிநாதன் கருதியது தெரியவந்தது.11 மரபுரிமை பேறுகள் தமிழ்நாட்டில் சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டிய தமிழன் என்று நினைவுகூரப்படுகிறார்.14 இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.", "உ.", "சிதம்பரனார் துறைமுகம் எனப்பெயரிட்டதன் மூலம் இந்திய விடுதலை இயக்கத்தில் சிதம்பரம் பிள்ளையின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உள்ளது.15 மேற்கோள்கள் பகுப்புஇந்திய விடுதலை இயக்கம் பகுப்புசுதேசி இயக்கம்" ]
நாதிரா பப்பர் பிறப்பு ஜனவரி 20 1948 ஒரு இந்திய நாடக நடிகை இயக்குனர் மற்றும் ஹிந்தி திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2001 இல் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றவர். நாதிரா 1981ல் ஹிந்தி நாடகத்தில் அறியப்பட்ட பெயரான எக்ஜூட் என்ற மும்பையை தளமாகக் கொண்ட நாடகக் குழுவை நிறுவினார். குரிந்தர் சாதாவின் பிரைட் அண்ட் ப்ரெஜூடிஸ் 2004 திரைப்படத்திலும் எம்.எஃப் ஹுசைனின் மீனாக்ஸி எ டேல் ஆஃப் த்ரீ சிட்டிஸ் 2004 படத்திலும் ஐஸ்வர்யா ராயின் அம்மாவாக நாதிரா பப்பர் நடித்தார். சோஹைல் கானின் ஜெய் ஹோவில் சல்மான் கானின் தாயாகவும் சன்னி தியோலின் 2016 ஆம் ஆண்டு வெளியான கயல் ஒன்ஸ் அகைன் திரைப்படத்தில் ராஜ் பன்சாலின் முக்கிய வில்லன் தாயாகவும் அவர் சித்தரிக்கப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை அவர் 1971 இல் புது தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார். நாதிரா என்எஸ்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். அவர் உதவித்தொகையின் மூலம் ஜெர்மனிக்குச் சென்றார். பின்னர் க்ரோடோவிஸ்கி மற்றும் பீட்டர் ப்ரூக்ஸ் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தொழில் நாதிரா தனது நாடகக் குழுவை 1981 இல் டெல்லியில் எக்ஜூடேவைத் ஒன்றாக தொடங்கினார். அதன் முதல் தயாரிப்பான யஹுதி கி லட்கி 1981 இல் வெளிவந்தது. இது பார்சி நாடக பாணியை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அதன் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இக்குழுவினர் பல ஆண்டுகளாக சாந்தா காந்தியால் எழுதப்பட்ட பாவாய் சார்ந்த இசைப்பாடலான ஜஸ்மா ஓடனையும் நடத்தி வருகின்றனர். 1988 இல் மும்பைக்குக் குடிபெயர்ந்த நாதிரா தனது நாடகக் குழுவை மீண்டும் நிறுவினார். கடந்த 30 ஆண்டுகளில் தயாசங்கர் கி டைரி 1997 சக்கு பாய் 1999 சுமன் அவுர் சனா மற்றும் ஜி ஜெய்சி ஆப்கி மர்சி என அவர் எழுதிய நாடகங்களைத் தவிரஎக்ஜூட் சந்தியா சாயா லுக் பேக் இன் ஆங்கர் பல்லாப்பூர் கி ரூப் கதா பாத் லாத் கி ஹலாத் கி பரம் கே பூத் ஷபாஷ் அனார்கலி மற்றும் பேகம் ஜான் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட இந்திய நாடகங்களை வழங்கியுள்ளார். ராஜ் பப்பர் சதீஷ் கௌசிக் மற்றும் கிரோன் கெர் போன்ற நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். 1990 இல் ஏக்ஜுடே ஏக்ஜுடே இளைஞர் நாடகக் குழுவைத் தொடங்கியது. இது ஆவோ பிக்னிக் சலே மற்றும் அஸ்தக் கா இன்ஸாஃப் போன்ற தயாரிப்புகளை வழங்கியது. குழுக்கள் 2011 ஆம் ஆண்டில் அதன் 30 ஆண்டுகளை கொண்டாடியது. ஒரு வார கால நாடக விழா 30 ஆண்டுகள் கேரவன் 2011 14 ஏப்ரல் 2011 அன்று மும்பையின் பிருத்வி திரையரங்குகளில் தொடங்கியது நாதிரா சல்மான் கான் நடித்த ஜெய் ஹோ 2014 ஹிந்தி திரைப்படத்திலும் தோன்றினார். 2016 இல் அவர் சன்னி தியோலின் காயல் ஒன்ஸ் அகைன் படத்தில் நடித்தார். நாதிரா பாப்பர் சமீபத்தில் சாஹிர் ராசா இயக்கிய தி மேரேட் வுமன் என்ற வலைத் தொடரில் காணப்பட்டார். இப்படத்தின் நட்சத்திர நடிகர்களில் ரிதி டோக்ரா மற்றும் மோனிகா டோக்ராவும் உள்ளனர். விருதுகள் நியூஸ்மேக்கர்ஸ் சாதனையாளர் விருதுகள் 2022 மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு1948 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
[ "நாதிரா பப்பர் பிறப்பு ஜனவரி 20 1948 ஒரு இந்திய நாடக நடிகை இயக்குனர் மற்றும் ஹிந்தி திரைப்பட நடிகையும் ஆவார்.", "இவர் 2001 இல் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றவர்.", "நாதிரா 1981ல் ஹிந்தி நாடகத்தில் அறியப்பட்ட பெயரான எக்ஜூட் என்ற மும்பையை தளமாகக் கொண்ட நாடகக் குழுவை நிறுவினார்.", "குரிந்தர் சாதாவின் பிரைட் அண்ட் ப்ரெஜூடிஸ் 2004 திரைப்படத்திலும் எம்.எஃப் ஹுசைனின் மீனாக்ஸி எ டேல் ஆஃப் த்ரீ சிட்டிஸ் 2004 படத்திலும் ஐஸ்வர்யா ராயின் அம்மாவாக நாதிரா பப்பர் நடித்தார்.", "சோஹைல் கானின் ஜெய் ஹோவில் சல்மான் கானின் தாயாகவும் சன்னி தியோலின் 2016 ஆம் ஆண்டு வெளியான கயல் ஒன்ஸ் அகைன் திரைப்படத்தில் ராஜ் பன்சாலின் முக்கிய வில்லன் தாயாகவும் அவர் சித்தரிக்கப்பட்டார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அவர் 1971 இல் புது தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார்.", "நாதிரா என்எஸ்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.", "அவர் உதவித்தொகையின் மூலம் ஜெர்மனிக்குச் சென்றார்.", "பின்னர் க்ரோடோவிஸ்கி மற்றும் பீட்டர் ப்ரூக்ஸ் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.", "தொழில் நாதிரா தனது நாடகக் குழுவை 1981 இல் டெல்லியில் எக்ஜூடேவைத் ஒன்றாக தொடங்கினார்.", "அதன் முதல் தயாரிப்பான யஹுதி கி லட்கி 1981 இல் வெளிவந்தது.", "இது பார்சி நாடக பாணியை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அதன் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.", "இக்குழுவினர் பல ஆண்டுகளாக சாந்தா காந்தியால் எழுதப்பட்ட பாவாய் சார்ந்த இசைப்பாடலான ஜஸ்மா ஓடனையும் நடத்தி வருகின்றனர்.", "1988 இல் மும்பைக்குக் குடிபெயர்ந்த நாதிரா தனது நாடகக் குழுவை மீண்டும் நிறுவினார்.", "கடந்த 30 ஆண்டுகளில் தயாசங்கர் கி டைரி 1997 சக்கு பாய் 1999 சுமன் அவுர் சனா மற்றும் ஜி ஜெய்சி ஆப்கி மர்சி என அவர் எழுதிய நாடகங்களைத் தவிரஎக்ஜூட் சந்தியா சாயா லுக் பேக் இன் ஆங்கர் பல்லாப்பூர் கி ரூப் கதா பாத் லாத் கி ஹலாத் கி பரம் கே பூத் ஷபாஷ் அனார்கலி மற்றும் பேகம் ஜான் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட இந்திய நாடகங்களை வழங்கியுள்ளார்.", "ராஜ் பப்பர் சதீஷ் கௌசிக் மற்றும் கிரோன் கெர் போன்ற நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.", "1990 இல் ஏக்ஜுடே ஏக்ஜுடே இளைஞர் நாடகக் குழுவைத் தொடங்கியது.", "இது ஆவோ பிக்னிக் சலே மற்றும் அஸ்தக் கா இன்ஸாஃப் போன்ற தயாரிப்புகளை வழங்கியது.", "குழுக்கள் 2011 ஆம் ஆண்டில் அதன் 30 ஆண்டுகளை கொண்டாடியது.", "ஒரு வார கால நாடக விழா 30 ஆண்டுகள் கேரவன் 2011 14 ஏப்ரல் 2011 அன்று மும்பையின் பிருத்வி திரையரங்குகளில் தொடங்கியது நாதிரா சல்மான் கான் நடித்த ஜெய் ஹோ 2014 ஹிந்தி திரைப்படத்திலும் தோன்றினார்.", "2016 இல் அவர் சன்னி தியோலின் காயல் ஒன்ஸ் அகைன் படத்தில் நடித்தார்.", "நாதிரா பாப்பர் சமீபத்தில் சாஹிர் ராசா இயக்கிய தி மேரேட் வுமன் என்ற வலைத் தொடரில் காணப்பட்டார்.", "இப்படத்தின் நட்சத்திர நடிகர்களில் ரிதி டோக்ரா மற்றும் மோனிகா டோக்ராவும் உள்ளனர்.", "விருதுகள் நியூஸ்மேக்கர்ஸ் சாதனையாளர் விருதுகள் 2022 மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு1948 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்" ]
பாவனா பால்சவர் பிறப்பு 21 அக்டோபர் 1975 ஒரு இந்திய திரைப்பட மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் குடூர் கு 2010 என்ற மௌன நகைச்சுவைத் தொடரில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை பாவனா இந்தி சினிமா நடிகை சுபா கோடே மற்றும் அவரது கணவர் திரு. டி.எம்.பால்சவர் ஆகியோரின் மகள் ஆவார். அவருக்கு ஒலிப்பதிவாளர் அஸ்வின் பால்சவர் உட்பட இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். பாவனாவின் அம்மா திரைப்படக் குடும்பத்தில் இருந்து வந்தவர். பாவனாவின் தாய்வழி மாமா சுபாவின் சகோதரர் பிரபல நடிகர் விஜு கோடே மற்றும் அவரது தாய்வழி தாத்தா மேடை மற்றும் மௌன நடிகர் நந்து கோடே ஆவர். மேலும் நந்து கோடேவின் மூத்த சகோதரர் பழங்கால பிரபல நடிகையான துர்கா கோட்டின் கணவர் ஆவார். எனவே பாவனா துர்கா கோட்டின் பேத்தி ஆவார் . பாவனா மும்பை பாந்த்ராவில் உள்ள ஆர்ய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மும்பை ஜூஹூவில் உள்ள திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர் மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் பட்டம் பெற்றவர் . 2002 இல் பதின்மூன்று ஆண்டுகள் காதலித்த பிறகு பாவனா நடிகர் கரண் ஷாவை மணந்தார். கரண் ஷா தனது தாயின் தங்கையான நடிகையும் சமூக ஆர்வலருமான டினா அம்பானியின் மருமகன் ஆவார். இது கரனின் இரண்டாவது திருமணமாகும். அவர் தனது முதல் மனைவியுடன் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆவார். திரைப்படவியல் தூம் தாடக்கா அங்கூரி ஸுகி ஸஞ்சராச்சி 12 ஸுத்ரே ஆம்ச்யா சர்க்கே ஆம்ஹிச் சுபாங்கி தொலைக்காட்சி பிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி 2003 சரஸ்வதிசாரு தேக் பாய் தேக் சுனிதா திவான் 1993 ஜபான் சம்பால்கே திருமதி விஜயா 1993 நோ ப்ராப்ளம் 1993 தெஹ்கிகாட் 1994 மரியா டிசோசாவாக எபிசோட் எண் 1617 காணாமல் போன பெண்ணின் மர்மம் கரம்சந்த் இதர் உதர் கேட்டி அஸ்மான் சே ஆகே அஸ்கன்ஷா மிருத்யு அடிட் ஜானே மேரா ஜிகர் கிதர் கயா ஜி 19961997 ஓ டாடி 1996 ஹம் ஆப்கே ஹை வோ 1997 டம் டமா டம் 1998 ஹேரா பெரி 1999 ஜுகல் பந்தி ஹம் சப் பாரதி 2004 பானுவாக சாந்துவின் மனைவி குடூர் கு பபிதா குமார் 20102012 அதாலத் வழக்கறிஞர் 2010 லகோன் மெய்ன் ஏக் எபிசோடிக் பாத்திரம் 2012 குடார் கு 2 பாவ்னா அஹுஜா 20122013 ஹர்ப்ரீத் ஆக சத்ராங்கி சசுரல் 20142016 பபிதா குமாராக கத்தார் கு 3 2014 பிரேம்லதா அவஸ்தியாக பெலன் வாலி பாஹு 2018 குடியா ஹமாரி சபி பெ பாரி பாப்லி புவாவாக 2020 மினல் கொட்டாடியாவாக ஸ்பை பாஹு 2022 நாடகம்நாடகம் அந்த்யுக் மேற்கோள்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பாவனா பால்சவர் பிறப்பு 21 அக்டோபர் 1975 ஒரு இந்திய திரைப்பட மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "அவர் குடூர் கு 2010 என்ற மௌன நகைச்சுவைத் தொடரில் நடித்துள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை பாவனா இந்தி சினிமா நடிகை சுபா கோடே மற்றும் அவரது கணவர் திரு.", "டி.எம்.பால்சவர் ஆகியோரின் மகள் ஆவார்.", "அவருக்கு ஒலிப்பதிவாளர் அஸ்வின் பால்சவர் உட்பட இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர்.", "பாவனாவின் அம்மா திரைப்படக் குடும்பத்தில் இருந்து வந்தவர்.", "பாவனாவின் தாய்வழி மாமா சுபாவின் சகோதரர் பிரபல நடிகர் விஜு கோடே மற்றும் அவரது தாய்வழி தாத்தா மேடை மற்றும் மௌன நடிகர் நந்து கோடே ஆவர்.", "மேலும் நந்து கோடேவின் மூத்த சகோதரர் பழங்கால பிரபல நடிகையான துர்கா கோட்டின் கணவர் ஆவார்.", "எனவே பாவனா துர்கா கோட்டின் பேத்தி ஆவார் .", "பாவனா மும்பை பாந்த்ராவில் உள்ள ஆர்ய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.", "மும்பை ஜூஹூவில் உள்ள திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர் மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் பட்டம் பெற்றவர் .", "2002 இல் பதின்மூன்று ஆண்டுகள் காதலித்த பிறகு பாவனா நடிகர் கரண் ஷாவை மணந்தார்.", "கரண் ஷா தனது தாயின் தங்கையான நடிகையும் சமூக ஆர்வலருமான டினா அம்பானியின் மருமகன் ஆவார்.", "இது கரனின் இரண்டாவது திருமணமாகும்.", "அவர் தனது முதல் மனைவியுடன் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆவார்.", "திரைப்படவியல் தூம் தாடக்கா அங்கூரி ஸுகி ஸஞ்சராச்சி 12 ஸுத்ரே ஆம்ச்யா சர்க்கே ஆம்ஹிச் சுபாங்கி தொலைக்காட்சி பிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி 2003 சரஸ்வதிசாரு தேக் பாய் தேக் சுனிதா திவான் 1993 ஜபான் சம்பால்கே திருமதி விஜயா 1993 நோ ப்ராப்ளம் 1993 தெஹ்கிகாட் 1994 மரியா டிசோசாவாக எபிசோட் எண் 1617 காணாமல் போன பெண்ணின் மர்மம் கரம்சந்த் இதர் உதர் கேட்டி அஸ்மான் சே ஆகே அஸ்கன்ஷா மிருத்யு அடிட் ஜானே மேரா ஜிகர் கிதர் கயா ஜி 19961997 ஓ டாடி 1996 ஹம் ஆப்கே ஹை வோ 1997 டம் டமா டம் 1998 ஹேரா பெரி 1999 ஜுகல் பந்தி ஹம் சப் பாரதி 2004 பானுவாக சாந்துவின் மனைவி குடூர் கு பபிதா குமார் 20102012 அதாலத் வழக்கறிஞர் 2010 லகோன் மெய்ன் ஏக் எபிசோடிக் பாத்திரம் 2012 குடார் கு 2 பாவ்னா அஹுஜா 20122013 ஹர்ப்ரீத் ஆக சத்ராங்கி சசுரல் 20142016 பபிதா குமாராக கத்தார் கு 3 2014 பிரேம்லதா அவஸ்தியாக பெலன் வாலி பாஹு 2018 குடியா ஹமாரி சபி பெ பாரி பாப்லி புவாவாக 2020 மினல் கொட்டாடியாவாக ஸ்பை பாஹு 2022 நாடகம்நாடகம் அந்த்யுக் மேற்கோள்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அதிசய சப்பாத்தி அல்லது சப்பாத்தியில் இயேசு என்பது ஒரு சப்பாத்தி அல்லது சுமார் எட்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்ட தட்டையான புளிப்பில்லாத ரொட்டி தான். ஆனால் கிறித்தவ விசுவாசிகள் கூறுவது அந்த சப்பாத்தியில் இயேசு கிறிஸ்துவின் உருவம் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று. செப்டம்பர் 2002 இன் தொடக்கத்தில் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஷீலா ஆண்டனி என்பவரால் சுடப்பட்ட சப்பாத்தியில் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் மற்றும் ஆர்வமுள்ள பார்வையாளர்கள் பார்வையிட்டனர். தோற்றம் இந்த அதிசய சப்பாத்தியை சுட்டெடுத்தவர் ஷீலா ஆண்டனி ஒரு பக்தியுள்ள கத்தோலிக்கர்ஆவார். உணவுக்காக தினமும் டஜன் கணக்கான சப்பாத்திகளை சுடும் அவர் 2002 செப்டம்பரில் ஒரு நாள் தன் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதற்க்காக சில சப்பாத்திகளை சுட்ட போது அவரது மகள் ஒரு சப்பாத்தியை மட்டும் அது மிகவும் கருகியுள்ளதாக கூறி சாப்பிட மறுத்துவிட்டார் ஷீலா அதை குப்பையில் போடுவதற்காக பரிசோதிக்கும் போது அந்த சப்பாத்தி கருகியிருக்கும் பகுதியில் இயேசுவின் உருவத்தை ஒத்திருப்பதைக் கவனித்தார் இது அவரது மகள் மற்றும் அவரது அண்டை வீட்டாரால் உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக அவர் அதை தனது திருச்சபை பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்பிடம் ஒப்படைத்தார் இது ஒரு அதிசயம் என வர்ணித்த அந்த பாதிரியார் உடனடியாக அதை ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து கண்காட்சிக்கு வைத்தனர். பிரபல்யம் அடுத்த சில நாட்களில் மைசூர் மற்றும் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 20000 கிறிஸ்தவர்கள் அதிசய சப்பாத்தி காட்சிப்படுத்தப்பட்ட ரிட்ரீட் சென்டரின் மைய ஆலயத்திற்கு பயணம் செய்து இந்த ரொட்டித் துண்டுக்கு மரியாதை செலுத்தவும் பிரார்த்தனை செய்யவும் சென்றனர். கிறிஸ்தவர்கள் தவிர ஏராளமான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும் அதிசய சப்பாத்தியைக் காண மையத்திற்கு வந்தனர். அதிசய சப்பாத்தி பற்றிய தகவல் இந்திய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தி டைம்ஸ் மற்றும் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டது. விசுவாசிகள் மற்றும் விமர்சகர்கள் ஒரு இந்திய பத்திரிகையாளர் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டவர் ரொட்டியை நேரில் பார்த்ததில் தனக்கு "வேறுபட்ட உணர்வுகள்" இருப்பதாகக் கூறினார். ஆனால் மத விமர்சகர்கள் மற்றும் அறிஞர்களோ மனிதனின் மனம் என்ன நினைக்கிறதோ அதுவே தான் பார்ப்பதாக எண்ணுகிறது. இந்த சப்பாத்தியை வேறு கோணத்தில் வைத்து பார்த்தால் தென் அமெரிக்காவை போல உள்ளதாக விமர்சனம் செய்தனர். மேலும் இயேசு எப்படிப்பட்டவர் அவரது உருவம் இப்படித்தான் இருக்கும் என்றோ ஆதாரபூர்வமாக எந்த படங்களும் இல்லாத நிலையில் இந்த உருவமும் இயேசுவின் உருவமும் ஒன்று என்பதை அறிய இயலாது என்றும் விமர்சித்தார்கள். மேலும் பார்க்கவும் இயற்கை நிகழ்வுகளில் மத உருவங்களின் உணர்வுகள் மத பரிடோலியா இந்தியாவின் மூடநம்பிக்கைகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2002 ஆம் ஆண்டு பிபிசி வேர்ல்ட் செய்திக் கட்டுரை சப்பாத்தியைப் பற்றிய கண்ணியமான படத்துடன் அறிக்கையிடுகிறது. செப்டம்பர் 4 2006 இல் அணுகப்பட்டது இந்தப் பக்கத்தின் முடிவில் சப்பாத்தியில் 2002 டைம்ஸ் ஆஃப் இந்தியா அம்சத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட கட்டுரை உள்ளது. செப்டம்பர் 4 2006 இல் அணுகப்பட்டது பகுப்புமூடநம்பிக்கைகள்
[ "அதிசய சப்பாத்தி அல்லது சப்பாத்தியில் இயேசு என்பது ஒரு சப்பாத்தி அல்லது சுமார் எட்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்ட தட்டையான புளிப்பில்லாத ரொட்டி தான்.", "ஆனால் கிறித்தவ விசுவாசிகள் கூறுவது அந்த சப்பாத்தியில் இயேசு கிறிஸ்துவின் உருவம் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று.", "செப்டம்பர் 2002 இன் தொடக்கத்தில் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஷீலா ஆண்டனி என்பவரால் சுடப்பட்ட சப்பாத்தியில் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் மற்றும் ஆர்வமுள்ள பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.", "தோற்றம் இந்த அதிசய சப்பாத்தியை சுட்டெடுத்தவர் ஷீலா ஆண்டனி ஒரு பக்தியுள்ள கத்தோலிக்கர்ஆவார்.", "உணவுக்காக தினமும் டஜன் கணக்கான சப்பாத்திகளை சுடும் அவர் 2002 செப்டம்பரில் ஒரு நாள் தன் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதற்க்காக சில சப்பாத்திகளை சுட்ட போது அவரது மகள் ஒரு சப்பாத்தியை மட்டும் அது மிகவும் கருகியுள்ளதாக கூறி சாப்பிட மறுத்துவிட்டார் ஷீலா அதை குப்பையில் போடுவதற்காக பரிசோதிக்கும் போது அந்த சப்பாத்தி கருகியிருக்கும் பகுதியில் இயேசுவின் உருவத்தை ஒத்திருப்பதைக் கவனித்தார் இது அவரது மகள் மற்றும் அவரது அண்டை வீட்டாரால் உறுதிப்படுத்தப்பட்டது.", "உடனடியாக அவர் அதை தனது திருச்சபை பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்பிடம் ஒப்படைத்தார் இது ஒரு அதிசயம் என வர்ணித்த அந்த பாதிரியார் உடனடியாக அதை ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து கண்காட்சிக்கு வைத்தனர்.", "பிரபல்யம் அடுத்த சில நாட்களில் மைசூர் மற்றும் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 20000 கிறிஸ்தவர்கள் அதிசய சப்பாத்தி காட்சிப்படுத்தப்பட்ட ரிட்ரீட் சென்டரின் மைய ஆலயத்திற்கு பயணம் செய்து இந்த ரொட்டித் துண்டுக்கு மரியாதை செலுத்தவும் பிரார்த்தனை செய்யவும் சென்றனர்.", "கிறிஸ்தவர்கள் தவிர ஏராளமான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும் அதிசய சப்பாத்தியைக் காண மையத்திற்கு வந்தனர்.", "அதிசய சப்பாத்தி பற்றிய தகவல் இந்திய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தி டைம்ஸ் மற்றும் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டது.", "விசுவாசிகள் மற்றும் விமர்சகர்கள் ஒரு இந்திய பத்திரிகையாளர் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டவர் ரொட்டியை நேரில் பார்த்ததில் தனக்கு \"வேறுபட்ட உணர்வுகள்\" இருப்பதாகக் கூறினார்.", "ஆனால் மத விமர்சகர்கள் மற்றும் அறிஞர்களோ மனிதனின் மனம் என்ன நினைக்கிறதோ அதுவே தான் பார்ப்பதாக எண்ணுகிறது.", "இந்த சப்பாத்தியை வேறு கோணத்தில் வைத்து பார்த்தால் தென் அமெரிக்காவை போல உள்ளதாக விமர்சனம் செய்தனர்.", "மேலும் இயேசு எப்படிப்பட்டவர் அவரது உருவம் இப்படித்தான் இருக்கும் என்றோ ஆதாரபூர்வமாக எந்த படங்களும் இல்லாத நிலையில் இந்த உருவமும் இயேசுவின் உருவமும் ஒன்று என்பதை அறிய இயலாது என்றும் விமர்சித்தார்கள்.", "மேலும் பார்க்கவும் இயற்கை நிகழ்வுகளில் மத உருவங்களின் உணர்வுகள் மத பரிடோலியா இந்தியாவின் மூடநம்பிக்கைகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2002 ஆம் ஆண்டு பிபிசி வேர்ல்ட் செய்திக் கட்டுரை சப்பாத்தியைப் பற்றிய கண்ணியமான படத்துடன் அறிக்கையிடுகிறது.", "செப்டம்பர் 4 2006 இல் அணுகப்பட்டது இந்தப் பக்கத்தின் முடிவில் சப்பாத்தியில் 2002 டைம்ஸ் ஆஃப் இந்தியா அம்சத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட கட்டுரை உள்ளது.", "செப்டம்பர் 4 2006 இல் அணுகப்பட்டது பகுப்புமூடநம்பிக்கைகள்" ]
ஆர்யக்காரகனி என்றும் அழைக்கப்படும் ஆர்ய பூங்கனி இந்தியாவின் கேரளாவில் உள்ள வட மலபார் பகுதியில் வழிபடப்படும் ஒரு பெண் தெய்வம் ஆகும். ஆர்ய பூங்கனி கடவுளை ஆர்ய பூங்கனி தெய்யமாக நடனத்தோடு வழிபட்டு ஆடுகிறார்கள் . ஆர்ய பூங்கனியின் தெய்யத்துடன் பப்பிரியன் தெய்யமும் அதன் சன்னதியில் ஆடப்படுகிறது. முஸ்லீம் என்று நம்பப்படும் பப்பிரியன் மற்றும் இந்து தெய்வமான ஆர்ய பூங்கனியின் புராணம் கேரளாவில் இந்துஇஸ்லாமிய மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். புராணக்கதை புராணங்களின் படி ஆர்ய பூங்கனி ஆர்யபட்டர் மற்றும் ஆர்யப்பட்டத்தியின் மகளாக பிறந்தார். அவள் வளர வளர ஆபரணங்கள் மற்றும் நகைகள் மீது ஆசை கொண்டாள். ஒரு கட்டத்தில் ஆசை வெறியாக மாறியது. . அவளது திருமணத்துக்காக முத்துக்களை தேடி ஆழ்கடலில் பயணித்த ஆர்ய பூங்கனியும் அவரது சகோதரர்களும் கடும் புயலில் சிக்கினர். அவர்கள் வந்த கப்பல் புயலில் சிக்கி சிதைந்தது. சிதைந்த கப்பலின் உடைசல்களைப் பிடித்து ஏழு நாட்கள் கடலில் கழித்தார்கள் எட்டாவது நாளில் அவர்கள் அனைவரும் கரைக்கு கண்டடைந்தனர். கரையை அடைந்ததும் ஒருவரை ஒருவர் பிரிந்து வெவ்வேறு ஊர்களுக்கு சென்றனர். மறுபடியும் கடலுக்கு எவ்வாறு செல்வது என்று கவலைப்பட்ட ஆர்ய பூங்கனி முஸ்லீம் மாலுமியான பப்பிரியன் ஒரு சிறிய படகில் கடலுக்கு செல்வதைக் கண்டாள். ஆர்ய பூங்கனி அவரிடம் உதவுமாறு கேட்க பப்பிரியனோ அவளது அழைப்பை புறக்கணிக்கிறார் ஆனால் ஆர்ய பூங்கனி தனது மந்திர திறமையால் அவரை ஆச்சரியப்படுத்தி அவளது சகோதரர்களை கண்டறிய உதவுமாறு பப்பிரியனை சம்மதிக்க வைக்கிறாள். இருவருமாக அவளது சகோதரர்களை தேடி ஒவ்வொரு துறைமுகங்களாக சென்று கடைசியாக வெண்மலாதிங்கரையில் அவளுடைய சகோதரர்களைக் கண்டுபிடித்தாள் ஆனால் அவர்களோ அவளுடன் செல்லத் தயாராக இல்லை மேலும் அங்கேயே குடியேற முடிவு செய்தனர். எனவே ஆர்ய பூங்கனியும் பாப்பிரியானும் மேற்கொண்டு பயணம் செய்து வட மலபார் கடற்கரையில் உள்ள கூரன் மலையை அடைகின்றனர். அங்கு தளிப்பறம்ப கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தளிபரம்பாவில் உள்ள கோவிலுக்குப் பிறகு தான் வட மலபார் பகுதி முழுவதும் பல கோவில்கள் கட்டப்பட்டன. தெய்யம் ஆர்யகாரகன்னி மிகவும் அழகான முகக்கலை மற்றும் மெதுவான அசைவுகளைக் கொண்ட ஒரு தேயம். பாதணிகள் ஏதுமின்றி ஆடும் மற்ற பெரும்பாலான தேயங்களைப் போலல்லாமல் ஆர்ய பூங்கனித் தேயம் மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரிய காலணிகளை அணிந்து காட்சியளிக்கிறது. கடலில் வீரமரணம் அடைந்த பாப்பிரியன் காசர்கோடு கண்ணூர் மாவட்டங்களில் தெய்வக்கோலமாக கொண்டாடப்படுகிறது. ஆரியப்பூங்கண்ணிபபிரியன் தேயங்கள் புராணங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்துஇஸ்லாமிய மத நல்லிணக்கத்தின் மகுடமான எடுத்துக்காட்டுகளாகும். கோவில் வளாகத்தில் உள்ள பழமையான மரம் கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளது. மேற்கோள்கள் பகுப்புதெய்யம் பகுப்புஇந்து வட்டாரக் கடவுள்கள்
[ " ஆர்யக்காரகனி என்றும் அழைக்கப்படும் ஆர்ய பூங்கனி இந்தியாவின் கேரளாவில் உள்ள வட மலபார் பகுதியில் வழிபடப்படும் ஒரு பெண் தெய்வம் ஆகும்.", "ஆர்ய பூங்கனி கடவுளை ஆர்ய பூங்கனி தெய்யமாக நடனத்தோடு வழிபட்டு ஆடுகிறார்கள் .", "ஆர்ய பூங்கனியின் தெய்யத்துடன் பப்பிரியன் தெய்யமும் அதன் சன்னதியில் ஆடப்படுகிறது.", "முஸ்லீம் என்று நம்பப்படும் பப்பிரியன் மற்றும் இந்து தெய்வமான ஆர்ய பூங்கனியின் புராணம் கேரளாவில் இந்துஇஸ்லாமிய மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.", "புராணக்கதை புராணங்களின் படி ஆர்ய பூங்கனி ஆர்யபட்டர் மற்றும் ஆர்யப்பட்டத்தியின் மகளாக பிறந்தார்.", "அவள் வளர வளர ஆபரணங்கள் மற்றும் நகைகள் மீது ஆசை கொண்டாள்.", "ஒரு கட்டத்தில் ஆசை வெறியாக மாறியது.", ".", "அவளது திருமணத்துக்காக முத்துக்களை தேடி ஆழ்கடலில் பயணித்த ஆர்ய பூங்கனியும் அவரது சகோதரர்களும் கடும் புயலில் சிக்கினர்.", "அவர்கள் வந்த கப்பல் புயலில் சிக்கி சிதைந்தது.", "சிதைந்த கப்பலின் உடைசல்களைப் பிடித்து ஏழு நாட்கள் கடலில் கழித்தார்கள் எட்டாவது நாளில் அவர்கள் அனைவரும் கரைக்கு கண்டடைந்தனர்.", "கரையை அடைந்ததும் ஒருவரை ஒருவர் பிரிந்து வெவ்வேறு ஊர்களுக்கு சென்றனர்.", "மறுபடியும் கடலுக்கு எவ்வாறு செல்வது என்று கவலைப்பட்ட ஆர்ய பூங்கனி முஸ்லீம் மாலுமியான பப்பிரியன் ஒரு சிறிய படகில் கடலுக்கு செல்வதைக் கண்டாள்.", "ஆர்ய பூங்கனி அவரிடம் உதவுமாறு கேட்க பப்பிரியனோ அவளது அழைப்பை புறக்கணிக்கிறார் ஆனால் ஆர்ய பூங்கனி தனது மந்திர திறமையால் அவரை ஆச்சரியப்படுத்தி அவளது சகோதரர்களை கண்டறிய உதவுமாறு பப்பிரியனை சம்மதிக்க வைக்கிறாள்.", "இருவருமாக அவளது சகோதரர்களை தேடி ஒவ்வொரு துறைமுகங்களாக சென்று கடைசியாக வெண்மலாதிங்கரையில் அவளுடைய சகோதரர்களைக் கண்டுபிடித்தாள் ஆனால் அவர்களோ அவளுடன் செல்லத் தயாராக இல்லை மேலும் அங்கேயே குடியேற முடிவு செய்தனர்.", "எனவே ஆர்ய பூங்கனியும் பாப்பிரியானும் மேற்கொண்டு பயணம் செய்து வட மலபார் கடற்கரையில் உள்ள கூரன் மலையை அடைகின்றனர்.", "அங்கு தளிப்பறம்ப கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.", "தளிபரம்பாவில் உள்ள கோவிலுக்குப் பிறகு தான் வட மலபார் பகுதி முழுவதும் பல கோவில்கள் கட்டப்பட்டன.", "தெய்யம் ஆர்யகாரகன்னி மிகவும் அழகான முகக்கலை மற்றும் மெதுவான அசைவுகளைக் கொண்ட ஒரு தேயம்.", "பாதணிகள் ஏதுமின்றி ஆடும் மற்ற பெரும்பாலான தேயங்களைப் போலல்லாமல் ஆர்ய பூங்கனித் தேயம் மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரிய காலணிகளை அணிந்து காட்சியளிக்கிறது.", "கடலில் வீரமரணம் அடைந்த பாப்பிரியன் காசர்கோடு கண்ணூர் மாவட்டங்களில் தெய்வக்கோலமாக கொண்டாடப்படுகிறது.", "ஆரியப்பூங்கண்ணிபபிரியன் தேயங்கள் புராணங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்துஇஸ்லாமிய மத நல்லிணக்கத்தின் மகுடமான எடுத்துக்காட்டுகளாகும்.", "கோவில் வளாகத்தில் உள்ள பழமையான மரம் கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புதெய்யம் பகுப்புஇந்து வட்டாரக் கடவுள்கள்" ]
எமிலியோ சாலா எலியோ சல்யா உக்ரேனியன் 30 ஏப்ரல் 1864 மிலனில் 10 ஜனவரி 1920 மிலனில் என்றும் அழைக்கப்படும் எமிலியோ சாலா இத்தாலியில் பிறந்த சிற்பி மற்றும் ஓவியர் ஆவார். உக்ரைனில் உள்ள கீவ்வில் தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை கழித்தவர் ஆவார். வாழ்க்கை வரலாறு 1890 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மொய்கா அரண்மனையில் பணிபுரிய அவரும் அவரது சகோதரரும் இத்தாலியில் இருந்து ரஷ்யாவிற்கு அழைக்கப்பட்டனர். இரண்டு வருடங்கள் அங்கு பணிபுரிந்த பிறகு கீவ்வில் ஒரு புதிய அருங்காட்சியகம் கட்டும் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கே பணிபுரிய ஆர்வம் கொண்டு விண்ணப்பித்தார். ரஷ்ய சாம்ராஜ்யத்தில் இத்தாலிய கலைஞர்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால் அவர் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கத் தொடங்கினார். 1897 முதல் 1905 வரை கிறிப்பன் என்றழைக்கப்படும் கழுகின் தலை மற்றும் இறகையும் சிங்கத்தின் உடலையும் கொண்ட ஒரு கற்பனை உயிரினத்தின் சிற்பங்களை இப்போது உக்ரைனின் தேசிய கலை அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் அருங்காட்சியகத்திற்காக அவர் தயாரித்தார். அந்த திட்டத்தின் போது அவர் கட்டிடக் கலைஞர் விளாடிஸ்லாவ் ஹோரோடெக்கி உடன் மிகவும் பயனுள்ள பணி உறவை ஏற்படுத்தினார். கரைட் ஜெப ஆலயம் உக்ரைன் தேசிய வங்கி செயின்ட் நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க கதீட்ரல் இகோர் சிகோர்ஸ்கி கீவ் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் மற்றும் உக்ரைனின் நேஷனல் ஓபரா ஆகிய கட்டிடங்களுக்காக பல்வேறு அலங்காரங்களையும் வடிவமைத்தார். சந்தேகத்திற்கு இடமின்றி அவரது சிறந்த அறியப்பட்ட படைப்பு சிமேராஸுடன் கூடிய வீடு ஹொரோடெக்கியால் வடிவமைக்கப்பட்டது என்பதே யானைகள் சிறுத்தைகள் காண்டாமிருகங்கள் ராட்சத தவளைகள் மற்றும் பிற அயல்நாட்டு விலங்குகளின் அற்புதமான சிமிட்டி வழங்கல்கள் சாலா உருவாக்கியது. அவரது கட்டிடக்கலை பணிக்கு கூடுதலாக அவர் ஒரு கலைப் பள்ளி மற்றும் ஒரு வர்த்தக கல்லூரியில் சிற்பம் கற்பித்தார். முதலாம் உலகப் போர் வெடித்தபோது அவர் மிலனுக்குத் திரும்பினார் அவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1920 இறப்புகள் பகுப்பு1864 பிறப்புகள் பகுப்புசிற்பக் கலைஞர்கள்
[ "எமிலியோ சாலா எலியோ சல்யா உக்ரேனியன் 30 ஏப்ரல் 1864 மிலனில் 10 ஜனவரி 1920 மிலனில் என்றும் அழைக்கப்படும் எமிலியோ சாலா இத்தாலியில் பிறந்த சிற்பி மற்றும் ஓவியர் ஆவார்.", "உக்ரைனில் உள்ள கீவ்வில் தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை கழித்தவர் ஆவார்.", "வாழ்க்கை வரலாறு 1890 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மொய்கா அரண்மனையில் பணிபுரிய அவரும் அவரது சகோதரரும் இத்தாலியில் இருந்து ரஷ்யாவிற்கு அழைக்கப்பட்டனர்.", "இரண்டு வருடங்கள் அங்கு பணிபுரிந்த பிறகு கீவ்வில் ஒரு புதிய அருங்காட்சியகம் கட்டும் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கே பணிபுரிய ஆர்வம் கொண்டு விண்ணப்பித்தார்.", "ரஷ்ய சாம்ராஜ்யத்தில் இத்தாலிய கலைஞர்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால் அவர் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.", "1897 முதல் 1905 வரை கிறிப்பன் என்றழைக்கப்படும் கழுகின் தலை மற்றும் இறகையும் சிங்கத்தின் உடலையும் கொண்ட ஒரு கற்பனை உயிரினத்தின் சிற்பங்களை இப்போது உக்ரைனின் தேசிய கலை அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் அருங்காட்சியகத்திற்காக அவர் தயாரித்தார்.", "அந்த திட்டத்தின் போது அவர் கட்டிடக் கலைஞர் விளாடிஸ்லாவ் ஹோரோடெக்கி உடன் மிகவும் பயனுள்ள பணி உறவை ஏற்படுத்தினார்.", "கரைட் ஜெப ஆலயம் உக்ரைன் தேசிய வங்கி செயின்ட் நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க கதீட்ரல் இகோர் சிகோர்ஸ்கி கீவ் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் மற்றும் உக்ரைனின் நேஷனல் ஓபரா ஆகிய கட்டிடங்களுக்காக பல்வேறு அலங்காரங்களையும் வடிவமைத்தார்.", "சந்தேகத்திற்கு இடமின்றி அவரது சிறந்த அறியப்பட்ட படைப்பு சிமேராஸுடன் கூடிய வீடு ஹொரோடெக்கியால் வடிவமைக்கப்பட்டது என்பதே யானைகள் சிறுத்தைகள் காண்டாமிருகங்கள் ராட்சத தவளைகள் மற்றும் பிற அயல்நாட்டு விலங்குகளின் அற்புதமான சிமிட்டி வழங்கல்கள் சாலா உருவாக்கியது.", "அவரது கட்டிடக்கலை பணிக்கு கூடுதலாக அவர் ஒரு கலைப் பள்ளி மற்றும் ஒரு வர்த்தக கல்லூரியில் சிற்பம் கற்பித்தார்.", "முதலாம் உலகப் போர் வெடித்தபோது அவர் மிலனுக்குத் திரும்பினார் அவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1920 இறப்புகள் பகுப்பு1864 பிறப்புகள் பகுப்புசிற்பக் கலைஞர்கள்" ]
கலாசி ஜாத்ரா அல்லது கைலாசி ஜாத்ரா என்பது இந்தியாவின் ஒடிசாவின் கோசல் பகுதியில் உள்ள பௌத் சுபர்னாபூர் மற்றும் பலங்கிர் மாவட்டத்தில் அனுசரிக்கப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் . இந்த பண்டிகை புனிதமானதாக கருதப்படும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது அம்மன் வழிபாட்டு மையத்தில் இருந்து வெளியில் பெரிய இசை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பக்தர்கள் அம்மனை வழிபட்டு இரவு வரை உற்சவம் நடைபெறுகிறது. இது பழங்குடியினரின் திருவிழாவாகக் கருதப்படுகிறது மற்றும் கோசல் பகுதி அதன் சக்தி மற்றும் தாந்த்ரீக கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது என்ற உண்மையை வலியுறுத்துகிறது. மேற்கு ஒடிசாவின் இந்த பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையில் பருவா அல்லது கலாசி வடிவில் உள்ள தெய்வங்கள் நடனமாடுகின்றன. துங்கேலின் அபஹானிகௌனி பாடல்களில் தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. கொண்டாட்ட முறைகள் பௌத்தின் கலாசி யாத்ரா மேற்கு ஒடிசாவின் கவர்ச்சிகரமான யாத்திரைகளில் ஒன்றாகும். மேலே குறிப்பிட்டபடி கார்த்திகை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. பருவா அல்லது கலிசி என்று அழைக்கப்படும் மனிதர்களின் உடலில் வெவ்வேறு தெய்வங்கள் ஏறுகின்றன. பருவா என்பதன் இலக்கியப் பொருள் கண்ணுக்குத் தெரியாத சக்தியைத் தன் உடம்பில் தாங்கியவர். மனிதர்கள் மூலம் தெய்வம் தோன்றினால் அது கலிசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரையில் காளிசி பங்கேற்பதால் இது கலிசி அல்லது கலாசி யாத்திரை என்று அழைக்கப்படலாம். முந்தைய இரவில் அதாவது தசமி திதியின் பத்தாம் நாள் இரவில் பருவா ஒரு காலியான "கலாசி" மண் பானை உடன் முதலில் அருகிலுள்ள ஆறு அல்லது குளத்திற்கு போகாரி சென்று குளித்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார். பின்னர் அவர் கலாசியை நிரப்பி அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தேயுல்பரி என்ற சடங்கு செய்கிறார். பருவா காளிசியாக சிவன் கோவிலுக்கு நடனமாடிக்கொண்டே செல்லும் போது இது "டெப்டாமாடி" என்று அழைக்கப்படுகிறது. தேவதா அல்லது தெய்வம் போகிறது என்று அர்த்தம். டெஹேரி அல்லது டெஹுரி என்று அழைக்கப்படும் பிராமணர் அல்லாத பாதிரியார் மற்றும் பலர் சத்ரா மற்றும் பைராக் உடன் பருவாவுடன் செல்கிறார்கள். நாட்டுப்புற நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்படி கிராம தெய்வம் மாதா தாய் அல்லது சக்தியின் வடிவமாகக் கருதப்படுகிறது அதேசமயம் சிவலிங்கம் பிதா தந்தை அல்லது புருசா அதாவது ஆணின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த யாத்திரையில் கலசத்தின் முக்கியத்துவம் காரணமாக இது கலாசி யாத்திரை என்று அழைக்கப்படலாம். சுவ கலசா பார்வதி தேவியின் மானசி கன்யா கனவு மகள் என்றும் கூறப்படுகிறது. கலாசி என்ற சொல் கலச என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. மறுநாள் மாலை அதாவது ஏகாதசி மாலையில் முக்கிய யாத்திரை தொடங்குகிறது. கலாசிகுத்தியில் தூங்கேலி விளையாடப்படுகிறது. தூங்கேலி என்பது ஒரு வெற்று மண் பானை ஹண்டி ஒரு குல மற்றும் மூங்கில் செய்யப்பட்ட வில் தனு ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு இசைக்கருவியாகும். இது இரும்பு கம்பியின் உதவியுடன் விளையாடப்படுகிறது. துங்கேலி என்பது தெய்வத்தை அழைப்பதற்காக விளையாடப்படுகிறது என்ற பொருளில் குறிப்பிடத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தில் தெய்வத்தின் தாய் தெய்வம் பிறப்பு அத்தியாயம் ஒரு சிறப்பு ராகத்தில் வாசிக்கப்படுகிறது. இது சப்தம ஸ்வரத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்த வழியில் பானாதுர்கா ஹனுமானா துர்கா பஹுதி போன்ற பல்வேறு தெய்வங்கள் அபஹானா பாடல்கள் மூலம் அழைக்கப்படுகின்றன மற்றும் இந்த தெய்வங்கள் பருவாஸ் மூலம் தோன்றுகின்றன. அவர்கள் தெருக்களுக்கு வெளியே வந்து இரவு முழுவதும் தோல் நிஷான் முஹுரி டிம்கிடி மற்றும் லுஹுதி இசையில் நடனமாடுகிறார்கள். மேலும் பார்க்கவும் புஷ்புனி ஜியுண்டியா தனு ஜாத்ரா கோசலேஸ்வரர் கோவில் கோசல் கோசல் மாநில இயக்கம் கோசலானந்த காவ்யா தெற்கு கோசலின் கலாச்சார விவரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பௌத் மாவட்டத்தின் திருவிழாக்கள் பகுப்புநவம்பர் சிறப்பு நாட்கள் பகுப்புஅக்டோபர் சிறப்பு நாட்கள் பகுப்புபலாங்கீர் மாவட்டம் பகுப்புசுபர்ணபூர் மாவட்டம் பகுப்புபௌது மாவட்டம்
[ "கலாசி ஜாத்ரா அல்லது கைலாசி ஜாத்ரா என்பது இந்தியாவின் ஒடிசாவின் கோசல் பகுதியில் உள்ள பௌத் சுபர்னாபூர் மற்றும் பலங்கிர் மாவட்டத்தில் அனுசரிக்கப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் .", "இந்த பண்டிகை புனிதமானதாக கருதப்படும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.", "இந்த திருவிழாவின் போது அம்மன் வழிபாட்டு மையத்தில் இருந்து வெளியில் பெரிய இசை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.", "பக்தர்கள் அம்மனை வழிபட்டு இரவு வரை உற்சவம் நடைபெறுகிறது.", "இது பழங்குடியினரின் திருவிழாவாகக் கருதப்படுகிறது மற்றும் கோசல் பகுதி அதன் சக்தி மற்றும் தாந்த்ரீக கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது என்ற உண்மையை வலியுறுத்துகிறது.", "மேற்கு ஒடிசாவின் இந்த பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையில் பருவா அல்லது கலாசி வடிவில் உள்ள தெய்வங்கள் நடனமாடுகின்றன.", "துங்கேலின் அபஹானிகௌனி பாடல்களில் தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன.", "கொண்டாட்ட முறைகள் பௌத்தின் கலாசி யாத்ரா மேற்கு ஒடிசாவின் கவர்ச்சிகரமான யாத்திரைகளில் ஒன்றாகும்.", "மேலே குறிப்பிட்டபடி கார்த்திகை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.", "பருவா அல்லது கலிசி என்று அழைக்கப்படும் மனிதர்களின் உடலில் வெவ்வேறு தெய்வங்கள் ஏறுகின்றன.", "பருவா என்பதன் இலக்கியப் பொருள் கண்ணுக்குத் தெரியாத சக்தியைத் தன் உடம்பில் தாங்கியவர்.", "மனிதர்கள் மூலம் தெய்வம் தோன்றினால் அது கலிசி என்றும் அழைக்கப்படுகிறது.", "இந்த யாத்திரையில் காளிசி பங்கேற்பதால் இது கலிசி அல்லது கலாசி யாத்திரை என்று அழைக்கப்படலாம்.", "முந்தைய இரவில் அதாவது தசமி திதியின் பத்தாம் நாள் இரவில் பருவா ஒரு காலியான \"கலாசி\" மண் பானை உடன் முதலில் அருகிலுள்ள ஆறு அல்லது குளத்திற்கு போகாரி சென்று குளித்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்.", "பின்னர் அவர் கலாசியை நிரப்பி அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தேயுல்பரி என்ற சடங்கு செய்கிறார்.", "பருவா காளிசியாக சிவன் கோவிலுக்கு நடனமாடிக்கொண்டே செல்லும் போது இது \"டெப்டாமாடி\" என்று அழைக்கப்படுகிறது.", "தேவதா அல்லது தெய்வம் போகிறது என்று அர்த்தம்.", "டெஹேரி அல்லது டெஹுரி என்று அழைக்கப்படும் பிராமணர் அல்லாத பாதிரியார் மற்றும் பலர் சத்ரா மற்றும் பைராக் உடன் பருவாவுடன் செல்கிறார்கள்.", "நாட்டுப்புற நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்படி கிராம தெய்வம் மாதா தாய் அல்லது சக்தியின் வடிவமாகக் கருதப்படுகிறது அதேசமயம் சிவலிங்கம் பிதா தந்தை அல்லது புருசா அதாவது ஆணின் சின்னமாக கருதப்படுகிறது.", "இந்த யாத்திரையில் கலசத்தின் முக்கியத்துவம் காரணமாக இது கலாசி யாத்திரை என்று அழைக்கப்படலாம்.", "சுவ கலசா பார்வதி தேவியின் மானசி கன்யா கனவு மகள் என்றும் கூறப்படுகிறது.", "கலாசி என்ற சொல் கலச என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.", "மறுநாள் மாலை அதாவது ஏகாதசி மாலையில் முக்கிய யாத்திரை தொடங்குகிறது.", "கலாசிகுத்தியில் தூங்கேலி விளையாடப்படுகிறது.", "தூங்கேலி என்பது ஒரு வெற்று மண் பானை ஹண்டி ஒரு குல மற்றும் மூங்கில் செய்யப்பட்ட வில் தனு ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு இசைக்கருவியாகும்.", "இது இரும்பு கம்பியின் உதவியுடன் விளையாடப்படுகிறது.", "துங்கேலி என்பது தெய்வத்தை அழைப்பதற்காக விளையாடப்படுகிறது என்ற பொருளில் குறிப்பிடத்தக்கது.", "இந்த சந்தர்ப்பத்தில் தெய்வத்தின் தாய் தெய்வம் பிறப்பு அத்தியாயம் ஒரு சிறப்பு ராகத்தில் வாசிக்கப்படுகிறது.", "இது சப்தம ஸ்வரத்தில் இயற்றப்பட்டுள்ளது.", "இந்த வழியில் பானாதுர்கா ஹனுமானா துர்கா பஹுதி போன்ற பல்வேறு தெய்வங்கள் அபஹானா பாடல்கள் மூலம் அழைக்கப்படுகின்றன மற்றும் இந்த தெய்வங்கள் பருவாஸ் மூலம் தோன்றுகின்றன.", "அவர்கள் தெருக்களுக்கு வெளியே வந்து இரவு முழுவதும் தோல் நிஷான் முஹுரி டிம்கிடி மற்றும் லுஹுதி இசையில் நடனமாடுகிறார்கள்.", "மேலும் பார்க்கவும் புஷ்புனி ஜியுண்டியா தனு ஜாத்ரா கோசலேஸ்வரர் கோவில் கோசல் கோசல் மாநில இயக்கம் கோசலானந்த காவ்யா தெற்கு கோசலின் கலாச்சார விவரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பௌத் மாவட்டத்தின் திருவிழாக்கள் பகுப்புநவம்பர் சிறப்பு நாட்கள் பகுப்புஅக்டோபர் சிறப்பு நாட்கள் பகுப்புபலாங்கீர் மாவட்டம் பகுப்புசுபர்ணபூர் மாவட்டம் பகுப்புபௌது மாவட்டம்" ]
கங்கம்மா யாத்திரை அல்லது ஜாத்ரா என்பது தென்னிந்தியா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படும் கங்கா அல்லது கங்கம்மா என்று அழைக்கப்படும் இந்து பெண் தெய்வத்தை நோக்கி வழிபாடும் ஒரு நாட்டுப்புற விழா ஆகும் ஆந்திரா ராயலசீமா கர்நாடகா மற்றும் பல்வேறு ஆந்திர கிராம பகுதிகளில் இந்த விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு வகைகள் கடப்பா மாவட்டத்தில் உள்ள லக்கிரெட்டிப்பள்ளியில் கொண்டாடப்படும் ஒரு நாட்டுப்புற விழா அனந்தபுரம் கங்கம்மா ஜாதரா என்று அழைக்கப்படும் இந்த திருவிழா ராயலசீமாவில் நடைபெறும் கங்கம்மா ஜாதராவில் மிகப்பெரியது. திருப்பதி கங்கம்மா ஜாதரா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மதக் கோயில் திருவிழா ஆகும். திருப்பதியின் புகழ்பெற்ற வருடாந்திர திருவிழாவாகும். ஆந்திரா பகுதியில் மீன்பிடிக்க தொடங்கும் முன் மீனவர்களாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மேலும் பார்க்கவும் போனலு திருப்பதி கங்கா ஜாதரா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் விசாகப்பட்டினத்தில் உள்ள மீனவ சமூகம் நல்ல மீன்பிடிக்க நீர் தேவியை வழிபடுகிறது பகுப்புஆந்திரப் பிரதேச விழாக்கள்
[ " கங்கம்மா யாத்திரை அல்லது ஜாத்ரா என்பது தென்னிந்தியா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படும் கங்கா அல்லது கங்கம்மா என்று அழைக்கப்படும் இந்து பெண் தெய்வத்தை நோக்கி வழிபாடும் ஒரு நாட்டுப்புற விழா ஆகும் ஆந்திரா ராயலசீமா கர்நாடகா மற்றும் பல்வேறு ஆந்திர கிராம பகுதிகளில் இந்த விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.", "இது எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.", "வெவ்வேறு வகைகள் கடப்பா மாவட்டத்தில் உள்ள லக்கிரெட்டிப்பள்ளியில் கொண்டாடப்படும் ஒரு நாட்டுப்புற விழா அனந்தபுரம் கங்கம்மா ஜாதரா என்று அழைக்கப்படும் இந்த திருவிழா ராயலசீமாவில் நடைபெறும் கங்கம்மா ஜாதராவில் மிகப்பெரியது.", "திருப்பதி கங்கம்மா ஜாதரா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மதக் கோயில் திருவிழா ஆகும்.", "திருப்பதியின் புகழ்பெற்ற வருடாந்திர திருவிழாவாகும்.", "ஆந்திரா பகுதியில் மீன்பிடிக்க தொடங்கும் முன் மீனவர்களாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.", "மேலும் பார்க்கவும் போனலு திருப்பதி கங்கா ஜாதரா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் விசாகப்பட்டினத்தில் உள்ள மீனவ சமூகம் நல்ல மீன்பிடிக்க நீர் தேவியை வழிபடுகிறது பகுப்புஆந்திரப் பிரதேச விழாக்கள்" ]
இலா பால் சௌத்ரி 1908 9 மார்ச் 1975 என்பவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சமூக சேவகரும் ஆவார். இளமை இலா பால் சௌத்ரி பிரித்தானிய இந்தியாவின் கொல்கத்தாவில் வசித்த பிரம்மா குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தந்தை பிஜய் கிருஷ்ண பாசு அலிப்பூரில் உள்ள அலிபூர் விலங்கியல் பூங்காவின் கண்காணிப்பாளராக இருந்தார். இலா நதியாவின் நில உரிமையாளர் அமியநாராயணன் பால் சவுத்ரியை மணந்தார். இவரது மாமனார் பிப்ரதாசு பால் சௌத்ரி இந்தியாவின் பெங்காலி தொழிலதிபர் மற்றும் நவீன கருத்தாக்கத்தின் ஆதரவாளர். இவர் அரசியலில் நுழைந்து தனது இளம் வயதிலேயே இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அரசியல் வாழ்க்கை காங்கிரசு கட்சியில் சேர்ந்த பிறகு பால் சௌத்ரி நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்து அவருடன் பணியாற்றினார். பால் படிப்படியாக வங்காள மாநிலத்தின் மகளிர் காங்கிரசு பிரிவின் தலைவரானார். 1957ஆம் ஆண்டில் நதியா மாவட்டத்தில் உள்ள நபத்விப் மக்களவைத் தொகுதியிலிருந்து பால் சௌத்ரி முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவையின் தீவிர நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் 1968ல் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். பள்ளி நிறுவுதல் பொதுநல அமைப்புகள் போன்ற பல்வேறு சமூகப் பணிகளிலும் பால் ஈடுபட்டார். இறப்பு இலா பால் சௌத்ரி 9 மார்ச் 1975 அன்று இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு1975 இறப்புகள் பகுப்பு1908 பிறப்புகள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புசமூக சேவகர்கள்
[ "இலா பால் சௌத்ரி 1908 9 மார்ச் 1975 என்பவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சமூக சேவகரும் ஆவார்.", "இளமை இலா பால் சௌத்ரி பிரித்தானிய இந்தியாவின் கொல்கத்தாவில் வசித்த பிரம்மா குடும்பம் ஒன்றில் பிறந்தார்.", "இவரது தந்தை பிஜய் கிருஷ்ண பாசு அலிப்பூரில் உள்ள அலிபூர் விலங்கியல் பூங்காவின் கண்காணிப்பாளராக இருந்தார்.", "இலா நதியாவின் நில உரிமையாளர் அமியநாராயணன் பால் சவுத்ரியை மணந்தார்.", "இவரது மாமனார் பிப்ரதாசு பால் சௌத்ரி இந்தியாவின் பெங்காலி தொழிலதிபர் மற்றும் நவீன கருத்தாக்கத்தின் ஆதரவாளர்.", "இவர் அரசியலில் நுழைந்து தனது இளம் வயதிலேயே இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.", "அரசியல் வாழ்க்கை காங்கிரசு கட்சியில் சேர்ந்த பிறகு பால் சௌத்ரி நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்து அவருடன் பணியாற்றினார்.", "பால் படிப்படியாக வங்காள மாநிலத்தின் மகளிர் காங்கிரசு பிரிவின் தலைவரானார்.", "1957ஆம் ஆண்டில் நதியா மாவட்டத்தில் உள்ள நபத்விப் மக்களவைத் தொகுதியிலிருந்து பால் சௌத்ரி முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவையின் தீவிர நாடாளுமன்ற உறுப்பினரானார்.", "பின்னர் 1968ல் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.", "பள்ளி நிறுவுதல் பொதுநல அமைப்புகள் போன்ற பல்வேறு சமூகப் பணிகளிலும் பால் ஈடுபட்டார்.", "இறப்பு இலா பால் சௌத்ரி 9 மார்ச் 1975 அன்று இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு1975 இறப்புகள் பகுப்பு1908 பிறப்புகள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புசமூக சேவகர்கள்" ]
மகுந்தா பார்வதி சுப்ரம்மா ரெட்டி பிறப்பு 1947 என்பவர் பொதுவாக மகுந்தா பர்வதம்மா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் பதினொராவது மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இளமை மகுந்தா 1947ஆம் ஆண்டு சூலை 27ஆம் தேதி சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிபாலத்தில் பெசவாடா ராம ரெட்டிக்கும் மகளாகப் பிறந்தார். கசுதூரி தேவி பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தொழில் 1996 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு பர்வதம்மாவை ஓங்கோல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. இவர் 381475 வாக்குகளும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் மேகபதி இராஜ்மோகன் ரெட்டி 331415 வாக்குகளும் பெற்றனர். இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு 11வது மக்களவை உறுப்பினரானார். 2004 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின் போது மொத்த வாக்குகளில் 57.68 பெற்று கவாலி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2012 ஆந்திரப் பிரதேச இடைத்தேர்தலின் போது ஓங்கோல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்களில் பர்வதம்மாவும் ஒருவர். இவர் பியர்ல் மதுபான ஆலையின் இயக்குநர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை மகுந்தா 1967 பிப்ரவரி 19 அன்று அரசியல்வாதியான மகுந்தா சுப்பராம ரெட்டியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ரெட்டி 1995ல் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புநெல்லூர் மாவட்ட நபர்கள் பகுப்பு11வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1947 பிறப்புகள்
[ "மகுந்தா பார்வதி சுப்ரம்மா ரெட்டி பிறப்பு 1947 என்பவர் பொதுவாக மகுந்தா பர்வதம்மா என்று அழைக்கப்படுகிறார்.", "இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.", "இவர் பதினொராவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.", "பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.", "இளமை மகுந்தா 1947ஆம் ஆண்டு சூலை 27ஆம் தேதி சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிபாலத்தில் பெசவாடா ராம ரெட்டிக்கும் மகளாகப் பிறந்தார்.", "கசுதூரி தேவி பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "தொழில் 1996 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு பர்வதம்மாவை ஓங்கோல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது.", "இவர் 381475 வாக்குகளும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் மேகபதி இராஜ்மோகன் ரெட்டி 331415 வாக்குகளும் பெற்றனர்.", "இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு 11வது மக்களவை உறுப்பினரானார்.", "2004 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின் போது மொத்த வாக்குகளில் 57.68 பெற்று கவாலி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.", "2012 ஆந்திரப் பிரதேச இடைத்தேர்தலின் போது ஓங்கோல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்களில் பர்வதம்மாவும் ஒருவர்.", "இவர் பியர்ல் மதுபான ஆலையின் இயக்குநர் ஆவார்.", "தனிப்பட்ட வாழ்க்கை மகுந்தா 1967 பிப்ரவரி 19 அன்று அரசியல்வாதியான மகுந்தா சுப்பராம ரெட்டியை மணந்தார்.", "இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.", "ரெட்டி 1995ல் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புநெல்லூர் மாவட்ட நபர்கள் பகுப்பு11வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1947 பிறப்புகள்" ]
சுபாவதி பசுவான் என்பவர் சுபாவதி தேவி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்திய அரசியல்வாதியும் பதினொராவது மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பான்சுகான் மக்களவைத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இளமை சுபாவதி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஜிந்தாபூர் கிராமத்தில் 1952 மே 15 அன்று பிறந்தார். தொழில் பான்ஸ்கான் தொகுதி பட்டியல் சாதி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக சுபாவதி 1996 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ் நரேன் பாசிக்கு எதிராக 203591 வாக்குகள் பெற்றார். இவர் பாஜக வேட்பாளரைவிட 4.96 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இருப்பினும் 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இவர் முறையே 31.67 மற்றும் 29.23 வாக்குகளைப் பெற்று பாசியிடம் வெற்றி வாய்ப்பினை இழந்தார். 2004 தேர்தலில் 135499 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இவரது மகன் கமலேசு பசுவான் வெற்றி பெற்றார். பசுவான் பாஜகவுக்கு மாறி 2012 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பான்சுகான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் ஆதரவாளர் ஒருவர் போட்டியிட்டதால் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவரால் 24576 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. தனிப்பட்ட வாழ்க்கை சுபாவதி 10 ஏப்ரல் 1970ல் ஓம் பிரகாசு பசுவானை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேற்கோள்கள் பகுப்பு1952 பிறப்புகள் பகுப்பு11வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சுபாவதி பசுவான் என்பவர் சுபாவதி தேவி என்றும் அழைக்கப்படுகிறார்.", "இவர் இந்திய அரசியல்வாதியும் பதினொராவது மக்களவையின் உறுப்பினரும் ஆவார்.", "இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பான்சுகான் மக்களவைத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.", "இளமை சுபாவதி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஜிந்தாபூர் கிராமத்தில் 1952 மே 15 அன்று பிறந்தார்.", "தொழில் பான்ஸ்கான் தொகுதி பட்டியல் சாதி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.", "இத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக சுபாவதி 1996 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ் நரேன் பாசிக்கு எதிராக 203591 வாக்குகள் பெற்றார்.", "இவர் பாஜக வேட்பாளரைவிட 4.96 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.", "இருப்பினும் 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இவர் முறையே 31.67 மற்றும் 29.23 வாக்குகளைப் பெற்று பாசியிடம் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.", "2004 தேர்தலில் 135499 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.", "இதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இவரது மகன் கமலேசு பசுவான் வெற்றி பெற்றார்.", "பசுவான் பாஜகவுக்கு மாறி 2012 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பான்சுகான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.", "இதே தொகுதியில் பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் ஆதரவாளர் ஒருவர் போட்டியிட்டதால் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.", "இவரால் 24576 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.", "தனிப்பட்ட வாழ்க்கை சுபாவதி 10 ஏப்ரல் 1970ல் ஓம் பிரகாசு பசுவானை மணந்தார்.", "இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்பு1952 பிறப்புகள் பகுப்பு11வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
குர்பிரிந்தர் கவுர் பிரார் 12 ஆகத்து 1922 7 செப்டம்பர் 2013 என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை குர்பிந்தர் கவுர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கைரோன் கிராமத்தில் 12 ஆகத்து 1922 அன்று ஜஸ்வந்த் சிங்கின் மகளாக பிறந்தார். இவர் லாகூரில் உள்ள கின்னார்ட் கல்லூரியில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் பர்தாப் சிங் கைரோனின் மருமகள் ஆவார். அரசியல் பிரார் தனது இளமைப் பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். மேலும் இவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் பிரார் 1964ல் பெரோஸ்பூர் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரார் 1970 வரை இப்பதவியிலிருந்தார். பாரதிய கிராமின் மகிளா சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பிரார் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் 1972ல் மாலூட்டில் போட்டியிட்டு 11676 வாக்குகள் வித்தியாசத்தில் சிரோமணி அகாலி தளத்தின் குர்மீத் சிங்கை தோற்கடித்தார். அடுத்த ஆண்டு பஞ்சாபின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயில் சிங் பிராரை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இவர் வீட்டுவசதி மற்றும் குடிசை மாற்று வாரியம் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற தோட்டங்கள் மற்றும் வாழ்விடங்களுக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் காங்கிரசு கட்சி ஏழாவது மக்களவைக்கான தேர்தலில் பரித்கோட்டில் பராரை நிறுத்தியது பிரார் சிரோமணி அகாலி தளத்தின் பல்வந்த் சிங் ராமுவாலியாவை தோற்கடித்தார். இவருக்கு எதிராக பிரார் 46.06 வாக்குகளை 50.43 பெற்றார். பிரார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பொது நிறுவனங்களுக்கான குழுவில் பணியாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது பதவிக்காலம் முடிந்து ஒரு வருடம் கழித்து பிரார் 1985 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் முக்த்சரிலிருந்து போட்டியிட்டு 5277 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரைத் தோற்கடித்தார். மாநில சட்டமன்றத்தில் பிரார்எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிரோமணி அகாலி தளம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியினை அமைத்தது. பிராரின் கணவர் அரிசரண் சிங் பிரார் முதலமைச்சரான பிறகு பிரார் 1996ல் குறுகிய காலம் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டார் தனிப்பட்ட வாழ்க்கை குர்பிந்தர் 24 பிப்ரவரி 1948ல் அரிசரண் சிங் பிராரை மணந்தார். இவர்களுக்கு ஆதேஷ் கன்வர்ஜித் சிங் பிரார் என்ற மகனும் கமல்ஜித் பாப்லி பிரார் என்ற மகளும் இருந்தனர். இவர் 7 செப்டம்பர் 2013 அன்று சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு7வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள்
[ "குர்பிரிந்தர் கவுர் பிரார் 12 ஆகத்து 1922 7 செப்டம்பர் 2013 என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை குர்பிந்தர் கவுர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கைரோன் கிராமத்தில் 12 ஆகத்து 1922 அன்று ஜஸ்வந்த் சிங்கின் மகளாக பிறந்தார்.", "இவர் லாகூரில் உள்ள கின்னார்ட் கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "இதன் பின்னர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "இவர் பர்தாப் சிங் கைரோனின் மருமகள் ஆவார்.", "அரசியல் பிரார் தனது இளமைப் பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.", "மேலும் இவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் பிரார் 1964ல் பெரோஸ்பூர் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.", "பிரார் 1970 வரை இப்பதவியிலிருந்தார்.", "பாரதிய கிராமின் மகிளா சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.", "பிரார் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் 1972ல் மாலூட்டில் போட்டியிட்டு 11676 வாக்குகள் வித்தியாசத்தில் சிரோமணி அகாலி தளத்தின் குர்மீத் சிங்கை தோற்கடித்தார்.", "அடுத்த ஆண்டு பஞ்சாபின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயில் சிங் பிராரை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.", "இவர் வீட்டுவசதி மற்றும் குடிசை மாற்று வாரியம் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற தோட்டங்கள் மற்றும் வாழ்விடங்களுக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.", "பின்னர் காங்கிரசு கட்சி ஏழாவது மக்களவைக்கான தேர்தலில் பரித்கோட்டில் பராரை நிறுத்தியது பிரார் சிரோமணி அகாலி தளத்தின் பல்வந்த் சிங் ராமுவாலியாவை தோற்கடித்தார்.", "இவருக்கு எதிராக பிரார் 46.06 வாக்குகளை 50.43 பெற்றார்.", "பிரார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பொது நிறுவனங்களுக்கான குழுவில் பணியாற்றினார்.", "நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது பதவிக்காலம் முடிந்து ஒரு வருடம் கழித்து பிரார் 1985 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் முக்த்சரிலிருந்து போட்டியிட்டு 5277 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரைத் தோற்கடித்தார்.", "மாநில சட்டமன்றத்தில் பிரார்எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிரோமணி அகாலி தளம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியினை அமைத்தது.", "பிராரின் கணவர் அரிசரண் சிங் பிரார் முதலமைச்சரான பிறகு பிரார் 1996ல் குறுகிய காலம் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டார் தனிப்பட்ட வாழ்க்கை குர்பிந்தர் 24 பிப்ரவரி 1948ல் அரிசரண் சிங் பிராரை மணந்தார்.", "இவர்களுக்கு ஆதேஷ் கன்வர்ஜித் சிங் பிரார் என்ற மகனும் கமல்ஜித் பாப்லி பிரார் என்ற மகளும் இருந்தனர்.", "இவர் 7 செப்டம்பர் 2013 அன்று சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு7வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள்" ]
மாதா நிகால் கவுர் இறப்பு 29 செப்டம்பர் 1644 என்பவர் ஆனந்தி நிகாலோ மற்றும் பாசுசி என்றும் அழைக்கப்படும் மாதா நாட்டி என்று பிரபலமாக அறியப்பட்டவர் பாபா குர்தித்தாவின் மனைவி ஆவார். இவரது தந்தை பாய் ராமா தாயார் சுக்தேவி ஆவர். இவர்கள் இருவரும் இன்றைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள படலா பகுதியைச் சேர்ந்த கத்ரி சீக்கியர்கள் ஆவர். 1624ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பாபா குர்தித்தாவுடன் மாதா நிகால் கவுருக்குத் திருமணம் நடைபெற்றது. நிகால் கவுர் ஆறாவது சீக்கிய குருவான குரு அர்கோவிந்தின் மருமகள் ஆவார். இவர் திர் மால் பிறப்பு 11 சனவரி 1627 மற்றும் ஏழாவது சீக்கிய குருவான குரு ஹர் ராய் பிறப்பு 18 சனவரி 1630 ஆகிய இரு மகன்களைப் பெற்றெடுத்தார். 1644ல் குரு அர்கோவிந்த் இறந்த போது மாதா நானகி பகாலாவில் இடம்பெயர்ந்தது அர் ராய் மற்றும் குரு அர் கிருசன் ஆகியோரின் குருப்பதவி காலங்களில் நிகால் கவுர் குருவின் குடும்பத் தலைவராக இருந்தார். ஏழாவது குருவின் வளர்ப்பிற்கு இவர் பொறுப்பேற்றார். சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக்கின் இல்லத்தின் ஆன்மீக விழுமியங்களை உட்புகுத்தினார். குருக்களின் தாய்மார்கள் அனைவருக்கும் இருந்தது போல் கருணை அன்பு இரக்கம் வீரம் பணிவு போன்றவற்றின் மதிப்பை இளம் குருவுக்குக் கற்பித்தார். மாதா நிகால் கவுர் 1644 செப்டம்பர் 29 அன்று கிராத்பூரில் காலமானார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மாதா நிஹால் கவுர் பற்றிய கட்டுரை பகுப்பு1644 இறப்புகள் பகுப்புபஞ்சாப் நபர்கள்
[ "மாதா நிகால் கவுர் இறப்பு 29 செப்டம்பர் 1644 என்பவர் ஆனந்தி நிகாலோ மற்றும் பாசுசி என்றும் அழைக்கப்படும் மாதா நாட்டி என்று பிரபலமாக அறியப்பட்டவர் பாபா குர்தித்தாவின் மனைவி ஆவார்.", "இவரது தந்தை பாய் ராமா தாயார் சுக்தேவி ஆவர்.", "இவர்கள் இருவரும் இன்றைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள படலா பகுதியைச் சேர்ந்த கத்ரி சீக்கியர்கள் ஆவர்.", "1624ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பாபா குர்தித்தாவுடன் மாதா நிகால் கவுருக்குத் திருமணம் நடைபெற்றது.", "நிகால் கவுர் ஆறாவது சீக்கிய குருவான குரு அர்கோவிந்தின் மருமகள் ஆவார்.", "இவர் திர் மால் பிறப்பு 11 சனவரி 1627 மற்றும் ஏழாவது சீக்கிய குருவான குரு ஹர் ராய் பிறப்பு 18 சனவரி 1630 ஆகிய இரு மகன்களைப் பெற்றெடுத்தார்.", "1644ல் குரு அர்கோவிந்த் இறந்த போது மாதா நானகி பகாலாவில் இடம்பெயர்ந்தது அர் ராய் மற்றும் குரு அர் கிருசன் ஆகியோரின் குருப்பதவி காலங்களில் நிகால் கவுர் குருவின் குடும்பத் தலைவராக இருந்தார்.", "ஏழாவது குருவின் வளர்ப்பிற்கு இவர் பொறுப்பேற்றார்.", "சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக்கின் இல்லத்தின் ஆன்மீக விழுமியங்களை உட்புகுத்தினார்.", "குருக்களின் தாய்மார்கள் அனைவருக்கும் இருந்தது போல் கருணை அன்பு இரக்கம் வீரம் பணிவு போன்றவற்றின் மதிப்பை இளம் குருவுக்குக் கற்பித்தார்.", "மாதா நிகால் கவுர் 1644 செப்டம்பர் 29 அன்று கிராத்பூரில் காலமானார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மாதா நிஹால் கவுர் பற்றிய கட்டுரை பகுப்பு1644 இறப்புகள் பகுப்புபஞ்சாப் நபர்கள்" ]
மன்யதா தத் பிறப்பு தில்நவாசு சேக் 22 சூலை 1978 மன்யதா என்று அழைக்கப்படுபவர் இந்தியத் தொழிலதிபர் முன்னாள் நடிகை மற்றும் சஞ்சய் தத் தயாரிப்பு நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அலுவலர் ஆவார். இவர் 2008ல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை மணந்தார். பிரகாஷ் ஜாவின் 2003ல் வெற்றி பெற்ற கங்காஜலில் குத்தாட்டப் பாடல் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர். தனிப்பட்ட வாழ்க்கை மன்யதா தத் தனது கணவர் சஞ்சய் தத்துடன் மன்யதா தத் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் 22 சூலை 1978 அன்று மும்பையில் பிறந்தார். இவர் துபாயில் வளர்ந்தவர் ஆவார். இவர் திரையுலகில் சாரா கான் என்று அழைக்கப்பட்டார். 2008ல் கமல் ரஷித் கானின் தேஷ்ட்ரோஹியில் இவர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஜாவால் இவருக்கு "மன்யாதா" என்ற திரைப் பெயர் இடப்பட்டது. ஆனால் இவரது தந்தை இறந்தவுடன் நட்சத்திரமாக வேண்டும் என்ற இவரது விருப்பம் முடிவுக்கு வந்தது. குடும்ப வணிகத்தின் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார். மன்யதா 7 பிப்ரவரி 2008 அன்று கோவாவில் சஞ்சய் தத்தை மணந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு 21 அக்டோபர் 2010 அன்று ஷாஹ்ரான் என்ற ஆண் குழந்தை இக்ரா என்ற பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். தொழில் திருமணத்திற்கு முன்பும் தத்தை சந்திப்பதற்கு முன்பும் நடிகை நிமித் வைஷ்ணவ் இணையாக லவ்வர்ஸ் லைக் அஸ் போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்தார். பின்னர் படத்தின் உரிமையை சஞ்சய் தத் ரூ. 20 லட்சம் கொடுத்துப் பெற்றார். கங்காஜல் திரைப்படத்தில் "அல்ஹத் மஸ்த் ஜவானி" என்ற குத்தாட்டப் பாடல் மான்யதா தத் நடித்துப் படமாக்கப்பட்டுள்ளது. பெருமை சஞ்சய் தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சூன் 29 2018 அன்று வெளியிடப்பட்ட ராஜ்குமார் கிரானி இயக்கிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சஞ்சுவில் இவரது பகுதியை நடிகை தியா மிர்சா நடித்துள்ளார். ரன்பீர் கபூர் சந்சய் சத் வேடத்தில் நடித்துள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1978 பிறப்புகள்
[ " மன்யதா தத் பிறப்பு தில்நவாசு சேக் 22 சூலை 1978 மன்யதா என்று அழைக்கப்படுபவர் இந்தியத் தொழிலதிபர் முன்னாள் நடிகை மற்றும் சஞ்சய் தத் தயாரிப்பு நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அலுவலர் ஆவார்.", "இவர் 2008ல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை மணந்தார்.", "பிரகாஷ் ஜாவின் 2003ல் வெற்றி பெற்ற கங்காஜலில் குத்தாட்டப் பாடல் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்.", "தனிப்பட்ட வாழ்க்கை மன்யதா தத் தனது கணவர் சஞ்சய் தத்துடன் மன்யதா தத் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் 22 சூலை 1978 அன்று மும்பையில் பிறந்தார்.", "இவர் துபாயில் வளர்ந்தவர் ஆவார்.", "இவர் திரையுலகில் சாரா கான் என்று அழைக்கப்பட்டார்.", "2008ல் கமல் ரஷித் கானின் தேஷ்ட்ரோஹியில் இவர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஜாவால் இவருக்கு \"மன்யாதா\" என்ற திரைப் பெயர் இடப்பட்டது.", "ஆனால் இவரது தந்தை இறந்தவுடன் நட்சத்திரமாக வேண்டும் என்ற இவரது விருப்பம் முடிவுக்கு வந்தது.", "குடும்ப வணிகத்தின் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.", "மன்யதா 7 பிப்ரவரி 2008 அன்று கோவாவில் சஞ்சய் தத்தை மணந்தார்.", "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு 21 அக்டோபர் 2010 அன்று ஷாஹ்ரான் என்ற ஆண் குழந்தை இக்ரா என்ற பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.", "தொழில் திருமணத்திற்கு முன்பும் தத்தை சந்திப்பதற்கு முன்பும் நடிகை நிமித் வைஷ்ணவ் இணையாக லவ்வர்ஸ் லைக் அஸ் போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்தார்.", "பின்னர் படத்தின் உரிமையை சஞ்சய் தத் ரூ.", "20 லட்சம் கொடுத்துப் பெற்றார்.", "கங்காஜல் திரைப்படத்தில் \"அல்ஹத் மஸ்த் ஜவானி\" என்ற குத்தாட்டப் பாடல் மான்யதா தத் நடித்துப் படமாக்கப்பட்டுள்ளது.", "பெருமை சஞ்சய் தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சூன் 29 2018 அன்று வெளியிடப்பட்ட ராஜ்குமார் கிரானி இயக்கிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சஞ்சுவில் இவரது பகுதியை நடிகை தியா மிர்சா நடித்துள்ளார்.", "ரன்பீர் கபூர் சந்சய் சத் வேடத்தில் நடித்துள்ளார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1978 பிறப்புகள்" ]
தெம்பி தொடருந்து விபத்து கிரேக்கத்தில் தெசலி மாகாணத்தில் 2023 பிப்ரவரி 28 அன்று தெம்பி சமவெளிக்கு தெற்கே இவாஞ்சிலிஸ்மோஸ் கிராமத்திற்கு அருகில் ஏதன்ஸ் நகரத்திலிருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு 380 பயணியர்களுடன் சென்று கொண்டிருந்த பயணியர் தொடருந்து வண்டியும் அதே இருப்புப் பாதையில் எதிர் திசையிலிருந்து வந்த கொண்டிருந்த சரக்குத் தொடருந்து வண்டியுடன் மோதிய வேகத்தில் இரு வண்டிகளும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 48 பயணியர் இறந்ததாகவும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் என்று அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரேக்கத்தின் வரலாற்றில் இதுவே மோசமான தொடருந்து விபத்து எனக்கூறப்படுகின்ற்து. இந்த விபத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு அந்நாட்டின் உட்கட்டமைப்பு போக்குவரத்து அமைச்சர் கோஸ்டாஸ் காரமன்லிஸ் பதவி விலகினார். இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேற்கோள்கள் பகுப்பு2023 விபத்துகள் பகுப்புதொடருந்து விபத்துகள் பகுப்புகிரேக்கம்
[ "தெம்பி தொடருந்து விபத்து கிரேக்கத்தில் தெசலி மாகாணத்தில் 2023 பிப்ரவரி 28 அன்று தெம்பி சமவெளிக்கு தெற்கே இவாஞ்சிலிஸ்மோஸ் கிராமத்திற்கு அருகில் ஏதன்ஸ் நகரத்திலிருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு 380 பயணியர்களுடன் சென்று கொண்டிருந்த பயணியர் தொடருந்து வண்டியும் அதே இருப்புப் பாதையில் எதிர் திசையிலிருந்து வந்த கொண்டிருந்த சரக்குத் தொடருந்து வண்டியுடன் மோதிய வேகத்தில் இரு வண்டிகளும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.", "இந்த விபத்தில் 48 பயணியர் இறந்ததாகவும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் என்று அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.", "கிரேக்கத்தின் வரலாற்றில் இதுவே மோசமான தொடருந்து விபத்து எனக்கூறப்படுகின்ற்து.", "இந்த விபத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு அந்நாட்டின் உட்கட்டமைப்பு போக்குவரத்து அமைச்சர் கோஸ்டாஸ் காரமன்லிஸ் பதவி விலகினார்.", "இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.", "மேற்கோள்கள் பகுப்பு2023 விபத்துகள் பகுப்புதொடருந்து விபத்துகள் பகுப்புகிரேக்கம்" ]
மும்தாஜ் பேகம் பிறப்பு 1956 என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரின் முன்னாள் மாநகரத் தந்தை ஆவார். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் இந்த மாநகரின் முதல் முஸ்லிம் மாநகரத் தந்தை நான்காவது பெண் மாநகரத் தந்தை எனும் பெருமையினைப் பெறுகின்றார். இவர் 43வது மாநகரத் தந்தையாக 30 நவம்பர் 2005 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரிய பெங்களூர் மாநகர பேரவைக்கு மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேகம் ஆவார். இவர் காலனித்துவ ஆட்சியின் போது பிரித்தானியத் தரைப்படை குடியிருப்பின் ஒரு பகுதியாக இருந்த சிவாஜி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 1984ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டபோது பெங்களூர் நகர மாநகராட்சியின் துணை மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் வாழ்க்கை மும்தாஜ் பேகம் 1984ல் முதல் முறையாக மாநகர உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனதா கட்சியிலிருந்தார். 1984ல் துணை மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு 1988ல் காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1990ல் இரண்டாவது முறையாக மாநகர உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவிகள் 1984 மாநகரத் துணை மாநகரத்தந்தை பெங்களூர் 199195 பொதுச் செயலாளர் பெண்கள் பிரிவு கர்நாடக பிரதேச காங்கிரசு கட்சி 199397 தலைவர் தொகுதி காங்கிரசு குழு சிவாஜிநகர் பெங்களூர் 199597 பொதுச் செயலாளர் பெங்களூர் நகர மாவட்ட காங்கிரசு 19972002 பொதுச் செயலாளர் கர்நாடக பிரதேச காங்கிரசு 2001 தலைவர் மேல்முறையீடுகள் மீதான நிலைக்குழு 2003 உறுப்பினர் கல்வி மற்றும் சமூக நீதிக்கான நிலைக்குழு 20022005 செயற்குழு உறுப்பினர் கர்நாடக பிரதேச காங்கிரசு 20052006 மாநகரத்தந்தை பெங்களூர் மாநகரம் உலக மேயர் வேட்பாளர் இலண்டனில் உள்ள சிட்டி மேயர் அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 2006ஆம் ஆண்டுக்கான உலக மேயர் பட்டத்திற்கான இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் மும்தாஜ் பேகம் இடம்பெற்றிருந்தார். மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1956 பிறப்புகள்
[ "மும்தாஜ் பேகம் பிறப்பு 1956 என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரின் முன்னாள் மாநகரத் தந்தை ஆவார்.", "இவர் பெங்களூரைச் சேர்ந்தவர்.", "இவர் இந்த மாநகரின் முதல் முஸ்லிம் மாநகரத் தந்தை நான்காவது பெண் மாநகரத் தந்தை எனும் பெருமையினைப் பெறுகின்றார்.", "இவர் 43வது மாநகரத் தந்தையாக 30 நவம்பர் 2005 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பெரிய பெங்களூர் மாநகர பேரவைக்கு மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேகம் ஆவார்.", "இவர் காலனித்துவ ஆட்சியின் போது பிரித்தானியத் தரைப்படை குடியிருப்பின் ஒரு பகுதியாக இருந்த சிவாஜி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 1984ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டபோது பெங்களூர் நகர மாநகராட்சியின் துணை மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "அரசியல் வாழ்க்கை மும்தாஜ் பேகம் 1984ல் முதல் முறையாக மாநகர உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனதா கட்சியிலிருந்தார்.", "1984ல் துணை மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இதன்பிறகு 1988ல் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.", "1990ல் இரண்டாவது முறையாக மாநகர உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பதவிகள் 1984 மாநகரத் துணை மாநகரத்தந்தை பெங்களூர் 199195 பொதுச் செயலாளர் பெண்கள் பிரிவு கர்நாடக பிரதேச காங்கிரசு கட்சி 199397 தலைவர் தொகுதி காங்கிரசு குழு சிவாஜிநகர் பெங்களூர் 199597 பொதுச் செயலாளர் பெங்களூர் நகர மாவட்ட காங்கிரசு 19972002 பொதுச் செயலாளர் கர்நாடக பிரதேச காங்கிரசு 2001 தலைவர் மேல்முறையீடுகள் மீதான நிலைக்குழு 2003 உறுப்பினர் கல்வி மற்றும் சமூக நீதிக்கான நிலைக்குழு 20022005 செயற்குழு உறுப்பினர் கர்நாடக பிரதேச காங்கிரசு 20052006 மாநகரத்தந்தை பெங்களூர் மாநகரம் உலக மேயர் வேட்பாளர் இலண்டனில் உள்ள சிட்டி மேயர் அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 2006ஆம் ஆண்டுக்கான உலக மேயர் பட்டத்திற்கான இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் மும்தாஜ் பேகம் இடம்பெற்றிருந்தார்.", "மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1956 பிறப்புகள்" ]
பட்டாளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பட்டாளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும். பெரம்பூர் அயனாவரம் ஓட்டேரி புளியந்தோப்பு வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவை பட்டாளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். பட்டாளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஆஞ்சநேய சுவாமி கோயில் எல்லையம்மன் கோயில் மற்றும் சித்தி புத்தி விநாயகர் மற்றும் இலட்சுமி அம்மன் கோயில் ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மேலும் ஏகாத்தம்மன் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. பட்டாளம் பகுதியானது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர் ஆவார். மேலும் இப்பகுதி வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்பு பட்டாளம் பகுப்புசென்னை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
[ "பட்டாளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.", "கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பட்டாளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும்.", "பெரம்பூர் அயனாவரம் ஓட்டேரி புளியந்தோப்பு வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவை பட்டாளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.", "பட்டாளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஆஞ்சநேய சுவாமி கோயில் எல்லையம்மன் கோயில் மற்றும் சித்தி புத்தி விநாயகர் மற்றும் இலட்சுமி அம்மன் கோயில் ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.", "மேலும் ஏகாத்தம்மன் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.", "பட்டாளம் பகுதியானது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.", "இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர்.", "டி.", "சேகர் ஆவார்.", "மேலும் இப்பகுதி வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது.", "இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்பு பட்டாளம் பகுப்புசென்னை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" ]
வாசில் வெர்கோவினெட்ஸ் வாசில் மைகோலயோவிச் வெர்கோவினெட்ஸ் 1880 1938 என்பவர் ஒரு உக்ரேனிய நடிகர் இசை நிகழ்ச்சி நடத்துனர் இசையமைப்பாளர் குரலிசை ஆசிரியர் பாலே நடன ஆசிரியர் நடன இயக்குனர் மற்றும் நடன இனவியலாளர் என பல்வேறு திறமை கொண்டவராவார் உக்ரேனிய பாரம்பரிய நடனங்கள் மற்றும் அதன் உத்திகளை பற்றி உக்ரேனின் பல்வேறு கிராமங்களில் ஆராய்ச்சி செய்து அதன் எழுத்துப்படிகளைப் பதிவு செய்துள்ளார். மேலும் மேடைகளில் நடனம் அமைக்கும் முறை மற்றும் உக்ரேனிய நாட்டார் நடன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் தலைமுறைகளை நவீனப்படுத்துவது அதன் வழியே அந்த நடனங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவது போன்ற பல்வேறு செயல்களை செய்துள்ளார். அவர் ஹோபக் என்ற உக்ரேனிய பாரம்பரிய நடனத்தை நவீனமாக்கி அதை பரப்பி வருகிறார். வாசில் வெர்கோவினெட்ஸ்ன் இயற்பெயர் வாசில் கோஸ்டிவ் என்பதாகும். அவர் ஜனவரி 5 1880 அன்று டோலினா நகரத்திற்கு அருகிலுள்ள மைசூன் என்ற கிராமத்தில் பிறந்தார். 1906 ம் ஆண்டில் அவர் உக்ரேனிய நாடக மேதையான மைகோலா சடோவ்ஸ்கியைச் சந்தித்தார். மைகோலா சடோவ்ஸ்கி உக்ரேனிய சமூக நாடகத்தின் நிறுவனர்களில் ஒருவர். மைகோலா சடோவ்ஸ்கி தான் வாசில் கோஸ்டிவுக்கு "வெர்கோவினெட்ஸ்" என்ற புனைப்பெயரை வழங்கினார். மேற்கோள்கள் ஆங்கிலத்தில் ஷதுல்ஸ்கி மைரான் 1980. உக்ரேனிய நாட்டுப்புற நடனம் கோப்சார் பப்ளிஷிங் கோ. லிமிடெட். . செரெபெக்கி போஹ்டான் 1985. உக்ரேனிய நடன வள புத்தக புத்தகங்கள் தொடர் உக்ரேனிய கனடியன் குழு சஸ்காட்செவான் மாகாண சபை. உக்ரேனிய மொழியில் அவ்ரமென்கோ வாசில் 1947. உக்ரேனிய தேசிய நடனங்கள் இசை மற்றும் ஆடைகள் தேசிய வெளியீட்டாளர்கள் லிமிடெட். ஹுமெனியுக் ஆண்ட்ரி 1962. உக்ரேனிய நாட்டுப்புற நடனம் அறிவியல் அகாடமி உக்ரேனிய . ஹுமெனியுக் ஆண்ட்ரி 1963. உக்ரைனின் நாட்டுப்புற நடனக் கலை உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு இன் அறிவியல் அகாடமி. வெர்கோவினெட்ஸ் வாசில் 1912. உக்ரேனிய திருமணம் . வெர்கோவினெட்ஸ் வாசில் 1919. உக்ரேனிய நாட்டுப்புற நடனக் கோட்பாடு . வெர்கோவினெட்ஸ் வாசில் 1925. உக்ரைனின் வெஸ்னியானோச்கா மாநில வெளியீட்டாளர்கள். வெர்கோவினெட்ஸ் யாரோஸ்லாவ் 1963. உக்ரேனிய நாட்டுப்புற நடனக் கோட்பாடு சித்திரக் கலை மற்றும் இசை இலக்கியத்தின் மாநில வெளியீட்டாளர்கள் மூன்றாம் பதிப்பில் வாசிலின் வெர்கோவினெட்ஸ் வாழ்க்கை வரலாறு. பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பகுப்பு1938 இறப்புகள் பகுப்பு1880 பிறப்புகள் பகுப்புஉக்ரேனிய நடன கலைஞர்கள்
[ " வாசில் வெர்கோவினெட்ஸ் வாசில் மைகோலயோவிச் வெர்கோவினெட்ஸ் 1880 1938 என்பவர் ஒரு உக்ரேனிய நடிகர் இசை நிகழ்ச்சி நடத்துனர் இசையமைப்பாளர் குரலிசை ஆசிரியர் பாலே நடன ஆசிரியர் நடன இயக்குனர் மற்றும் நடன இனவியலாளர் என பல்வேறு திறமை கொண்டவராவார் உக்ரேனிய பாரம்பரிய நடனங்கள் மற்றும் அதன் உத்திகளை பற்றி உக்ரேனின் பல்வேறு கிராமங்களில் ஆராய்ச்சி செய்து அதன் எழுத்துப்படிகளைப் பதிவு செய்துள்ளார்.", "மேலும் மேடைகளில் நடனம் அமைக்கும் முறை மற்றும் உக்ரேனிய நாட்டார் நடன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் தலைமுறைகளை நவீனப்படுத்துவது அதன் வழியே அந்த நடனங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவது போன்ற பல்வேறு செயல்களை செய்துள்ளார்.", "அவர் ஹோபக் என்ற உக்ரேனிய பாரம்பரிய நடனத்தை நவீனமாக்கி அதை பரப்பி வருகிறார்.", "வாசில் வெர்கோவினெட்ஸ்ன் இயற்பெயர் வாசில் கோஸ்டிவ் என்பதாகும்.", "அவர் ஜனவரி 5 1880 அன்று டோலினா நகரத்திற்கு அருகிலுள்ள மைசூன் என்ற கிராமத்தில் பிறந்தார்.", "1906 ம் ஆண்டில் அவர் உக்ரேனிய நாடக மேதையான மைகோலா சடோவ்ஸ்கியைச் சந்தித்தார்.", "மைகோலா சடோவ்ஸ்கி உக்ரேனிய சமூக நாடகத்தின் நிறுவனர்களில் ஒருவர்.", "மைகோலா சடோவ்ஸ்கி தான் வாசில் கோஸ்டிவுக்கு \"வெர்கோவினெட்ஸ்\" என்ற புனைப்பெயரை வழங்கினார்.", "மேற்கோள்கள் ஆங்கிலத்தில் ஷதுல்ஸ்கி மைரான் 1980.", "உக்ரேனிய நாட்டுப்புற நடனம் கோப்சார் பப்ளிஷிங் கோ.", "லிமிடெட்.", ".", "செரெபெக்கி போஹ்டான் 1985.", "உக்ரேனிய நடன வள புத்தக புத்தகங்கள் தொடர் உக்ரேனிய கனடியன் குழு சஸ்காட்செவான் மாகாண சபை.", "உக்ரேனிய மொழியில் அவ்ரமென்கோ வாசில் 1947.", "உக்ரேனிய தேசிய நடனங்கள் இசை மற்றும் ஆடைகள் தேசிய வெளியீட்டாளர்கள் லிமிடெட்.", "ஹுமெனியுக் ஆண்ட்ரி 1962.", "உக்ரேனிய நாட்டுப்புற நடனம் அறிவியல் அகாடமி உக்ரேனிய .", "ஹுமெனியுக் ஆண்ட்ரி 1963.", "உக்ரைனின் நாட்டுப்புற நடனக் கலை உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு இன் அறிவியல் அகாடமி.", "வெர்கோவினெட்ஸ் வாசில் 1912.", "உக்ரேனிய திருமணம் .", "வெர்கோவினெட்ஸ் வாசில் 1919.", "உக்ரேனிய நாட்டுப்புற நடனக் கோட்பாடு .", "வெர்கோவினெட்ஸ் வாசில் 1925.", "உக்ரைனின் வெஸ்னியானோச்கா மாநில வெளியீட்டாளர்கள்.", "வெர்கோவினெட்ஸ் யாரோஸ்லாவ் 1963.", "உக்ரேனிய நாட்டுப்புற நடனக் கோட்பாடு சித்திரக் கலை மற்றும் இசை இலக்கியத்தின் மாநில வெளியீட்டாளர்கள் மூன்றாம் பதிப்பில் வாசிலின் வெர்கோவினெட்ஸ் வாழ்க்கை வரலாறு.", "பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பகுப்பு1938 இறப்புகள் பகுப்பு1880 பிறப்புகள் பகுப்புஉக்ரேனிய நடன கலைஞர்கள்" ]
சாய் பரஞ்ச்பை பிறப்பு 19 மார்ச் 1938 ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் ஸ்பர்ஷ் கதா சாஸ்மே புத்தூர் மற்றும் திஷா ஆகிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார். ஜஸ்வந்தி சக்கே ஷேஜாரி மற்றும் அல்பெல் போன்ற பல மராத்தி நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார். சாயின் கலைத்திறமையைப் பாராட்டி இந்திய அரசு 2006 இல் அவருக்கு பத்ம பூஷன் பட்டத்தை வழங்கியது. தொடக்க ஆண்டுகள் சாய் பரஞ்ச்பியே 1938 மார்ச் 19 அன்று மும்பையில் ரஷ்யன் யூரா ஸ்லெப்ட்சாஃப் மற்றும் சகுந்தலா பரஞ்ச்பைக்குப் பிறந்தார். ஸ்லெப்ட்சாஃப் ஒரு ரஷ்ய நீர்வண்ணக் கலைஞர் மற்றும் ஒரு ரஷ்ய ஜெனரலின் மகன். சகுந்தலா பரஞ்பை 1930கள் மற்றும் 1940களில் மராத்தி மற்றும் இந்தி படங்களில் வி. சாந்தராமின் இந்தி சமூகம் சார் படமான துனியா நா மானே 1937 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2006ல் பத்ம பூஷன் விருது பெற்றார். சாயின் பெற்றோர் அவர் பிறந்த சிறிது காலத்திலேயே விவாகரத்து செய்தனர். அவரது தாய் தனது தந்தையான சர் ஆர்.பி.பரஞ்ச்பையின் வீட்டில் சாயை வளர்த்தார். ஆர். பி. பரஞ்பை ஒரு புகழ்பெற்ற கணிதவியலாளரும் கல்வியாளரும் ஆவார். மேலும் அவர் 1944 முதல் 1947 வரை ஆஸ்திரேலியாவில் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றினார். சாய் இவ்வாறு வளர்ந்து புனே உட்பட இந்தியாவின் பல நகரங்களிலும் ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலும் சில ஆண்டுகள் கல்வி கற்றார். சிறுவயதில் புனேவில் உள்ள பெர்குசன் மலையில் உள்ள 40கள் மற்றும் 50களில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான அவரது மாமா அச்யுத் ரானடேவின் வீட்டிற்கு அவர் நடந்து செல்வார். அங்கு அச்யுத் ஒரு திரைக்கதையை விவரிப்பது போல் கதைகளைச் சொல்வார். சாய் தனது சீக்கிரமாகவே எழுதத் தொடங்கினார். அவரது முதல் விசித்திரக் கதைகள் புத்தகமான முலாஞ்சா மேவா மராத்தியில் அவர் எட்டு வயதாக இருக்கும்போதே வெளியிடப்பட்டது. பரஞ்ச்பை 1963இல் புது தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார். தொழில் இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் உள்ள அகில இந்திய வானொலியில் ஏஐஆர் ஒரு அறிவிப்பாளராக பரஞ்ச்பை தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் விரைவில் ஏஐஆரின் குழந்தைகள் திட்டத்தில் ஈடுபட்டார். பல ஆண்டுகளாக பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக மராத்தி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் பரஞ்ச்பை. அவர் ஆறு திரைப்படங்கள் இரண்டு குழந்தைகள் படங்கள் மற்றும் ஐந்து ஆவணப்படங்களை எழுதி இயக்கியுள்ளார். அவர் குழந்தைகளுக்காக பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் ஆறு தேசிய அல்லது மாநில அளவிலான விருதுகளை வென்றுள்ளன. தில்லியில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவரது முதல் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம் தி லிட்டில் டீ ஷாப் 1972 தெஹ்ரான் ஈரானில் ஆசிய ஒலிபரப்பு ஒன்றிய விருதை இப்படம் வென்றது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் பம்பாய் மும்பை தூர்தர்ஷனின் தொடக்க நிகழ்ச்சியைத் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 களில் குழந்தைகளுக்கான மதிப்பு அடிப்படையிலான பொழுதுபோக்கை ஊக்குவிக்கும் மற்றும் உறுதிசெய்யும் நோக்கத்துடன் இந்திய அரசு அமைப்பான சில்ட்ரன்ஸ் இந்திய திரப்பட சமூகத்தின் தலைவராக பரஞ்ச்பை இருமுறை பணியாற்றினார். அவர் சில்ட்ரன்ஸ் இந்திய திரப்பட சமூகத்திற்காக நான்கு குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் தயாரித்தார். இதில் விருது பெற்ற ஜாடூ கா ஷாங்க் 1974 மற்றும் சிக்கந்தர் 1976 ஆகியவை அடங்கும். பரஞ்ச்பையின் முதல் திரைப்படமான ஸ்பர்ஷ் 1980 இல் வெளியிடப்பட்டது. இது தேசிய திரைப்பட விருது உட்பட ஐந்து திரைப்பட விருதுகளை வென்றது. ஸ்பர்ஷைத் தொடர்ந்து சஷ்மே புத்தூர் 1981 மற்றும் கதா 1982 ஆகிய நகைச்சுவைப் படங்கள் வெளிவந்தன. கதா முயல் மற்றும் ஆமை பற்றிய நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நையாண்டி ஆகும். அவர் அடுத்ததாக அடோஸ் படோஸ் 1984 மற்றும் சோட் படே 1985 ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கினார். மராத்தி நாடகமான மசா கேல் மண்டு தே வின் இயக்குனர் எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவாக பரஞ்ச்பை பணியாற்றினார். இது 27 செப்டம்பர் 1986 அன்று தானே கட்காரி ரங்காயத்தனில் விளையாடப்பட்டது. தேசிய எழுத்தறிவு இயக்கத்தைப் பற்றிய அங்கூதா சாப் 1988 பரஞ்ச்பையின் அடுத்தடுத்த திரைப்படங்கள் திஷா 1990 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை பற்றி பபீஹா வன காதல் பறவை 1993 சாஸ் 1997 இந்திய பின்னணி பாடும் சகோதரிகளான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோரின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் மற்றும் சகா சக் 2005 இது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது ஆகியவையாகும். ஹம் பஞ்சி ஏக் சாவல் கே பார்ட்டியானா மற்றும் பெஹ்னா ஆகிய தொடர்களையும் அவர் உருவாக்கினார். ஸ்ரீதர் ரங்கயன் பபீஹா படத்திலும் ஹம் பஞ்சி ஏக் சால் கே மற்றும் பார்ட்டியானா தொடர்களிலும் சாய்க்கு உதவினார். மசா கேல் மாண்டு தே ஜஸ்வந்தி மற்றும் சாகே ஷேஜாரி போன்ற நாடகங்களையும் பரஞ்ச்பை எழுதி மேடையேற்றியுள்ளார். ஹெல்பிங் ஹேண்ட் லண்டன்லக்ஷ்மி வர்ணா ஆர்கெஸ்ட்ரா மற்றும் பங்கஜ் முல்லிக் டாக்கிங் புக்ஸ் கேப்டன் உட்பட பல ஆவணப்படங்களை பரஞ்ச்பை இயக்கியுள்ளார். அவரது 1993 ஆவணப்படம் சூடியன் ஒரு சிறிய மகாராஷ்டிரா கிராமத்தில் திரைப்படப் பிரிவுக்காக மதுவுக்கு எதிரான போராட்டம் பற்றியது. இத்திரைப்படம் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. 2001 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான பாகோ பூத் திரைப்படத்தை பரஞ்ச்பை தயாரித்தார். 2005 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற முதல் இந்திய சர்வதேச மகளிர் திரைப்பட விழாவில் அவரது திரைப்படங்கள் பற்றிய விமர்சனம் நடைபெற்றது. அதில் அவரது சிறந்த திரைப்படங்கள் இடம்பெற்றன. 2007 ஆம் ஆண்டுக்கான 55வது தேசிய திரைப்பட விருதுகளின் திரைப்படப் பிரிவில் நடுவர் குழுவின் தலைவராக இருந்தார். ஜூலை 2009 இல் உலக வங்கியின் முன்முயற்சியான தெற்காசிய பிராந்திய மேம்பாட்டு சந்தையில் பரஞ்ச்பையின் ஆவணப்படமான சூயி வெளியிடப்பட்டது. சிகிச்சை கவனிப்பு சக மற்றும் சமூக ஆதரவு மறுவாழ்வு மற்றும் பணியிடங்கள் உள்ளிட்ட போதைப்பொருள் உபயோகிப்பாளர்களின் வாழ்க்கையில் பல பகுதிகளை சூயி ஆராய்கிறது. மேலும் மும்பையை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான சங்கல்ப் மறுவாழ்வு அறக்கட்டளையுடன் இணைந்து இப்படம் உருவாக்கப்பட்டது. 29 நிமிடத் திரைப்படமான இது உலக எய்ட்ஸ் தினமான 1 டிசம்பர் 2009 அன்று தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது 2016 ஆம் ஆண்டில் அவர் மராத்தியில் எழுதப்பட்ட தனது சுயசரிதையான சாயா மஜா கலாப்ரவாஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது 2020 இல் அதன் ஐந்தாவது பதிப்பை எட்டிய சிறந்த விற்பனை கொண்ட புத்தகமாக இருந்தது. பின்னர் அவர் எ பேட்ச் குவில்ட் எ கொலாஜ் ஆஃப் மை க்ரியேட்டிவ் லைஃப் என்ற தலைப்பில் அவரது சுயசரிதையின் ஆங்கில பதிப்பை 2020 இல் வெளியிட்டார். இதில் சில அத்தியாயங்கள் திருத்தி எழுதப்பட்டன. தனிப்பட்ட வாழ்க்கை சாய் நாடக கலைஞர் அருண் ஜோக்லேகரை மணந்தார் அவர்களுக்கு கவுதம் என்ற மகனும் வின்னி என்ற மகளும் உள்ளனர். சாயும் அருணும் மணமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரிந்தனர். 1992 இல் அருண் இறக்கும் வரை அவர்கள் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் பிரிந்த பிறகு அருண் சாயின் ஸ்பர்ஷ் 1980 மற்றும் கதா 1983 ஆகிய படங்களில் நடித்தார். இவர்களது மகன் கௌதம் ஜோக்லேகர் மராத்தி திரைப்படங்களின் இயக்குனர் பக் பக் பகாக் ஜெய் ஜெய் மகாராஷ்டிரா மாசா மற்றும் தொழில்முறை ஒளிப்பதிவாளர் ஆவார். மேலும் அவர்களின் மகள் வின்னி பரஞ்ச்பை ஜோக்லேகர் கல்வியாளர் மற்றும் இல்லத்தரசி ஆவார். வின்னி 1980களில் சாயின் பல திரைப்படங்கள் நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். வின்னி மற்றும் அவரது கணவர் அபய்இப்போது இறந்துவிட்டார்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் அபீர் மற்றும் அன்ஷூனி. நானா படேகர் இயக்கிய பிரஹார் திரைப்படத்தில் மாதுரி தீட்சித் கதாநாயகியாக நடிக்க அவரது ஜோடியாக நடித்தார் கவுதம். சாய் பரஞ்ச்பை ஒரு பல்லூடக ஆளுமையாவார். அவர் தனது சொந்த வழியை உருவாக்கி பழையனவற்றை அழித்து முக்கிய இணையான சினிமாவிற்கு இடையே ஒரு அழியாத கோட்டை உருவாக்கினார். பாராட்டுக்கள் குடிமை விருது 2006 பத்ம பூஷன் இந்திய அரசிடமிருந்து இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருது திரைப்பட விருதுகள் மற்ற விருதுகள் 2017 மகாராஷ்டிரா அறக்கட்டளை இலக்கியம் மற்றும் சமூகப் பணி விருது 2019 பெர்குசன் கௌரவ் புரஸ்கார் அவரது அல்மா மேட்டர் பெர்குசன் கல்லூரியின் சிறந்த முன்னாள் மாணவர் விருது நூல் பட்டியல் நானா பட்னாவிஸ் இந்தியா புக் ஹவுஸ் கல்வி அறக்கட்டளை எக்கோ பதிப்பு பதிப்பு 1971. ரிக்மரோல் மற்றும் பிற நாடகங்கள் பெங்குயின் புக்ஸ் இந்தியா பஃபின். 2008. . திரைப்படவியல் தி லிட்டில் டீ ஷாப் டிவி 1972 ஜாது கா ஷங்க் 1974 பேகார் 1975 சிக்கந்தர் 1976 டப்செரி பால் திட்டம் 1976 கேப்டன் லக்ஷ்மி 1977 அச்சத்திலிருந்து விடுதலை 1978 ஸ்பர்ஷ் 1980 சாஸ்மே புத்தூர் 1981 பேசும் புத்தகங்கள் 1981 கதா 1983 அடோஸ் படோஸ் டிவி 1984 சோட் படே டிவி 1985 அங்கூதா சாப் 1988 திஷா 1990 பபீஹா 1993 சூரியன் 1993 சாஸ் 1997 பாகோ பூத் 2000 சகா சக் 2005 சூ 2009 மேலும் படிக்க படைப்பாற்றலில் சுயவிவரங்கள் உபாத்யாய் மதுசூதன் நரசிம்மாச்சார்யா நமஸ்தே எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் 1991 பகுதி 53.ஐஎஸ்பிஎன் 8190034901 . மேற்கோள்கள் பகுப்புபிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புமராத்தி எழுத்தாளர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புபெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தி எழுத்தாளர்கள் பகுப்புமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
[ "சாய் பரஞ்ச்பை பிறப்பு 19 மார்ச் 1938 ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.", "இவர் ஸ்பர்ஷ் கதா சாஸ்மே புத்தூர் மற்றும் திஷா ஆகிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.", "ஜஸ்வந்தி சக்கே ஷேஜாரி மற்றும் அல்பெல் போன்ற பல மராத்தி நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார்.", "சாயின் கலைத்திறமையைப் பாராட்டி இந்திய அரசு 2006 இல் அவருக்கு பத்ம பூஷன் பட்டத்தை வழங்கியது.", "தொடக்க ஆண்டுகள் சாய் பரஞ்ச்பியே 1938 மார்ச் 19 அன்று மும்பையில் ரஷ்யன் யூரா ஸ்லெப்ட்சாஃப் மற்றும் சகுந்தலா பரஞ்ச்பைக்குப் பிறந்தார்.", "ஸ்லெப்ட்சாஃப் ஒரு ரஷ்ய நீர்வண்ணக் கலைஞர் மற்றும் ஒரு ரஷ்ய ஜெனரலின் மகன்.", "சகுந்தலா பரஞ்பை 1930கள் மற்றும் 1940களில் மராத்தி மற்றும் இந்தி படங்களில் வி.", "சாந்தராமின் இந்தி சமூகம் சார் படமான துனியா நா மானே 1937 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.", "இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.", "2006ல் பத்ம பூஷன் விருது பெற்றார்.", "சாயின் பெற்றோர் அவர் பிறந்த சிறிது காலத்திலேயே விவாகரத்து செய்தனர்.", "அவரது தாய் தனது தந்தையான சர் ஆர்.பி.பரஞ்ச்பையின் வீட்டில் சாயை வளர்த்தார்.", "ஆர்.", "பி.", "பரஞ்பை ஒரு புகழ்பெற்ற கணிதவியலாளரும் கல்வியாளரும் ஆவார்.", "மேலும் அவர் 1944 முதல் 1947 வரை ஆஸ்திரேலியாவில் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றினார்.", "சாய் இவ்வாறு வளர்ந்து புனே உட்பட இந்தியாவின் பல நகரங்களிலும் ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலும் சில ஆண்டுகள் கல்வி கற்றார்.", "சிறுவயதில் புனேவில் உள்ள பெர்குசன் மலையில் உள்ள 40கள் மற்றும் 50களில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான அவரது மாமா அச்யுத் ரானடேவின் வீட்டிற்கு அவர் நடந்து செல்வார்.", "அங்கு அச்யுத் ஒரு திரைக்கதையை விவரிப்பது போல் கதைகளைச் சொல்வார்.", "சாய் தனது சீக்கிரமாகவே எழுதத் தொடங்கினார்.", "அவரது முதல் விசித்திரக் கதைகள் புத்தகமான முலாஞ்சா மேவா மராத்தியில் அவர் எட்டு வயதாக இருக்கும்போதே வெளியிடப்பட்டது.", "பரஞ்ச்பை 1963இல் புது தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார்.", "தொழில் இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் உள்ள அகில இந்திய வானொலியில் ஏஐஆர் ஒரு அறிவிப்பாளராக பரஞ்ச்பை தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "மேலும் விரைவில் ஏஐஆரின் குழந்தைகள் திட்டத்தில் ஈடுபட்டார்.", "பல ஆண்டுகளாக பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக மராத்தி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் பரஞ்ச்பை.", "அவர் ஆறு திரைப்படங்கள் இரண்டு குழந்தைகள் படங்கள் மற்றும் ஐந்து ஆவணப்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.", "அவர் குழந்தைகளுக்காக பல புத்தகங்களை எழுதியுள்ளார்.", "அவற்றில் ஆறு தேசிய அல்லது மாநில அளவிலான விருதுகளை வென்றுள்ளன.", "தில்லியில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.", "அவரது முதல் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம் தி லிட்டில் டீ ஷாப் 1972 தெஹ்ரான் ஈரானில் ஆசிய ஒலிபரப்பு ஒன்றிய விருதை இப்படம் வென்றது.", "அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் பம்பாய் மும்பை தூர்தர்ஷனின் தொடக்க நிகழ்ச்சியைத் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "1970 களில் குழந்தைகளுக்கான மதிப்பு அடிப்படையிலான பொழுதுபோக்கை ஊக்குவிக்கும் மற்றும் உறுதிசெய்யும் நோக்கத்துடன் இந்திய அரசு அமைப்பான சில்ட்ரன்ஸ் இந்திய திரப்பட சமூகத்தின் தலைவராக பரஞ்ச்பை இருமுறை பணியாற்றினார்.", "அவர் சில்ட்ரன்ஸ் இந்திய திரப்பட சமூகத்திற்காக நான்கு குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் தயாரித்தார்.", "இதில் விருது பெற்ற ஜாடூ கா ஷாங்க் 1974 மற்றும் சிக்கந்தர் 1976 ஆகியவை அடங்கும்.", "பரஞ்ச்பையின் முதல் திரைப்படமான ஸ்பர்ஷ் 1980 இல் வெளியிடப்பட்டது.", "இது தேசிய திரைப்பட விருது உட்பட ஐந்து திரைப்பட விருதுகளை வென்றது.", "ஸ்பர்ஷைத் தொடர்ந்து சஷ்மே புத்தூர் 1981 மற்றும் கதா 1982 ஆகிய நகைச்சுவைப் படங்கள் வெளிவந்தன.", "கதா முயல் மற்றும் ஆமை பற்றிய நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நையாண்டி ஆகும்.", "அவர் அடுத்ததாக அடோஸ் படோஸ் 1984 மற்றும் சோட் படே 1985 ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கினார்.", "மராத்தி நாடகமான மசா கேல் மண்டு தே வின் இயக்குனர் எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவாக பரஞ்ச்பை பணியாற்றினார்.", "இது 27 செப்டம்பர் 1986 அன்று தானே கட்காரி ரங்காயத்தனில் விளையாடப்பட்டது.", "தேசிய எழுத்தறிவு இயக்கத்தைப் பற்றிய அங்கூதா சாப் 1988 பரஞ்ச்பையின் அடுத்தடுத்த திரைப்படங்கள் திஷா 1990 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை பற்றி பபீஹா வன காதல் பறவை 1993 சாஸ் 1997 இந்திய பின்னணி பாடும் சகோதரிகளான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோரின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் மற்றும் சகா சக் 2005 இது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது ஆகியவையாகும்.", "ஹம் பஞ்சி ஏக் சாவல் கே பார்ட்டியானா மற்றும் பெஹ்னா ஆகிய தொடர்களையும் அவர் உருவாக்கினார்.", "ஸ்ரீதர் ரங்கயன் பபீஹா படத்திலும் ஹம் பஞ்சி ஏக் சால் கே மற்றும் பார்ட்டியானா தொடர்களிலும் சாய்க்கு உதவினார்.", "மசா கேல் மாண்டு தே ஜஸ்வந்தி மற்றும் சாகே ஷேஜாரி போன்ற நாடகங்களையும் பரஞ்ச்பை எழுதி மேடையேற்றியுள்ளார்.", "ஹெல்பிங் ஹேண்ட் லண்டன்லக்ஷ்மி வர்ணா ஆர்கெஸ்ட்ரா மற்றும் பங்கஜ் முல்லிக் டாக்கிங் புக்ஸ் கேப்டன் உட்பட பல ஆவணப்படங்களை பரஞ்ச்பை இயக்கியுள்ளார்.", "அவரது 1993 ஆவணப்படம் சூடியன் ஒரு சிறிய மகாராஷ்டிரா கிராமத்தில் திரைப்படப் பிரிவுக்காக மதுவுக்கு எதிரான போராட்டம் பற்றியது.", "இத்திரைப்படம் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.", "2001 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான பாகோ பூத் திரைப்படத்தை பரஞ்ச்பை தயாரித்தார்.", "2005 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற முதல் இந்திய சர்வதேச மகளிர் திரைப்பட விழாவில் அவரது திரைப்படங்கள் பற்றிய விமர்சனம் நடைபெற்றது.", "அதில் அவரது சிறந்த திரைப்படங்கள் இடம்பெற்றன.", "2007 ஆம் ஆண்டுக்கான 55வது தேசிய திரைப்பட விருதுகளின் திரைப்படப் பிரிவில் நடுவர் குழுவின் தலைவராக இருந்தார்.", "ஜூலை 2009 இல் உலக வங்கியின் முன்முயற்சியான தெற்காசிய பிராந்திய மேம்பாட்டு சந்தையில் பரஞ்ச்பையின் ஆவணப்படமான சூயி வெளியிடப்பட்டது.", "சிகிச்சை கவனிப்பு சக மற்றும் சமூக ஆதரவு மறுவாழ்வு மற்றும் பணியிடங்கள் உள்ளிட்ட போதைப்பொருள் உபயோகிப்பாளர்களின் வாழ்க்கையில் பல பகுதிகளை சூயி ஆராய்கிறது.", "மேலும் மும்பையை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான சங்கல்ப் மறுவாழ்வு அறக்கட்டளையுடன் இணைந்து இப்படம் உருவாக்கப்பட்டது.", "29 நிமிடத் திரைப்படமான இது உலக எய்ட்ஸ் தினமான 1 டிசம்பர் 2009 அன்று தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது 2016 ஆம் ஆண்டில் அவர் மராத்தியில் எழுதப்பட்ட தனது சுயசரிதையான சாயா மஜா கலாப்ரவாஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.", "இது 2020 இல் அதன் ஐந்தாவது பதிப்பை எட்டிய சிறந்த விற்பனை கொண்ட புத்தகமாக இருந்தது.", "பின்னர் அவர் எ பேட்ச் குவில்ட் எ கொலாஜ் ஆஃப் மை க்ரியேட்டிவ் லைஃப் என்ற தலைப்பில் அவரது சுயசரிதையின் ஆங்கில பதிப்பை 2020 இல் வெளியிட்டார்.", "இதில் சில அத்தியாயங்கள் திருத்தி எழுதப்பட்டன.", "தனிப்பட்ட வாழ்க்கை சாய் நாடக கலைஞர் அருண் ஜோக்லேகரை மணந்தார் அவர்களுக்கு கவுதம் என்ற மகனும் வின்னி என்ற மகளும் உள்ளனர்.", "சாயும் அருணும் மணமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரிந்தனர்.", "1992 இல் அருண் இறக்கும் வரை அவர்கள் நண்பர்களாக இருந்தனர்.", "அவர்கள் பிரிந்த பிறகு அருண் சாயின் ஸ்பர்ஷ் 1980 மற்றும் கதா 1983 ஆகிய படங்களில் நடித்தார்.", "இவர்களது மகன் கௌதம் ஜோக்லேகர் மராத்தி திரைப்படங்களின் இயக்குனர் பக் பக் பகாக் ஜெய் ஜெய் மகாராஷ்டிரா மாசா மற்றும் தொழில்முறை ஒளிப்பதிவாளர் ஆவார்.", "மேலும் அவர்களின் மகள் வின்னி பரஞ்ச்பை ஜோக்லேகர் கல்வியாளர் மற்றும் இல்லத்தரசி ஆவார்.", "வின்னி 1980களில் சாயின் பல திரைப்படங்கள் நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார்.", "வின்னி மற்றும் அவரது கணவர் அபய்இப்போது இறந்துவிட்டார்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் அபீர் மற்றும் அன்ஷூனி.", "நானா படேகர் இயக்கிய பிரஹார் திரைப்படத்தில் மாதுரி தீட்சித் கதாநாயகியாக நடிக்க அவரது ஜோடியாக நடித்தார் கவுதம்.", "சாய் பரஞ்ச்பை ஒரு பல்லூடக ஆளுமையாவார்.", "அவர் தனது சொந்த வழியை உருவாக்கி பழையனவற்றை அழித்து முக்கிய இணையான சினிமாவிற்கு இடையே ஒரு அழியாத கோட்டை உருவாக்கினார்.", "பாராட்டுக்கள் குடிமை விருது 2006 பத்ம பூஷன் இந்திய அரசிடமிருந்து இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருது திரைப்பட விருதுகள் மற்ற விருதுகள் 2017 மகாராஷ்டிரா அறக்கட்டளை இலக்கியம் மற்றும் சமூகப் பணி விருது 2019 பெர்குசன் கௌரவ் புரஸ்கார் அவரது அல்மா மேட்டர் பெர்குசன் கல்லூரியின் சிறந்த முன்னாள் மாணவர் விருது நூல் பட்டியல் நானா பட்னாவிஸ் இந்தியா புக் ஹவுஸ் கல்வி அறக்கட்டளை எக்கோ பதிப்பு பதிப்பு 1971.", "ரிக்மரோல் மற்றும் பிற நாடகங்கள் பெங்குயின் புக்ஸ் இந்தியா பஃபின்.", "2008. .", "திரைப்படவியல் தி லிட்டில் டீ ஷாப் டிவி 1972 ஜாது கா ஷங்க் 1974 பேகார் 1975 சிக்கந்தர் 1976 டப்செரி பால் திட்டம் 1976 கேப்டன் லக்ஷ்மி 1977 அச்சத்திலிருந்து விடுதலை 1978 ஸ்பர்ஷ் 1980 சாஸ்மே புத்தூர் 1981 பேசும் புத்தகங்கள் 1981 கதா 1983 அடோஸ் படோஸ் டிவி 1984 சோட் படே டிவி 1985 அங்கூதா சாப் 1988 திஷா 1990 பபீஹா 1993 சூரியன் 1993 சாஸ் 1997 பாகோ பூத் 2000 சகா சக் 2005 சூ 2009 மேலும் படிக்க படைப்பாற்றலில் சுயவிவரங்கள் உபாத்யாய் மதுசூதன் நரசிம்மாச்சார்யா நமஸ்தே எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் 1991 பகுதி 53.ஐஎஸ்பிஎன் 8190034901 .", "மேற்கோள்கள் பகுப்புபிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புமராத்தி எழுத்தாளர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புபெண் எழுத்தாளர்கள் பகுப்புஇந்தி எழுத்தாளர்கள் பகுப்புமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்" ]
ஒலாவ் ஜோர்கன் ஹெக் இறப்புஆகஸ்ட் 26 2005 ஒரு நோர்வே நாட்டின் கடின பிடில் என்ற நாட்டுப்புற இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர் ஆவார். இவர் அமெரிக்க நாட்டில் வாழ்ந்து வரும் நோர்வேயின் நாட்டுப்புற நடனக் கலைஞர் ஆவார். அவர் நோர்வேயின் வால்ட்ரெஸ் ஆஸ்ட்ரே ஸ்லைட்ரே என்ற இடத்தில் வளர்ந்தார். அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் பலர் பிடில் இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் என்பதால் இயல்பாகவே இந்த கடின பிடில் வயலின் போன்ற இசைக்கருவி ஆனால் வயலின் இல்லை இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொண்டார். அவரது நாட்டார் நடன பாணியின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வதில் முன்னணியில் இருப்பதாக கருதப்பட்ட அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நோர்வே நாட்டுப்புற நடனத்தை ஆடி பரப்பி வந்துள்ளார். அவர் 1996 ம் ஆண்டு சாகா பரிசு சாகாபிரிசென் பெற்றவர். மேலும் நார்ஸ்க் ஃபோல்கேமுசிக் டான்செலாக் என்ற முதிர்ந்த நாட்டுப்புற கலைஞரால் தலைமை குரு என்று பெயரிடப்பட்டார். அவர் 1996 இல் மின்னசோட்டாவின் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படும் மினியாப்பொலிஸ் செயின்ட் பால் மினசோட்டாவில் உள்ள இரட்டைநகரங்களின் கடினப்பிடில் கலைக்குழு என்ற நாட்டுப்புற இசைக்குழுவையும் நிறுவியுள்ளார். பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய பிடில் போட்டிகளின் நடுவராக பங்களித்து இந்த கலையின் மீது ஆர்வம் கொண்டுள்ளவர்களை கண்டறிந்துள்ளார் மேலும் ஒசுலோ பல்கலைக்கழகம் மற்றும் வோஸில் உள்ள ஓலே புல் கல்விக்கூடம் ஆகியவற்றில் இந்த கடின பிடில் இசைக்கருவியை கற்பித்தும் வந்துள்ளார். ஓலாவ் மற்றும் அவரது மனைவியான மேரி சான்ஃபோர்ட் ஹெக் இருவரும் இணைந்து நார்வே மற்றும் செயின்ட் பால் மின்னசோட்டா ஆகிய நகரங்களுக்கு ஆண்டு முழுவதும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ஓலாவ் ஆகஸ்ட் 26 2005 அன்று இறக்கும் வரை பயணித்து நடனக்கலையை கற்றுக்கொடுத்துள்ளனர். இன்னமும் மேரி அமெரிக்கன் ஸ்வீடிஷ் நிறுவனம் மற்றும் டேப்ஸ்ட்ரி நாட்டுப்புற நடன மையத்திலும் தொடர்ந்து நடனம் மற்றும் இசையை கற்பித்து வருகிறார். ஆதாரங்கள் வெளி இணைப்புகள் இரட்டை நகரங்கள் இணையதளம் வால்ட்ரெஸ் நார்வேயில் இருந்து இசை மற்றும் நடனத்தின் வார இறுதி ஹெக் உதவித்தொகை வென்றவர்கள் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பகுப்பு2005 இறப்புகள்
[ "ஒலாவ் ஜோர்கன் ஹெக் இறப்புஆகஸ்ட் 26 2005 ஒரு நோர்வே நாட்டின் கடின பிடில் என்ற நாட்டுப்புற இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர் ஆவார்.", "இவர் அமெரிக்க நாட்டில் வாழ்ந்து வரும் நோர்வேயின் நாட்டுப்புற நடனக் கலைஞர் ஆவார்.", "அவர் நோர்வேயின் வால்ட்ரெஸ் ஆஸ்ட்ரே ஸ்லைட்ரே என்ற இடத்தில் வளர்ந்தார்.", "அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் பலர் பிடில் இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் என்பதால் இயல்பாகவே இந்த கடின பிடில் வயலின் போன்ற இசைக்கருவி ஆனால் வயலின் இல்லை இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொண்டார்.", "அவரது நாட்டார் நடன பாணியின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வதில் முன்னணியில் இருப்பதாக கருதப்பட்ட அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நோர்வே நாட்டுப்புற நடனத்தை ஆடி பரப்பி வந்துள்ளார்.", "அவர் 1996 ம் ஆண்டு சாகா பரிசு சாகாபிரிசென் பெற்றவர்.", "மேலும் நார்ஸ்க் ஃபோல்கேமுசிக் டான்செலாக் என்ற முதிர்ந்த நாட்டுப்புற கலைஞரால் தலைமை குரு என்று பெயரிடப்பட்டார்.", "அவர் 1996 இல் மின்னசோட்டாவின் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படும் மினியாப்பொலிஸ் செயின்ட் பால் மினசோட்டாவில் உள்ள இரட்டைநகரங்களின் கடினப்பிடில் கலைக்குழு என்ற நாட்டுப்புற இசைக்குழுவையும் நிறுவியுள்ளார்.", "பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய பிடில் போட்டிகளின் நடுவராக பங்களித்து இந்த கலையின் மீது ஆர்வம் கொண்டுள்ளவர்களை கண்டறிந்துள்ளார் மேலும் ஒசுலோ பல்கலைக்கழகம் மற்றும் வோஸில் உள்ள ஓலே புல் கல்விக்கூடம் ஆகியவற்றில் இந்த கடின பிடில் இசைக்கருவியை கற்பித்தும் வந்துள்ளார்.", "ஓலாவ் மற்றும் அவரது மனைவியான மேரி சான்ஃபோர்ட் ஹெக் இருவரும் இணைந்து நார்வே மற்றும் செயின்ட் பால் மின்னசோட்டா ஆகிய நகரங்களுக்கு ஆண்டு முழுவதும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ஓலாவ் ஆகஸ்ட் 26 2005 அன்று இறக்கும் வரை பயணித்து நடனக்கலையை கற்றுக்கொடுத்துள்ளனர்.", "இன்னமும் மேரி அமெரிக்கன் ஸ்வீடிஷ் நிறுவனம் மற்றும் டேப்ஸ்ட்ரி நாட்டுப்புற நடன மையத்திலும் தொடர்ந்து நடனம் மற்றும் இசையை கற்பித்து வருகிறார்.", "ஆதாரங்கள் வெளி இணைப்புகள் இரட்டை நகரங்கள் இணையதளம் வால்ட்ரெஸ் நார்வேயில் இருந்து இசை மற்றும் நடனத்தின் வார இறுதி ஹெக் உதவித்தொகை வென்றவர்கள் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பகுப்பு2005 இறப்புகள்" ]
குரிட் கட்மேன் தன் மகனுடன் குரிட் கட்மேன் 2 மார்ச் 1897 27 மார்ச் 1987 ஒரு இசுரேலிய நாட்டுப்புற நடனப் பயிற்றுவிப்பாளரும் நாட்டுப்புற நடன அமைப்பாளரும் ஆவார். இவர் இசுரேலிய நாட்டுப்புற நடனத்தின் தாயாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுகிறார். வாழ்க்கைக் குறிப்பு கெர்ட்ரூட் கெர்ட் லோவென்சுட்டீன் பின்னர் குரிட் காட்மேன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் செருமனியின் லைப்சிக்கில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தின் பின்னணி பிராகாவிலிருந்து வேர் பரப்பியிருந்தது. இளமைப் பருவத்தில் இவர் வாண்டர்வோகல் என்ற செருமானிய இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். 1919 ஆம் ஆண்டில் இவர் லியோ காஃப்மேனை மணந்தார். இத்தம்பதியினர் யூதர்களுக்கான புளூ வெயிசு சியோனிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினர். அத்துடன் பாலத்தீனத்தில் குடிபெயர்ந்து வாழும் சமூக இனக்குழு வாழ்க்கை முறைக்காக வேளாண்மைப் பயிற்சிகளையும் அதன்கீழ் மேற்கொண்டனர். இவர்கள் இசுரேலிற்குச் செல்வதற்கு முன்பாக ரபாயெல் என்ற மகன் பிறந்தார். 1920 ஆம் ஆண்டில் கட்டளைப் பலத்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். முதலில் அடேராவுக்கு அருகில் அமைக்கப்பட்ட எஃப்ட்சிபா என்ற குடியிருப்பை நிறுவியவர்களில் இத்தம்பதியரும் ஒருவர். இங்கு அவர்களின் மற்றொரு மகனான அம்னோன் பிறந்தார். பின்னர் செசுரீல் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட இடத்தில் நிரந்தரமாகக் குடியேறினர். அவர்கள் குடும்பப் பெயரை காட்மேன் என்றும் முதற்பெயரை கெர்ட்டிலிருந்து குரிட் என்றும் மாற்றிக் கொண்டனர். 1925 ஆம் ஆண்டில் அவர் தனது கணவருடன் ஆஸ்திரியாவில் ஒரு கல்விப் பணியில் சேர்ந்தார். அங்கே அவர்களின் மகள் அயலா பிறந்தார். அந்த கல்விப்பணி முடிந்து அவர்கள் திரும்பியதும் ஹிஸ்டாட்ரட் என்ற தேசிய தொழிற்சங்க மையத்தில் லியோ வேலை செய்தார். 1931 ஆம் ஆண்டில் அவர்கள் குடும்பம் கிபூட்ஸை விட்டு வெளியேறி டெல் அவிவ் நகரத்திற்கு குடியேறியது. விருதுகளும் பெருமைகளும் 1981 இல் நடனத்திற்காக இசுரேல் அரசால் மாநிலத்தின் மிக உயர்ந்த பண்பாட்டுப் பெருமையாக கருதப்படும் இசுரேல் பரிசைப் பெற்றார். வெளியீடுகள் ஆம் ரோக்கெட் "ஒரு நடன மக்கள்" 1964 இஸ்ரேல் இன நடனம் 1982 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குரிட் காட்மேனின் அனைத்து நடனங்களின் விவரங்கள் பகுப்புஇசுரேலிய நபர்கள் பகுப்பு1897 பிறப்புகள் பகுப்பு1987 இறப்புகள் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள்
[ "குரிட் கட்மேன் தன் மகனுடன் குரிட் கட்மேன் 2 மார்ச் 1897 27 மார்ச் 1987 ஒரு இசுரேலிய நாட்டுப்புற நடனப் பயிற்றுவிப்பாளரும் நாட்டுப்புற நடன அமைப்பாளரும் ஆவார்.", "இவர் இசுரேலிய நாட்டுப்புற நடனத்தின் தாயாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுகிறார்.", "வாழ்க்கைக் குறிப்பு கெர்ட்ரூட் கெர்ட் லோவென்சுட்டீன் பின்னர் குரிட் காட்மேன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் செருமனியின் லைப்சிக்கில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார்.", "இவரது குடும்பத்தின் பின்னணி பிராகாவிலிருந்து வேர் பரப்பியிருந்தது.", "இளமைப் பருவத்தில் இவர் வாண்டர்வோகல் என்ற செருமானிய இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார்.", "1919 ஆம் ஆண்டில் இவர் லியோ காஃப்மேனை மணந்தார்.", "இத்தம்பதியினர் யூதர்களுக்கான புளூ வெயிசு சியோனிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினர்.", "அத்துடன் பாலத்தீனத்தில் குடிபெயர்ந்து வாழும் சமூக இனக்குழு வாழ்க்கை முறைக்காக வேளாண்மைப் பயிற்சிகளையும் அதன்கீழ் மேற்கொண்டனர்.", "இவர்கள் இசுரேலிற்குச் செல்வதற்கு முன்பாக ரபாயெல் என்ற மகன் பிறந்தார்.", "1920 ஆம் ஆண்டில் கட்டளைப் பலத்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர்.", "முதலில் அடேராவுக்கு அருகில் அமைக்கப்பட்ட எஃப்ட்சிபா என்ற குடியிருப்பை நிறுவியவர்களில் இத்தம்பதியரும் ஒருவர்.", "இங்கு அவர்களின் மற்றொரு மகனான அம்னோன் பிறந்தார்.", "பின்னர் செசுரீல் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட இடத்தில் நிரந்தரமாகக் குடியேறினர்.", "அவர்கள் குடும்பப் பெயரை காட்மேன் என்றும் முதற்பெயரை கெர்ட்டிலிருந்து குரிட் என்றும் மாற்றிக் கொண்டனர்.", "1925 ஆம் ஆண்டில் அவர் தனது கணவருடன் ஆஸ்திரியாவில் ஒரு கல்விப் பணியில் சேர்ந்தார்.", "அங்கே அவர்களின் மகள் அயலா பிறந்தார்.", "அந்த கல்விப்பணி முடிந்து அவர்கள் திரும்பியதும் ஹிஸ்டாட்ரட் என்ற தேசிய தொழிற்சங்க மையத்தில் லியோ வேலை செய்தார்.", "1931 ஆம் ஆண்டில் அவர்கள் குடும்பம் கிபூட்ஸை விட்டு வெளியேறி டெல் அவிவ் நகரத்திற்கு குடியேறியது.", "விருதுகளும் பெருமைகளும் 1981 இல் நடனத்திற்காக இசுரேல் அரசால் மாநிலத்தின் மிக உயர்ந்த பண்பாட்டுப் பெருமையாக கருதப்படும் இசுரேல் பரிசைப் பெற்றார்.", "வெளியீடுகள் ஆம் ரோக்கெட் \"ஒரு நடன மக்கள்\" 1964 இஸ்ரேல் இன நடனம் 1982 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குரிட் காட்மேனின் அனைத்து நடனங்களின் விவரங்கள் பகுப்புஇசுரேலிய நபர்கள் பகுப்பு1897 பிறப்புகள் பகுப்பு1987 இறப்புகள் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள்" ]
புளியந்தோப்பு என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புளியந்தோப்பு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும். பெரம்பூர் அயனாவரம் ஓட்டேரி பட்டாளம் வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவை புளியந்தோப்பு பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். புளியந்தோப்பு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய ஆடுதொட்டி ஆடுகள் மாடுகள் அறுக்கும் கூடம் ஒன்று உள்ளது. வார நாட்களில் சுமார் 2500 ஆடுகளும் சுமார் 300 மாடுகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 9000 ஆடுகளும் 1000 மாடுகளும் இறைச்சிக்காக இங்கு அறுக்கப்பட்டு விற்பனை நிலையங்கள் உணவுக் கூடங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பப்படுகின்றன. புளியந்தோப்பு பகுதியானது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர் ஆவார். மேலும் இப்பகுதி வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்பு புளியந்தோப்பு சென்னை பகுப்புசென்னை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
[ "புளியந்தோப்பு என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.", "கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புளியந்தோப்பு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும்.", "பெரம்பூர் அயனாவரம் ஓட்டேரி பட்டாளம் வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவை புளியந்தோப்பு பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.", "புளியந்தோப்பு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய ஆடுதொட்டி ஆடுகள் மாடுகள் அறுக்கும் கூடம் ஒன்று உள்ளது.", "வார நாட்களில் சுமார் 2500 ஆடுகளும் சுமார் 300 மாடுகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 9000 ஆடுகளும் 1000 மாடுகளும் இறைச்சிக்காக இங்கு அறுக்கப்பட்டு விற்பனை நிலையங்கள் உணவுக் கூடங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பப்படுகின்றன.", "புளியந்தோப்பு பகுதியானது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.", "இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர்.", "டி.", "சேகர் ஆவார்.", "மேலும் இப்பகுதி வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது.", "இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்பு புளியந்தோப்பு சென்னை பகுப்புசென்னை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" ]
ஜியோர்கோஸ் ப்ரோவியஸ் ஒரு கிரேக்க நடனக் கலைஞரும் நடிகரும் நடன இயக்குனரும் என பன்முக திறமை கொண்டவராவார் பிரபலமான கிரேக்க நாட்டுப்புற நடனமான சிர்தகியை மற்ற வகை கிரேக்க நடனங்களுக்கு சொந்தமான குறிப்பிட்ட கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கியவர் இவரே. 1964 ம் வெளியான சோர்பா என்ற கிரேக்கன் திரைப்படத்தில் இந்த நடன வகையான சிர்தகி ஆடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அதுமுதல் கிரேக்க நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் இவ்வகை நடனம் தவறாது ஆடப்பட்டு வருகிறது. ஜியோர்கோஸ் ப்ரோவியாஸ் நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் எசெனா மோனோ அகாபோ 1970 பொய்யர்களின் அரசன் 1971 மற்றும் கிரேக்கத்திலிருந்து நீல மணிகள் 1967 ஆகிய திரைப்படங்களுக்காகவும் பரவலாக அறியப்படுகிறார். கலைப்படைப்புகள் அங்கீகாரம் அளிக்கப்பட்ட படைப்புகள் "அர்ஹிப்செஃப்டாரோக்கள்" 1971 நடன பயிற்சியாளராக வரவு வைக்கப்பட்டது "நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் " நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் 1970 நடன நடனம் மேகமூட்டமான எல்லைகள் 1968 அவரே "எடைரியா தவ்மடன்" 1962 நடனக் கலைஞர் அங்கீகாரம் அளிக்கப்படாத படைப்புகள் சிர்தகி "சோர்பாவின் நடனம்" சோர்பா என்ற கிரேக்கன் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருபோதும் இல்லை மேற்கோள்கள் மேலும் படிக்க பனோஸ் ஜெரமனேஸ் வாசிலேஸ் லூம்ப்ரினெஸ் எழுதிய ஹெ ஸோ மௌ ஹெனா ட்ராகௌடி கி ஹோசோஸ் உபர்செயிஸ் தா உபர்ச்சோ... கோஸ்டாஸ் பாலஹவுடிஸ் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள்
[ "ஜியோர்கோஸ் ப்ரோவியஸ் ஒரு கிரேக்க நடனக் கலைஞரும் நடிகரும் நடன இயக்குனரும் என பன்முக திறமை கொண்டவராவார் பிரபலமான கிரேக்க நாட்டுப்புற நடனமான சிர்தகியை மற்ற வகை கிரேக்க நடனங்களுக்கு சொந்தமான குறிப்பிட்ட கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கியவர் இவரே.", "1964 ம் வெளியான சோர்பா என்ற கிரேக்கன் திரைப்படத்தில் இந்த நடன வகையான சிர்தகி ஆடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.", "அதுமுதல் கிரேக்க நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் இவ்வகை நடனம் தவறாது ஆடப்பட்டு வருகிறது.", "ஜியோர்கோஸ் ப்ரோவியாஸ் நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் எசெனா மோனோ அகாபோ 1970 பொய்யர்களின் அரசன் 1971 மற்றும் கிரேக்கத்திலிருந்து நீல மணிகள் 1967 ஆகிய திரைப்படங்களுக்காகவும் பரவலாக அறியப்படுகிறார்.", "கலைப்படைப்புகள் அங்கீகாரம் அளிக்கப்பட்ட படைப்புகள் \"அர்ஹிப்செஃப்டாரோக்கள்\" 1971 நடன பயிற்சியாளராக வரவு வைக்கப்பட்டது \"நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் \" நான் உன்னை மட்டும் விரும்புகிறேன் 1970 நடன நடனம் மேகமூட்டமான எல்லைகள் 1968 அவரே \"எடைரியா தவ்மடன்\" 1962 நடனக் கலைஞர் அங்கீகாரம் அளிக்கப்படாத படைப்புகள் சிர்தகி \"சோர்பாவின் நடனம்\" சோர்பா என்ற கிரேக்கன் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருபோதும் இல்லை மேற்கோள்கள் மேலும் படிக்க பனோஸ் ஜெரமனேஸ் வாசிலேஸ் லூம்ப்ரினெஸ் எழுதிய ஹெ ஸோ மௌ ஹெனா ட்ராகௌடி கி ஹோசோஸ் உபர்செயிஸ் தா உபர்ச்சோ... கோஸ்டாஸ் பாலஹவுடிஸ் பகுப்புநாட்டுப்புற நடனக் கலைஞர்கள்" ]
மாடக்குளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 163 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாடக்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும். மதுரை சிம்மக்கல் கோரிப்பாளையம் யானைக்கல் நெல்பேட்டை கீழ வாசல் தெற்கு வாசல் தத்தனேரி கூடல் நகர் ஆரப்பாளையம் பழங்காநத்தம் ஜெய்ஹிந்த்புரம் டி. வி. எஸ். நகர் பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை மாடக்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். மதுரை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் 167 மில்லியன் கன அடி நீரைத் தேக்கும் அளவில் 365 ஏக்கர் பரப்பளவில் மாடக்குளம் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. மதுரையில் மாடக்குளம் மற்றும் டி. வி. எஸ். நகரை இணைக்கும் சாலை மேம்பாலம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் இரண்டாவது பகுதி ரூ.16.62 கோடி மதிப்பீட்டில் ஜெய்ஹிந்த்புரம் நோக்கி 251 மீட்டர் நீளமுள்ளதாகக் கட்டப்பட்டு வருகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்பு மாடக்குளம் பகுப்புமதுரை
[ "மாடக்குளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.", "கடல் மட்டத்திலிருந்து சுமார் 163 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாடக்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும்.", "மதுரை சிம்மக்கல் கோரிப்பாளையம் யானைக்கல் நெல்பேட்டை கீழ வாசல் தெற்கு வாசல் தத்தனேரி கூடல் நகர் ஆரப்பாளையம் பழங்காநத்தம் ஜெய்ஹிந்த்புரம் டி.", "வி.", "எஸ்.", "நகர் பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை மாடக்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.", "மதுரை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் 167 மில்லியன் கன அடி நீரைத் தேக்கும் அளவில் 365 ஏக்கர் பரப்பளவில் மாடக்குளம் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது.", "மதுரையில் மாடக்குளம் மற்றும் டி.", "வி.", "எஸ்.", "நகரை இணைக்கும் சாலை மேம்பாலம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது.", "இந்தப் பாலத்தின் இரண்டாவது பகுதி ரூ.16.62 கோடி மதிப்பீட்டில் ஜெய்ஹிந்த்புரம் நோக்கி 251 மீட்டர் நீளமுள்ளதாகக் கட்டப்பட்டு வருகிறது.", "மேற்கோள்கள் வெளி இணைப்பு மாடக்குளம் பகுப்புமதுரை" ]
1446 பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். நிகழ்வுகள் அக்டோபருக்கு முன்னர் உதுமானிய சுல்தான் இரண்டாம் மெகமுது அவரது தந்தை இரண்டாம் முராதிற்கு ஆதரவாகப் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்டோபர் 9 கொரியாவில் அங்குல் அகரவரிசை செசோங் மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டில் வெளியிடப்பட்ட அன்மின் சியோங்கியம் இந்த புத்தம் புதிய அறிவியல் எழுத்து முறையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அக்டோபர் உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத் அட்டிகா மீது படையெடுத்தார். பதினோராம் கான்சுடன்டைன் தீப்சு நகரை ஏதென்சிற்கு திருப்பிக் கொடுத்தார். திசம்பர் 10 பல வாரங்கள் தயக்கத்திற்குப் பிறகு உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத் பீரங்கிகளை உள்ளடக்கிய தாக்குதல் ஒன்றில் எக்சாமிலியன் சுவரை இடித்து அழித்தார். முராதும் தெசலியின் உதுமானிய ஆளுநரும் பெலொப்பொனேசியா மூவலந்தீவை நாசமாக்கினர். மோரியா உதுமானியாவின் அடிமை மாநிலமாக மாற்றப்பட்டது. போர்த்துக்கீச மாலுமி ஆல்வாரோ பெர்னாண்டசு செனிகலின் கசமான்சு ஆற்றைச் சென்றடைந்தார். பிறப்புகள் இறப்புகள் இரண்டாம் தேவ ராயன் விஜயநகரப் பேரரசர் பரமேசுவரா தேவ ஷா மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது அரசர் மேற்கோள்கள்
[ "1446 பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.", "நிகழ்வுகள் அக்டோபருக்கு முன்னர் உதுமானிய சுல்தான் இரண்டாம் மெகமுது அவரது தந்தை இரண்டாம் முராதிற்கு ஆதரவாகப் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.", "அக்டோபர் 9 கொரியாவில் அங்குல் அகரவரிசை செசோங் மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது.", "இவ்வாண்டில் வெளியிடப்பட்ட அன்மின் சியோங்கியம் இந்த புத்தம் புதிய அறிவியல் எழுத்து முறையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.", "அக்டோபர் உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத் அட்டிகா மீது படையெடுத்தார்.", "பதினோராம் கான்சுடன்டைன் தீப்சு நகரை ஏதென்சிற்கு திருப்பிக் கொடுத்தார்.", "திசம்பர் 10 பல வாரங்கள் தயக்கத்திற்குப் பிறகு உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத் பீரங்கிகளை உள்ளடக்கிய தாக்குதல் ஒன்றில் எக்சாமிலியன் சுவரை இடித்து அழித்தார்.", "முராதும் தெசலியின் உதுமானிய ஆளுநரும் பெலொப்பொனேசியா மூவலந்தீவை நாசமாக்கினர்.", "மோரியா உதுமானியாவின் அடிமை மாநிலமாக மாற்றப்பட்டது.", "போர்த்துக்கீச மாலுமி ஆல்வாரோ பெர்னாண்டசு செனிகலின் கசமான்சு ஆற்றைச் சென்றடைந்தார்.", "பிறப்புகள் இறப்புகள் இரண்டாம் தேவ ராயன் விஜயநகரப் பேரரசர் பரமேசுவரா தேவ ஷா மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது அரசர் மேற்கோள்கள்" ]
சுலைகா சௌத்ரி இந்தியாவில் புது டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த நாடக இயக்குனர் மற்றும் ஒளி வடிவமைப்பாளர் ஆவார். அவர் புது தில்லியில் உள்ள நாடக கலை மற்றும் வடிவமைப்பு கல்வியகத்தின் வருகை தரும் ஆசிரியர் காட்சிப்பணி ஆவார். சுலைகா சௌத்ரி சங்கீத நாடக அகாடமி யுவ புருஸ்கர் விருது 2007 மற்றும் சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட் விருது 20012002 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை சௌத்ரி 1995ல் அமெரிக்காவின் வெர்மான்ட்டில் உள்ள பென்னிங்டன் கல்லூரியில் நாடக இயக்கம் மற்றும் ஒளி வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றார். அவர் பிரபல இந்திய நாடக இயக்குநரான இப்ராஹிம் அல்காசியின் பேத்தியும் நாடக இயக்குனரும் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் தலைவருமான அமல் அல்லானாவின் மகளும் ஆவார். அவர் தனது குடும்பத்தைப் பற்றி இவ்வறு குறிப்பிடுகிறார் "பொதுவான நம்பிக்கைக்கு மாறாக நான் என்னைச் சுற்றி நாடக ஒத்திகைகளுடன் வளரவில்லை. குழந்தைகளாகிய நாங்கள் அவ்வளவு நாடகங்கள் பார்த்ததில்லை. ஒருவேளை நாங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டாததாலேயே நான் சொந்தமாக அதை வந்தடைந்தேன் போல." வேலை இடஎல்லை மற்றும் அதன் சார் கதையுடனான அவரது சோதனைகள் அவரது படைப்புகளைப் பரவலாகத் தெரிவிக்கின்றன. அவரது பணியானது செயல்திறனின் தன்மையையும் உரைகளுக்கும் நடிகருக்கும் இடையேயான உறவையும் நடிகருக்கும் இடத்துக்கும் இடையே உள்ள தொடர்பையும் செயல்திறன் அனுபவத்தில் பார்வையாளரின் பங்கையும் பற்றி ஆராய்கிறது.. அவர் தனது படைப்புகளை "இடஎல்லையின் ஆய்வு மற்றும் விவரிப்புகளின் கட்டுமானம் மற்றும் அனுபவத்தில் இடஎல்லை வகிக்கும் பங்கு அது மனித உடலின் இடமாக இருந்தாலும் சரி அல்லது செயல்திறன் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி" என்று விவரிக்கிறார். அவரது முதல் பெரிய நாடகத் தயாரிப்பான ரோலண்ட் ஷிம்மெல்ப்ஃபெனிக்கின் அரேபியன் நைட் கோஜ் சர்வதேச கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து மேக்ஸ் முல்லர் பவனால் ஆதரிக்கப்பட்ட ஒரு சோதனை தளம் சார்ந்த நிறுவல் மற்றும் செயல்திறன் ஆகும். 2006 ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள கோஜ் ஸ்டுடியோவில் தயாரிப்பு செய்யப்பட்டும் சியோல்லில் 2007 ஆம் ஆண்டு சியோல் கலை நிகழ்ச்சிகளில் மீண்டும் வழங்கப்பட்டது. ஹான்ஸ் உல்ரிச் ஒப்ரிஸ்ட் கோஜ் மராத்தான் 2011 இன் போது சுலைகா சௌத்ரி. ஹருகி முரகாமியின் சிறுகதையான ஆன் சீயிங் தி 100 பெர்ஃபெக்ட் கேர்ள் ஒன் பியூட்டிஃபுல் ஏப்ரல் மார்னிங்கைத் தழுவிய 2008 இல் கோஜ் ஸ்டுடியோவில் வழங்கப்பட்ட தனது அடுத்த திட்டமான ஆன் சீயிங் மூலம் தளம் சார்ந்த நிறுவல் மற்றும் செயல்திறன் கலையின் இந்த பாணியைத் தொடர்ந்தார். இது புது தில்லி மற்றும் பல்வேறு நாடக விழாக்கள் மற்றும் 2010 இல் வியன்னாவில் உள்ளஎஸ்ஸெல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. புது டெல்லியில் உள்ள கோஜ் ஸ்டுடியோவில் மூன்று அறைகளில் அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை நடிகர்களுடன் சேர்த்து ஒவ்வ்ரு அறைக்கும் நகர்த்தவேண்டியிருந்தது. இந்த தனித்துவமான நடிப்பைப் பற்றி சௌத்ரி "செயல்திறன் மற்றும் பார்வையாளர்கள் நகரும்போது உரை துண்டாகிறது. நான் அந்த இணைப்பை ஆராய விரும்பினேன்" என்று விளக்குகிறார். சௌத்ரியின் திட்டமான நோர்வே நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்சனின் இறுதி நாடகமான ஜான் கேப்ரியல் போர்க்மேனை அடிப்படையாகக் கொண்ட ராக்ஸ் மீடியா கலெக்டிவ்வின் மூல உரைகளுடன் ஒத்த ஹென்ரிக் இப்சனின் ஜான் கேப்ரியல் போர்க்மேனுக்கான சில நிலை திசைகள் 2009 ஆம் ஆண்டு டெல்லி இப்சன் விழாவிற்காக நியமிக்கப்பட்டது. சௌத்ரியின் பிற்காலப் பணிகள் அவரது மேடைத் தயாரிப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட நிறுவல்களைக் கொண்டிருந்தன. 2010 ஆம் ஆண்டு கோஜ் ஸ்டுடியோஸின் ஆர்ட்டிஸ்ட் ரெசிடென்சி திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட அவரது முந்தைய மேடைத் தயாரிப்பான ஹென்ரிக் இப்சனின் ஜான் கேப்ரியல் போர்க்மேனுக்கான சில நிலை திசைகள் என்பதைத் தழுவிய அவரது அடுத்த திட்டமான ப்ரோபோசிஷன்ஸ் ஆன் டெக்ஸ்ட் அண்ட் ஸ்பேஸ் நடிகர்களை விடுத்து நாடகத்தில் இருக்கும் இடஎல்லை மற்றும் உரைகளின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டது. அவரது அடுத்த திட்டமான ப்ரோபோசிஷன்ஸ் ஆன் டெக்ஸ்ட் அண்ட் ஸ்பேஸ் ரோலண்ட் ஷிம்மெல்ஃபென்னிக்கின் முன்பின் நாடகத்தின் உரைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடஎல்லை மற்றும் உரை நிறுவல் 2011 இல் மும்பையின் மேக்ஸ் முல்லர் பவனின் ஒத்துழைப்புடன் மும்பையின் ப்ராஜெக்ட் 88 இல் திறக்கப்பட்டது. எந்த ஒரு கலைஞர்களும் இல்லாமல் நாடகத்தின் நிறுவல் உரை ஒலி இடம் மற்றும் ஒளி ஆகியவற்றில் கதையின் தன்மையை இது ஆராய்கிறது. ராக்ஸ் மீடியா கலெக்டிவ் உடன் இணைந்து அவரது சமீபத்திய திட்டமான சீன் அட் செகந்திராபாத் 1857 இல் காலனித்துவ போர் புகைப்படக் கலைஞர் ஃபெலிஸ் பீட்டோ எடுத்த புகைப்படத்தை மறுகட்டமைக்க முயற்சித்த பல்லூடக நிகழ்ச்சியாகும். இந்தத் திட்டம் 2011 இல் ப்ருஷெல்சில் உள்ள குன்ஸ்டன்ஃபெஸ்டிவல்டெசார்ட்ஸில் திரையிடப்பட்டது தனிப்பட்ட வாழ்க்கை சவுத்ரி முன்பு நடிகரான மணீஷ் சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஆன் சீயிங் தி 100 பெர்ஃபெக்ட் கேர்ள் ஒன் பியூட்டிஃபுல் ஏப்ரல் மார்னிங் மற்றும் அரேபியன் நைட்ஸ் போன்ற அவரது பல தயாரிப்புகளில் கணவர் ஒத்துழைத்தார். அவர்களின் முன்னாள் குழு பெர்ஃபார்மர்ஸ் அட் வொர்க் என்று அழைக்கப்பட்டது. இது 1997 இல் தொடங்கி முதன்மையாக உரையை காட்சிகளாக மொழிபெயர்ப்பதில் வேலை செய்தது. ஹெர்மன் ஹெஸ்ஸியின் சித்தார்த்தா வர்ஜீனியா வுல்ஃப்ஸ் ஆர்லாண்டோ மற்றும் அவர்களின் சொந்த மகாபாரத திட்டம் போன்ற படைப்புகளை இக்குழு தயாரித்துள்ளது. மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய இயக்குனர்கள் வாரியாக திரைப்படங்கள் பகுப்புநாடகம் பகுப்புபெண் இயக்குனர்கள் பகுப்புபல்லூடகம்
[ "சுலைகா சௌத்ரி இந்தியாவில் புது டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த நாடக இயக்குனர் மற்றும் ஒளி வடிவமைப்பாளர் ஆவார்.", "அவர் புது தில்லியில் உள்ள நாடக கலை மற்றும் வடிவமைப்பு கல்வியகத்தின் வருகை தரும் ஆசிரியர் காட்சிப்பணி ஆவார்.", "சுலைகா சௌத்ரி சங்கீத நாடக அகாடமி யுவ புருஸ்கர் விருது 2007 மற்றும் சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட் விருது 20012002 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.", "கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை சௌத்ரி 1995ல் அமெரிக்காவின் வெர்மான்ட்டில் உள்ள பென்னிங்டன் கல்லூரியில் நாடக இயக்கம் மற்றும் ஒளி வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றார்.", "அவர் பிரபல இந்திய நாடக இயக்குநரான இப்ராஹிம் அல்காசியின் பேத்தியும் நாடக இயக்குனரும் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் தலைவருமான அமல் அல்லானாவின் மகளும் ஆவார்.", "அவர் தனது குடும்பத்தைப் பற்றி இவ்வறு குறிப்பிடுகிறார் \"பொதுவான நம்பிக்கைக்கு மாறாக நான் என்னைச் சுற்றி நாடக ஒத்திகைகளுடன் வளரவில்லை.", "குழந்தைகளாகிய நாங்கள் அவ்வளவு நாடகங்கள் பார்த்ததில்லை.", "ஒருவேளை நாங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டாததாலேயே நான் சொந்தமாக அதை வந்தடைந்தேன் போல.\"", "வேலை இடஎல்லை மற்றும் அதன் சார் கதையுடனான அவரது சோதனைகள் அவரது படைப்புகளைப் பரவலாகத் தெரிவிக்கின்றன.", "அவரது பணியானது செயல்திறனின் தன்மையையும் உரைகளுக்கும் நடிகருக்கும் இடையேயான உறவையும் நடிகருக்கும் இடத்துக்கும் இடையே உள்ள தொடர்பையும் செயல்திறன் அனுபவத்தில் பார்வையாளரின் பங்கையும் பற்றி ஆராய்கிறது.. அவர் தனது படைப்புகளை \"இடஎல்லையின் ஆய்வு மற்றும் விவரிப்புகளின் கட்டுமானம் மற்றும் அனுபவத்தில் இடஎல்லை வகிக்கும் பங்கு அது மனித உடலின் இடமாக இருந்தாலும் சரி அல்லது செயல்திறன் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி\" என்று விவரிக்கிறார்.", "அவரது முதல் பெரிய நாடகத் தயாரிப்பான ரோலண்ட் ஷிம்மெல்ப்ஃபெனிக்கின் அரேபியன் நைட் கோஜ் சர்வதேச கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து மேக்ஸ் முல்லர் பவனால் ஆதரிக்கப்பட்ட ஒரு சோதனை தளம் சார்ந்த நிறுவல் மற்றும் செயல்திறன் ஆகும்.", "2006 ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள கோஜ் ஸ்டுடியோவில் தயாரிப்பு செய்யப்பட்டும் சியோல்லில் 2007 ஆம் ஆண்டு சியோல் கலை நிகழ்ச்சிகளில் மீண்டும் வழங்கப்பட்டது.", "ஹான்ஸ் உல்ரிச் ஒப்ரிஸ்ட் கோஜ் மராத்தான் 2011 இன் போது சுலைகா சௌத்ரி.", "ஹருகி முரகாமியின் சிறுகதையான ஆன் சீயிங் தி 100 பெர்ஃபெக்ட் கேர்ள் ஒன் பியூட்டிஃபுல் ஏப்ரல் மார்னிங்கைத் தழுவிய 2008 இல் கோஜ் ஸ்டுடியோவில் வழங்கப்பட்ட தனது அடுத்த திட்டமான ஆன் சீயிங் மூலம் தளம் சார்ந்த நிறுவல் மற்றும் செயல்திறன் கலையின் இந்த பாணியைத் தொடர்ந்தார்.", "இது புது தில்லி மற்றும் பல்வேறு நாடக விழாக்கள் மற்றும் 2010 இல் வியன்னாவில் உள்ளஎஸ்ஸெல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.", "புது டெல்லியில் உள்ள கோஜ் ஸ்டுடியோவில் மூன்று அறைகளில் அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை நடிகர்களுடன் சேர்த்து ஒவ்வ்ரு அறைக்கும் நகர்த்தவேண்டியிருந்தது.", "இந்த தனித்துவமான நடிப்பைப் பற்றி சௌத்ரி \"செயல்திறன் மற்றும் பார்வையாளர்கள் நகரும்போது உரை துண்டாகிறது.", "நான் அந்த இணைப்பை ஆராய விரும்பினேன்\" என்று விளக்குகிறார்.", "சௌத்ரியின் திட்டமான நோர்வே நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்சனின் இறுதி நாடகமான ஜான் கேப்ரியல் போர்க்மேனை அடிப்படையாகக் கொண்ட ராக்ஸ் மீடியா கலெக்டிவ்வின் மூல உரைகளுடன் ஒத்த ஹென்ரிக் இப்சனின் ஜான் கேப்ரியல் போர்க்மேனுக்கான சில நிலை திசைகள் 2009 ஆம் ஆண்டு டெல்லி இப்சன் விழாவிற்காக நியமிக்கப்பட்டது.", "சௌத்ரியின் பிற்காலப் பணிகள் அவரது மேடைத் தயாரிப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட நிறுவல்களைக் கொண்டிருந்தன.", "2010 ஆம் ஆண்டு கோஜ் ஸ்டுடியோஸின் ஆர்ட்டிஸ்ட் ரெசிடென்சி திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட அவரது முந்தைய மேடைத் தயாரிப்பான ஹென்ரிக் இப்சனின் ஜான் கேப்ரியல் போர்க்மேனுக்கான சில நிலை திசைகள் என்பதைத் தழுவிய அவரது அடுத்த திட்டமான ப்ரோபோசிஷன்ஸ் ஆன் டெக்ஸ்ட் அண்ட் ஸ்பேஸ் நடிகர்களை விடுத்து நாடகத்தில் இருக்கும் இடஎல்லை மற்றும் உரைகளின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டது.", "அவரது அடுத்த திட்டமான ப்ரோபோசிஷன்ஸ் ஆன் டெக்ஸ்ட் அண்ட் ஸ்பேஸ் ரோலண்ட் ஷிம்மெல்ஃபென்னிக்கின் முன்பின் நாடகத்தின் உரைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடஎல்லை மற்றும் உரை நிறுவல் 2011 இல் மும்பையின் மேக்ஸ் முல்லர் பவனின் ஒத்துழைப்புடன் மும்பையின் ப்ராஜெக்ட் 88 இல் திறக்கப்பட்டது.", "எந்த ஒரு கலைஞர்களும் இல்லாமல் நாடகத்தின் நிறுவல் உரை ஒலி இடம் மற்றும் ஒளி ஆகியவற்றில் கதையின் தன்மையை இது ஆராய்கிறது.", "ராக்ஸ் மீடியா கலெக்டிவ் உடன் இணைந்து அவரது சமீபத்திய திட்டமான சீன் அட் செகந்திராபாத் 1857 இல் காலனித்துவ போர் புகைப்படக் கலைஞர் ஃபெலிஸ் பீட்டோ எடுத்த புகைப்படத்தை மறுகட்டமைக்க முயற்சித்த பல்லூடக நிகழ்ச்சியாகும்.", "இந்தத் திட்டம் 2011 இல் ப்ருஷெல்சில் உள்ள குன்ஸ்டன்ஃபெஸ்டிவல்டெசார்ட்ஸில் திரையிடப்பட்டது தனிப்பட்ட வாழ்க்கை சவுத்ரி முன்பு நடிகரான மணீஷ் சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார்.", "திருமணத்தின் போது ஆன் சீயிங் தி 100 பெர்ஃபெக்ட் கேர்ள் ஒன் பியூட்டிஃபுல் ஏப்ரல் மார்னிங் மற்றும் அரேபியன் நைட்ஸ் போன்ற அவரது பல தயாரிப்புகளில் கணவர் ஒத்துழைத்தார்.", "அவர்களின் முன்னாள் குழு பெர்ஃபார்மர்ஸ் அட் வொர்க் என்று அழைக்கப்பட்டது.", "இது 1997 இல் தொடங்கி முதன்மையாக உரையை காட்சிகளாக மொழிபெயர்ப்பதில் வேலை செய்தது.", "ஹெர்மன் ஹெஸ்ஸியின் சித்தார்த்தா வர்ஜீனியா வுல்ஃப்ஸ் ஆர்லாண்டோ மற்றும் அவர்களின் சொந்த மகாபாரத திட்டம் போன்ற படைப்புகளை இக்குழு தயாரித்துள்ளது.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய இயக்குனர்கள் வாரியாக திரைப்படங்கள் பகுப்புநாடகம் பகுப்புபெண் இயக்குனர்கள் பகுப்புபல்லூடகம்" ]
சைமன் சிடோன் அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். 1892 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். முக்கோணத் தொடர்கள் செங்குத்துக் கோணத்திட்டங்கள் ஆகியவற்றிலும் சிடோன் எண் வரிசை அமைப்புகள் சிடோன் கணங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதாலும் நன்கு அறியப்பட்டார். 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று ஓர் ஏணி அவர் மீது விழுந்ததில் அவரது கால் உடைந்தது. பின்னர் மருத்துவமனையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிடோன் இறந்தார். மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்புஅங்கேரியக் கணிதவியலாளர்கள் பகுப்பு1892 பிறப்புகள் பகுப்பு1941 இறப்புகள்
[ "சைமன் சிடோன் அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார்.", "1892 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.", "முக்கோணத் தொடர்கள் செங்குத்துக் கோணத்திட்டங்கள் ஆகியவற்றிலும் சிடோன் எண் வரிசை அமைப்புகள் சிடோன் கணங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதாலும் நன்கு அறியப்பட்டார்.", "1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று ஓர் ஏணி அவர் மீது விழுந்ததில் அவரது கால் உடைந்தது.", "பின்னர் மருத்துவமனையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிடோன் இறந்தார்.", "மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்புஅங்கேரியக் கணிதவியலாளர்கள் பகுப்பு1892 பிறப்புகள் பகுப்பு1941 இறப்புகள்" ]
238238 ராஜா தனது மகளுக்கு தங்க சிங்கத்தை கொண்டு வருகிறார் ஹென்றி ஜஸ்டிஸ் ஃபோர்டின் விளக்கப்படம் கோல்டன் லயன் தங்க சிங்கம் ஜெர்மன் வோம் கோல்ட்னென் லோவென் என்பது இத்தாலிய விசித்திரக் கதையாகும். இது லாரா கோன்சென்பாக் என்பவரால் சிசிலியானிஸ்ச் மெர்சனில் சேகரிக்கப்பட்டது. ஆண்ட்ரூ லாங் அதை பிங்க் ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார். சுருக்கம் ஒரு வியாபாரிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். எட்டு நாட்களுக்குள் தனது மகளைக் கண்டுபிடிப்பவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதாகவும் ஆனால் முயற்சி செய்து தோல்வியுற்ற எவரும் தனது தலையை இழக்க நேரிடும் என்று ராஜா அறிவித்த ஒரு நகரத்தைக் கண்டுபிடித்தான் முதல் மகன். அம்மூத்த மகன் முயன்று தோற்றான். அவரது இரண்டாவது சகோதனுரும் பின்தொடர்ந்து தோல்வியடைந்தான். இளைய மகன் தனது சகோதரர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் விதியைக் கண்டறிந்தான். அவரிடம் பிச்சை கேட்ட ஒரு வயதான பெண்ணை மறுத்தான். அவன் பிரச்சனையில் இருக்கிறானா என்று அந்த பெண்மணி கேட்ட போது இவன் விவரத்தைக் கூறினான். இளைய மகன் ஒளிந்து கொள்வதற்கு ஏதுவாக இசையை இசைக்கும் ஒரு தங்க சிங்கத்தின் சிலையை வாங்க வேண்டும் என்று அப்பெண் அவனிடம் சொன்னாள். சிலை செய்து முடித்ததும் இளையவன் உள்ளே ஒளிந்து கொண்டான். கிழவி அரசனிடம் சிங்கத்தைக் காட்டினாள். அரசன் அதை விரும்பியபோது அவள் அவனிடம் ஒரிரவு மட்டுமே அதைக் கடனாகக் கொடுக்க முடியும் என்று சொன்னாள். ஒரே மாதிரியான பன்னிரண்டு பெண்கள் இருந்த ஒரு ரகசிய படிக்கட்டு வழியாக அதைக் கொண்டு வந்தார். இரவில் இளவரசி தனக்கு உதவுமாறு இளைஞன் கெஞ்சினான். இளவரசியும் அவன் அவளை வேட்டையாட வரும்போது அடையாளம் காண ஏதுவாக ஒரு வெள்ளை புடவை அணிந்து கொள்வதாகக் கூறினாள். கிழவி சிங்கத்தை எடுத்துச் சென்றாள். அந்த இளைஞன் வெளியே வந்து அரசனிடம் சென்றான். அவன் இளவரசியைத் தேட அனுமதி அளித்தான். இளவரசி மறைந்திருந்த இடத்திற்குச் சென்ற இளைஞன் வெள்ளைப் புடவை அணிந்திருந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அவர்களின் திருமணத்திற்கு மன்னன் சம்மதித்தான். வணிகரின் மகனும் இளவரசியும் அவளது வரதட்சணையுடன் புறப்பட்டனர். அந்த மூதாட்டிக்கு எஞ்சிய நாட்களுக்குத் தேவையான பணத்தையும் கொடுத்தனர். பகுப்பாய்வு இளவரசியை வெல்வதற்கான இந்த முறையானது தி ஃபேர் ஃபியோரிடா மற்றும் தி பிரின்சஸ் ஹூ வாஸ் ஹிடன் அண்டர்கிரவுண்ட் ஆகிய விசித்திரக் கதைகளிலும் காணப்படுகிறது. வகைப்பாடு ஃபின்னிஷ் நாட்டுப்புறவியலாளரான ஆன்டி ஆர்னே 1912 இல் அவர் நாட்டுப்புறக் கதைகளின் வகைப்பாட்டை உருவாக்கிய உடனேயே சகோதரர்கள் கிரிம் ஆஸ்திரிய தூதர் ஜோஹான் ஜார்ஜ் வான் ஹான் டேனிஷ் நாட்டுப்புறவியலாளரான ஸ்வென்ட் க்ரண்ட்டிவிக் சுவிஸ் அறிஞர் லாரா கோன்சென்பேச் லாரா கோன்ஸென்பேச் மற்றும் அஃபனாஸ்ஸென்பாச் ஆகியோரின் தொகுப்புகள் பற்றிய ஆய்வை வெளியிட்டார். 1910 இல் உருவாக்கப்பட்ட இந்த முதன்மை அமைப்பின் படி கதை 854வது வகைக்கு பொருந்துகிறது. அவவகை "கோல்டன் பக் இளவரசர் தங்கத்தால் செய்யப்பட்ட விலங்கின் சிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இளவரசியின் அறைக்குள் நுழைந்து இளவரசியின் கையை வென்றார் என்பதாக உள்ளது. இந்த தட்டச்சு பேராசிரியர்கள் ஜாக் ஜிப்ஸ் மற்றும் ஸ்டித் தாம்சன் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் கதையை கதை 854 "தி கோல்டன் ராம்" என வகைப்படுத்தினர். ரெய்ன்ஹோல்ட் கோஹ்லரின் கதையின் சிறுகுறிப்புகளின்படி ஒரு கிரேக்க மாறுபாட்டில் இளவரசியின் அறைக்குள் நுழைய ஒரு ஆட்டுக்குட்டியின் தங்கக் கம்பளியை நாயகன் அணிந்துகொள்கிறான். மற்றொரு கதையில் அவன் கழுகாக மாறி அவளுடைய அறையை அடைகிறான். ஒரு ஐரிஷ் மாறுபாட்டில் இளவரசன் ஒரு தங்க மான் உள்ளே ஒளிந்து இளவரசியின் அறைக்குள் நுழைகிறான். இவாறான வேறுபாடுகளை இக்கதையில் காணலாம். மேற்கோள்கள் பகுப்புஇத்தாலி பகுப்புஇத்தாலிய எழுத்தாளர்கள்
[ "238238 ராஜா தனது மகளுக்கு தங்க சிங்கத்தை கொண்டு வருகிறார் ஹென்றி ஜஸ்டிஸ் ஃபோர்டின் விளக்கப்படம் கோல்டன் லயன் தங்க சிங்கம் ஜெர்மன் வோம் கோல்ட்னென் லோவென் என்பது இத்தாலிய விசித்திரக் கதையாகும்.", "இது லாரா கோன்சென்பாக் என்பவரால் சிசிலியானிஸ்ச் மெர்சனில் சேகரிக்கப்பட்டது.", "ஆண்ட்ரூ லாங் அதை பிங்க் ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார்.", "சுருக்கம் ஒரு வியாபாரிக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.", "எட்டு நாட்களுக்குள் தனது மகளைக் கண்டுபிடிப்பவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதாகவும் ஆனால் முயற்சி செய்து தோல்வியுற்ற எவரும் தனது தலையை இழக்க நேரிடும் என்று ராஜா அறிவித்த ஒரு நகரத்தைக் கண்டுபிடித்தான் முதல் மகன்.", "அம்மூத்த மகன் முயன்று தோற்றான்.", "அவரது இரண்டாவது சகோதனுரும் பின்தொடர்ந்து தோல்வியடைந்தான்.", "இளைய மகன் தனது சகோதரர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் விதியைக் கண்டறிந்தான்.", "அவரிடம் பிச்சை கேட்ட ஒரு வயதான பெண்ணை மறுத்தான்.", "அவன் பிரச்சனையில் இருக்கிறானா என்று அந்த பெண்மணி கேட்ட போது இவன் விவரத்தைக் கூறினான்.", "இளைய மகன் ஒளிந்து கொள்வதற்கு ஏதுவாக இசையை இசைக்கும் ஒரு தங்க சிங்கத்தின் சிலையை வாங்க வேண்டும் என்று அப்பெண் அவனிடம் சொன்னாள்.", "சிலை செய்து முடித்ததும் இளையவன் உள்ளே ஒளிந்து கொண்டான்.", "கிழவி அரசனிடம் சிங்கத்தைக் காட்டினாள்.", "அரசன் அதை விரும்பியபோது அவள் அவனிடம் ஒரிரவு மட்டுமே அதைக் கடனாகக் கொடுக்க முடியும் என்று சொன்னாள்.", "ஒரே மாதிரியான பன்னிரண்டு பெண்கள் இருந்த ஒரு ரகசிய படிக்கட்டு வழியாக அதைக் கொண்டு வந்தார்.", "இரவில் இளவரசி தனக்கு உதவுமாறு இளைஞன் கெஞ்சினான்.", "இளவரசியும் அவன் அவளை வேட்டையாட வரும்போது அடையாளம் காண ஏதுவாக ஒரு வெள்ளை புடவை அணிந்து கொள்வதாகக் கூறினாள்.", "கிழவி சிங்கத்தை எடுத்துச் சென்றாள்.", "அந்த இளைஞன் வெளியே வந்து அரசனிடம் சென்றான்.", "அவன் இளவரசியைத் தேட அனுமதி அளித்தான்.", "இளவரசி மறைந்திருந்த இடத்திற்குச் சென்ற இளைஞன் வெள்ளைப் புடவை அணிந்திருந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தான்.", "அவர்களின் திருமணத்திற்கு மன்னன் சம்மதித்தான்.", "வணிகரின் மகனும் இளவரசியும் அவளது வரதட்சணையுடன் புறப்பட்டனர்.", "அந்த மூதாட்டிக்கு எஞ்சிய நாட்களுக்குத் தேவையான பணத்தையும் கொடுத்தனர்.", "பகுப்பாய்வு இளவரசியை வெல்வதற்கான இந்த முறையானது தி ஃபேர் ஃபியோரிடா மற்றும் தி பிரின்சஸ் ஹூ வாஸ் ஹிடன் அண்டர்கிரவுண்ட் ஆகிய விசித்திரக் கதைகளிலும் காணப்படுகிறது.", "வகைப்பாடு ஃபின்னிஷ் நாட்டுப்புறவியலாளரான ஆன்டி ஆர்னே 1912 இல் அவர் நாட்டுப்புறக் கதைகளின் வகைப்பாட்டை உருவாக்கிய உடனேயே சகோதரர்கள் கிரிம் ஆஸ்திரிய தூதர் ஜோஹான் ஜார்ஜ் வான் ஹான் டேனிஷ் நாட்டுப்புறவியலாளரான ஸ்வென்ட் க்ரண்ட்டிவிக் சுவிஸ் அறிஞர் லாரா கோன்சென்பேச் லாரா கோன்ஸென்பேச் மற்றும் அஃபனாஸ்ஸென்பாச் ஆகியோரின் தொகுப்புகள் பற்றிய ஆய்வை வெளியிட்டார்.", "1910 இல் உருவாக்கப்பட்ட இந்த முதன்மை அமைப்பின் படி கதை 854வது வகைக்கு பொருந்துகிறது.", "அவவகை \"கோல்டன் பக் இளவரசர் தங்கத்தால் செய்யப்பட்ட விலங்கின் சிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இளவரசியின் அறைக்குள் நுழைந்து இளவரசியின் கையை வென்றார் என்பதாக உள்ளது.", "இந்த தட்டச்சு பேராசிரியர்கள் ஜாக் ஜிப்ஸ் மற்றும் ஸ்டித் தாம்சன் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்டது.", "அவர்கள் கதையை கதை 854 \"தி கோல்டன் ராம்\" என வகைப்படுத்தினர்.", "ரெய்ன்ஹோல்ட் கோஹ்லரின் கதையின் சிறுகுறிப்புகளின்படி ஒரு கிரேக்க மாறுபாட்டில் இளவரசியின் அறைக்குள் நுழைய ஒரு ஆட்டுக்குட்டியின் தங்கக் கம்பளியை நாயகன் அணிந்துகொள்கிறான்.", "மற்றொரு கதையில் அவன் கழுகாக மாறி அவளுடைய அறையை அடைகிறான்.", "ஒரு ஐரிஷ் மாறுபாட்டில் இளவரசன் ஒரு தங்க மான் உள்ளே ஒளிந்து இளவரசியின் அறைக்குள் நுழைகிறான்.", "இவாறான வேறுபாடுகளை இக்கதையில் காணலாம்.", "மேற்கோள்கள் பகுப்புஇத்தாலி பகுப்புஇத்தாலிய எழுத்தாளர்கள்" ]
ஜெ. சாந்தா . என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார். இவர் கருநாடகாவின் பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். மேலும் சாந்தா ஸ்ரீராமுலுவின் சகோதரி ஆவார். இளமை சாந்தா கருநாடகாவின் பெல்லாரியில் பிறந்தார். இடைநிலைக் கல்வி வரை பயின்றுள்ளார். அரசியல் வாழ்க்கை சாந்தா பட்டியல் சாதியினருக்குஒதுக்கப்பட்ட பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு பெல்லாரி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை 240000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வகித்த பதவிகள் மேலும் பார்க்கவும் 15வது மக்களவை இந்திய அரசியல் இந்திய நாடாளுமன்றம் இந்திய அரசு பெல்லாரி பாரதிய ஜனதா கட்சி மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபள்ளாரி மாவட்ட நபர்கள் பகுப்பு1973 பிறப்புகள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள்
[ "ஜெ.", "சாந்தா .", "என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.", "இவர் கருநாடகாவின் பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர்.", "மேலும் சாந்தா ஸ்ரீராமுலுவின் சகோதரி ஆவார்.", "இளமை சாந்தா கருநாடகாவின் பெல்லாரியில் பிறந்தார்.", "இடைநிலைக் கல்வி வரை பயின்றுள்ளார்.", "அரசியல் வாழ்க்கை சாந்தா பட்டியல் சாதியினருக்குஒதுக்கப்பட்ட பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.", "இவர் 2018 ஆம் ஆண்டு பெல்லாரி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.", "ஆனால் இம்முறை 240000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.", "வகித்த பதவிகள் மேலும் பார்க்கவும் 15வது மக்களவை இந்திய அரசியல் இந்திய நாடாளுமன்றம் இந்திய அரசு பெல்லாரி பாரதிய ஜனதா கட்சி மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபள்ளாரி மாவட்ட நபர்கள் பகுப்பு1973 பிறப்புகள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள்" ]
லிட்டில் வைல்ட்ரோஸ் சிறு கட்டுரோஜா ஒரு ரோமானிய விசித்திரக் கதை ஆகும். ஆண்ட்ரூ லாங் அதை தி கிரிம்சன் ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார். இந்த கதையை ருமேனிய எழுத்தாளர் மிரோன் பாம்பிலியு எழுதியதாக மைட் கிரெம்னிட்ஸ் கூறினார். மேலும் இக்கதை கோன்வோர்பிரி லிடெரரே என்ற இதழில் வெளியிடப்பட்டது . மொழிபெயர்ப்புகள் மைட் கிரெம்னிட்ஸ் இந்த கதையை ஜெர்மன் மொழியில் வால்ட்ரோஷென் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். சுருக்கம் ஒரு முதியவர் தன் வீட்டை யாரேனும் பிற்காலத்தில் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு குழந்தையைத் தேடிச் சென்றார். ஒரு இருண்ட காட்டில் அவர் ஒரு துறவியைக் கண்டார். அத்துறவி முதியவருக்கு ஒரு ஆப்பிளைக் கொடுத்தார். பாதி சாப்பிட்டு தனது மனைவிக்கு பாதியைக் கொடுக்குமாறு கூறினார். வீட்டிற்கு வரும் வழியில் தாகம் எடுத்தது தண்ணீர் இல்லாத காரணத்தால் அவர் முழு ஆப்பிளையும் சாப்பிட்டார். பின் அவர் ஒரு அழகான பெண் குழந்தையைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தனது மனைவிக்குக் காட்டுவதற்காக தனது வீட்டிற்கு அருகில் ஒரு பாத்திரத்தில் கிடத்தினார். ஒரு கழுகு தன் குஞ்சுகள் சாப்பிடுவதற்காக குழந்தையை தூக்கிச் சென்றது. ஆனால் அதற்கு பதிலாக அக்குஞ்சுகள் அவளிடம் உறவு பாராட்டின. ஒரு லிண்ட் புழு அவற்றைச் சாப்பிட வந்தது.ஆனால் ஏதோ அதைக் கொன்றது. கழுகு அவளை கழுகுக் குஞ்சுகளுடன் செர்த்து வளர்த்து வந்த்தது. ஒரு நாள் ஒரு பேரரசரின் மகன் அவளைப் பார்த்தான். அவனால் அவளைக் கவர முடியவில்லை. அவன் காதலால் நோய்வாய்ப்பட்டான். அவனுடைய தந்தை அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்டார். அவன் கூறியதைக் கேட்டு அப்பெண்ணைப் பற்றிய செய்தியை ஊர் முழுதும் அனுப்பினார். ஒரு வயதான பெண் அவர்களுக்கு அப்பெண்ணை அழைத்து வருவதாக உறுதியளித்தார். அவள் மரத்தின் அடியில் நெருப்பை வைக்க ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் தவறாகச் செய்தாள். லிட்டில் வைல்ட்ரோஸ் அதை எப்படிச் செய்வது என்று அவளிடம் சொல்ல முயன்றாள். ஆனால் அவள் அதைத் தொடர்ந்து தவறாகவே செய்தாள் லிட்டில் வைல்ட்ரோஸ் அவளுக்கு செய்துகாட்ட கீழே வந்தாள். வயதான பெண் அவளை தூக்கிச் சென்றாள். பேரரசரின் மகன் அவளை மணந்தான். பகுப்பாய்வு கதை வகை அமெரிக்க நாட்டுப்புறவியலாளரான டி.எல். ஆஷ்லிமான் இந்த கதையை ஆர்னேதாம்சன் இன்டெக்ஸில் 554 வகை "தி சைல்ட் ஹூ வாஸ் ரைஸ்டு பை அன் ஈகிள் கழுகால் வளர்க்கப்பட்ட குழந்தை" என வகைப்படுத்தினார். இது "தி பாய் இன் தி ஈகிள்ஸ் நெஸ்ட் கழுகுக் கூட்டில் ஒரு சிறுவன்" என்று பெயரிடப்பட்ட ஒரு கதை வகையாகும். கழுகால் வளர்க்கப்படும் ஒரு ஆண் கதாநாயகனின் கதாபாத்திரம் இவ்வகையில் உள்ளது. உருவகங்கள் பறவையின் கூட்டில் உள்ள குழந்தை எனும் கதை வகை " ஃபவுண்ட்லிங்பேர்ட்" டிலும் காணப்படுகிறது. மணப்பெண்ணை மரத்தில் இருந்து கீழே இறக்கும் முறை " த கோல்டன் ஸ்டாக் " இல் உள்ளது. பொதுவாக " அண்ணனும் சகோதரியும் " " ஆறு அண்ணப்பறவைகள் " அல்லது " மேரியின் குழந்தை " போன்றவற்றில் நாயகன்அவளைத் தானே கவர்ந்து செல்வதில் வெற்றி பெறுகிறார். மேற்கோள்கள் பகுப்புரோமன் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "லிட்டில் வைல்ட்ரோஸ் சிறு கட்டுரோஜா ஒரு ரோமானிய விசித்திரக் கதை ஆகும்.", "ஆண்ட்ரூ லாங் அதை தி கிரிம்சன் ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார்.", "இந்த கதையை ருமேனிய எழுத்தாளர் மிரோன் பாம்பிலியு எழுதியதாக மைட் கிரெம்னிட்ஸ் கூறினார்.", "மேலும் இக்கதை கோன்வோர்பிரி லிடெரரே என்ற இதழில் வெளியிடப்பட்டது .", "மொழிபெயர்ப்புகள் மைட் கிரெம்னிட்ஸ் இந்த கதையை ஜெர்மன் மொழியில் வால்ட்ரோஷென் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.", "சுருக்கம் ஒரு முதியவர் தன் வீட்டை யாரேனும் பிற்காலத்தில் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு குழந்தையைத் தேடிச் சென்றார்.", "ஒரு இருண்ட காட்டில் அவர் ஒரு துறவியைக் கண்டார்.", "அத்துறவி முதியவருக்கு ஒரு ஆப்பிளைக் கொடுத்தார்.", "பாதி சாப்பிட்டு தனது மனைவிக்கு பாதியைக் கொடுக்குமாறு கூறினார்.", "வீட்டிற்கு வரும் வழியில் தாகம் எடுத்தது தண்ணீர் இல்லாத காரணத்தால் அவர் முழு ஆப்பிளையும் சாப்பிட்டார்.", "பின் அவர் ஒரு அழகான பெண் குழந்தையைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.", "தனது மனைவிக்குக் காட்டுவதற்காக தனது வீட்டிற்கு அருகில் ஒரு பாத்திரத்தில் கிடத்தினார்.", "ஒரு கழுகு தன் குஞ்சுகள் சாப்பிடுவதற்காக குழந்தையை தூக்கிச் சென்றது.", "ஆனால் அதற்கு பதிலாக அக்குஞ்சுகள் அவளிடம் உறவு பாராட்டின.", "ஒரு லிண்ட் புழு அவற்றைச் சாப்பிட வந்தது.ஆனால் ஏதோ அதைக் கொன்றது.", "கழுகு அவளை கழுகுக் குஞ்சுகளுடன் செர்த்து வளர்த்து வந்த்தது.", "ஒரு நாள் ஒரு பேரரசரின் மகன் அவளைப் பார்த்தான்.", "அவனால் அவளைக் கவர முடியவில்லை.", "அவன் காதலால் நோய்வாய்ப்பட்டான்.", "அவனுடைய தந்தை அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்டார்.", "அவன் கூறியதைக் கேட்டு அப்பெண்ணைப் பற்றிய செய்தியை ஊர் முழுதும் அனுப்பினார்.", "ஒரு வயதான பெண் அவர்களுக்கு அப்பெண்ணை அழைத்து வருவதாக உறுதியளித்தார்.", "அவள் மரத்தின் அடியில் நெருப்பை வைக்க ஆரம்பித்தாள்.", "எல்லாவற்றையும் தவறாகச் செய்தாள்.", "லிட்டில் வைல்ட்ரோஸ் அதை எப்படிச் செய்வது என்று அவளிடம் சொல்ல முயன்றாள்.", "ஆனால் அவள் அதைத் தொடர்ந்து தவறாகவே செய்தாள் லிட்டில் வைல்ட்ரோஸ் அவளுக்கு செய்துகாட்ட கீழே வந்தாள்.", "வயதான பெண் அவளை தூக்கிச் சென்றாள்.", "பேரரசரின் மகன் அவளை மணந்தான்.", "பகுப்பாய்வு கதை வகை அமெரிக்க நாட்டுப்புறவியலாளரான டி.எல்.", "ஆஷ்லிமான் இந்த கதையை ஆர்னேதாம்சன் இன்டெக்ஸில் 554 வகை \"தி சைல்ட் ஹூ வாஸ் ரைஸ்டு பை அன் ஈகிள் கழுகால் வளர்க்கப்பட்ட குழந்தை\" என வகைப்படுத்தினார்.", "இது \"தி பாய் இன் தி ஈகிள்ஸ் நெஸ்ட் கழுகுக் கூட்டில் ஒரு சிறுவன்\" என்று பெயரிடப்பட்ட ஒரு கதை வகையாகும்.", "கழுகால் வளர்க்கப்படும் ஒரு ஆண் கதாநாயகனின் கதாபாத்திரம் இவ்வகையில் உள்ளது.", "உருவகங்கள் பறவையின் கூட்டில் உள்ள குழந்தை எனும் கதை வகை \" ஃபவுண்ட்லிங்பேர்ட்\" டிலும் காணப்படுகிறது.", "மணப்பெண்ணை மரத்தில் இருந்து கீழே இறக்கும் முறை \" த கோல்டன் ஸ்டாக் \" இல் உள்ளது.", "பொதுவாக \" அண்ணனும் சகோதரியும் \" \" ஆறு அண்ணப்பறவைகள் \" அல்லது \" மேரியின் குழந்தை \" போன்றவற்றில் நாயகன்அவளைத் தானே கவர்ந்து செல்வதில் வெற்றி பெறுகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புரோமன் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
பஹிரா என்பது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படமாகும். இப்படத்தில் பிரபுதேவா அமேரா தஸ்தர் ரம்யா நம்பீசன் சனனி காயத்ரி சோனியா அகர்வால் சஞ்சிதா செட்டி மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் சாய் குமார் மற்றும் நாசர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை 3 மார்ச் 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது நடிகர்கள் பிரபுதேவா பஹிராவாக அமேரா தஸ்தர் ரம்யா நம்பீசன் சனனி காயத்ரி சோனியா அகர்வால் சஞ்சிதா செட்டி சாக்ஷி அகர்வால் சாய் குமார் நாசர் ஜி. எம். குமார் கலைராணி யுவராணி கோபிநாத் ரவி கின்னஸ் பக்ரு யாசிகா ஆனந்த் சிறப்பு தோற்றம் தயாரிப்பு கோவிட்19 பெருந்தொற்று முன்பே படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது. படத்தின் முதல் பார்வை விளம்பர தட்டி 14 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது தொற்றுநோய் காரணமாக படத்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது ஆனால் அரசாங்கம் அனுமதி வழங்கிய பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. படத்தின் ஒரு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 19 பிப்ரவரி 2021 அன்று வெளியிடப்பட்டது. படத்தின் இரண்டு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 8 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது படம் முதலில் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது மேலும் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று பிரபுதேவாவால் இன்ஸ்ட்டாகிராம் இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இசை இப்படத்தின் இசையமைப்பாளர் கணேசன் சேகர். திரைப்பட வெளியீடு திரையரங்க வெளியீடு இத்திரைப்படம் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முகப்பு ஊடகம் இத்திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையினை சன் தொலைக்காட்சிக்கும் படத்தின் இணைய வழி ஒளிபரப்பு உரிமையினை சன் நெக்ட்ஸ்க்கும் விற்கப்பட்டது. பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு2023 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புவெளிவரவிருக்கும் திரைப்படங்கள் வெளி இணைப்புகள் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பஹிரா குறிப்புகள்
[ "பஹிரா என்பது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படமாகும்.", "இப்படத்தில் பிரபுதேவா அமேரா தஸ்தர் ரம்யா நம்பீசன் சனனி காயத்ரி சோனியா அகர்வால் சஞ்சிதா செட்டி மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் சாய் குமார் மற்றும் நாசர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.", "இத்திரைப்படத்தை 3 மார்ச் 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது நடிகர்கள் பிரபுதேவா பஹிராவாக அமேரா தஸ்தர் ரம்யா நம்பீசன் சனனி காயத்ரி சோனியா அகர்வால் சஞ்சிதா செட்டி சாக்ஷி அகர்வால் சாய் குமார் நாசர் ஜி.", "எம்.", "குமார் கலைராணி யுவராணி கோபிநாத் ரவி கின்னஸ் பக்ரு யாசிகா ஆனந்த் சிறப்பு தோற்றம் தயாரிப்பு கோவிட்19 பெருந்தொற்று முன்பே படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது.", "படத்தின் முதல் பார்வை விளம்பர தட்டி 14 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது தொற்றுநோய் காரணமாக படத்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது ஆனால் அரசாங்கம் அனுமதி வழங்கிய பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.", "படத்தின் ஒரு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 19 பிப்ரவரி 2021 அன்று வெளியிடப்பட்டது.", "படத்தின் இரண்டு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 8 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது படம் முதலில் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது மேலும் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று பிரபுதேவாவால் இன்ஸ்ட்டாகிராம் இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இசை இப்படத்தின் இசையமைப்பாளர் கணேசன் சேகர்.", "திரைப்பட வெளியீடு திரையரங்க வெளியீடு இத்திரைப்படம் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.", "முகப்பு ஊடகம் இத்திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையினை சன் தொலைக்காட்சிக்கும் படத்தின் இணைய வழி ஒளிபரப்பு உரிமையினை சன் நெக்ட்ஸ்க்கும் விற்கப்பட்டது.", "பகுப்புஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு2023 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்புவெளிவரவிருக்கும் திரைப்படங்கள் வெளி இணைப்புகள் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பஹிரா குறிப்புகள்" ]
அஜித கேசகம்பளி கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய இந்தியாவின் இந்திய மெய்யியலாளர் ஆவார். இவர் சார்வாகம் எனும் உலகாயதம் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் சமகாலத்தவர் ஆவார். இவர் மரணம் அழிவை ஏற்படுத்தும் மற்றும் ஆன்மா மற்றும் உடலின் அடையாளம் என்ற கோட்பாடுகளைக் கொண்டவர். இவர் வேதங்களை மறுத்ததுடன் இறை மறுப்பாளராகவே இருந்தார். மேற்கோள்கள் உசாத்துணை 1972 1964 7 1993 1956 1965 . . 2001 . . 2 1997 ...02.0... . 1995 . பகுப்புமெய்யியலாளர்கள் பகுப்புஇந்திய மெய்யியலாளர்கள்
[ "அஜித கேசகம்பளி கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய இந்தியாவின் இந்திய மெய்யியலாளர் ஆவார்.", "இவர் சார்வாகம் எனும் உலகாயதம் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்.", "இவர் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் சமகாலத்தவர் ஆவார்.", "இவர் மரணம் அழிவை ஏற்படுத்தும் மற்றும் ஆன்மா மற்றும் உடலின் அடையாளம் என்ற கோட்பாடுகளைக் கொண்டவர்.", "இவர் வேதங்களை மறுத்ததுடன் இறை மறுப்பாளராகவே இருந்தார்.", "மேற்கோள்கள் உசாத்துணை 1972 1964 7 1993 1956 1965 .", ".", "2001 .", ".", "2 1997 ...02.0... .", "1995 .", "பகுப்புமெய்யியலாளர்கள் பகுப்புஇந்திய மெய்யியலாளர்கள்" ]
சூனியக்காரியிடம் இருந்து ஒரு பெண்ணை மறைத்து வைத்திருக்கும் ஆப்பிள் மரத்தைக் காட்டும் ஜான் டி. பேட்டனின் விளக்கம். தி ஓல்ட் விட்ச் என்பது ஜோசப் ஜேக்கப்ஸ் தனது 1894 புத்தகமான மோர் இங்லிஷ் ஃபேரி டேல்ஸில் சேகரித்த ஒரு ஆங்கில விசித்திரக் கதையாகும் . ரூத் மானிங்சாண்டர்ஸ் எழுதிய எ புக் ஆஃப் விட்ச் மற்றும் ஆலன் கார்னரின் பிரிட்டிஷ் ஃபேரி டேல்ஸ் புத்தகத்திலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. இது ஆர்னேதாம்சன் கதை வகை 480 கனிவான மற்றும் இரக்கமற்ற பெண்கள் வகையைச் சேர்ந்தது. இவ்வகையைச் சேர்ந்த மற்ர கதைகள் ஃப்ராவ் ஹோலே ஷிடாகிரி சுஸூமே வைரங்கள் மற்றும் தேரைகள் மதர் ஹுல்டா ஃபாதர் ஃப்ரோஸ்ட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வூட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வுட் தி த்ரீ ஹெட்ஸ் இன் தி கிணற்று மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் ஆகியவையாகும். இலக்கிய வகைகளில் தி த்ரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும். சுருக்கம் ஒரு தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் தந்தைக்கு வேலை இல்லை. மகள்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேட விரும்பினர். அதில் ஒரு மகள் சேவை செய்யப் போவதாகக் கூறினாள். ஒரு இடம் கிடைத்தால் அவளால் முடியும் என்று அவளுடைய அம்மா சொன்னார். மகள் தேடினாள். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ரொட்டி நிறைந்த அடுப்பினைக் கண்டாள். ரொட்டி அதை வெளியே எடுக்குமாறு சிறுமியிடம் கெஞ்சியது. அவள் கீழ்ப்படிந்தாள். சிறுமி தொடர்ந்து ஒரு பசுவிடம் வந்தாள். அது தான் பாலைக் கறக்குமாறு கெஞ்சியது. ஒரு ஆப்பிள் மரம் அவளிடம் கெஞ்சி அவளைத் தன் ஆப்பிள்களை அசைக்கச் செய்தது. அவளது தேடலைத் தொடர்ந்து சிறுமி ஒரு முதிய சூனியக்காரியின் வீட்டிற்கு வந்தாள். வயதான சூனியக்காரி அவளை வீட்டைச் சுத்தம் செய்ய வைத்தாள். ஆனால் புகைபோக்கியைப் பார்க்க வேண்டாம் என்று அவளைத் தடை செய்தாள். ஒரு நாள் அவள் அதைச் செய்தாள். பணப் பைகள் கீழே விழுந்தன. உடனே அந்த பெண் அவைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடினாள். சிறுமி செய்ததை உணர்ந்த முதிய சூனியக்காரி அவளை துரத்தினாள். ஒவ்வொரு முறையும் வயதான சூனியக்காரி அவளைப் பிடிக்க நெருங்க ஆப்பிள் மரமும் பசுவும் அவளை தடுத்தன. சிறுமி அடுப்புக்கு வந்தபோது அது அவளை பின்னால் மறைத்து வயதான சூனியக்காரியை ஏமாற்றி அவளை நீண்ட நேரம் சிக்க வைத்தது. அந்தப் பெண் தனக்குக் கிடைத்த பணப் பையைப் பயன்படுத்தி ஒரு பணக்காரனை மணந்தாள். அவளுடைய சகோதரி அதையே முயற்சி செய்ய முடிவு செய்தாள். ஆனால் அடுப்பு மாடு மற்றும் ஆப்பிள் மரத்திற்கு உதவ மறுத்துவிட்டாள். அவள் பணத்தைத் திருடியபோது ஆப்பிள் மரம் அவளை மறைக்க மறுத்தது வயதான சூனியக்காரி அவளைப் பிடித்து அடித்து பணப் பையைத் திரும்பப் பெற்றாள். மேலும் பார்க்கவும் மேஜிக் ஸ்வான் கீஸ் பேரீச்சம்பழத்துடன் விற்கப்பட்ட சிறுமி காதல் மன்னன் கல்லோ மற்றும் பூதங்கள் குறிப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ " சூனியக்காரியிடம் இருந்து ஒரு பெண்ணை மறைத்து வைத்திருக்கும் ஆப்பிள் மரத்தைக் காட்டும் ஜான் டி.", "பேட்டனின் விளக்கம்.", "தி ஓல்ட் விட்ச் என்பது ஜோசப் ஜேக்கப்ஸ் தனது 1894 புத்தகமான மோர் இங்லிஷ் ஃபேரி டேல்ஸில் சேகரித்த ஒரு ஆங்கில விசித்திரக் கதையாகும் .", "ரூத் மானிங்சாண்டர்ஸ் எழுதிய எ புக் ஆஃப் விட்ச் மற்றும் ஆலன் கார்னரின் பிரிட்டிஷ் ஃபேரி டேல்ஸ் புத்தகத்திலும் இது சேர்க்கப்பட்டுள்ளது.", "இது ஆர்னேதாம்சன் கதை வகை 480 கனிவான மற்றும் இரக்கமற்ற பெண்கள் வகையைச் சேர்ந்தது.", "இவ்வகையைச் சேர்ந்த மற்ர கதைகள் ஃப்ராவ் ஹோலே ஷிடாகிரி சுஸூமே வைரங்கள் மற்றும் தேரைகள் மதர் ஹுல்டா ஃபாதர் ஃப்ரோஸ்ட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வூட் தி த்ரீ லிட்டில் மென் இன் தி வுட் தி த்ரீ ஹெட்ஸ் இன் தி கிணற்று மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் ஆகியவையாகும்.", "இலக்கிய வகைகளில் தி த்ரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும்.", "சுருக்கம் ஒரு தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.", "ஆனால் அவர்களின் தந்தைக்கு வேலை இல்லை.", "மகள்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேட விரும்பினர்.", "அதில் ஒரு மகள் சேவை செய்யப் போவதாகக் கூறினாள்.", "ஒரு இடம் கிடைத்தால் அவளால் முடியும் என்று அவளுடைய அம்மா சொன்னார்.", "மகள் தேடினாள்.", "ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.", "இறுதியில் ரொட்டி நிறைந்த அடுப்பினைக் கண்டாள்.", "ரொட்டி அதை வெளியே எடுக்குமாறு சிறுமியிடம் கெஞ்சியது.", "அவள் கீழ்ப்படிந்தாள்.", "சிறுமி தொடர்ந்து ஒரு பசுவிடம் வந்தாள்.", "அது தான் பாலைக் கறக்குமாறு கெஞ்சியது.", "ஒரு ஆப்பிள் மரம் அவளிடம் கெஞ்சி அவளைத் தன் ஆப்பிள்களை அசைக்கச் செய்தது.", "அவளது தேடலைத் தொடர்ந்து சிறுமி ஒரு முதிய சூனியக்காரியின் வீட்டிற்கு வந்தாள்.", "வயதான சூனியக்காரி அவளை வீட்டைச் சுத்தம் செய்ய வைத்தாள்.", "ஆனால் புகைபோக்கியைப் பார்க்க வேண்டாம் என்று அவளைத் தடை செய்தாள்.", "ஒரு நாள் அவள் அதைச் செய்தாள்.", "பணப் பைகள் கீழே விழுந்தன.", "உடனே அந்த பெண் அவைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடினாள்.", "சிறுமி செய்ததை உணர்ந்த முதிய சூனியக்காரி அவளை துரத்தினாள்.", "ஒவ்வொரு முறையும் வயதான சூனியக்காரி அவளைப் பிடிக்க நெருங்க ஆப்பிள் மரமும் பசுவும் அவளை தடுத்தன.", "சிறுமி அடுப்புக்கு வந்தபோது அது அவளை பின்னால் மறைத்து வயதான சூனியக்காரியை ஏமாற்றி அவளை நீண்ட நேரம் சிக்க வைத்தது.", "அந்தப் பெண் தனக்குக் கிடைத்த பணப் பையைப் பயன்படுத்தி ஒரு பணக்காரனை மணந்தாள்.", "அவளுடைய சகோதரி அதையே முயற்சி செய்ய முடிவு செய்தாள்.", "ஆனால் அடுப்பு மாடு மற்றும் ஆப்பிள் மரத்திற்கு உதவ மறுத்துவிட்டாள்.", "அவள் பணத்தைத் திருடியபோது ஆப்பிள் மரம் அவளை மறைக்க மறுத்தது வயதான சூனியக்காரி அவளைப் பிடித்து அடித்து பணப் பையைத் திரும்பப் பெற்றாள்.", "மேலும் பார்க்கவும் மேஜிக் ஸ்வான் கீஸ் பேரீச்சம்பழத்துடன் விற்கப்பட்ட சிறுமி காதல் மன்னன் கல்லோ மற்றும் பூதங்கள் குறிப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
கல்லோ அண்ட் தி கோப்ளின்ஸ் ஒரு கிரேக்க விசித்திரக் கதை ஆகும் . ஃபானி பாபலௌகா நிக்கொலஸ் போலிடிஸ் மற்றும் ஹாரிஸ் சக்கெல்லாரியோ இக்கதியின் வெவேறு வடிவங்களைச் சேகரித்துள்ளனர். சுருக்கம் ஒரு கொழுத்த பெண்ணுக்கு ஒரு அசிங்கமான மிருகம் போன்ற மூத்த மகளான மார்போ மற்றும் ஒரு அழகான இளைய மகளான கல்லோ இருந்தனர். மக்கள் கல்லோவைப் போற்றினர் மற்றும் மார்போவைப் பார்த்துப் பரிதாபப்பட்டனர் மார்போ அதை வெறுத்து கல்லோவை எல்லா வேலைகளையும் செய்ய வைத்தாள். ஒரு நாள் அவர்களில் ஒருவரை மாவு அரைக்க ஆலைக்குச் செல்லும்படி அம்மா கேட்டார் கல்லோவை அனுப்புமாறு மார்போ வலியுறுத்தினாள். கல்லோ அங்கு சென்றாள். அஙு பலர் அரைத்துக் கொண்டிருந்தார்கள். மாவு அறைப்பவர் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு அவளுடைய தானியங்கள் இயந்திரத்திற்குள் கொட்டப்பட்டன இதனால் அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. நள்ளிரவில் பூதங்கள் வெளியே வந்து அவளை சாப்பிட அச்சுறுத்தியது. கல்லோ அவர்கள் அவளை பழைய உடை அணிந்திருக்கையில் சாப்பிட முடியாது என்று கூறினாள் அவளுக்கு ஒரு புதிய ஆடை தேவைப்படுவதாகக் கூறினாள். அவர்கள் அவளுக்காக ஒரு சிறந்த ஆடையைத் திருடித் தந்தபோது தனக்கு மற்ற பொருட்களான ஒரு மேலாடை ஒரு குடை ஒரு சீப்பு முகப் பொடி மற்றும் அவள் நினைக்கும் அனைத்தும் தேவை என்று சொன்னாள். பின்னர் விடியல் வந்ததும் பூதங்கள் வெளியேற வேண்டியிருந்தது. மாவறைப்பவர் அவளின் தானியத்தை அரைத்தார். கல்லோ பூதங்கள் கொடுத்ததையும் மாவையும் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றார். மார்போ அவளிடம் பொறாமைப்பட்டு மாவை வீணாக்கினான். புத்தாண்டு தினத்தில் இன்னும் அதிகமாக மாவு தேவைப்பட்டது. அப்போது மார்போ சென்றாள். பூதங்கள் வந்ததும் அவள் முகத்தைச் சொறிந்தன. அவள் உதவிக்காக அலறினாள்மாவறைப்பவர் அவளைக் காப்பாற்றினார். ஆனால் அவள் எதையும் பெறவில்லை. கல்லோ பூதங்களின் முகப் பொடியை அவள் மீது பூசி அவள் முகத்தைக் குணப்படுத்தினாள். வர்ணனை கல்லிகாந்த்சாரோஸ் என்றழைக்கப்படும் இப்பூதங்கள் பூமிக்கு அடியில் வாழ்கின்றன பூமியைத் தாங்கி நிற்கும் மரத்தை வெட்ட முயற்சிக்கின்றன. அது ஏறக்குறைய கீழே இருக்கும் போது அவர்கள் கிறிஸ்துமஸ் என்று தெரிந்துகொண்டு குறும்பு செய்ய மேலே வருகிறார்கள் கிரேக்க மரபுவழிப் பாதிரியார்கள் தண்ணீரை ஆசீர்வதிக்கும் போது அவர்கள் மீண்டும் கீழே தள்ளப்படுகிறார்கள். மேலும் பார்க்கவும் வைரங்கள் மற்றும் தேரைகள் தந்தை ஃப்ரோஸ்ட் தேவதைக் கதை அம்மா ஹுல்டா முதிய சூனியக்காரி கிணற்றில் மூன்று தலைகள் மேற்கோள்கள் பகுப்புகிரேக்கம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "கல்லோ அண்ட் தி கோப்ளின்ஸ் ஒரு கிரேக்க விசித்திரக் கதை ஆகும் .", "ஃபானி பாபலௌகா நிக்கொலஸ் போலிடிஸ் மற்றும் ஹாரிஸ் சக்கெல்லாரியோ இக்கதியின் வெவேறு வடிவங்களைச் சேகரித்துள்ளனர்.", "சுருக்கம் ஒரு கொழுத்த பெண்ணுக்கு ஒரு அசிங்கமான மிருகம் போன்ற மூத்த மகளான மார்போ மற்றும் ஒரு அழகான இளைய மகளான கல்லோ இருந்தனர்.", "மக்கள் கல்லோவைப் போற்றினர் மற்றும் மார்போவைப் பார்த்துப் பரிதாபப்பட்டனர் மார்போ அதை வெறுத்து கல்லோவை எல்லா வேலைகளையும் செய்ய வைத்தாள்.", "ஒரு நாள் அவர்களில் ஒருவரை மாவு அரைக்க ஆலைக்குச் செல்லும்படி அம்மா கேட்டார் கல்லோவை அனுப்புமாறு மார்போ வலியுறுத்தினாள்.", "கல்லோ அங்கு சென்றாள்.", "அஙு பலர் அரைத்துக் கொண்டிருந்தார்கள்.", "மாவு அறைப்பவர் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு அவளுடைய தானியங்கள் இயந்திரத்திற்குள் கொட்டப்பட்டன இதனால் அவள் காத்திருக்க வேண்டியிருந்தது.", "நள்ளிரவில் பூதங்கள் வெளியே வந்து அவளை சாப்பிட அச்சுறுத்தியது.", "கல்லோ அவர்கள் அவளை பழைய உடை அணிந்திருக்கையில் சாப்பிட முடியாது என்று கூறினாள் அவளுக்கு ஒரு புதிய ஆடை தேவைப்படுவதாகக் கூறினாள்.", "அவர்கள் அவளுக்காக ஒரு சிறந்த ஆடையைத் திருடித் தந்தபோது தனக்கு மற்ற பொருட்களான ஒரு மேலாடை ஒரு குடை ஒரு சீப்பு முகப் பொடி மற்றும் அவள் நினைக்கும் அனைத்தும் தேவை என்று சொன்னாள்.", "பின்னர் விடியல் வந்ததும் பூதங்கள் வெளியேற வேண்டியிருந்தது.", "மாவறைப்பவர் அவளின் தானியத்தை அரைத்தார்.", "கல்லோ பூதங்கள் கொடுத்ததையும் மாவையும் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றார்.", "மார்போ அவளிடம் பொறாமைப்பட்டு மாவை வீணாக்கினான்.", "புத்தாண்டு தினத்தில் இன்னும் அதிகமாக மாவு தேவைப்பட்டது.", "அப்போது மார்போ சென்றாள்.", "பூதங்கள் வந்ததும் அவள் முகத்தைச் சொறிந்தன.", "அவள் உதவிக்காக அலறினாள்மாவறைப்பவர் அவளைக் காப்பாற்றினார்.", "ஆனால் அவள் எதையும் பெறவில்லை.", "கல்லோ பூதங்களின் முகப் பொடியை அவள் மீது பூசி அவள் முகத்தைக் குணப்படுத்தினாள்.", "வர்ணனை கல்லிகாந்த்சாரோஸ் என்றழைக்கப்படும் இப்பூதங்கள் பூமிக்கு அடியில் வாழ்கின்றன பூமியைத் தாங்கி நிற்கும் மரத்தை வெட்ட முயற்சிக்கின்றன.", "அது ஏறக்குறைய கீழே இருக்கும் போது அவர்கள் கிறிஸ்துமஸ் என்று தெரிந்துகொண்டு குறும்பு செய்ய மேலே வருகிறார்கள் கிரேக்க மரபுவழிப் பாதிரியார்கள் தண்ணீரை ஆசீர்வதிக்கும் போது அவர்கள் மீண்டும் கீழே தள்ளப்படுகிறார்கள்.", "மேலும் பார்க்கவும் வைரங்கள் மற்றும் தேரைகள் தந்தை ஃப்ரோஸ்ட் தேவதைக் கதை அம்மா ஹுல்டா முதிய சூனியக்காரி கிணற்றில் மூன்று தலைகள் மேற்கோள்கள் பகுப்புகிரேக்கம் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
கோல்டன் ஸ்டாக் தங்க மான் ரோமானியம் செர்புல் டி அவுர் என்பது ஒரு ரோமானிய விசித்திரக் கதையாகும் . ஆதாரம் இந்த கதை முதலில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரோமானிய நாட்டுப்புறவியலாளரான டுமிட்ரூ ஸ்டான்செசு என்பவரால் செர்புல் டி அவுர் என்ற தலைப்பில் சேகரிக்கப்பட்டது. . அவர் அதை தெலகாவைச் சேர்ந்த கோஸ்டாச் ஜார்ஜஸ்கு என்ற நபரிடமிருந்து பெற்றார். சுருக்கம் ஒரு வயதான பெண் தனது கணவரிடம்அவனது முதல் திருமணத்தால் பிறந்த இரண்டு குழந்தைகளான ஒரு மகன் மற்றும் ஒரு மகளை காட்டில்விட்டுவிடுமாறு கூறினார். முதல் முறை சிறுவன் சாம்பலில் விளையாடிக் கொண்டிருந்தான் குழந்தைகள் திரும்பி வந்தார்கள். ஆனால் இரண்டாவது முறையாக முதியவர் அவர்களை இழப்பதில் வெற்றி பெற்றார். காட்டில் தொலைந்த அவர்களுக்கு எங்கும் தண்ணீரைக் கிடைக்கவில்லை. அவர்கள் தண்ணீர் நன்றாக இருக்கும் ஒரு நரியின் தடத்திற்கு வருந்தனர். ஆனால் சகோதரி தனது சகோதரனை அந்நீரைக் குடித்தால் நரியாக மாற்றிவிடும் என்று எச்சரித்தாள். ஒரு கரடியின் தடங்களில் அவள் அவனை மீண்டும் எச்சரித்தாள். ஒரு மானின் பாதையில் அவள் அவனை மீண்டும் எச்சரித்தாள். ஆனால் அவன் மிகவும் தாகமாக இருந்தான் குடித்தான். அவர் ஒரு தங்க மானாக மாறினான். அவன் தன் தங்கையை தன் கொம்புகளில் தூக்கிச் சென்று அவளுக்காக ஒரு மரத்தில் கூடு கட்டினான். அங்கே அவள் வளர்ந்தாள். ஒரு நாள் ஒரு இளவரசன் அவளைக் கண்டு காதல் கொண்டான். அந்த பெண்ணை தனக்காக கவர்ந்திழுப்பவருக்கு அவன் ஒரு அதிர்ஷ்டத்தை உறுதியளித்தான். ஒரு வயதான பெண்மணி தங்கக் மானைப் பார்த்தாள். அதை எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. அதனால் அவள் சமையல் நெருப்புடன் முட்டாள்தனமாக நடித்து சிறுமியை கீழே வரச்செய்து இளவரசனிடம் அழைத்துச் சென்றாள். மான் பின்தொடர்ந்தபோது சகோதரி அவன் தன் சகோதரன் என்று சொன்னாள். இளவரசன் அவனுக்கு ஒரு நல்ல தொழுவத்தை அமைத்து நிறைய சாப்பிடக் கொடுத்தான். இளவரசனின் விருப்பமான ஒரு ஜிப்சி பெண்ணைத் தவிர அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவள் தூங்கச் சென்ற காட்டுக்குள் சகோதரியை கவர்ந்திழுத்தாள். பின்னர் ஜிப்சி தன்னை இளவரசனின் மனைவியாக முகத்தை மாறுவேடமிட்டாள். ஆனால் மான் அவளை உடனடியாக அறிந்தது. இளவரசனும் அவனது ஆட்களும் மானை பின்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவர்கள் ஜிப்சி பெண்ணை கல்லால் அடித்துக் கொன்றனர். பகுப்பாய்வு கதை வகை இந்தக் கதையானது சர்வதேச ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் 450 " லிட்டில் பிரதர் அண்ட் லிட்டில் சிஸ்டர் " என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மணமகளை மரத்திலிருந்து கீழே இறக்கும் முறை " லிட்டில் வைல்ட்ரோஸ் " இல் காணப்படுகிறது. பொதுவாக " அண்ணனும் சகோதரியும் " " தி சிக்ஸ் ஸ்வான்ஸ் " அல்லது " மேரிஸ் சைல்ட் " போன்றவற்றில் நாயகன் அவளைத் தானே கவர்ந்து செல்வதில் வெற்றி பெறுகிறான். மேலும் பார்க்க ஹான்சல் மற்றும் கிரெடல் கண்ணாடி சவப்பெட்டி மேற்கோள்கள் பகுப்புவிசித்திரக் கதைகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "கோல்டன் ஸ்டாக் தங்க மான் ரோமானியம் செர்புல் டி அவுர் என்பது ஒரு ரோமானிய விசித்திரக் கதையாகும் .", "ஆதாரம் இந்த கதை முதலில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரோமானிய நாட்டுப்புறவியலாளரான டுமிட்ரூ ஸ்டான்செசு என்பவரால் செர்புல் டி அவுர் என்ற தலைப்பில் சேகரிக்கப்பட்டது.", ".", "அவர் அதை தெலகாவைச் சேர்ந்த கோஸ்டாச் ஜார்ஜஸ்கு என்ற நபரிடமிருந்து பெற்றார்.", "சுருக்கம் ஒரு வயதான பெண் தனது கணவரிடம்அவனது முதல் திருமணத்தால் பிறந்த இரண்டு குழந்தைகளான ஒரு மகன் மற்றும் ஒரு மகளை காட்டில்விட்டுவிடுமாறு கூறினார்.", "முதல் முறை சிறுவன் சாம்பலில் விளையாடிக் கொண்டிருந்தான் குழந்தைகள் திரும்பி வந்தார்கள்.", "ஆனால் இரண்டாவது முறையாக முதியவர் அவர்களை இழப்பதில் வெற்றி பெற்றார்.", "காட்டில் தொலைந்த அவர்களுக்கு எங்கும் தண்ணீரைக் கிடைக்கவில்லை.", "அவர்கள் தண்ணீர் நன்றாக இருக்கும் ஒரு நரியின் தடத்திற்கு வருந்தனர்.", "ஆனால் சகோதரி தனது சகோதரனை அந்நீரைக் குடித்தால் நரியாக மாற்றிவிடும் என்று எச்சரித்தாள்.", "ஒரு கரடியின் தடங்களில் அவள் அவனை மீண்டும் எச்சரித்தாள்.", "ஒரு மானின் பாதையில் அவள் அவனை மீண்டும் எச்சரித்தாள்.", "ஆனால் அவன் மிகவும் தாகமாக இருந்தான் குடித்தான்.", "அவர் ஒரு தங்க மானாக மாறினான்.", "அவன் தன் தங்கையை தன் கொம்புகளில் தூக்கிச் சென்று அவளுக்காக ஒரு மரத்தில் கூடு கட்டினான்.", "அங்கே அவள் வளர்ந்தாள்.", "ஒரு நாள் ஒரு இளவரசன் அவளைக் கண்டு காதல் கொண்டான்.", "அந்த பெண்ணை தனக்காக கவர்ந்திழுப்பவருக்கு அவன் ஒரு அதிர்ஷ்டத்தை உறுதியளித்தான்.", "ஒரு வயதான பெண்மணி தங்கக் மானைப் பார்த்தாள்.", "அதை எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.", "அதனால் அவள் சமையல் நெருப்புடன் முட்டாள்தனமாக நடித்து சிறுமியை கீழே வரச்செய்து இளவரசனிடம் அழைத்துச் சென்றாள்.", "மான் பின்தொடர்ந்தபோது சகோதரி அவன் தன் சகோதரன் என்று சொன்னாள்.", "இளவரசன் அவனுக்கு ஒரு நல்ல தொழுவத்தை அமைத்து நிறைய சாப்பிடக் கொடுத்தான்.", "இளவரசனின் விருப்பமான ஒரு ஜிப்சி பெண்ணைத் தவிர அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.", "அவள் தூங்கச் சென்ற காட்டுக்குள் சகோதரியை கவர்ந்திழுத்தாள்.", "பின்னர் ஜிப்சி தன்னை இளவரசனின் மனைவியாக முகத்தை மாறுவேடமிட்டாள்.", "ஆனால் மான் அவளை உடனடியாக அறிந்தது.", "இளவரசனும் அவனது ஆட்களும் மானை பின்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டனர்.", "பின்னர் அவர்கள் ஜிப்சி பெண்ணை கல்லால் அடித்துக் கொன்றனர்.", "பகுப்பாய்வு கதை வகை இந்தக் கதையானது சர்வதேச ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் 450 \" லிட்டில் பிரதர் அண்ட் லிட்டில் சிஸ்டர் \" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.", "மணமகளை மரத்திலிருந்து கீழே இறக்கும் முறை \" லிட்டில் வைல்ட்ரோஸ் \" இல் காணப்படுகிறது.", "பொதுவாக \" அண்ணனும் சகோதரியும் \" \" தி சிக்ஸ் ஸ்வான்ஸ் \" அல்லது \" மேரிஸ் சைல்ட் \" போன்றவற்றில் நாயகன் அவளைத் தானே கவர்ந்து செல்வதில் வெற்றி பெறுகிறான்.", "மேலும் பார்க்க ஹான்சல் மற்றும் கிரெடல் கண்ணாடி சவப்பெட்டி மேற்கோள்கள் பகுப்புவிசித்திரக் கதைகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
துலா உமா என்பவர் இந்தியாவின்தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கரீம்நகர் மாவட்டத்தின் முதல் பெண் ஜில்லா பரிசத் தலைவரும் இந்தியாவின் மாநிலக் கட்சியான தெலுங்கானா இராட்டிர சமிதியின் மாநில மகளிர் அணித் தலைவரும் ஆவார். இவர் தெலங்காணா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கதலாபூர் மண்டலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அரசியல் வாழ்க்கை உமா 5 சூலை 2014 அன்று ஜில்லா பரிசத் தலைவராகப் பதவியேற்றார். உமா சூன் 2021ல் எடெலா ராஜேந்தர் சர்ச்சைக்குரிய பதவி விலகலைத் தொடர்ந்து இவர் தெலங்கானா இராட்டிர சமிதியிலிருந்து விலகினார். மாநில மக்களிடம் இருந்து தங்களைப் பிரிக்கும் சதிகளில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ளது என்று இவர் குற்றம் சாட்டினார். 2021 சூன் 14 அன்று இவர் பாஜகவில் இணைந்தார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "துலா உமா என்பவர் இந்தியாவின்தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் கரீம்நகர் மாவட்டத்தின் முதல் பெண் ஜில்லா பரிசத் தலைவரும் இந்தியாவின் மாநிலக் கட்சியான தெலுங்கானா இராட்டிர சமிதியின் மாநில மகளிர் அணித் தலைவரும் ஆவார்.", "இவர் தெலங்காணா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கதலாபூர் மண்டலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.", "அரசியல் வாழ்க்கை உமா 5 சூலை 2014 அன்று ஜில்லா பரிசத் தலைவராகப் பதவியேற்றார்.", "உமா சூன் 2021ல் எடெலா ராஜேந்தர் சர்ச்சைக்குரிய பதவி விலகலைத் தொடர்ந்து இவர் தெலங்கானா இராட்டிர சமிதியிலிருந்து விலகினார்.", "மாநில மக்களிடம் இருந்து தங்களைப் பிரிக்கும் சதிகளில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ளது என்று இவர் குற்றம் சாட்டினார்.", "2021 சூன் 14 அன்று இவர் பாஜகவில் இணைந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கட்வால் விசயலட்சுமி என்பவர் இந்திய அரசியல்வாதியும் பிப்ரவரி 11 2021 முதல் பெருநகர் ஐதராபாத்து மாநகராட்சியின் தற்போதைய நகரத்தந்தையாகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி அரசியல்வாதி ஆவார். இவர் ஓரு முன்னாள் அமெரிக்கக் குடிமகன் ஆவார். விசயலட்சுமி அரசியலில் சேர மீண்டும் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார். மேலும் ஐதராபாத்தின் ஐந்தாவது பெண் மாநகரத்தந்தையாகவும் தெலங்காணா மாநிலத்தின் முதல் மாநகரத்தந்தையும் ஆவார். இவர் தெலங்காணாவைச் சேர்ந்த பாரத் இராட்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் ஆவார். இளமை அரசியல்வாதி கே. கேசவ ராவ் மற்றும் வசந்த குமாரி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். ராவ் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். விசயலட்சுமி பாபி ரெட்டியை மணந்தார். கல்வி விஜயலட்சுமி ஐதராபாத்தில் உள்ள தூய மேரி பள்ளியில் தனது மேல்நிலைப் பள்ளிக் கல்வினையும் ஐதராபாத்தில் உள்ள ரெட்டி மகளிர் கல்லூரியில் இளநிலை கல்லூரிக் கல்வியினையும் பாரதிய வித்யா பவனில் இளங்கலை இதழியல் கல்வியினையும் ஐதராபாத் சுல்தான்உல்உலூம் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பினையும் முடித்தார். விசயலட்சுமி அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து 1988ல் அமெரிக்கக் குடியுரிமை பச்சை அட்டையினைப் பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் திருமணம் செய்துகொண்டு குடியேறினார். பின்னர் இவர் 1999ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அமெரிக்காவின் வட கரோலினாவில் தங்கியிருந்த கட்வால் விஜயலட்சுமி டியூக் பல்கலைக்கழகத்தில் இருதயவியல் பிரிவில் ஆராய்ச்சி அறிஞராகப் பணியாற்றினார். அரசியல் 2004ஆம் ஆண்டில் இவர் மீண்டும் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார். இறுதியில் 2009ல் தனது அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்தார். 2016ல் தெலங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பில் மாநகர உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2020ல் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 11 பிப்ரவரி 2021 அன்று 2014ல் தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு முதல் பெண் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதெலங்காணா அரசியல்வாதிகள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "கட்வால் விசயலட்சுமி என்பவர் இந்திய அரசியல்வாதியும் பிப்ரவரி 11 2021 முதல் பெருநகர் ஐதராபாத்து மாநகராட்சியின் தற்போதைய நகரத்தந்தையாகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி அரசியல்வாதி ஆவார்.", "இவர் ஓரு முன்னாள் அமெரிக்கக் குடிமகன் ஆவார்.", "விசயலட்சுமி அரசியலில் சேர மீண்டும் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்.", "மேலும் ஐதராபாத்தின் ஐந்தாவது பெண் மாநகரத்தந்தையாகவும் தெலங்காணா மாநிலத்தின் முதல் மாநகரத்தந்தையும் ஆவார்.", "இவர் தெலங்காணாவைச் சேர்ந்த பாரத் இராட்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் ஆவார்.", "இளமை அரசியல்வாதி கே.", "கேசவ ராவ் மற்றும் வசந்த குமாரி ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.", "ராவ் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.", "விசயலட்சுமி பாபி ரெட்டியை மணந்தார்.", "கல்வி விஜயலட்சுமி ஐதராபாத்தில் உள்ள தூய மேரி பள்ளியில் தனது மேல்நிலைப் பள்ளிக் கல்வினையும் ஐதராபாத்தில் உள்ள ரெட்டி மகளிர் கல்லூரியில் இளநிலை கல்லூரிக் கல்வியினையும் பாரதிய வித்யா பவனில் இளங்கலை இதழியல் கல்வியினையும் ஐதராபாத் சுல்தான்உல்உலூம் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பினையும் முடித்தார்.", "விசயலட்சுமி அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து 1988ல் அமெரிக்கக் குடியுரிமை பச்சை அட்டையினைப் பெற்றார்.", "இதைத் தொடர்ந்து இவர் திருமணம் செய்துகொண்டு குடியேறினார்.", "பின்னர் இவர் 1999ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.", "அமெரிக்காவின் வட கரோலினாவில் தங்கியிருந்த கட்வால் விஜயலட்சுமி டியூக் பல்கலைக்கழகத்தில் இருதயவியல் பிரிவில் ஆராய்ச்சி அறிஞராகப் பணியாற்றினார்.", "அரசியல் 2004ஆம் ஆண்டில் இவர் மீண்டும் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்.", "இறுதியில் 2009ல் தனது அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்தார்.", "2016ல் தெலங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பில் மாநகர உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "2020ல் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "11 பிப்ரவரி 2021 அன்று 2014ல் தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு முதல் பெண் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதெலங்காணா அரசியல்வாதிகள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பாலநாகம்மா 1942 இல் வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் சி. புல்லையா மற்றும் தயாரிப்பாளர் சுப்பிரமணியம் சீனிவாசன் ஆவர். பாலநாகம்மா திரைப்படைக்கதை மிகவும் பிரபலமான புர்ரகதைகளுள் ஒன்றாகும். ஜெமினி ஸ்டியோவால் தயாரிக்கப்பட்டத் துவக்ககால வெற்றிபெற்ற தெலுங்குத் திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படம் தமிழிலில் மறுஆக்கம் செய்யப்படவில்லை. ஆனால் அதே ஜெமினி ஸ்டியோவால் இந்தியில் மதுபாலாவின் நடிப்பில் 1954 இல் மறுஆக்கம் "பகுத் தின் குவே" செய்யப்பட்டது. இதே திரைப்படம் 1959 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் வேதாந்த ராகவய்யா இயக்கத்தில் மீண்டும் வெளியானது. கதை இக்கதை பாலநாகம்மா என்ற இளவரசியைப் பற்றியது. நவபோஜராஜு என்ற அரசரின் மனைவியான ராணி புலலட்சுமி ஜடாக முனிவரிடம் குழந்தைப்பேறு வேண்டிக்கொள்ள அவரது வாழ்த்துகளினால் அவளுக்கு ஏழு குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றுள் கடைசிக் குழந்தைதான் பாலநாகம்மா காஞ்சனமாலா. அவளை கார்யவார்தி ராஜு என்பருக்குத் திருமணம் செய்து தருகின்றனர். ஆனால் அவளை மாயால மாரதி கோவிந்தராஜுலு சுப்பாராவ் என்பவன் கடத்திச் சென்று நாகுள்ளபுடி காட்டு என்ற இடத்திலுள்ள குகையொன்றில் நாயாக மாற்றி அடைத்துவைத்து விடுகிறான். அங்கு அவன் அவளைக் கட்டாயத் திருமணம் செய்துகொள்ள முயற்சிசெய்ய அவள் சில விரதங்களும் பூசைகளும் செய்யவேண்டும் எனக்கூறி காலம் கடத்துகிறாள். இவ்வாறாக அக்குகையிலேயே அவள் 14 ஆண்டுகாலம் அடைபட்டுக் கிடக்கிறாள். இச்சமயத்தில் மாயால மாரதியின் மனைவி ராணி சங்கு புஷ்பவல்லி பாலநாகம்மாவின் மீது பொறாமை கொள்கிறாள். பாலநாகம்மாவின் மகன் பாலவார்தி ராஜு வளர்ந்தபின் தனது அன்னைக்கு நேர்ந்ததை அறிந்துகொள்கிறான். தனது தாயைக் கடத்தி அடைத்து வைத்திருக்கும் குகைக்குப் பூ விற்கும் தம்பலி பெடி என்ற பென்ணின் பேரனாக நடித்து அங்கு சென்று மாயால மாரதியைத் தோற்கடித்துத் தன் தாயை மீட்கிறான். நடிகர்கள் ஆண் நடிகர்கள் கோவிந்தராஜுலு சுப்பாராவ்மாயாள மாரதி பந்த கனகலிங்கேஸ்வர ராவ்கார்யவார்தி ராஜு பலிஜெபல்லி லட்சுமிகாந்தக் கவிநவபோஜ ராஜு சிறுவன் விஸ்வம்பாலவார்தி ராஜு பொடில வெங்கட கிருஷ்ணமூர்த்திராமவார்தி ராஜு இரேலங்கி நடிகர்இரேலங்கி வெங்கடராமையாகோத்வால் ராம சிங் இலங்கா சத்தியம் வி.லட்சுமிகாந்தம்சோதிடர் கார்ர சூர்யநாராயணாபுலி ராஜு பெண் நடிகர்கள் காஞ்சனமாலாபாலநாகம்மா புஷ்பவல்லிராணி சங்கு பெல்லாரி லலிதாபுலலட்சுமி கமலா தேவி சீத்தாபயம்மாதுர்கா இரத்தினமால அஞ்சனி பாய் சரசுவது இள பாலநாகம்மா கமலா கமலாகுமாரி வரவேற்பு திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கையின் கூற்றின்படி இத்திரைப்படம் இலாபம் ஈட்டியது. மேற்கோள்கள் வெளியிணைப்புகள் . . பகுப்பு1942 தெலுங்குத் திரைப்படங்கள்
[ "பாலநாகம்மா 1942 இல் வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படம்.", "இத்திரைப்படத்தின் இயக்குநர் சி.", "புல்லையா மற்றும் தயாரிப்பாளர் சுப்பிரமணியம் சீனிவாசன் ஆவர்.", "பாலநாகம்மா திரைப்படைக்கதை மிகவும் பிரபலமான புர்ரகதைகளுள் ஒன்றாகும்.", "ஜெமினி ஸ்டியோவால் தயாரிக்கப்பட்டத் துவக்ககால வெற்றிபெற்ற தெலுங்குத் திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.", "இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.", "இப்படம் தமிழிலில் மறுஆக்கம் செய்யப்படவில்லை.", "ஆனால் அதே ஜெமினி ஸ்டியோவால் இந்தியில் மதுபாலாவின் நடிப்பில் 1954 இல் மறுஆக்கம் \"பகுத் தின் குவே\" செய்யப்பட்டது.", "இதே திரைப்படம் 1959 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் வேதாந்த ராகவய்யா இயக்கத்தில் மீண்டும் வெளியானது.", "கதை இக்கதை பாலநாகம்மா என்ற இளவரசியைப் பற்றியது.", "நவபோஜராஜு என்ற அரசரின் மனைவியான ராணி புலலட்சுமி ஜடாக முனிவரிடம் குழந்தைப்பேறு வேண்டிக்கொள்ள அவரது வாழ்த்துகளினால் அவளுக்கு ஏழு குழந்தைகள் பிறக்கின்றன.", "அவற்றுள் கடைசிக் குழந்தைதான் பாலநாகம்மா காஞ்சனமாலா.", "அவளை கார்யவார்தி ராஜு என்பருக்குத் திருமணம் செய்து தருகின்றனர்.", "ஆனால் அவளை மாயால மாரதி கோவிந்தராஜுலு சுப்பாராவ் என்பவன் கடத்திச் சென்று நாகுள்ளபுடி காட்டு என்ற இடத்திலுள்ள குகையொன்றில் நாயாக மாற்றி அடைத்துவைத்து விடுகிறான்.", "அங்கு அவன் அவளைக் கட்டாயத் திருமணம் செய்துகொள்ள முயற்சிசெய்ய அவள் சில விரதங்களும் பூசைகளும் செய்யவேண்டும் எனக்கூறி காலம் கடத்துகிறாள்.", "இவ்வாறாக அக்குகையிலேயே அவள் 14 ஆண்டுகாலம் அடைபட்டுக் கிடக்கிறாள்.", "இச்சமயத்தில் மாயால மாரதியின் மனைவி ராணி சங்கு புஷ்பவல்லி பாலநாகம்மாவின் மீது பொறாமை கொள்கிறாள்.", "பாலநாகம்மாவின் மகன் பாலவார்தி ராஜு வளர்ந்தபின் தனது அன்னைக்கு நேர்ந்ததை அறிந்துகொள்கிறான்.", "தனது தாயைக் கடத்தி அடைத்து வைத்திருக்கும் குகைக்குப் பூ விற்கும் தம்பலி பெடி என்ற பென்ணின் பேரனாக நடித்து அங்கு சென்று மாயால மாரதியைத் தோற்கடித்துத் தன் தாயை மீட்கிறான்.", "நடிகர்கள் ஆண் நடிகர்கள் கோவிந்தராஜுலு சுப்பாராவ்மாயாள மாரதி பந்த கனகலிங்கேஸ்வர ராவ்கார்யவார்தி ராஜு பலிஜெபல்லி லட்சுமிகாந்தக் கவிநவபோஜ ராஜு சிறுவன் விஸ்வம்பாலவார்தி ராஜு பொடில வெங்கட கிருஷ்ணமூர்த்திராமவார்தி ராஜு இரேலங்கி நடிகர்இரேலங்கி வெங்கடராமையாகோத்வால் ராம சிங் இலங்கா சத்தியம் வி.லட்சுமிகாந்தம்சோதிடர் கார்ர சூர்யநாராயணாபுலி ராஜு பெண் நடிகர்கள் காஞ்சனமாலாபாலநாகம்மா புஷ்பவல்லிராணி சங்கு பெல்லாரி லலிதாபுலலட்சுமி கமலா தேவி சீத்தாபயம்மாதுர்கா இரத்தினமால அஞ்சனி பாய் சரசுவது இள பாலநாகம்மா கமலா கமலாகுமாரி வரவேற்பு திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கையின் கூற்றின்படி இத்திரைப்படம் இலாபம் ஈட்டியது.", "மேற்கோள்கள் வெளியிணைப்புகள் .", ".", "பகுப்பு1942 தெலுங்குத் திரைப்படங்கள்" ]
பேபி பூமர்கள் பெரும்பாலும் பூமர்கள் என்று சுருக்கமாக அழைக்கபடுபவர்கள். இவர்கள் அமைதி தலைமுறையினருக்கு அடுத்து வந்தவர்களாகவும் எக்சு தலைமுறைக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மக்கள்தொகைக் குழுவினராவர். இந்தத் தலைமுறையானது 1946 முதல் 1964 வரை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காலம் மக்கள்தொகை சூழல் பண்பாட்டு அடையாளங்கள் போன்றவை நாடுகளைப் பொறுத்து மாறுபடலாம். பெரும்பாலான பேபி பூமர்கள் சிறந்த தலைமுறை அல்லது அமைதி தலைமுறையினரின் பிள்ளைகளாவர். மேலும் இவர்கள் பெரும்பாலும் எக்சு தலைமுறை மற்றும் புத்தாயிரவரின் பெற்றோராவர். மேற்குலகில் 1950கள் மற்றும் 1960களில் பூமர்களின் குழந்தைப் பருவக் கல்வியில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளபட்டன. இவை இரண்டு கருத்தியல் மோதல்களின் பகுதியாக பனிப்போர் மற்றும் போர்க் காலத்தின் தொடர்ச்சியாகும். 1960கள் மற்றும் 1970களில் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தங்கள் பதின்ம வயதிலும் இளமைப் பருவத்திலும் 18 வயதை எட்டியபோதுஅவர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அந்தக் கூட்டத்தைக் குறிக்க ஒரு குறிப்பிட்ட சொல்லாட்சியை உருவாக்கினர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் போருக்கு சென்றவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். அடுத்து வந்த 20 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. அதை ஒரு பூம் என்று வருணித்தனர். இதையடுத்து வந்த காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை வீக்கத்தின் காரணமாக உலகில் ஆழமான அரசியல் உறுதியற்ற நிலையை உருவானது. சீனத்தில் பூமர்கள் பண்பாட்டுப் புரட்சி காலத்தில் வாழ்ந்தனர். அவர்கள் பெரியவர்களான சமயத்தில் ஒரு குழந்தைக் கொள்கையே ஏற்றனர். இந்தத் தலைமுறையினர் அதன் முந்தைய தலைமுறையினரை விட முன்பூப்பு மற்றும் அதிகபட்ச உயரத்தை அடைந்தனர். மேலும் பார்க்கவும் தலைமுறை ஓகே பூமர் குறிப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு
[ "பேபி பூமர்கள் பெரும்பாலும் பூமர்கள் என்று சுருக்கமாக அழைக்கபடுபவர்கள்.", "இவர்கள் அமைதி தலைமுறையினருக்கு அடுத்து வந்தவர்களாகவும் எக்சு தலைமுறைக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மக்கள்தொகைக் குழுவினராவர்.", "இந்தத் தலைமுறையானது 1946 முதல் 1964 வரை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர்.", "இவர்களின் காலம் மக்கள்தொகை சூழல் பண்பாட்டு அடையாளங்கள் போன்றவை நாடுகளைப் பொறுத்து மாறுபடலாம்.", "பெரும்பாலான பேபி பூமர்கள் சிறந்த தலைமுறை அல்லது அமைதி தலைமுறையினரின் பிள்ளைகளாவர்.", "மேலும் இவர்கள் பெரும்பாலும் எக்சு தலைமுறை மற்றும் புத்தாயிரவரின் பெற்றோராவர்.", "மேற்குலகில் 1950கள் மற்றும் 1960களில் பூமர்களின் குழந்தைப் பருவக் கல்வியில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளபட்டன.", "இவை இரண்டு கருத்தியல் மோதல்களின் பகுதியாக பனிப்போர் மற்றும் போர்க் காலத்தின் தொடர்ச்சியாகும்.", "1960கள் மற்றும் 1970களில் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தங்கள் பதின்ம வயதிலும் இளமைப் பருவத்திலும் 18 வயதை எட்டியபோதுஅவர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அந்தக் கூட்டத்தைக் குறிக்க ஒரு குறிப்பிட்ட சொல்லாட்சியை உருவாக்கினர்.", "இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் போருக்கு சென்றவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர்.", "அடுத்து வந்த 20 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது.", "அதை ஒரு பூம் என்று வருணித்தனர்.", "இதையடுத்து வந்த காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை வீக்கத்தின் காரணமாக உலகில் ஆழமான அரசியல் உறுதியற்ற நிலையை உருவானது.", "சீனத்தில் பூமர்கள் பண்பாட்டுப் புரட்சி காலத்தில் வாழ்ந்தனர்.", "அவர்கள் பெரியவர்களான சமயத்தில் ஒரு குழந்தைக் கொள்கையே ஏற்றனர்.", "இந்தத் தலைமுறையினர் அதன் முந்தைய தலைமுறையினரை விட முன்பூப்பு மற்றும் அதிகபட்ச உயரத்தை அடைந்தனர்.", "மேலும் பார்க்கவும் தலைமுறை ஓகே பூமர் குறிப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு" ]
சதி சாவித்திரி 1933 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தெலுங்குப் புராணத் திரைப்படமாகும். மைலாவரம் பால பாரதி சமாஜ அமைப்பின் மேடைநாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தின் இயக்குநர் சி. புல்லையா. கொல்கத்தாவில் செலவீட்டில் கிழக்கிந்திய திரைப்படத்துறை நிறுவனத்தால் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது. வெற்றிப்படமாக அமைந்த இத்திரைப்படம் இரண்டாவது வெனிசு பன்னாட்டுத் திரைப்படவிழாவில் சிறப்பு விருதினைப் பெற்றது. இது மகாபாரதக் கிளைக்கதையான சத்தியவான் சாவித்திரியின் கதையாகும். புராணத்தின்படி இளவரசி சாவித்திரி தாசரி இராமதிலகம் இளவரசன் சத்தியவானை அவன் ஓராண்டுக்குள் இறந்து விடுவான் என்ற சாபமுள்ளவன் என அறிந்தும் மணக்கிறாள். பின்னர் அவள் எமனுடன் வெமுரி காகய்யா போராடித் தன் கணவன் உயிரை மீட்கிறாள். கதை ஒரு காலத்தில் அசுவபதி என்ற அரசன் மத்ரா நாட்டை ஆண்டு வந்தான். அவன் மாளவி என்ற ராணியை மணந்தான். வெகுகாலத்திற்கு அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை. பின்னர் அவர்களது குலதெய்வமான சாவித்திரியை வேண்டிக்கொண்டதன் பலனாக அவர்களுக்கு ஒரு பெண்மகவு பிறந்தது. அவளுக்குச் சாவித்திரி என்று பெயரிட்டு வளர்த்தனர். அவள் தன் தோழி வாசந்திகாவுடன் விளையாடிக்கொண்டு அரண்மனையிலும் வனத்திலுமாகச் சுற்றித் திரிந்தாள். அவள் கனவில் அடிக்கடி தோன்றிய ஒரு அழகான ஆண்மகனைப் பற்றித் தோழியிடம் கூறிவந்தாள். ஒரு நாள் அவள் வளர்த்து வந்த மான் தப்பி காட்டிற்குள் ஓடிவிட்டது. அதனைத் தேடி சாவித்திரியும் அவளது தோழியும் காட்டிற்குள் சென்றனர். அங்கு அவர்களது மானை சத்தியவந்தன் என்ற இளவரசன் பிடித்து வைத்திருப்பதைக் கண்டனர். தனது கனவில் வந்த ஆண்மகன் அவன்தான் என்று சாவித்திரி வாசந்திகாவிடம் கூறினாள். மானை மீட்டுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பிய சாவித்திரியால் சத்தியவந்தனை மறக்க முடியவில்லை. அவன் உருவத்தை ஓவியமாகத் தீட்டி அதனை வணங்கி வந்தாள். சாவித்திரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்தனர். அவர்களது அரண்மனைக்கு வந்த நாரதர் சாவித்திரியை சத்தியவந்தனுக்கு திருமணம் செய்துதரும்படிக் கூறினார். திருமணமும் நடந்தது. தனது கணவன் விரைவில் இறந்துவிடுவான் என்பதை நாரதர் வாயிலாக அறிந்த சாவித்திரி அவனைக் ஒருநொடியும் பிரியாமல் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாள். அவன் இறப்புக்கு மூன்று நாட்களுக்கு முன் சாவித்திரி விரதமிருந்தாள். அதன்பிறகு ஒருநாள் அவர்கள் காட்டுக்குள் சென்றிருந்தனர். அங்கு நண்பகலில் சூரியன் உச்சியிலிருந்தபோது சத்தியவான் தனக்குத் தலைவலிக்கிறது எனக்கூறி கீழே விழுந்தான். அப்போது எமன் தனது எருமை வாகனத்தின் மீதமர்ந்து வந்து சத்தியவந்தன் உயிரைப் பறித்துக்கொண்டு செல்லலானான். அதைக்கண்ட சாவித்திரி எமனிடம் தன் கணவன் உயிரைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்டாள். அவனைப் பின்தொடர்ந்து சென்று அவனிடம் வாதிட்டாள். எமன் எவ்வளவோ அவளைப் பயமுறுத்தியும் நரகத்தின் பயங்கரக் காட்சிகளை எடுத்துச் சொல்லியும் அவள் அசரவில்லை. அவளது தீவிரமான அன்பைக் கண்டு மகிழ்ந்த எமன் அவளுக்குப் பல வரங்களை அளித்தான். அதிலொன்றாக அவளுக்கு மகப்பேறினையும் அவர்களது நாட்டுக்கு வாரிசையும் தருவதாகக் கூறிவிட்டான். வரவேற்பு இத்திரைப்படம் நல்ல வெற்றிபடமாக அமைந்து வணிகரீதியாக நல்ல லாபத்தைக் கொடுத்தது. மேலும் வெளியீட்டாளர்களின் பங்காக 100000 ரூபாய்க்கு மேலாகக் கிடைத்த முதல் தெலுங்குத் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1933 தெலுங்குத் திரைப்படங்கள்
[ "சதி சாவித்திரி 1933 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தெலுங்குப் புராணத் திரைப்படமாகும்.", "மைலாவரம் பால பாரதி சமாஜ அமைப்பின் மேடைநாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.", "இத்திரைப்படத்தின் இயக்குநர் சி.", "புல்லையா.", "கொல்கத்தாவில் செலவீட்டில் கிழக்கிந்திய திரைப்படத்துறை நிறுவனத்தால் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது.", "வெற்றிப்படமாக அமைந்த இத்திரைப்படம் இரண்டாவது வெனிசு பன்னாட்டுத் திரைப்படவிழாவில் சிறப்பு விருதினைப் பெற்றது.", "இது மகாபாரதக் கிளைக்கதையான சத்தியவான் சாவித்திரியின் கதையாகும்.", "புராணத்தின்படி இளவரசி சாவித்திரி தாசரி இராமதிலகம் இளவரசன் சத்தியவானை அவன் ஓராண்டுக்குள் இறந்து விடுவான் என்ற சாபமுள்ளவன் என அறிந்தும் மணக்கிறாள்.", "பின்னர் அவள் எமனுடன் வெமுரி காகய்யா போராடித் தன் கணவன் உயிரை மீட்கிறாள்.", "கதை ஒரு காலத்தில் அசுவபதி என்ற அரசன் மத்ரா நாட்டை ஆண்டு வந்தான்.", "அவன் மாளவி என்ற ராணியை மணந்தான்.", "வெகுகாலத்திற்கு அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை.", "பின்னர் அவர்களது குலதெய்வமான சாவித்திரியை வேண்டிக்கொண்டதன் பலனாக அவர்களுக்கு ஒரு பெண்மகவு பிறந்தது.", "அவளுக்குச் சாவித்திரி என்று பெயரிட்டு வளர்த்தனர்.", "அவள் தன் தோழி வாசந்திகாவுடன் விளையாடிக்கொண்டு அரண்மனையிலும் வனத்திலுமாகச் சுற்றித் திரிந்தாள்.", "அவள் கனவில் அடிக்கடி தோன்றிய ஒரு அழகான ஆண்மகனைப் பற்றித் தோழியிடம் கூறிவந்தாள்.", "ஒரு நாள் அவள் வளர்த்து வந்த மான் தப்பி காட்டிற்குள் ஓடிவிட்டது.", "அதனைத் தேடி சாவித்திரியும் அவளது தோழியும் காட்டிற்குள் சென்றனர்.", "அங்கு அவர்களது மானை சத்தியவந்தன் என்ற இளவரசன் பிடித்து வைத்திருப்பதைக் கண்டனர்.", "தனது கனவில் வந்த ஆண்மகன் அவன்தான் என்று சாவித்திரி வாசந்திகாவிடம் கூறினாள்.", "மானை மீட்டுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பிய சாவித்திரியால் சத்தியவந்தனை மறக்க முடியவில்லை.", "அவன் உருவத்தை ஓவியமாகத் தீட்டி அதனை வணங்கி வந்தாள்.", "சாவித்திரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்தனர்.", "அவர்களது அரண்மனைக்கு வந்த நாரதர் சாவித்திரியை சத்தியவந்தனுக்கு திருமணம் செய்துதரும்படிக் கூறினார்.", "திருமணமும் நடந்தது.", "தனது கணவன் விரைவில் இறந்துவிடுவான் என்பதை நாரதர் வாயிலாக அறிந்த சாவித்திரி அவனைக் ஒருநொடியும் பிரியாமல் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாள்.", "அவன் இறப்புக்கு மூன்று நாட்களுக்கு முன் சாவித்திரி விரதமிருந்தாள்.", "அதன்பிறகு ஒருநாள் அவர்கள் காட்டுக்குள் சென்றிருந்தனர்.", "அங்கு நண்பகலில் சூரியன் உச்சியிலிருந்தபோது சத்தியவான் தனக்குத் தலைவலிக்கிறது எனக்கூறி கீழே விழுந்தான்.", "அப்போது எமன் தனது எருமை வாகனத்தின் மீதமர்ந்து வந்து சத்தியவந்தன் உயிரைப் பறித்துக்கொண்டு செல்லலானான்.", "அதைக்கண்ட சாவித்திரி எமனிடம் தன் கணவன் உயிரைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்டாள்.", "அவனைப் பின்தொடர்ந்து சென்று அவனிடம் வாதிட்டாள்.", "எமன் எவ்வளவோ அவளைப் பயமுறுத்தியும் நரகத்தின் பயங்கரக் காட்சிகளை எடுத்துச் சொல்லியும் அவள் அசரவில்லை.", "அவளது தீவிரமான அன்பைக் கண்டு மகிழ்ந்த எமன் அவளுக்குப் பல வரங்களை அளித்தான்.", "அதிலொன்றாக அவளுக்கு மகப்பேறினையும் அவர்களது நாட்டுக்கு வாரிசையும் தருவதாகக் கூறிவிட்டான்.", "வரவேற்பு இத்திரைப்படம் நல்ல வெற்றிபடமாக அமைந்து வணிகரீதியாக நல்ல லாபத்தைக் கொடுத்தது.", "மேலும் வெளியீட்டாளர்களின் பங்காக 100000 ரூபாய்க்கு மேலாகக் கிடைத்த முதல் தெலுங்குத் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1933 தெலுங்குத் திரைப்படங்கள்" ]
புசுகர் கண்காட்சி புசுகர் ஒட்டகக் கண்காட்சி அல்லது உள்நாட்டில் கார்த்திகை மேளா அல்லது புசுகர் கா மேளா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அஜ்மீர் நகருக்கு அருகிலுள்ள புஷ்கர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பல நாள் கால்நடைக் கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவாகும் . இந்தக் கண்காட்சி இந்து நாட்காட்டி மாதமான கார்த்திகை மாதத்தில் தொடங்கிக் கார்த்திகை பௌர்ணமியில் முடிவடைகிறது இது பொதுவாகக் கிரிகோரியன் நாட்காட்டியின்படி அக்டோபர் பிற்பகுதியிலோ அல்லது நவம்பர் தொடக்கத்திலோ ஒன்றி வரும். 1998 ஆம் ஆண்டில் ஆண்டு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் புஷ்கருக்கு வந்தனர். புசுகர் கண்காட்சி மட்டும் 200000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. புசுகர் கண்காட்சி இந்தியாவின் மிகப்பெரிய ஒட்டகம் குதிரை மற்றும் கால்நடைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். கால்நடை வர்த்தகம் தவிர புசுகர் ஏரிக்கு இந்துக்களுக்கு இது ஒரு முக்கியமான புனித யாத்திரைப் பருவமாகும். குளிர் காலப் பருவமும் வண்ணமயமான கலாச்சார கருப்பொருள்களும் ஏராளமாக இருப்பதால் இக்கண்காட்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது. கலாச்சார நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடனங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போன்ற பல போட்டிகளும் நடப்பதுண்டு. மிக நீண்ட மீசையைக் கொண்டவருக்கான போட்டியும் மணமக்கள் போட்டியும் கூட நடக்கும். கண்காட்சி நடக்கும் புசுகர் ஏரியின் கரைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். ஆண்கள் தங்கள் கால்நடைகளை வியாபாரம் செய்கிறார்கள் அதில் ஒட்டகங்கள் குதிரைகள் மாடுகள் செம்மறி ஆடுகள் ஆகியவை அடங்கும். வளையல்கள் துணிகள் ஜவுளிகள் மற்றும் துணியால் ஆன கைவினைப்பொருட்கள் கடைகளில் கிராமப்புற குடும்பங்கள் பொருள்களை வாங்குவதில் விருப்பத்துடன் ஈடுபடுகின்றனர். இசை பாடல்கள் மற்றும் கண்காட்சிகளுடன் திருவிழாவில் ஒட்டகப் பந்தயம் தொடங்குகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இடையில் ஒட்டகத்தால் பொருட்களை எவ்வாறு கொண்டு வர முடியும் என்ற சோதனையோட்டம் மிகவும் விருப்பத்துடன் எதிர்நோக்கப்படுகிறது. புசுகர் ராஜஸ்தானின் மத்தியகிழக்கு பகுதியில் ஆரவல்லி மலையின் மேற்குப் பகுதியில் உள்ளது. புசுகருக்கு அருகிலுள்ள விமான நிலையம் அஜ்மீரில் உள்ள கிஷன்கர் விமான நிலையம் ஆகும். இது அஜ்மீரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் 25 மைல்கள் வடகிழக்கில் அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. புசுகர் அஜ்மீரிலிந்து 10 கிலோமீட்டர் 6.2 மைல்கள் தொலைவில் இருக்கும். அஜ்மீரிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் மேல் செல்லும் புசுகர் சாலை நெடுஞ்சாலை 58 வழியாக இணைக்கப்பட்டுள்ளது. அஜ்மீரே மிக அருகில் உள்ள முக்கியத் தொடருந்து நிலையமுமாகும். மேற்கோள்கள் பகுப்புஒட்டகங்கள்
[ "புசுகர் கண்காட்சி புசுகர் ஒட்டகக் கண்காட்சி அல்லது உள்நாட்டில் கார்த்திகை மேளா அல்லது புசுகர் கா மேளா என்றும் அழைக்கப்படுகிறது.", "இது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அஜ்மீர் நகருக்கு அருகிலுள்ள புஷ்கர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பல நாள் கால்நடைக் கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவாகும் .", "இந்தக் கண்காட்சி இந்து நாட்காட்டி மாதமான கார்த்திகை மாதத்தில் தொடங்கிக் கார்த்திகை பௌர்ணமியில் முடிவடைகிறது இது பொதுவாகக் கிரிகோரியன் நாட்காட்டியின்படி அக்டோபர் பிற்பகுதியிலோ அல்லது நவம்பர் தொடக்கத்திலோ ஒன்றி வரும்.", "1998 ஆம் ஆண்டில் ஆண்டு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் புஷ்கருக்கு வந்தனர்.", "புசுகர் கண்காட்சி மட்டும் 200000 பார்வையாளர்களை ஈர்க்கிறது.", "புசுகர் கண்காட்சி இந்தியாவின் மிகப்பெரிய ஒட்டகம் குதிரை மற்றும் கால்நடைக் கண்காட்சிகளில் ஒன்றாகும்.", "கால்நடை வர்த்தகம் தவிர புசுகர் ஏரிக்கு இந்துக்களுக்கு இது ஒரு முக்கியமான புனித யாத்திரைப் பருவமாகும்.", "குளிர் காலப் பருவமும் வண்ணமயமான கலாச்சார கருப்பொருள்களும் ஏராளமாக இருப்பதால் இக்கண்காட்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது.", "கலாச்சார நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடனங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போன்ற பல போட்டிகளும் நடப்பதுண்டு.", "மிக நீண்ட மீசையைக் கொண்டவருக்கான போட்டியும் மணமக்கள் போட்டியும் கூட நடக்கும்.", "கண்காட்சி நடக்கும் புசுகர் ஏரியின் கரைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.", "ஆண்கள் தங்கள் கால்நடைகளை வியாபாரம் செய்கிறார்கள் அதில் ஒட்டகங்கள் குதிரைகள் மாடுகள் செம்மறி ஆடுகள் ஆகியவை அடங்கும்.", "வளையல்கள் துணிகள் ஜவுளிகள் மற்றும் துணியால் ஆன கைவினைப்பொருட்கள் கடைகளில் கிராமப்புற குடும்பங்கள் பொருள்களை வாங்குவதில் விருப்பத்துடன் ஈடுபடுகின்றனர்.", "இசை பாடல்கள் மற்றும் கண்காட்சிகளுடன் திருவிழாவில் ஒட்டகப் பந்தயம் தொடங்குகிறது.", "இந்த நிகழ்வுகளுக்கு இடையில் ஒட்டகத்தால் பொருட்களை எவ்வாறு கொண்டு வர முடியும் என்ற சோதனையோட்டம் மிகவும் விருப்பத்துடன் எதிர்நோக்கப்படுகிறது.", "புசுகர் ராஜஸ்தானின் மத்தியகிழக்கு பகுதியில் ஆரவல்லி மலையின் மேற்குப் பகுதியில் உள்ளது.", "புசுகருக்கு அருகிலுள்ள விமான நிலையம் அஜ்மீரில் உள்ள கிஷன்கர் விமான நிலையம் ஆகும்.", "இது அஜ்மீரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் 25 மைல்கள் வடகிழக்கில் அமைந்துள்ளது.", "ஜெய்ப்பூர் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.", "புசுகர் அஜ்மீரிலிந்து 10 கிலோமீட்டர் 6.2 மைல்கள் தொலைவில் இருக்கும்.", "அஜ்மீரிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் மேல் செல்லும் புசுகர் சாலை நெடுஞ்சாலை 58 வழியாக இணைக்கப்பட்டுள்ளது.", "அஜ்மீரே மிக அருகில் உள்ள முக்கியத் தொடருந்து நிலையமுமாகும்.", "மேற்கோள்கள் பகுப்புஒட்டகங்கள்" ]
தனக்கன்குளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தனக்கன்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும். மதுரை சிம்மக்கல் கோரிப்பாளையம் யானைக்கல் நெல்பேட்டை கீழ வாசல் தெற்கு வாசல் தத்தனேரி கூடல் நகர் ஆரப்பாளையம் பழங்காநத்தம் ஜெய்ஹிந்த்புரம் டி. வி. எஸ். நகர் மாடக்குளம் பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை தனக்கன்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். தனக்கன்குளம் பகுதியானது திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் வி. வி. ராஜன் செல்லப்பா ஆவார். மேலும் இப்பகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக மாணிக்கம் தாகூர் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்பு தனக்கன்குளம் பகுப்புமதுரை
[ "தனக்கன்குளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.", "கடல் மட்டத்திலிருந்து சுமார் 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தனக்கன்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் ஆகும்.", "மதுரை சிம்மக்கல் கோரிப்பாளையம் யானைக்கல் நெல்பேட்டை கீழ வாசல் தெற்கு வாசல் தத்தனேரி கூடல் நகர் ஆரப்பாளையம் பழங்காநத்தம் ஜெய்ஹிந்த்புரம் டி.", "வி.", "எஸ்.", "நகர் மாடக்குளம் பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை தனக்கன்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.", "தனக்கன்குளம் பகுதியானது திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.", "இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் வி.", "வி.", "ராஜன் செல்லப்பா ஆவார்.", "மேலும் இப்பகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.", "இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக மாணிக்கம் தாகூர் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்பு தனக்கன்குளம் பகுப்புமதுரை" ]
மலேசிய இயற்கை வளங்கள் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசியாவின் இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பருவநிலை மாற்றங்களைக் கவனிக்கும் உச்சகட்ட அரசு அமைப்பாகும். சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களைத் திட்டமிடுவது ஊக்குவிப்பது ஒருங்கிணைப்பது இந்த அமைச்சின் தலைமை நோக்கமாகும். அத்துடன் மலேசிய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது பாதுகாப்பது காடு வளர்ப்பது நிலச் சீரழிவுகளைத் தணிப்பது போன்றவை குறிப்பிடத்தகவையாகும். மேலும் மலேசியாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொறுப்பு துறைகள் எரிசக்தி இயற்கை வளங்கள் இயற்கைச்சூழல் பருவநிலை மாற்றம் நிலம் சுரங்கங்கள் கனிமங்கள் புவி அறிவியல் பல்லுயிர் பரவல் காட்டுயிர் தேசிய பூங்காக்கள் வனவியல் சுற்றாய்வு வரைபடவியல் அமைப்பு மலேசிய இயற்கை வளங்கள் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மலேசிய இயற்கை வளங்கள் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உள் தணிக்கை பிரிவு சட்டப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு ஒழுங்கமைவு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டுப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் இயற்கை வளங்கள் நிலம் சுற்றாய்வு மற்றும் புவியியல் பிரிவு கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் பிரிவு பல்லுயிர் பரவல் மற்றும் வனவியல் பிரிவு ரெட் பிளஸ் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் எரிசக்தி ஆற்றல் வழங்கல் பிரிவு நிலையான ஆற்றல் பிரிவு மூத்த துணைச் செயலாளர் மேலாண்மை சேவைகள் நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு மனித வள மேலாண்மை பிரிவு மேம்பாட்டுப் பிரிவு கணக்குப் பிரிவு அமைச்சு சார்ந்த அரசு நிறுவனங்கள் நிலம் மற்றும் சுரங்கத் துறை தலைமை இயக்குநர் மத்திய அரசு நிலம் மற்றும் சுரங்கத் துறை தலைமை இயக்குநர் மலேசிய சுற்றாய்வு மற்றும் தரைப்படமாக்கல் துறை மலேசிய சுற்றாய்வு மற்றும் தரைப்படமாக்கல் துறை மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை தீபகற்ப மலேசியாவின் வனத்துறை தீபகற்ப மலேசியாவின் வனத்துறை தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை தேசிய நிலம் மற்றும் ஆய்வுக் கழகம் தேசிய நிலம் மற்றும் ஆய்வுக் கழகம் சட்டமுறை அமைப்புக் குழுக்கள் மலேசிய வன ஆய்வு நிறுவனம் மலேசிய வன ஆய்வு நிறுவனம் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் ஈயத் தொழில்துறை ஆய்வு மேம்பாட்டு வாரியம் ஈயத் தொழில்துறை ஆய்வு மேம்பாட்டு வாரியம் தொழில்முறை நிறுவனங்கள் மலேசிய புவியியலாளர்கள் மன்றம் மலேசிய புவியியலாளர்கள் மன்றம் தீபகற்ப மலேசியாவின் நிலமளப்போர் மன்றம் தீபகற்ப மலேசியாவின் நிலமளப்போர் மன்றம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் கனிமம் புவி அறிவியல் வனவியல் பல்லுயிர் சுற்றுச்சூழல் நீர் இயற்கை வளங்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் அவை சார்ந்த நடைமுறைக் கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நிலம் கண்டத் திட்டு சட்டம் 1966 1966 83 சிறு தோட்டங்கள் பரவல் சட்டம் 1955 1955 98 ஆதிவாசி மக்கள் சட்டம் 1954 1954 134 அடுக்கு தலைப்புகள் சட்டம் 1985 1985 318 மத்திய நில ஆணையர் சட்டம் 1957 1957 349 முத்திரை சட்டம் 1949 1949 378 நிலப் பாதுகாப்புச் சட்டம் 1960 1960 385 ஒருங்கிணைந்த மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 1989 1948 1967 1989 388 நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1960 1960 486 நெல் விவசாயிகள் வாடகை கட்டுப்பாடு மற்றும் குத்தகை பாதுகாப்பு சட்டம் 1967 1967 528 நிலம் குழுக் குடியேற்றப் பகுதிகள் சட்டம் 1960 1960 530 தேசிய நிலக் குறியீடு சரிபார்ப்பு சட்டம் 2003 2003 625 கனிமம் மற்றும் புவி அறிவியல் புவியியல் ஆய்வுச் சட்டம் 1974 1974 129 கனிம மேம்பாட்டுச் சட்டம் 1994 1994 525 வனவியல் தேசிய வனச்சட்டம் 1984 1984 313 மர அடிப்படையிலான தொழில்கள் மாநில சட்டமன்றத் திறன் சட்டம் 1984 1984 314 மலேசிய வனவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரிய சட்டம் 1985 1985 319 அழிந்து வரும் உயிரினங்களின் பன்னாட்டு வணிகச் சட்டம் 2008 2008 686 பல்லுயிர் உயிரியல் வளங்கள் மற்றும் பயன் பகிர்வு சட்டம் 2017 2017 795 தேசிய பூங்காக்கள் சட்டம் 1980 1980 226 மீன்வளச் சட்டம் 1985 1985 317 மலேசிய கடற்பூங்கா கட்டணம் சரிபார்ப்பு சட்டம் 2004 2004 635 உயிரியல் பாதுகாப்புச் சட்டம் 2007 2007 678 கானுயிர் பாதுகாப்புச் சட்டம் 2010 2010 716 சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 1974 127 தனித்துவமான பொருளாதார மண்டலச் சட்டம் 1984 1984 311 நீர் வடிகால் பணிகள் சட்டம் 1954 1954 354 நீர் சட்டம் 1920 1920 418 நீர் வழங்கல் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி சட்டம் 1998 1998 581 தொழில்துறை நீர்ச் சேவைகள் சட்டம் 2006 2006 655 அரசு சார் இணையதளங்கள் 20162025 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பூங்காக்கள்
[ "மலேசிய இயற்கை வளங்கள் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.", "மலேசியாவின் இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பருவநிலை மாற்றங்களைக் கவனிக்கும் உச்சகட்ட அரசு அமைப்பாகும்.", "சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களைத் திட்டமிடுவது ஊக்குவிப்பது ஒருங்கிணைப்பது இந்த அமைச்சின் தலைமை நோக்கமாகும்.", "அத்துடன் மலேசிய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது பாதுகாப்பது காடு வளர்ப்பது நிலச் சீரழிவுகளைத் தணிப்பது போன்றவை குறிப்பிடத்தகவையாகும்.", "மேலும் மலேசியாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.", "பொறுப்பு துறைகள் எரிசக்தி இயற்கை வளங்கள் இயற்கைச்சூழல் பருவநிலை மாற்றம் நிலம் சுரங்கங்கள் கனிமங்கள் புவி அறிவியல் பல்லுயிர் பரவல் காட்டுயிர் தேசிய பூங்காக்கள் வனவியல் சுற்றாய்வு வரைபடவியல் அமைப்பு மலேசிய இயற்கை வளங்கள் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மலேசிய இயற்கை வளங்கள் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உள் தணிக்கை பிரிவு சட்டப் பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு ஒழுங்கமைவு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டுப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் இயற்கை வளங்கள் நிலம் சுற்றாய்வு மற்றும் புவியியல் பிரிவு கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் பிரிவு பல்லுயிர் பரவல் மற்றும் வனவியல் பிரிவு ரெட் பிளஸ் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் எரிசக்தி ஆற்றல் வழங்கல் பிரிவு நிலையான ஆற்றல் பிரிவு மூத்த துணைச் செயலாளர் மேலாண்மை சேவைகள் நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு மனித வள மேலாண்மை பிரிவு மேம்பாட்டுப் பிரிவு கணக்குப் பிரிவு அமைச்சு சார்ந்த அரசு நிறுவனங்கள் நிலம் மற்றும் சுரங்கத் துறை தலைமை இயக்குநர் மத்திய அரசு நிலம் மற்றும் சுரங்கத் துறை தலைமை இயக்குநர் மலேசிய சுற்றாய்வு மற்றும் தரைப்படமாக்கல் துறை மலேசிய சுற்றாய்வு மற்றும் தரைப்படமாக்கல் துறை மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை தீபகற்ப மலேசியாவின் வனத்துறை தீபகற்ப மலேசியாவின் வனத்துறை தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை தேசிய நிலம் மற்றும் ஆய்வுக் கழகம் தேசிய நிலம் மற்றும் ஆய்வுக் கழகம் சட்டமுறை அமைப்புக் குழுக்கள் மலேசிய வன ஆய்வு நிறுவனம் மலேசிய வன ஆய்வு நிறுவனம் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் ஈயத் தொழில்துறை ஆய்வு மேம்பாட்டு வாரியம் ஈயத் தொழில்துறை ஆய்வு மேம்பாட்டு வாரியம் தொழில்முறை நிறுவனங்கள் மலேசிய புவியியலாளர்கள் மன்றம் மலேசிய புவியியலாளர்கள் மன்றம் தீபகற்ப மலேசியாவின் நிலமளப்போர் மன்றம் தீபகற்ப மலேசியாவின் நிலமளப்போர் மன்றம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் கனிமம் புவி அறிவியல் வனவியல் பல்லுயிர் சுற்றுச்சூழல் நீர் இயற்கை வளங்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் அவை சார்ந்த நடைமுறைக் கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.", "நிலம் கண்டத் திட்டு சட்டம் 1966 1966 83 சிறு தோட்டங்கள் பரவல் சட்டம் 1955 1955 98 ஆதிவாசி மக்கள் சட்டம் 1954 1954 134 அடுக்கு தலைப்புகள் சட்டம் 1985 1985 318 மத்திய நில ஆணையர் சட்டம் 1957 1957 349 முத்திரை சட்டம் 1949 1949 378 நிலப் பாதுகாப்புச் சட்டம் 1960 1960 385 ஒருங்கிணைந்த மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 1989 1948 1967 1989 388 நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1960 1960 486 நெல் விவசாயிகள் வாடகை கட்டுப்பாடு மற்றும் குத்தகை பாதுகாப்பு சட்டம் 1967 1967 528 நிலம் குழுக் குடியேற்றப் பகுதிகள் சட்டம் 1960 1960 530 தேசிய நிலக் குறியீடு சரிபார்ப்பு சட்டம் 2003 2003 625 கனிமம் மற்றும் புவி அறிவியல் புவியியல் ஆய்வுச் சட்டம் 1974 1974 129 கனிம மேம்பாட்டுச் சட்டம் 1994 1994 525 வனவியல் தேசிய வனச்சட்டம் 1984 1984 313 மர அடிப்படையிலான தொழில்கள் மாநில சட்டமன்றத் திறன் சட்டம் 1984 1984 314 மலேசிய வனவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரிய சட்டம் 1985 1985 319 அழிந்து வரும் உயிரினங்களின் பன்னாட்டு வணிகச் சட்டம் 2008 2008 686 பல்லுயிர் உயிரியல் வளங்கள் மற்றும் பயன் பகிர்வு சட்டம் 2017 2017 795 தேசிய பூங்காக்கள் சட்டம் 1980 1980 226 மீன்வளச் சட்டம் 1985 1985 317 மலேசிய கடற்பூங்கா கட்டணம் சரிபார்ப்பு சட்டம் 2004 2004 635 உயிரியல் பாதுகாப்புச் சட்டம் 2007 2007 678 கானுயிர் பாதுகாப்புச் சட்டம் 2010 2010 716 சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 1974 127 தனித்துவமான பொருளாதார மண்டலச் சட்டம் 1984 1984 311 நீர் வடிகால் பணிகள் சட்டம் 1954 1954 354 நீர் சட்டம் 1920 1920 418 நீர் வழங்கல் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி சட்டம் 1998 1998 581 தொழில்துறை நீர்ச் சேவைகள் சட்டம் 2006 2006 655 அரசு சார் இணையதளங்கள் 20162025 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பூங்காக்கள்" ]
1914 இல் லெ பெட்டிட் இதழில் சித்தரிக்கப்பட்ட வடக்கு ஸ்பெயினில் ஒரு குழந்தையை கொன்று சாப்பிட ஓநாய் நிகழ்த்திய தாக்குதல் நபாட் வில்கோவ் ஓநாய்களின் தாக்குதல் ஜோசஃப் செலோமோன்ஸ்கி 1883 எழுதியது போலந்து இராணுவத்தின் அருங்காட்சியகம் வார்சா போலந்து ஓநாய் தாக்குதல்கள் என்பது ஓநாய்களின் எந்தவொரு கிளையினத்தாலும் மனிதர்கள் அல்லது அவர்களின் சொத்துக்கள் அல்லது பொருட்களுக்கு ஏற்படும் காயங்கள் சேதாரங்களாகும். தாக்குதல் நிகழக்கூடிய அதிர்வெண்ணானது இருப்பிடம் மற்றும் காலகட்டம் போன்ற காரணிகளால் மாறுபடும் ஆனால் ஒட்டுமொத்த சாம்பல் நிற ஓநாயால் நிகழும் தாக்குதல்கள் அரிதானவை. இன்று ஓநாய்கள் பெரும்பாலும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் வாழ்கின்றன அல்லது மக்களிடமிருந்து விலகி வாழும் திறனையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. 1200 முதல் 1920 வரை கிட்டத்தட்ட 7600 கொடிய தாக்குதல்கள் பிரான்சில் ஆவணப்படுத்தப்பட்டு மிகவும் விரிவான பதிவுகளைக் கொண்ட நாடாக திகழ்கிறது. வட அமெரிக்காவில் ஓநாய் தாக்குதல்களின் சில வரலாற்று பதிவுகள் அல்லது நவீன வழக்குகள் உள்ளன. 2002 வரையிலான அரை நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் எட்டு வட அமெரிக்காவில் மூன்று மற்றும் தெற்காசியாவில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்தன. ஓநாய் தாக்குதல்களை வல்லுநர்கள் ரேபிஸ் பாதிக்கப்பட்ட இரைகௌவல் வேதனையான மற்றும் தற்காப்பு போன்ற பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகின்றனர். ஓநாய்கள் மற்றும் ஓநாய் மற்றும் மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் சாம்பல் ஓநாய் நாய்க் குடும்பத்தின் மிகப்பெரிய காட்டு உறுப்பினராகும் ஆண்களின் சராசரி எடை மற்றும் பெண்கள் இது ஊனுண்ணி மற்றும் வேட்டையாடும் விளையாட்டில் அதன் இனத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த உறுப்பினராகும். அவை முதன்மையாக குளம்பிகளை குறிவைத்தாலும் ஓநாய்கள் சில சமயங்களில் அவற்றின் உணவுமுறையில் பல்துறை திறன் கொண்டவை உதாரணமாக நடுநிலக் கடல் பகுதியில் உள்ள அவை பெரும்பாலும் குப்பை மற்றும் வீட்டு விலங்குகளை நம்பி வாழ்கின்றன. அவை சக்திவாய்ந்த தாடைகள் மற்றும் பற்கள் மற்றும் வலிமையான உடல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன மேலும் அவை பெரிய பொதிகளில் இயங்குகின்றன. ஆயினும்கூட அவை குறிப்பாக வட அமெரிக்காவில் மனிதர்களுக்கு பயந்து மனிதர்களிடமிருந்து விலகி வாழ முனைகின்றன. ஓநாய்கள் குணம் மற்றும் மனிதர்களுக்கு அவற்றின் எதிர்வினை ஆகியவற்றில் வேறுபடுகின்றன. மனிதர்களுடன் முன் அனுபவம் இல்லாத ஓநாய்களுக்கும் உணவளிப்பதன் மூலம் நேர்மறையாக இருப்பவர்களுக்கும் பயம் இல்லாமல் இருக்கலாம். திறந்த பகுதிகளில் வாழும் ஓநாய்கள் எடுத்துக்காட்டாக வட அமெரிக்க பெருஞ் சமவெளி வரலாற்றுரீதியாக 19 ஆம் நூற்றாண்டில் துப்பாக்கிகள் வருவதற்கு முன்பு ஓநாய்கள் குறைந்த அளவு பயத்துடன் இருந்தன என்றும் அவை மனித வேட்டைக்காரர்களை பின்தொடர்ந்து வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்ட விலங்குகளை உண்ணுமாம் குறிப்பாக காட்டெருமைகளை. இதற்கு நேர்மாறாக வட அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் ஓநாய்கள் வெட்கத்திற்குப் பெயர் பெற்றவையாக உள்ளன. 1998 ஆம் ஆண்டில் ஓநாய் உயிரியலாளர் எல். டேவிட் மெக் வேட்டையாடுவதால் ஏற்படும் பயம் காரணமாக ஓநாய்கள் பொதுவாக மனிதர்களைத் தவிர்க்கின்றன என்று அனுமானித்தார். மனிதர்களின் நிமிர்ந்த தோரணை ஓநாய்களின் மற்ற இரையைப் போலல்லாமல் கரடிகளின் சில தோரணைகளைப் போல உள்ளதால் ஓநாய்கள் பொதுவாக மனிதர்களைத் தவிர்க்கின்றன என்றும் மெக் குறிப்பிட்டார். குறிப்பாக இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி தாக்குதல்கள் மனிதர்களுக்கு பழக்கமாகி விடுகின்றன ஓநாய்க்கான வெற்றிகரமான விளைவு மீண்டும் மீண்டும் நடத்தைக்கு வழிவகுக்கும் என்று மெக் ஊகித்தார். வகைகள் வெறித்தனமான மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது வெறிநாய்க்கடி நோய் ஓநாய்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது ஏனெனில் ஓநாய்கள் நோயின் முதன்மை நீர்த்தேக்கங்களாக செயல்படாது ஆனால் நாய்கள் பொன்னிறக் குள்ளநரி மற்றும் நரிகள் போன்ற பிற விலங்குகளால் ரேபிஸால் பாதிக்கப்படலாம். கிழக்கு நடுநிலக் கடல் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் வெறிநாய்க்கடி நோய் வழக்குகள் பல இருந்தாலும் வட அமெரிக்காவில் ஓநாய்களில் வெறிநாய் நோய் மிகவும் அரிதானது. இதற்கான காரணம் தெளிவாக இல்லை இருப்பினும் இது அந்த பகுதிகளில் உள்ள குள்ளநரிகளின் இருப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் ஏனெனில் குள்ளநரிகள் முதன்மை தேக்கிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஓநாய்கள் வெறிநாய்க்கடியின் சீற்றத்தை மிக அதிக அளவில் உருவாக்குகிறது இது அவற்றின் அளவு மற்றும் வலிமையுடன் சேர்ந்து வெறிபிடித்த ஓநாய்களை வெறித்தனமான விலங்குகளில் மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது வெறித்தனமான ஓநாய் கடித்தால் வெறி நாய்களை விட 15 மடங்கு ஆபத்தானது. வெறித்தனமான ஓநாய்கள் பொதுவாக தனியாக செயல்படக்கூடியவை அதிக தூரம் பயணிக்க்கூடியவை மற்றும் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களையும் வீட்டு விலங்குகளையும் கடிக்கக்கூடியவை. வசந்த மற்றும் இலையுதிர் காலங்களில் பெரும்பாலான வெறித்தனமான ஓநாய் தாக்குதல்கள் ஏற்படும். கொன்று தின்னும் ஓநாய்களின் தாக்குதல்களைப் போலல்லாமல் வெறிபிடித்த ஓநாய்களால் தாக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதில்லை மேலும் தாக்குதல்கள் பொதுவாக ஒரே நாளில் மட்டுமே நிகழ்கின்றன. மேலும் வெறிபிடித்த ஓநாய்கள் தாக்கப்பட்டவர்களை சீரற்ற முறையில் தாக்குகின்றன இரைகௌவல் ஓநாய்களில் தேர்ந்தெடுக்கும் திறன் ஏதும் காணப்படவில்லை இருப்பினும் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் பருவமடைந்த ஆண்களே பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில் ஆண்கள் அடிக்கடி விவசாயம் மற்றும் வனம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதே ஆண்களை ஒநாயுடன் தொடர்புபடுத்துகிறது. வெறிபிடிக்காதது ஃபிரான்கோயிஸ் கிரேனியர் டி செயிண்ட்மார்ட்டினால் 1833 இல் ஒரு ஓநாயால் அச்சுறுத்தப்பட்ட விவசாயிகள் வல்லுநர்களால் வெறித்தனமற்ற தாக்குதல்கள் தாக்குதலுக்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை மற்றும் ஓநாயின் உந்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றன. தூண்டியது பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தும் வகையில் இருந்ததால் ஓநாய் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் ஒழுங்குபடுத்துதல் தொந்தரவு செய்தல் கிண்டல் செய்தல் அல்லது எரிச்சலூட்டும் தாக்குதல்கள் அவற்றின் குட்டிகள் குடும்பங்கள் அல்லது கூட்டங்களை "தூண்டுதல்" "தற்காப்பு" அல்லது "ஒழுங்குமுறை" என வகைப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்துபவை பசியால் அல்ல பயம் அல்லது கோபம் மற்றும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து தப்பிக்க அல்லது விரட்ட வேண்டிய அவசியத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டுகளில் சிறைப்பிடிக்கப்பட்ட ஓநாய் ஒரு தவறான கையாளுபவரைத் தாக்கும் ஒரு தாய் ஓநாய் தனது குட்டிகளுக்கு அருகில் அலைந்து திரிந்த ஒரு மலையேறுபவர் மீது நிகழ்த்தக்கூடிய தாக்குதல் தீவிர முயற்சியில் ஓநாய் வேட்டையாடுபவர் மீது நிகழ்த்தக்கூடிய தாக்குதல் அல்லது வனவிலங்கு புகைப்படக்கலைஞர் பூங்கா பார்வையாளர் அல்லது ஓநாய் வசதிக்காக மிக நெருக்கமாக இருந்த கள உயிரியலாளர்போன்றோர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள். இத்தகைய தாக்குதல்கள் இன்னும் ஆபத்தானதாக இருந்தாலும் அவை விரைவாகக் கடிப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் அழுத்தப்படுவதில்லை. தூண்டப்படாத தூண்டப்படாத தாக்குதல்கள் "இரைகௌவல்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன "ஆராய்தல்" அல்லது "விசாரணை" அல்லது "சண்டையிடுகின்ற". இரைகௌவல் தூண்டப்படாத பசியால் தூண்டப்படும் ஓநாய் தாக்குதல்கள் "இரைகௌவல்" என வகைப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சில சமயங்களில் ஒரு எச்சரிக்கையான ஓநாய் பாதிக்கப்பட்டவரை இரையாகப் பயன்படுத்துவதற்குத் தகுதியானதா என்பதைச் சோதிக்க "விசாரணை" அல்லது "ஆராய்வு" தாக்குதல்களை நடத்தக்கூடும். தற்காப்புத் தாக்குதல்களைப் போலவே இத்தகைய தாக்குதல்களில் எப்போதும் அழுத்தப்படுவதில்லை ஏனெனில் விலங்கு தாக்குதலை முறித்துக்கொள்ளலாம் அல்லது அதன் அடுத்த உணவை வேறு எங்கும் தேடலாம். இதற்கு நேர்மாறாக "தீர்மானித்த" இரைகௌவல் தாக்குதல்களின் போது பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தலை மற்றும் முகத்தில் கடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு சாப்பிடப்படும் சில சமயங்களில் ஓநாய் அல்லது ஓநாய்கள் விரட்டப்படாவிட்டால் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து 2.5 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இந்தியாவில் உள்ள வல்லுநர்கள் "குழந்தை தூக்குதல்" என்ற சொல்லை இரைகௌவல் தாக்குதல்களை விவரிக்க பயன்படுத்துகின்றனர் இதில் விலங்குகள் அனைவரும் உறங்கும் போது சத்தமின்றி குடிசைக்குள் நுழைந்து ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வாய் மற்றும் மூக்கில் கடித்துக் கொண்டு தலையை கவ்விக்கொண்டு குழந்தையை தூக்கிச் செல்லும். இத்தகைய தாக்குதல்கள் பொதுவாக உள்ளூர் கிளஸ்டர்களில் நிகழ்கின்றன பொதுவாக தாக்குதலை நிகழ்த்தும் ஓநாயை அகற்றும் வரை இந்நிலை மாறாது. வலுச் சண்டைக்குப் போதல் அல்லது வலிமிகுந்த தாக்குதல்கள் வலுச் சண்டைக்குப் போதல் என்பது பசி அல்லது பயத்தால் ஏற்படும் தாக்குதல் அல்ல மாறாக ஆக்கிரமிப்பால் தூண்டப்படுகின்றன ஒரு பிரதேசம் அல்லது உணவு மூலத்திலிருந்து ஒரு போட்டியாளரைக் கொல்ல அல்லது விரட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. இரைகௌவல் ஓநாய்கள் தாக்குதல்களைப் போலவே இவை பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு மற்றும் உறுதியை சோதிக்க வடிவமைக்கப்பட்ட ஆய்வு அல்லது புலனாய்வு தாக்குதல்களுடன் தொடங்கலாம் அல்லது வரையறுக்கப்படலாம். பாதிக்கப்பட்டவரின் மரணம் வரை அழுத்தப்பட்டாலும் கூட வலிமிகுந்த தாக்குதல்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவரின் உடலை குறைந்தபட்சம் சிறிது நேரம் உட்கொள்ளாமல் விட்டுவிடும். காரணிகள் பழக்கம் நீண்ட கால பழக்கவழக்கத்திற்கு முந்திய போது ஓநாய்களின் தாக்குதல்கள் ஓநாய்களுக்கு மனிதர்கள் மீதான பயம் படிப்படியாக குறைய நேரிடும். இது அல்கோன்குயின் மாகாண பூங்கா வர்காஸ் தீவு மாகாண பூங்கா மற்றும் பனி விரிகுடாவில் பழக்கமான வட அமெரிக்க ஓநாய்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் அத்துடன் 19 ஆம் நூற்றாண்டின் சுவீடன் மற்றும் எசுத்தோனியாவில் சிறைபிடிக்கப்பட்ட ஓநாய்கள் தொடர்பான வழக்குகளிலும் இது தெளிவாகத் தெரிகிறது. பருவநிலை இரைகௌவல் தாக்குதல்கள் ஆண்டின் எந்த நேரத்திலும் ஏற்படலாம் அதிகப்படியான தாக்குதல்கள் ஜூன்ஆகஸ்ட் காலகட்டத்தில் மக்கள் காடுகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் கால்நடை மேய்ச்சலுக்கு அல்லது பெர்ரி மற்றும் காளான் பறிப்பதற்காக அதிகரிக்கும் போது குளிர்காலத்தில் வெறித்தனமற்ற ஓநாய் தாக்குதல்கள் பெலாரஸ் கிரோவ்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் மாவட்டங்களில் கரேலியா மற்றும் உக்ரைனில் பதிவாகியுள்ளன. குட்டிகளுடன் கூடிய ஓநாய்கள் இந்த காலகட்டத்தில் உணவு ரீதியான அதிக அழுத்தங்களுக்கு உள்ளஆகின்றன. பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் பாலினம் நோர்வே இயற்கை ஆராய்ச்சி கல்வி நிறுவனம் நடத்திய உலகளாவிய 2002 ஆய்வில் இரைகௌவல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களில் 90 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் குறிப்பாக 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறது. வயது வந்தோர்கள் கொல்லப்படும் அரிதான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் பெண்கள் தான். இது ஓநாய் வேட்டை உத்திகளுடன் ஒத்துப்போகிறது இதில் குறிவைக்கப்படுகின்ற இரைகள் பலவீனமான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகை. அவர்களின் உடல் பலவீனத்தைத் தவிர குழந்தைகள் வரலாற்று ரீதியாக ஓநாய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர் ஏனெனில் அவர்கள் பெர்ரி மற்றும் காளான்களை எடுப்பதற்காக கவனமின்றி காடுகளுக்குள் நுழைவதும் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளை கவனித்துக்கொள்ள செல்வது போன்றவையே ஆகும். இந்த நடைமுறைகள் ஐரோப்பாவில் பெரும்பாலும் அழிந்துவிட்டாலும் இந்தியாவில் அவை இன்னும் நடைமுறையில் உள்ளன சமீபத்திய தசாப்தங்களில் ஏராளமான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளின் பாதிப்புக்கு மற்றொரு காரணம் சிலர் ஓநாய்களை நாய்கள் என்று தவறாக நினைத்து அவற்றை அணுகுவதும் ஆகும். வைல்ட் வெர்சஸ் கேப்டிவ் வல்லுநர்கள் சிறைபிடிக்கப்பட்ட மற்றும் காட்டு ஓநாய் தாக்குதல்களை வேறுபடுத்தி அறியலாம் முந்தையது ஓநாய்களின் தாக்குதல்களைக் குறிப்பிடுகிறது இன்னும் நிச்சயமாக காட்டு விலங்குகள் ஒருவேளை செல்லப்பிராணிகளாக உயிரியல் பூங்காக்களில் அல்லது அதுபோன்ற சூழ்நிலைகளில் சிறைபிடிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் வரலாறு மற்றும் கருத்து ஐரோப்பா 1400 முதல் 1918 வரை பிரான்சில் ஓநாய் தாக்குதல்களின் எண்ணிக்கையைக் காட்டும் வரைபடம் யூரேசியாவின் வரைபடம் ஓநாய் தாக்குதல்களின் பரவலைக் காட்டுகிறது நீலமானது வெறித்தனமான மற்றும் இரைகௌவல் தாக்குதல்கள் நடந்த பகுதிகளைக் குறிக்கிறது முற்றிலும் இரைகௌவல் தாக்குதல்களுக்கு ஊதா மற்றும் முற்றிலும் வெறித்தனமானவற்றுக்கு மஞ்சள் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டு இத்தாலியில் மனிதர்கள் மீது ஓநாய் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் கற்பனையான நிலைகளைக் காட்டும் விளக்கப்படம். நவீன கால ஐரோப்பாவில் இந்தக் காரணிகள் இப்போது பெருமளவில் இல்லை என்றாலும் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல தாக்குதல்கள் நடந்த கிராமப்புற இந்தியாவில் அவை இன்னும் உள்ளன. பிரான்சில் கிராமப்புற வரலாற்றாசிரியர் ஜீன்மார்க் மோரிசோவால் தொகுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் 13621918 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 7600 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டனர் அவர்களில் 4600 பேர் வெறித்தனமான ஓநாய்களால் கொல்லப்பட்டனர் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும் பிரான்சின் பதினான்காம் லூயி மற்றும் லூயிஸ் பதினைந்து ஆட்சியின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் பல பிரெஞ்சு ஓநாய் தாக்குதல்கள் உண்மையில் சிறையிலிருந்து தப்பிய பிற உயிரினங்களின் பெரிய மாமிச உண்ணிகளால் மேற்கொள்ளப்பட்டதாக விலங்கியல் நிபுணர் கார்ல்ஹான்ஸ் டேக் கண்டறிந்தார். முப்பதாண்டுப் போருக்கு பிறகு 17 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பல தாக்குதல்கள் நடந்தன இருப்பினும் பெரும்பாலானவை வெறித்தனமான ஓநாய்களை உள்ளடக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஓநாய் தாக்குதல்கள் மற்றும் 1960 களில் ரேபிஸ் ஒழிக்கப்பட்டதற்குப் பிறகு இத்தாலியில் ஓநாய் தாக்குதல்கள் எதுவும் இல்லை என்றாலும் வட இத்தாலியின் மத்திய போ வேலி பகுதியிலிருந்து நவீன கால சுவிட்சர்லாந்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தேவாலயம் மற்றும் நிர்வாகப் பதிவுகளை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் 440 வழக்குகளைக் கண்டறிந்தனர். ஓநாய்கள் 15 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மக்களைத் தாக்குகின்றன. 19 ஆம் நூற்றாண்டின் பதிவுகள் 1801 மற்றும் 1825 க்கு இடையில் 112 தாக்குதல்கள் இருந்தன அவற்றில் 77 மரணத்திற்கு வழிவகுத்தன. இந்த வழக்குகளில் ஐந்து மட்டுமே வெறித்தனமான விலங்குகளுக்குக் காரணம். லாட்வியாவில் வெறித்தனமான ஓநாய் தாக்குதல்களின் பதிவுகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. 1992 முதல் 2000 வரை குறைந்தது 72 பேர் கடிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் லிதுவேனியாவில் வெறித்தனமான ஓநாய்களின் தாக்குதல்கள் இன்றுவரை தொடர்கின்றன 1989 மற்றும் 2001 க்கு இடையில் 22 பேர் கடிக்கப்பட்டுள்ளனர் 18 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் எசுத்தோனியாவில் வெறிபிடித்த ஓநாய்களால் சுமார் 82 பேர் கடிக்கப்பட்டனர் மேலும் 136 பேர் அதே காலகட்டத்தில் வெறிபிடித்த ஓநாய்களால் கொல்லப்பட்டனர் இருப்பினும் பிந்தைய நிகழ்வுகளில் ஈடுபட்ட விலங்குகள் ஒரு கலவையாக இருக்கலாம். ஓநாய்நாய் கலப்பினங்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட ஓநாய்கள். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியம் வட அமெரிக்க விஞ்ஞானிகளைப் போலவே கீழே காண்க அக்டோபர் புரட்சிக்குப் பிறகு பல ரஷ்ய விலங்கியல் வல்லுநர்கள் ஓநாய் மரணங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளின் உண்மைத்தன்மையை சந்தேகிக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் விலங்கியல் நிபுணர் பீட்ர் அலெக்ஸாண்ட்ரோவிச் மாண்டீஃபெல் அவர் ஆரம்பத்தில் எல்லா நிகழ்வுகளையும் கற்பனையாகவோ அல்லது வெறித்தனமான விலங்குகளின் வேலையாகவோ கருதினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன் முழுவதும் ஓநாய் தாக்குதல்களை விசாரிக்கும் சிறப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டபோது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் ரஷ்ய விலங்கியல் வட்டாரங்களில் அவரது எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன இது போர் ஆண்டுகளில் அதிகரித்தது. நவம்பரில் 1947 இல் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது இதில் பல தாக்குதல்களை விவரிக்கிறது அதில் வெளிப்படையாக ஆரோக்கியமான விலங்குகளால் நடத்தப்பட்டவை அடங்கும் மேலும் அவற்றிலிருந்து எவ்வாறு சிறப்பாகப் பாதுகாப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கியது. சோவியத் அதிகாரிகள் ஆவணத்தை பொதுமக்கள் மற்றும் சிக்கலைச் சமாளிக்க நியமிக்கப்படுபவர்கள் இருவரையும் சென்றடைவதைத் தடுத்தனர். ஓநாய் தாக்குதல்கள் பற்றிய அனைத்து குறிப்புகளும் பின்னர் தணிக்கை செய்யப்பட்டன. ஆசியா ஈரானில் 1981 இல் 98 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டன மேலும் 1996 இல் வெறித்தனமான ஓநாய் கடித்ததற்காக 329 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் இந்தியப் பேரர போது இந்தியாவில் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய பதிவுகள் வைக்கத் தொடங்கின. 1875 ஆம் ஆண்டில் புலிகளை விட ஓநாய்களால் அதிகம் பேர் கொல்லப்பட்டனர் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் பீகாரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள். முந்தைய பகுதியில் 1876 இல் 721 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டனர் அதே நேரத்தில் பீகாரில் அந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட 185 இறப்புகளில் பெரும்பாலானவை பாட்னா மற்றும் பகல்பூர் பிரிவுகளில் நிகழ்ந்தன. ஐக்கிய மாகாணங்களில் 1878 இல் 624 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டனர் வங்காளத்தில் அதே காலகட்டத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். பீகாரில் உள்ள ஹசாரிபாக்கில் 1910 மற்றும் 1915 க்கு இடையில் 115 குழந்தைகள் கொல்லப்பட்டனர் 1980 மற்றும் 1986 க்கு இடையில் அதே பகுதியில் 122 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர். ஏப்ரல் 1989 முதல் மார்ச் 1995 வரை தெற்கு பீகாரில் ஓநாய்கள் 92 பேரைக் கொன்றன அந்த நேரத்தில் அப்பகுதியில் மனிதர்கள் மீது 390 பெரிய பாலூட்டி தாக்குதல்களில் 23 ஆகும். ஜப்பானிய ஆட்சியின் போது கொரிய சுரங்க சமூகங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பொலிஸ் பதிவுகள் 1928 இல் ஓநாய்கள் 48 பேரைத் தாக்கியதாகக் குறிப்பிடுகின்றன இது பன்றிகள் கரடிகள் சிறுத்தைகள் மற்றும் புலிகள் ஆகியவற்றால் கூறப்பட்டதை விட அதிகம். வட அமெரிக்கா அமெரிக்காவின் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன் எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. சில பழங்குடி அமெரிக்க பழங்குடியினரின் வாய்வழி வரலாறு ஓநாய்கள் மனிதர்களைக் கொன்றது என்பதை உறுதிப்படுத்துகிறது. வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஓநாய்களை தங்கள் டன்ட்ராவில் வசிக்கும் சகாக்களை விட அதிகமாக பயந்தனர் ஏனெனில் அவர்கள் திடீரென்று ஓநாய்களை சந்திக்க நேரிடும். கனேடிய உயிரியலாளர் டக் கிளார்க் ஐரோப்பாவில் வரலாற்று ஓநாய் தாக்குதல்களை ஆய்வு செய்தபோது வட அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மத்தியில் ஓநாய்களின் மூர்க்கத்தனம் பற்றிய சந்தேகம் தொடங்கியது மற்றும் கனேடிய வனப்பகுதியின் ஒப்பீட்டளவில் பயந்த ஓநாய்களுடன் அவரால் உணரப்பட்ட அவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அனைத்து வரலாற்று முடிவுகளும் வெறி பிடித்த விலங்குகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன மேலும் ஆரோக்கியமான ஓநாய்கள் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் வெறித்தனமான மற்றும் இரைகௌவல் தாக்குதல்களை வேறுபடுத்திப் பார்க்கத் தவறியதற்காக விமர்சிக்கப்படுகின்றன மேலும் ரேபிஸ் தடுப்பூசி இல்லாத நேரத்தில் மக்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிய நிகழ்வுகள் வரலாற்று இலக்கியங்களில் உள்ளன. அவரது முடிவுகள் உயிரியலாளர்களால் சில வரையறுக்கப்பட்ட ஆதரவைப் பெற்றன ஆனால் அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை அல்லது வேறு எந்த அதிகாரப்பூர்வ அமைப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த பார்வை ஓநாய் மேலாண்மை திட்டங்களில் கற்பிக்கப்படவில்லை. யுனைடெட் ஸ்டேட்ஸ் மீன் மற்றும் வனவிலங்கு சேவை ஓநாய்கள் மனிதர்களைப் பார்க்க மிகவும் வெட்கப்படக்கூடியவை ஆனால் அவை சந்தர்ப்பவாத வேட்டையாடுபவர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தால் மனிதர்களைத் தாக்கும் மற்றும் "ஓநாய்களை மக்கள் அருகில் நேரத்தை செலவிட ஊக்குவிக்கும் செயல்களுக்கு" எதிராக ஆலோசனை கூறுகிறது. எவ்வாறாயினும் திரு கிளார்க்கின் கருத்து 1963 ஆம் ஆண்டு ஃபார்லி மோவாட்டின் அரை கற்பனையான புத்தகமான நெவர் க்ரை வுல்ஃப் வெளியீட்டின் மூலம் சாதாரண மக்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களிடையே பிரபலமடைந்தது மற்ற இடங்களில் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய கூடுதல் தரவுகளை சேகரிப்பதில் மொழி தடையாக இருந்தது. சில வட அமெரிக்க உயிரியலாளர்கள் யூரேசியாவில் ஓநாய் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தாலும் வட அமெரிக்க ஓநாய்களுக்கு அவை பொருத்தமற்றவை என்று நிராகரித்தனர். 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா முழுவதும் ஓநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது மற்றும் 1970 களில் அவை மினசோட்டா மற்றும் அலாஸ்காவில் மட்டுமே கணிசமாக இருந்தன அமெரிக்காவின் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன்னர் இருந்ததை விட மக்கள் தொகை வெகுவாகக் குறைந்திருந்தாலும் . இதன் விளைவாக மனிதஓநாய் மற்றும் கால்நடைஓநாய் தொடர்புகளில் ஏற்பட்ட குறைவு ஓநாய்களை மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என்ற பார்வைக்கு உதவியது. 1970 களில் ஓநாய் சார்பு லாபி ஓநாய்கள் மீதான பொது அணுகுமுறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது "ஆரோக்கியமான காட்டு ஓநாய் வட அமெரிக்காவில் ஒரு மனிதனை தாக்கியதாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்கு இதுவரை இல்லை" அல்லது அதன் மாறுபாடுகள் ஓநாய்க்கு மிகவும் நேர்மறையான பிம்பத்தை உருவாக்க முயலும் மக்களுக்கு ஒரு முழக்கம். ஏப்ரல் 26 2000 அலாஸ்காவின் ஐசி பேயில் 6 வயது சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல ஆபத்தான தாக்குதல்கள் ஆரோக்கியமான காட்டு ஓநாய்கள் பாதிப்பில்லாதவை என்ற அனுமானத்தை தீவிரமாக சவால் செய்தன. இந்த நிகழ்வு வழக்கத்திற்கு மாறானதாகக் கருதப்பட்டது மற்றும் முழு அமெரிக்காவிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டது. பனிக்கட்டி விரிகுடா சம்பவத்தைத் தொடர்ந்து உயிரியலாளர் மார்க் ஈ. மெக்னே 1915 முதல் 2001 வரை கனடா மற்றும் அலாஸ்காவில் ஓநாய்மனித சந்திப்புகளின் பதிவைத் தொகுத்தார். விவரிக்கப்பட்ட 80 சந்திப்புகளில் 39 ஆக்கிரமிப்பு நடத்தையை வெளிப்படையாக ஆரோக்கியமான ஓநாய்களிடமிருந்தும் 12 விலங்குகளிடமிருந்தும் வெறித்தனமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் கொடிய தாக்குதல் நவம்பர் 8 2005 அன்று நிகழ்ந்தது பாய்ண்ட்ஸ் நார்த் லாண்டிங் சஸ்காட்சுவன் கனடா என்ற இடத்தில் மார்ச் 8 2010 அன்று ஒரு இளம் பெண் ஓநாய்களால் கொல்லப்பட்டார். அலாஸ்காவின் சிக்னிக் அருகே ஜாகிங் செய்யும் போது கொல்லப்பட்டார். குறிப்பிடத்தக்க வழக்குகள் கெவாடான் மிருகத்தை சித்தரிக்கும் வேலைப்பாடு 1764 கெவாடனின் மிருகம் பிரான்ஸ் கென்டன் கார்னகி ஓநாய் தாக்குதல் கனடா கிரோவ் ஓநாய் தாக்குதல்கள் ரஷ்யா பாட்ரிசியா வைமன் ஓநாய் தாக்குதல் கனடா அன்ஸ்பாக் ஓநாய் ஜெர்மனி வுல்ஃப் ஆஃப் ஜிசிங்கே ஸ்வீடன் வுல்ஃப் ஆஃப் சோசன்ஸ் பிரான்ஸ் துர்குவின் ஓநாய்கள் பின்லாந்து இதனையும் காண்க ஒற்றை ஓநாய் தாக்குதல் மேலும் பார்க்கவும் ஓநாய் தாக்குதல்களின் பட்டியல் வட அமெரிக்காவில் ஓநாய் தாக்குதல்களின் பட்டியல் கொயோட் தாக்குதல் டிங்கோ தாக்குதல் நாய் தாக்குதல் குறிப்புகள் குறிப்புகள் நூல் பட்டியல் வலேரியஸ் கீஸ்ட் வில் என். கிரேவ்ஸ் ரஷ்யாவில் ஓநாய்கள் வயதின் மூலம் கவலை . டெட்செலிக் எண்டர்பிரைசஸ் 2007.ஐஎஸ்பிஎன் 97815505933279782213628806 மேலும் படிக்க வெளி இணைப்புகள் ஓநாய் நாட்டில் பாதுகாப்பாக இருத்தல் ஜனவரி 2009 பகுப்பு உணவு அறிவியல்
[ " 1914 இல் லெ பெட்டிட் இதழில் சித்தரிக்கப்பட்ட வடக்கு ஸ்பெயினில் ஒரு குழந்தையை கொன்று சாப்பிட ஓநாய் நிகழ்த்திய தாக்குதல் நபாட் வில்கோவ் ஓநாய்களின் தாக்குதல் ஜோசஃப் செலோமோன்ஸ்கி 1883 எழுதியது போலந்து இராணுவத்தின் அருங்காட்சியகம் வார்சா போலந்து ஓநாய் தாக்குதல்கள் என்பது ஓநாய்களின் எந்தவொரு கிளையினத்தாலும் மனிதர்கள் அல்லது அவர்களின் சொத்துக்கள் அல்லது பொருட்களுக்கு ஏற்படும் காயங்கள் சேதாரங்களாகும்.", "தாக்குதல் நிகழக்கூடிய அதிர்வெண்ணானது இருப்பிடம் மற்றும் காலகட்டம் போன்ற காரணிகளால் மாறுபடும் ஆனால் ஒட்டுமொத்த சாம்பல் நிற ஓநாயால் நிகழும் தாக்குதல்கள் அரிதானவை.", "இன்று ஓநாய்கள் பெரும்பாலும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் வாழ்கின்றன அல்லது மக்களிடமிருந்து விலகி வாழும் திறனையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன.", "1200 முதல் 1920 வரை கிட்டத்தட்ட 7600 கொடிய தாக்குதல்கள் பிரான்சில் ஆவணப்படுத்தப்பட்டு மிகவும் விரிவான பதிவுகளைக் கொண்ட நாடாக திகழ்கிறது.", "வட அமெரிக்காவில் ஓநாய் தாக்குதல்களின் சில வரலாற்று பதிவுகள் அல்லது நவீன வழக்குகள் உள்ளன.", "2002 வரையிலான அரை நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் எட்டு வட அமெரிக்காவில் மூன்று மற்றும் தெற்காசியாவில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்தன.", "ஓநாய் தாக்குதல்களை வல்லுநர்கள் ரேபிஸ் பாதிக்கப்பட்ட இரைகௌவல் வேதனையான மற்றும் தற்காப்பு போன்ற பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகின்றனர்.", "ஓநாய்கள் மற்றும் ஓநாய் மற்றும் மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் சாம்பல் ஓநாய் நாய்க் குடும்பத்தின் மிகப்பெரிய காட்டு உறுப்பினராகும் ஆண்களின் சராசரி எடை மற்றும் பெண்கள் இது ஊனுண்ணி மற்றும் வேட்டையாடும் விளையாட்டில் அதன் இனத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த உறுப்பினராகும்.", "அவை முதன்மையாக குளம்பிகளை குறிவைத்தாலும் ஓநாய்கள் சில சமயங்களில் அவற்றின் உணவுமுறையில் பல்துறை திறன் கொண்டவை உதாரணமாக நடுநிலக் கடல் பகுதியில் உள்ள அவை பெரும்பாலும் குப்பை மற்றும் வீட்டு விலங்குகளை நம்பி வாழ்கின்றன.", "அவை சக்திவாய்ந்த தாடைகள் மற்றும் பற்கள் மற்றும் வலிமையான உடல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன மேலும் அவை பெரிய பொதிகளில் இயங்குகின்றன.", "ஆயினும்கூட அவை குறிப்பாக வட அமெரிக்காவில் மனிதர்களுக்கு பயந்து மனிதர்களிடமிருந்து விலகி வாழ முனைகின்றன.", "ஓநாய்கள் குணம் மற்றும் மனிதர்களுக்கு அவற்றின் எதிர்வினை ஆகியவற்றில் வேறுபடுகின்றன.", "மனிதர்களுடன் முன் அனுபவம் இல்லாத ஓநாய்களுக்கும் உணவளிப்பதன் மூலம் நேர்மறையாக இருப்பவர்களுக்கும் பயம் இல்லாமல் இருக்கலாம்.", "திறந்த பகுதிகளில் வாழும் ஓநாய்கள் எடுத்துக்காட்டாக வட அமெரிக்க பெருஞ் சமவெளி வரலாற்றுரீதியாக 19 ஆம் நூற்றாண்டில் துப்பாக்கிகள் வருவதற்கு முன்பு ஓநாய்கள் குறைந்த அளவு பயத்துடன் இருந்தன என்றும் அவை மனித வேட்டைக்காரர்களை பின்தொடர்ந்து வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்ட விலங்குகளை உண்ணுமாம் குறிப்பாக காட்டெருமைகளை.", "இதற்கு நேர்மாறாக வட அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் ஓநாய்கள் வெட்கத்திற்குப் பெயர் பெற்றவையாக உள்ளன.", "1998 ஆம் ஆண்டில் ஓநாய் உயிரியலாளர் எல்.", "டேவிட் மெக் வேட்டையாடுவதால் ஏற்படும் பயம் காரணமாக ஓநாய்கள் பொதுவாக மனிதர்களைத் தவிர்க்கின்றன என்று அனுமானித்தார்.", "மனிதர்களின் நிமிர்ந்த தோரணை ஓநாய்களின் மற்ற இரையைப் போலல்லாமல் கரடிகளின் சில தோரணைகளைப் போல உள்ளதால் ஓநாய்கள் பொதுவாக மனிதர்களைத் தவிர்க்கின்றன என்றும் மெக் குறிப்பிட்டார்.", "குறிப்பாக இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி தாக்குதல்கள் மனிதர்களுக்கு பழக்கமாகி விடுகின்றன ஓநாய்க்கான வெற்றிகரமான விளைவு மீண்டும் மீண்டும் நடத்தைக்கு வழிவகுக்கும் என்று மெக் ஊகித்தார்.", "வகைகள் வெறித்தனமான மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது வெறிநாய்க்கடி நோய் ஓநாய்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது ஏனெனில் ஓநாய்கள் நோயின் முதன்மை நீர்த்தேக்கங்களாக செயல்படாது ஆனால் நாய்கள் பொன்னிறக் குள்ளநரி மற்றும் நரிகள் போன்ற பிற விலங்குகளால் ரேபிஸால் பாதிக்கப்படலாம்.", "கிழக்கு நடுநிலக் கடல் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் வெறிநாய்க்கடி நோய் வழக்குகள் பல இருந்தாலும் வட அமெரிக்காவில் ஓநாய்களில் வெறிநாய் நோய் மிகவும் அரிதானது.", "இதற்கான காரணம் தெளிவாக இல்லை இருப்பினும் இது அந்த பகுதிகளில் உள்ள குள்ளநரிகளின் இருப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் ஏனெனில் குள்ளநரிகள் முதன்மை தேக்கிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.", "ஓநாய்கள் வெறிநாய்க்கடியின் சீற்றத்தை மிக அதிக அளவில் உருவாக்குகிறது இது அவற்றின் அளவு மற்றும் வலிமையுடன் சேர்ந்து வெறிபிடித்த ஓநாய்களை வெறித்தனமான விலங்குகளில் மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது வெறித்தனமான ஓநாய் கடித்தால் வெறி நாய்களை விட 15 மடங்கு ஆபத்தானது.", "வெறித்தனமான ஓநாய்கள் பொதுவாக தனியாக செயல்படக்கூடியவை அதிக தூரம் பயணிக்க்கூடியவை மற்றும் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களையும் வீட்டு விலங்குகளையும் கடிக்கக்கூடியவை.", "வசந்த மற்றும் இலையுதிர் காலங்களில் பெரும்பாலான வெறித்தனமான ஓநாய் தாக்குதல்கள் ஏற்படும்.", "கொன்று தின்னும் ஓநாய்களின் தாக்குதல்களைப் போலல்லாமல் வெறிபிடித்த ஓநாய்களால் தாக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதில்லை மேலும் தாக்குதல்கள் பொதுவாக ஒரே நாளில் மட்டுமே நிகழ்கின்றன.", "மேலும் வெறிபிடித்த ஓநாய்கள் தாக்கப்பட்டவர்களை சீரற்ற முறையில் தாக்குகின்றன இரைகௌவல் ஓநாய்களில் தேர்ந்தெடுக்கும் திறன் ஏதும் காணப்படவில்லை இருப்பினும் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் பருவமடைந்த ஆண்களே பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில் ஆண்கள் அடிக்கடி விவசாயம் மற்றும் வனம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதே ஆண்களை ஒநாயுடன் தொடர்புபடுத்துகிறது.", "வெறிபிடிக்காதது ஃபிரான்கோயிஸ் கிரேனியர் டி செயிண்ட்மார்ட்டினால் 1833 இல் ஒரு ஓநாயால் அச்சுறுத்தப்பட்ட விவசாயிகள் வல்லுநர்களால் வெறித்தனமற்ற தாக்குதல்கள் தாக்குதலுக்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை மற்றும் ஓநாயின் உந்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றன.", "தூண்டியது பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தும் வகையில் இருந்ததால் ஓநாய் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் ஒழுங்குபடுத்துதல் தொந்தரவு செய்தல் கிண்டல் செய்தல் அல்லது எரிச்சலூட்டும் தாக்குதல்கள் அவற்றின் குட்டிகள் குடும்பங்கள் அல்லது கூட்டங்களை \"தூண்டுதல்\" \"தற்காப்பு\" அல்லது \"ஒழுங்குமுறை\" என வகைப்படுத்தப்படுகின்றன.", "இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்துபவை பசியால் அல்ல பயம் அல்லது கோபம் மற்றும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து தப்பிக்க அல்லது விரட்ட வேண்டிய அவசியத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது.", "எடுத்துக்காட்டுகளில் சிறைப்பிடிக்கப்பட்ட ஓநாய் ஒரு தவறான கையாளுபவரைத் தாக்கும் ஒரு தாய் ஓநாய் தனது குட்டிகளுக்கு அருகில் அலைந்து திரிந்த ஒரு மலையேறுபவர் மீது நிகழ்த்தக்கூடிய தாக்குதல் தீவிர முயற்சியில் ஓநாய் வேட்டையாடுபவர் மீது நிகழ்த்தக்கூடிய தாக்குதல் அல்லது வனவிலங்கு புகைப்படக்கலைஞர் பூங்கா பார்வையாளர் அல்லது ஓநாய் வசதிக்காக மிக நெருக்கமாக இருந்த கள உயிரியலாளர்போன்றோர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள்.", "இத்தகைய தாக்குதல்கள் இன்னும் ஆபத்தானதாக இருந்தாலும் அவை விரைவாகக் கடிப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் அழுத்தப்படுவதில்லை.", "தூண்டப்படாத தூண்டப்படாத தாக்குதல்கள் \"இரைகௌவல்\" என வகைப்படுத்தப்பட்டுள்ளன \"ஆராய்தல்\" அல்லது \"விசாரணை\" அல்லது \"சண்டையிடுகின்ற\".", "இரைகௌவல் தூண்டப்படாத பசியால் தூண்டப்படும் ஓநாய் தாக்குதல்கள் \"இரைகௌவல்\" என வகைப்படுத்தப்படுகின்றன.", "இதுபோன்ற சில சமயங்களில் ஒரு எச்சரிக்கையான ஓநாய் பாதிக்கப்பட்டவரை இரையாகப் பயன்படுத்துவதற்குத் தகுதியானதா என்பதைச் சோதிக்க \"விசாரணை\" அல்லது \"ஆராய்வு\" தாக்குதல்களை நடத்தக்கூடும்.", "தற்காப்புத் தாக்குதல்களைப் போலவே இத்தகைய தாக்குதல்களில் எப்போதும் அழுத்தப்படுவதில்லை ஏனெனில் விலங்கு தாக்குதலை முறித்துக்கொள்ளலாம் அல்லது அதன் அடுத்த உணவை வேறு எங்கும் தேடலாம்.", "இதற்கு நேர்மாறாக \"தீர்மானித்த\" இரைகௌவல் தாக்குதல்களின் போது பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தலை மற்றும் முகத்தில் கடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு சாப்பிடப்படும் சில சமயங்களில் ஓநாய் அல்லது ஓநாய்கள் விரட்டப்படாவிட்டால் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து 2.5 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும்.", "இந்தியாவில் உள்ள வல்லுநர்கள் \"குழந்தை தூக்குதல்\" என்ற சொல்லை இரைகௌவல் தாக்குதல்களை விவரிக்க பயன்படுத்துகின்றனர் இதில் விலங்குகள் அனைவரும் உறங்கும் போது சத்தமின்றி குடிசைக்குள் நுழைந்து ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வாய் மற்றும் மூக்கில் கடித்துக் கொண்டு தலையை கவ்விக்கொண்டு குழந்தையை தூக்கிச் செல்லும்.", "இத்தகைய தாக்குதல்கள் பொதுவாக உள்ளூர் கிளஸ்டர்களில் நிகழ்கின்றன பொதுவாக தாக்குதலை நிகழ்த்தும் ஓநாயை அகற்றும் வரை இந்நிலை மாறாது.", "வலுச் சண்டைக்குப் போதல் அல்லது வலிமிகுந்த தாக்குதல்கள் வலுச் சண்டைக்குப் போதல் என்பது பசி அல்லது பயத்தால் ஏற்படும் தாக்குதல் அல்ல மாறாக ஆக்கிரமிப்பால் தூண்டப்படுகின்றன ஒரு பிரதேசம் அல்லது உணவு மூலத்திலிருந்து ஒரு போட்டியாளரைக் கொல்ல அல்லது விரட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது.", "இரைகௌவல் ஓநாய்கள் தாக்குதல்களைப் போலவே இவை பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு மற்றும் உறுதியை சோதிக்க வடிவமைக்கப்பட்ட ஆய்வு அல்லது புலனாய்வு தாக்குதல்களுடன் தொடங்கலாம் அல்லது வரையறுக்கப்படலாம்.", "பாதிக்கப்பட்டவரின் மரணம் வரை அழுத்தப்பட்டாலும் கூட வலிமிகுந்த தாக்குதல்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவரின் உடலை குறைந்தபட்சம் சிறிது நேரம் உட்கொள்ளாமல் விட்டுவிடும்.", "காரணிகள் பழக்கம் நீண்ட கால பழக்கவழக்கத்திற்கு முந்திய போது ஓநாய்களின் தாக்குதல்கள் ஓநாய்களுக்கு மனிதர்கள் மீதான பயம் படிப்படியாக குறைய நேரிடும்.", "இது அல்கோன்குயின் மாகாண பூங்கா வர்காஸ் தீவு மாகாண பூங்கா மற்றும் பனி விரிகுடாவில் பழக்கமான வட அமெரிக்க ஓநாய்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் அத்துடன் 19 ஆம் நூற்றாண்டின் சுவீடன் மற்றும் எசுத்தோனியாவில் சிறைபிடிக்கப்பட்ட ஓநாய்கள் தொடர்பான வழக்குகளிலும் இது தெளிவாகத் தெரிகிறது.", "பருவநிலை இரைகௌவல் தாக்குதல்கள் ஆண்டின் எந்த நேரத்திலும் ஏற்படலாம் அதிகப்படியான தாக்குதல்கள் ஜூன்ஆகஸ்ட் காலகட்டத்தில் மக்கள் காடுகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் கால்நடை மேய்ச்சலுக்கு அல்லது பெர்ரி மற்றும் காளான் பறிப்பதற்காக அதிகரிக்கும் போது குளிர்காலத்தில் வெறித்தனமற்ற ஓநாய் தாக்குதல்கள் பெலாரஸ் கிரோவ்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் மாவட்டங்களில் கரேலியா மற்றும் உக்ரைனில் பதிவாகியுள்ளன.", "குட்டிகளுடன் கூடிய ஓநாய்கள் இந்த காலகட்டத்தில் உணவு ரீதியான அதிக அழுத்தங்களுக்கு உள்ளஆகின்றன.", "பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் பாலினம் நோர்வே இயற்கை ஆராய்ச்சி கல்வி நிறுவனம் நடத்திய உலகளாவிய 2002 ஆய்வில் இரைகௌவல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களில் 90 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் குறிப்பாக 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறது.", "வயது வந்தோர்கள் கொல்லப்படும் அரிதான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் பெண்கள் தான்.", "இது ஓநாய் வேட்டை உத்திகளுடன் ஒத்துப்போகிறது இதில் குறிவைக்கப்படுகின்ற இரைகள் பலவீனமான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகை.", "அவர்களின் உடல் பலவீனத்தைத் தவிர குழந்தைகள் வரலாற்று ரீதியாக ஓநாய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர் ஏனெனில் அவர்கள் பெர்ரி மற்றும் காளான்களை எடுப்பதற்காக கவனமின்றி காடுகளுக்குள் நுழைவதும் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளை கவனித்துக்கொள்ள செல்வது போன்றவையே ஆகும்.", "இந்த நடைமுறைகள் ஐரோப்பாவில் பெரும்பாலும் அழிந்துவிட்டாலும் இந்தியாவில் அவை இன்னும் நடைமுறையில் உள்ளன சமீபத்திய தசாப்தங்களில் ஏராளமான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.", "குழந்தைகளின் பாதிப்புக்கு மற்றொரு காரணம் சிலர் ஓநாய்களை நாய்கள் என்று தவறாக நினைத்து அவற்றை அணுகுவதும் ஆகும்.", "வைல்ட் வெர்சஸ் கேப்டிவ் வல்லுநர்கள் சிறைபிடிக்கப்பட்ட மற்றும் காட்டு ஓநாய் தாக்குதல்களை வேறுபடுத்தி அறியலாம் முந்தையது ஓநாய்களின் தாக்குதல்களைக் குறிப்பிடுகிறது இன்னும் நிச்சயமாக காட்டு விலங்குகள் ஒருவேளை செல்லப்பிராணிகளாக உயிரியல் பூங்காக்களில் அல்லது அதுபோன்ற சூழ்நிலைகளில் சிறைபிடிக்கப்படுகின்றன.", "உலகம் முழுவதும் வரலாறு மற்றும் கருத்து ஐரோப்பா 1400 முதல் 1918 வரை பிரான்சில் ஓநாய் தாக்குதல்களின் எண்ணிக்கையைக் காட்டும் வரைபடம் யூரேசியாவின் வரைபடம் ஓநாய் தாக்குதல்களின் பரவலைக் காட்டுகிறது நீலமானது வெறித்தனமான மற்றும் இரைகௌவல் தாக்குதல்கள் நடந்த பகுதிகளைக் குறிக்கிறது முற்றிலும் இரைகௌவல் தாக்குதல்களுக்கு ஊதா மற்றும் முற்றிலும் வெறித்தனமானவற்றுக்கு மஞ்சள் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டு இத்தாலியில் மனிதர்கள் மீது ஓநாய் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் கற்பனையான நிலைகளைக் காட்டும் விளக்கப்படம்.", "நவீன கால ஐரோப்பாவில் இந்தக் காரணிகள் இப்போது பெருமளவில் இல்லை என்றாலும் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல தாக்குதல்கள் நடந்த கிராமப்புற இந்தியாவில் அவை இன்னும் உள்ளன.", "பிரான்சில் கிராமப்புற வரலாற்றாசிரியர் ஜீன்மார்க் மோரிசோவால் தொகுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் 13621918 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 7600 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டனர் அவர்களில் 4600 பேர் வெறித்தனமான ஓநாய்களால் கொல்லப்பட்டனர் என்பதைக் குறிக்கிறது.", "இருப்பினும் பிரான்சின் பதினான்காம் லூயி மற்றும் லூயிஸ் பதினைந்து ஆட்சியின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் பல பிரெஞ்சு ஓநாய் தாக்குதல்கள் உண்மையில் சிறையிலிருந்து தப்பிய பிற உயிரினங்களின் பெரிய மாமிச உண்ணிகளால் மேற்கொள்ளப்பட்டதாக விலங்கியல் நிபுணர் கார்ல்ஹான்ஸ் டேக் கண்டறிந்தார்.", "முப்பதாண்டுப் போருக்கு பிறகு 17 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பல தாக்குதல்கள் நடந்தன இருப்பினும் பெரும்பாலானவை வெறித்தனமான ஓநாய்களை உள்ளடக்கியது.", "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஓநாய் தாக்குதல்கள் மற்றும் 1960 களில் ரேபிஸ் ஒழிக்கப்பட்டதற்குப் பிறகு இத்தாலியில் ஓநாய் தாக்குதல்கள் எதுவும் இல்லை என்றாலும் வட இத்தாலியின் மத்திய போ வேலி பகுதியிலிருந்து நவீன கால சுவிட்சர்லாந்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தேவாலயம் மற்றும் நிர்வாகப் பதிவுகளை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் 440 வழக்குகளைக் கண்டறிந்தனர்.", "ஓநாய்கள் 15 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மக்களைத் தாக்குகின்றன.", "19 ஆம் நூற்றாண்டின் பதிவுகள் 1801 மற்றும் 1825 க்கு இடையில் 112 தாக்குதல்கள் இருந்தன அவற்றில் 77 மரணத்திற்கு வழிவகுத்தன.", "இந்த வழக்குகளில் ஐந்து மட்டுமே வெறித்தனமான விலங்குகளுக்குக் காரணம்.", "லாட்வியாவில் வெறித்தனமான ஓநாய் தாக்குதல்களின் பதிவுகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையவை.", "1992 முதல் 2000 வரை குறைந்தது 72 பேர் கடிக்கப்பட்டுள்ளனர்.", "இதேபோல் லிதுவேனியாவில் வெறித்தனமான ஓநாய்களின் தாக்குதல்கள் இன்றுவரை தொடர்கின்றன 1989 மற்றும் 2001 க்கு இடையில் 22 பேர் கடிக்கப்பட்டுள்ளனர் 18 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் எசுத்தோனியாவில் வெறிபிடித்த ஓநாய்களால் சுமார் 82 பேர் கடிக்கப்பட்டனர் மேலும் 136 பேர் அதே காலகட்டத்தில் வெறிபிடித்த ஓநாய்களால் கொல்லப்பட்டனர் இருப்பினும் பிந்தைய நிகழ்வுகளில் ஈடுபட்ட விலங்குகள் ஒரு கலவையாக இருக்கலாம்.", "ஓநாய்நாய் கலப்பினங்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட ஓநாய்கள்.", "ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியம் வட அமெரிக்க விஞ்ஞானிகளைப் போலவே கீழே காண்க அக்டோபர் புரட்சிக்குப் பிறகு பல ரஷ்ய விலங்கியல் வல்லுநர்கள் ஓநாய் மரணங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளின் உண்மைத்தன்மையை சந்தேகிக்கின்றனர்.", "அவர்களில் முக்கியமானவர் விலங்கியல் நிபுணர் பீட்ர் அலெக்ஸாண்ட்ரோவிச் மாண்டீஃபெல் அவர் ஆரம்பத்தில் எல்லா நிகழ்வுகளையும் கற்பனையாகவோ அல்லது வெறித்தனமான விலங்குகளின் வேலையாகவோ கருதினார்.", "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன் முழுவதும் ஓநாய் தாக்குதல்களை விசாரிக்கும் சிறப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டபோது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் ரஷ்ய விலங்கியல் வட்டாரங்களில் அவரது எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன இது போர் ஆண்டுகளில் அதிகரித்தது.", "நவம்பரில் 1947 இல் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது இதில் பல தாக்குதல்களை விவரிக்கிறது அதில் வெளிப்படையாக ஆரோக்கியமான விலங்குகளால் நடத்தப்பட்டவை அடங்கும் மேலும் அவற்றிலிருந்து எவ்வாறு சிறப்பாகப் பாதுகாப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கியது.", "சோவியத் அதிகாரிகள் ஆவணத்தை பொதுமக்கள் மற்றும் சிக்கலைச் சமாளிக்க நியமிக்கப்படுபவர்கள் இருவரையும் சென்றடைவதைத் தடுத்தனர்.", "ஓநாய் தாக்குதல்கள் பற்றிய அனைத்து குறிப்புகளும் பின்னர் தணிக்கை செய்யப்பட்டன.", "ஆசியா ஈரானில் 1981 இல் 98 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டன மேலும் 1996 இல் வெறித்தனமான ஓநாய் கடித்ததற்காக 329 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் இந்தியப் பேரர போது இந்தியாவில் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய பதிவுகள் வைக்கத் தொடங்கின.", "1875 ஆம் ஆண்டில் புலிகளை விட ஓநாய்களால் அதிகம் பேர் கொல்லப்பட்டனர் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் பீகாரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள்.", "முந்தைய பகுதியில் 1876 இல் 721 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டனர் அதே நேரத்தில் பீகாரில் அந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட 185 இறப்புகளில் பெரும்பாலானவை பாட்னா மற்றும் பகல்பூர் பிரிவுகளில் நிகழ்ந்தன.", "ஐக்கிய மாகாணங்களில் 1878 இல் 624 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டனர் வங்காளத்தில் அதே காலகட்டத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்.", "பீகாரில் உள்ள ஹசாரிபாக்கில் 1910 மற்றும் 1915 க்கு இடையில் 115 குழந்தைகள் கொல்லப்பட்டனர் 1980 மற்றும் 1986 க்கு இடையில் அதே பகுதியில் 122 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.", "ஏப்ரல் 1989 முதல் மார்ச் 1995 வரை தெற்கு பீகாரில் ஓநாய்கள் 92 பேரைக் கொன்றன அந்த நேரத்தில் அப்பகுதியில் மனிதர்கள் மீது 390 பெரிய பாலூட்டி தாக்குதல்களில் 23 ஆகும்.", "ஜப்பானிய ஆட்சியின் போது கொரிய சுரங்க சமூகங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பொலிஸ் பதிவுகள் 1928 இல் ஓநாய்கள் 48 பேரைத் தாக்கியதாகக் குறிப்பிடுகின்றன இது பன்றிகள் கரடிகள் சிறுத்தைகள் மற்றும் புலிகள் ஆகியவற்றால் கூறப்பட்டதை விட அதிகம்.", "வட அமெரிக்கா அமெரிக்காவின் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன் எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை.", "சில பழங்குடி அமெரிக்க பழங்குடியினரின் வாய்வழி வரலாறு ஓநாய்கள் மனிதர்களைக் கொன்றது என்பதை உறுதிப்படுத்துகிறது.", "வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஓநாய்களை தங்கள் டன்ட்ராவில் வசிக்கும் சகாக்களை விட அதிகமாக பயந்தனர் ஏனெனில் அவர்கள் திடீரென்று ஓநாய்களை சந்திக்க நேரிடும்.", "கனேடிய உயிரியலாளர் டக் கிளார்க் ஐரோப்பாவில் வரலாற்று ஓநாய் தாக்குதல்களை ஆய்வு செய்தபோது வட அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மத்தியில் ஓநாய்களின் மூர்க்கத்தனம் பற்றிய சந்தேகம் தொடங்கியது மற்றும் கனேடிய வனப்பகுதியின் ஒப்பீட்டளவில் பயந்த ஓநாய்களுடன் அவரால் உணரப்பட்ட அவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அனைத்து வரலாற்று முடிவுகளும் வெறி பிடித்த விலங்குகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன மேலும் ஆரோக்கியமான ஓநாய்கள் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.", "அவரது கண்டுபிடிப்புகள் வெறித்தனமான மற்றும் இரைகௌவல் தாக்குதல்களை வேறுபடுத்திப் பார்க்கத் தவறியதற்காக விமர்சிக்கப்படுகின்றன மேலும் ரேபிஸ் தடுப்பூசி இல்லாத நேரத்தில் மக்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிய நிகழ்வுகள் வரலாற்று இலக்கியங்களில் உள்ளன.", "அவரது முடிவுகள் உயிரியலாளர்களால் சில வரையறுக்கப்பட்ட ஆதரவைப் பெற்றன ஆனால் அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை அல்லது வேறு எந்த அதிகாரப்பூர்வ அமைப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.", "இந்த பார்வை ஓநாய் மேலாண்மை திட்டங்களில் கற்பிக்கப்படவில்லை.", "யுனைடெட் ஸ்டேட்ஸ் மீன் மற்றும் வனவிலங்கு சேவை ஓநாய்கள் மனிதர்களைப் பார்க்க மிகவும் வெட்கப்படக்கூடியவை ஆனால் அவை சந்தர்ப்பவாத வேட்டையாடுபவர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தால் மனிதர்களைத் தாக்கும் மற்றும் \"ஓநாய்களை மக்கள் அருகில் நேரத்தை செலவிட ஊக்குவிக்கும் செயல்களுக்கு\" எதிராக ஆலோசனை கூறுகிறது.", "எவ்வாறாயினும் திரு கிளார்க்கின் கருத்து 1963 ஆம் ஆண்டு ஃபார்லி மோவாட்டின் அரை கற்பனையான புத்தகமான நெவர் க்ரை வுல்ஃப் வெளியீட்டின் மூலம் சாதாரண மக்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களிடையே பிரபலமடைந்தது மற்ற இடங்களில் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய கூடுதல் தரவுகளை சேகரிப்பதில் மொழி தடையாக இருந்தது.", "சில வட அமெரிக்க உயிரியலாளர்கள் யூரேசியாவில் ஓநாய் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தாலும் வட அமெரிக்க ஓநாய்களுக்கு அவை பொருத்தமற்றவை என்று நிராகரித்தனர்.", "20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா முழுவதும் ஓநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது மற்றும் 1970 களில் அவை மினசோட்டா மற்றும் அலாஸ்காவில் மட்டுமே கணிசமாக இருந்தன அமெரிக்காவின் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன்னர் இருந்ததை விட மக்கள் தொகை வெகுவாகக் குறைந்திருந்தாலும் .", "இதன் விளைவாக மனிதஓநாய் மற்றும் கால்நடைஓநாய் தொடர்புகளில் ஏற்பட்ட குறைவு ஓநாய்களை மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என்ற பார்வைக்கு உதவியது.", "1970 களில் ஓநாய் சார்பு லாபி ஓநாய்கள் மீதான பொது அணுகுமுறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது \"ஆரோக்கியமான காட்டு ஓநாய் வட அமெரிக்காவில் ஒரு மனிதனை தாக்கியதாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்கு இதுவரை இல்லை\" அல்லது அதன் மாறுபாடுகள் ஓநாய்க்கு மிகவும் நேர்மறையான பிம்பத்தை உருவாக்க முயலும் மக்களுக்கு ஒரு முழக்கம்.", "ஏப்ரல் 26 2000 அலாஸ்காவின் ஐசி பேயில் 6 வயது சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல ஆபத்தான தாக்குதல்கள் ஆரோக்கியமான காட்டு ஓநாய்கள் பாதிப்பில்லாதவை என்ற அனுமானத்தை தீவிரமாக சவால் செய்தன.", "இந்த நிகழ்வு வழக்கத்திற்கு மாறானதாகக் கருதப்பட்டது மற்றும் முழு அமெரிக்காவிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டது.", "பனிக்கட்டி விரிகுடா சம்பவத்தைத் தொடர்ந்து உயிரியலாளர் மார்க் ஈ.", "மெக்னே 1915 முதல் 2001 வரை கனடா மற்றும் அலாஸ்காவில் ஓநாய்மனித சந்திப்புகளின் பதிவைத் தொகுத்தார்.", "விவரிக்கப்பட்ட 80 சந்திப்புகளில் 39 ஆக்கிரமிப்பு நடத்தையை வெளிப்படையாக ஆரோக்கியமான ஓநாய்களிடமிருந்தும் 12 விலங்குகளிடமிருந்தும் வெறித்தனமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.", "21 ஆம் நூற்றாண்டின் முதல் கொடிய தாக்குதல் நவம்பர் 8 2005 அன்று நிகழ்ந்தது பாய்ண்ட்ஸ் நார்த் லாண்டிங் சஸ்காட்சுவன் கனடா என்ற இடத்தில் மார்ச் 8 2010 அன்று ஒரு இளம் பெண் ஓநாய்களால் கொல்லப்பட்டார்.", "அலாஸ்காவின் சிக்னிக் அருகே ஜாகிங் செய்யும் போது கொல்லப்பட்டார்.", "குறிப்பிடத்தக்க வழக்குகள் கெவாடான் மிருகத்தை சித்தரிக்கும் வேலைப்பாடு 1764 கெவாடனின் மிருகம் பிரான்ஸ் கென்டன் கார்னகி ஓநாய் தாக்குதல் கனடா கிரோவ் ஓநாய் தாக்குதல்கள் ரஷ்யா பாட்ரிசியா வைமன் ஓநாய் தாக்குதல் கனடா அன்ஸ்பாக் ஓநாய் ஜெர்மனி வுல்ஃப் ஆஃப் ஜிசிங்கே ஸ்வீடன் வுல்ஃப் ஆஃப் சோசன்ஸ் பிரான்ஸ் துர்குவின் ஓநாய்கள் பின்லாந்து இதனையும் காண்க ஒற்றை ஓநாய் தாக்குதல் மேலும் பார்க்கவும் ஓநாய் தாக்குதல்களின் பட்டியல் வட அமெரிக்காவில் ஓநாய் தாக்குதல்களின் பட்டியல் கொயோட் தாக்குதல் டிங்கோ தாக்குதல் நாய் தாக்குதல் குறிப்புகள் குறிப்புகள் நூல் பட்டியல் வலேரியஸ் கீஸ்ட் வில் என்.", "கிரேவ்ஸ் ரஷ்யாவில் ஓநாய்கள் வயதின் மூலம் கவலை .", "டெட்செலிக் எண்டர்பிரைசஸ் 2007.ஐஎஸ்பிஎன் 97815505933279782213628806 மேலும் படிக்க வெளி இணைப்புகள் ஓநாய் நாட்டில் பாதுகாப்பாக இருத்தல் ஜனவரி 2009 பகுப்பு உணவு அறிவியல்" ]
சாமா சாகேவா அல்லது சாமா சாகேபா என்று அழைக்கப்படும் இத்திருவிழா இந்திய துணைக்கண்டத்தின் மிதிலா பகுதியில் இருந்து உருவான ஒரு இந்து பண்டிகையாகும். இது ஒற்றுமையின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் இமயமலையில் இருந்து இந்தியாவின் சமவெளியை நோக்கி இடம்பெயரத் தொடங்கும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி நாட்டுப்புற நாடகம் மற்றும் பாடல்களை உள்ளடக்கிய இத்திருவிழா சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பைக் கொண்டாடுகிறது மேலும் புராணங்களில் விவரிக்கப்பட்ட சாமா என்றழைக்கப்படும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. புராண முக்கியத்துவம் கிருஷ்ணனின் மகள் சாமா என்பவற்றின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தவறு செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அவளை அவளது தந்தை ஒரு பறவையாக உருமாற்றி தண்டித்தார் ஆனால் அவளுடைய சகோதரன் சாகேவாவின் அன்பும் தியாகமும் மீண்டும் அவளை மனித வடிவத்தை பெற அனுமதித்தது. கொண்டாட்டம் கார்த்திகை மாதம் 7ஆம் நாள் நடைபெறும் சத் பூஜையிலிருந்து இந்த திருவிழாவின் கொண்டாட்டம் தொடங்குகிறது. திருமணமாகாத இளம் பெண்கள் சாமா மற்றும் சாகேவாவின் சிறிய சிலைகள் மெழுகுவர்த்திகள் கோஹ்ல் களிமண் போன்ற தினசரி உபயோகப்படுத்தும் பொருட்கள் அடங்கிய கூடையுடன் கூடிவருகின்றனர். அவர்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடிக்கொண்டே நடனமிடுவார்கள். ஊர் மத்தியில் கோலமிடுவது ஒருவருக்கொருவர் கூடைகளை பரிமாறிக்கொள்வது போன்ற சில சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த கொண்டாட்டம் கார்த்திகை பூர்ணிமா வரை தொடர்ந்து நடைபெறும். கார்த்திகை பூர்ணிமாவின் மங்களகரமான நேரத்தில் பெண்கள் ஆற்றில் புனித நீராடுகிறார்கள் மற்றும் சாமா மற்றும் சாகேவாவின் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகின்றன. மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புபீகாரின் பண்பாடு
[ " சாமா சாகேவா அல்லது சாமா சாகேபா என்று அழைக்கப்படும் இத்திருவிழா இந்திய துணைக்கண்டத்தின் மிதிலா பகுதியில் இருந்து உருவான ஒரு இந்து பண்டிகையாகும்.", "இது ஒற்றுமையின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் இமயமலையில் இருந்து இந்தியாவின் சமவெளியை நோக்கி இடம்பெயரத் தொடங்கும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.", "ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி நாட்டுப்புற நாடகம் மற்றும் பாடல்களை உள்ளடக்கிய இத்திருவிழா சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பைக் கொண்டாடுகிறது மேலும் புராணங்களில் விவரிக்கப்பட்ட சாமா என்றழைக்கப்படும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.", "புராண முக்கியத்துவம் கிருஷ்ணனின் மகள் சாமா என்பவற்றின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.", "தவறு செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அவளை அவளது தந்தை ஒரு பறவையாக உருமாற்றி தண்டித்தார் ஆனால் அவளுடைய சகோதரன் சாகேவாவின் அன்பும் தியாகமும் மீண்டும் அவளை மனித வடிவத்தை பெற அனுமதித்தது.", "கொண்டாட்டம் கார்த்திகை மாதம் 7ஆம் நாள் நடைபெறும் சத் பூஜையிலிருந்து இந்த திருவிழாவின் கொண்டாட்டம் தொடங்குகிறது.", "திருமணமாகாத இளம் பெண்கள் சாமா மற்றும் சாகேவாவின் சிறிய சிலைகள் மெழுகுவர்த்திகள் கோஹ்ல் களிமண் போன்ற தினசரி உபயோகப்படுத்தும் பொருட்கள் அடங்கிய கூடையுடன் கூடிவருகின்றனர்.", "அவர்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடிக்கொண்டே நடனமிடுவார்கள்.", "ஊர் மத்தியில் கோலமிடுவது ஒருவருக்கொருவர் கூடைகளை பரிமாறிக்கொள்வது போன்ற சில சடங்குகளைச் செய்கிறார்கள்.", "இந்த கொண்டாட்டம் கார்த்திகை பூர்ணிமா வரை தொடர்ந்து நடைபெறும்.", "கார்த்திகை பூர்ணிமாவின் மங்களகரமான நேரத்தில் பெண்கள் ஆற்றில் புனித நீராடுகிறார்கள் மற்றும் சாமா மற்றும் சாகேவாவின் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகின்றன.", "மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புபீகாரின் பண்பாடு" ]
குலு தசரா என்பது வட இந்தியாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற சர்வதேச மெகா தசரா திருவிழாவாகும். உலகம் முழுவதிலுமிருந்து நான்கு முதல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த தசரா கொண்டாட்டத்திற்கு வருகை தருகின்றனர். இது குலு பள்ளத்தாக்கில் உள்ள தால்பூர் மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. குலுவில் தசரா சந்திரன் உதயமான பத்தாவது நாளில் அதாவது விஜயதசமி நாளில் தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் குலு தசராவுக்கு இமாச்சல மாநில அரசு சர்வதேச திருவிழா அந்தஸ்தை வழங்கியுள்ளது. குலு தசராவின் வரலாறு புராண கதைகளின் படி ஜம்தாக்னி மகரிஷி யாத்திரையிலிருந்து திரும்பிய பிறகு மலானாவில் உள்ள அவரது அவரது இருப்பிடத்திற்கு செல்லும் படிக்கு பதினெட்டு வெவ்வேறு கடவுள்களின் உருவங்களை ஒரு கூடையில் வைத்து தலைச்சுமையாக கொண்டு சென்றார். சந்தர்கானி கணவாய் வழியாக அவர் கடக்கும்போது கடுமையான புயல் அங்கே தாக்கியது. எங்கேயும் நிற்க இயலாத நிலையில் மகரிஷி ஜம்தாக்னியின் கூடை அவரது தலையில் இருந்து புயலினால் நாலாபக்கமும் தூக்கி எறியப்பட்டது அந்த கூடையிலிருந்த கடவுள்களின் உருவ சிலைகள் பல தொலைதூர இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டன. மலைவாழ் மக்கள் இந்த உருவங்களைக் கண்டு அவை கடவுளாக உருவம் எடுப்பதைக் கண்டு அவற்றை வணங்கத் தொடங்கினர். இப்படியாகத்தான் குலு பள்ளத்தாக்கில் தெய்வ வழிபாடு தொடங்கியது என்று கூறுகிறது. ராஜா ஜகத் சிங் என்பவர் குலுவின் வளமான மற்றும் அழகான ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலே அங்கே துர்கதத்தா என்ற விவசாயியும் வாழ்ந்து வந்தான். அவனிடம் பல அழகான முத்துக்கள் இருப்பதை அறிந்த அரசன் அவற்றை தன்வசப்படுத்தினால் நன்றாக இருக்குமே என எண்ணினான். துர்கதத்தாவிடம் இருந்த ஒரே முத்து அறிவு முத்துக்கள் என்றாலும் அந்த அரசனின் பேராசை விடவில்லை. முத்துக்களை துர்கதத்தா அரசனிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லாவிட்டால் தூக்கிலிடப்படுவான் என்று கட்டளையிட்டான்.தனது விதியை நொந்த துர்காதத்தா வேறு எந்த வழியும் இல்லாமல் "நீ உண்ணும் போதெல்லாம் உன் சோறு புழுவாகவும் நீ குடிக்கும் நீர் இரத்தமாகவும் மாறும்" என்று மன்னருக்கு சாபமிட்டு தீயில் பாய்ந்து இறந்தான். சாபத்தின் விளைவை அறிந்த மன்னரோ அதை தவிர்க்க என்ன வழிமுறைகளை கைக்கொள்ளலாம் என்று எண்ணி ஒரு பிராமணரிடம் ஆலோசனை கேட்டார். இந்த சாபத்தை ஒழிக்க ராமரின் ராஜ்யத்தில் இருந்து ரகுநாதரின் தெய்வத்தை கொள்ளையிட்டு குலுவிற்கு கொண்டு வந்து வழிபட்டால் மட்டுமே முடியும் என்று ஆலோசனை கூறினார் அதன்படியே ரகுநாதரை திருடிக்கொண்டு வர அந்த பிராமணனை அயோத்திக்கு அனுப்பினான். அவரும் அயோத்தியிலிருந்து தெய்வத்தைத் திருடிவிட்டு குலுவுக்குத் திரும்பினார். அயோத்தி மக்கள் தங்கள் அன்புக்குரிய ரகுநாதன் கடவுளின் சிலையைக் காணவில்லை என்பதைக் கண்டு குலுவிற்கே அந்த பிராமணரைத் தேடிப் புறப்பட்டனர். சரயு நதிக்கரையில் அவர்கள் அந்த பிராமணரை அணுகி ரகுநாத் கடவுளை ஏன் திருடிச்சென்றீர்கள் என்று கேட்டார்கள். பிராமணன் குலு மன்னனின் சாபத்தின் கதையைச் சொன்னான். ஆனால் அயோத்தியின் மக்களோ ரகுநாதரை தூக்கிச் செல்ல முயன்றனர் ஆனால் அவ்வாறு அயோத்தியை நோக்கி தூக்கி செல்லும் போது கனமாகவும் குலுவை நோக்கி செல்லும் போது மிக இலகுவாயும் அந்த சிலை காணப்பட்ட அதிசயத்தின் படி அந்த தெய்வம் குலுவிற்கு செல்லவே விரும்புகிறது என கண்டுகொண்டனர். அதன்படி சிலை குலுவை அடைந்ததும் அரசனின் குலதெய்வமாக அர்ச்சிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. ரகுநாத் குலு ராஜ்ஜியத்தின் முதன்மை தெய்வமாக நிறுவப்பட்டார். ரகுநாதரின் குலதெய்வத்தை நிறுவிய பிறகு ராஜா ஜகத் சிங் அந்த தெய்வத்தின் பிரசாதத்தை அருந்தினார் அதைத்தொடர்ந்து அவரின் சாபமும் நீங்கியது. குலுவில் தசராவில் இந்த தெய்வம் ரதத்தில் கொண்டு செல்லப்படும் சடங்கிற்கு இந்த புராணக்கதையும் ஒரு காரணமாகும். இது 1606 இல் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ... குலு தசரா பகுப்புஇந்து சமய விழாக்கள்
[ "குலு தசரா என்பது வட இந்தியாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற சர்வதேச மெகா தசரா திருவிழாவாகும்.", "உலகம் முழுவதிலுமிருந்து நான்கு முதல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த தசரா கொண்டாட்டத்திற்கு வருகை தருகின்றனர்.", "இது குலு பள்ளத்தாக்கில் உள்ள தால்பூர் மைதானத்தில் கொண்டாடப்படுகிறது.", "குலுவில் தசரா சந்திரன் உதயமான பத்தாவது நாளில் அதாவது விஜயதசமி நாளில் தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறுகிறது.", "சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் குலு தசராவுக்கு இமாச்சல மாநில அரசு சர்வதேச திருவிழா அந்தஸ்தை வழங்கியுள்ளது.", "குலு தசராவின் வரலாறு புராண கதைகளின் படி ஜம்தாக்னி மகரிஷி யாத்திரையிலிருந்து திரும்பிய பிறகு மலானாவில் உள்ள அவரது அவரது இருப்பிடத்திற்கு செல்லும் படிக்கு பதினெட்டு வெவ்வேறு கடவுள்களின் உருவங்களை ஒரு கூடையில் வைத்து தலைச்சுமையாக கொண்டு சென்றார்.", "சந்தர்கானி கணவாய் வழியாக அவர் கடக்கும்போது கடுமையான புயல் அங்கே தாக்கியது.", "எங்கேயும் நிற்க இயலாத நிலையில் மகரிஷி ஜம்தாக்னியின் கூடை அவரது தலையில் இருந்து புயலினால் நாலாபக்கமும் தூக்கி எறியப்பட்டது அந்த கூடையிலிருந்த கடவுள்களின் உருவ சிலைகள் பல தொலைதூர இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டன.", "மலைவாழ் மக்கள் இந்த உருவங்களைக் கண்டு அவை கடவுளாக உருவம் எடுப்பதைக் கண்டு அவற்றை வணங்கத் தொடங்கினர்.", "இப்படியாகத்தான் குலு பள்ளத்தாக்கில் தெய்வ வழிபாடு தொடங்கியது என்று கூறுகிறது.", "ராஜா ஜகத் சிங் என்பவர் குலுவின் வளமான மற்றும் அழகான ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலே அங்கே துர்கதத்தா என்ற விவசாயியும் வாழ்ந்து வந்தான்.", "அவனிடம் பல அழகான முத்துக்கள் இருப்பதை அறிந்த அரசன் அவற்றை தன்வசப்படுத்தினால் நன்றாக இருக்குமே என எண்ணினான்.", "துர்கதத்தாவிடம் இருந்த ஒரே முத்து அறிவு முத்துக்கள் என்றாலும் அந்த அரசனின் பேராசை விடவில்லை.", "முத்துக்களை துர்கதத்தா அரசனிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லாவிட்டால் தூக்கிலிடப்படுவான் என்று கட்டளையிட்டான்.தனது விதியை நொந்த துர்காதத்தா வேறு எந்த வழியும் இல்லாமல் \"நீ உண்ணும் போதெல்லாம் உன் சோறு புழுவாகவும் நீ குடிக்கும் நீர் இரத்தமாகவும் மாறும்\" என்று மன்னருக்கு சாபமிட்டு தீயில் பாய்ந்து இறந்தான்.", "சாபத்தின் விளைவை அறிந்த மன்னரோ அதை தவிர்க்க என்ன வழிமுறைகளை கைக்கொள்ளலாம் என்று எண்ணி ஒரு பிராமணரிடம் ஆலோசனை கேட்டார்.", "இந்த சாபத்தை ஒழிக்க ராமரின் ராஜ்யத்தில் இருந்து ரகுநாதரின் தெய்வத்தை கொள்ளையிட்டு குலுவிற்கு கொண்டு வந்து வழிபட்டால் மட்டுமே முடியும் என்று ஆலோசனை கூறினார் அதன்படியே ரகுநாதரை திருடிக்கொண்டு வர அந்த பிராமணனை அயோத்திக்கு அனுப்பினான்.", "அவரும் அயோத்தியிலிருந்து தெய்வத்தைத் திருடிவிட்டு குலுவுக்குத் திரும்பினார்.", "அயோத்தி மக்கள் தங்கள் அன்புக்குரிய ரகுநாதன் கடவுளின் சிலையைக் காணவில்லை என்பதைக் கண்டு குலுவிற்கே அந்த பிராமணரைத் தேடிப் புறப்பட்டனர்.", "சரயு நதிக்கரையில் அவர்கள் அந்த பிராமணரை அணுகி ரகுநாத் கடவுளை ஏன் திருடிச்சென்றீர்கள் என்று கேட்டார்கள்.", "பிராமணன் குலு மன்னனின் சாபத்தின் கதையைச் சொன்னான்.", "ஆனால் அயோத்தியின் மக்களோ ரகுநாதரை தூக்கிச் செல்ல முயன்றனர் ஆனால் அவ்வாறு அயோத்தியை நோக்கி தூக்கி செல்லும் போது கனமாகவும் குலுவை நோக்கி செல்லும் போது மிக இலகுவாயும் அந்த சிலை காணப்பட்ட அதிசயத்தின் படி அந்த தெய்வம் குலுவிற்கு செல்லவே விரும்புகிறது என கண்டுகொண்டனர்.", "அதன்படி சிலை குலுவை அடைந்ததும் அரசனின் குலதெய்வமாக அர்ச்சிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.", "ரகுநாத் குலு ராஜ்ஜியத்தின் முதன்மை தெய்வமாக நிறுவப்பட்டார்.", "ரகுநாதரின் குலதெய்வத்தை நிறுவிய பிறகு ராஜா ஜகத் சிங் அந்த தெய்வத்தின் பிரசாதத்தை அருந்தினார் அதைத்தொடர்ந்து அவரின் சாபமும் நீங்கியது.", "குலுவில் தசராவில் இந்த தெய்வம் ரதத்தில் கொண்டு செல்லப்படும் சடங்கிற்கு இந்த புராணக்கதையும் ஒரு காரணமாகும்.", "இது 1606 இல் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ... குலு தசரா பகுப்புஇந்து சமய விழாக்கள்" ]
நினா மனுவேல் என்பவர் இந்திய வடிவழகர் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை மனுவேல் ஏப்ரல் 24 அன்று இந்தியாவின் மும்பையில் கேரளாவைச் சேர்ந்த தந்தை மற்றும் கோவாவைச் சேர்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்தார். குவைத்து பகுரைன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். மிதிபாய் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடிக்க மும்பை திரும்பினார். பின்னர் சட்டம் படித்ததால் 2 ஆண்டுகள் படித்து முடித்ததால் வழக்கறிஞராக வேண்டும் என்று எண்ணினார். 1995ஆம் ஆண்டு பெமினா லுக் ஆப் தி இயர் போட்டிக்கான விளம்பரத்தை மனுவேலின் தாயார் செய்தித்தாளில் பார்த்தார். மனுவேலின் தாயார் மனுவேலைப் இப்போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார். இந்த போட்டியால் மனுவேல் கலந்து கொண்டார். ஆனால் இறுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் மனுவேல் மெஹர் ஜெஸ்ஸியாவால் அடையாளங் காணப்பட்டார். இது இவரது வடிவழகர் வாழ்க்கையைத் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தது. வடிவழகி தொழிலைத் தொடர ஆறு மாதங்களுக்குப் பிறகு மனுவேல் ஜி. ஜே. அத்வானி சட்டக் கல்லூரியை விட்டு வெளியேறினார். தொழில் மனுவேல் தனது வடிவழகர் வாழ்க்கையை ஒரு பிரத்தியேக ஆடைவடிவமைப்பு நிலையமான என்செம்பிள் நிகழ்ச்சியுடன் தொடங்கினார். மேலும் இந்தியாவின் சிறந்த வடிவமைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நிறைய ஆடை அணிக கண்காட்சிகளைச் செய்யத் தொடங்கினார். இதன் விளைவாக சான் மிகுவல் லாமேன் ஜீன்ஸ் பாஷ் லோம்ப் லெவிஸ் கொக்கக் கோலா இந்தியன் எக்சுபிரசு மற்றும் கோடக் ஆகிய நிறுவனங்களுடன் விளம்பரத்திற்கான ஒப்பந்தங்களைப் பெற்றார். இவர் பாபா சேகல் ரெமோ மற்றும் அனைடா ஆகியோருடன் வடிவமைப்பு மற்றும் இசைக் காணொலிகளை எடுத்துள்ளார். சுனீத் வர்மா ஜே. ஜே.வலயா ராகவேந்திர ரத்தோட் மற்றும் ரவி பஜாஜ் போன்ற வடிவமைப்பாளர்களுக்காக ஆடை அணிக கண்காட்சிகளைச் செய்துள்ளார். மனுவேலின் தொலைக்காட்சியில் ஆறு வருடங்கள் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இவர் மூன்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவை ஜீ மியூசிக்கில் 9 மணிக்கு நினா ஜீ மியூசிக்கில் மிட்நைட் மானுவல் மற்றும் ஜீ கபேவில் ஆப்டர் ஹவர்ஸ். இவர் அலைவரிசை வில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். இங்கு இவர் பின்னிரவு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வாழ்க்கை நினா மனுவேல் நியூயார்க்கு நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லுவ் ஷாவை மணந்தார். மும்பையின் ஜூகூவில் உள்ள ஜெ. டபுள்யூ மேரியட்டில் இந்து முறைப்படியும் பாந்த்ராவில் உள்ள தூய பேதுரு தேவாலயத்தில் கிறித்துவ முறைப்படியும் 2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டனர். மனுவேல் திருமணத்திற்குப் பிறகு நியூயார்க்கு நகரத்திற்குச் சென்றார். தற்போது நியூயார்க்கு மும்பை என இருநகரங்களிலும் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஜேன் மனுவேல் ஷா பிறப்பு 2015 உள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
[ " நினா மனுவேல் என்பவர் இந்திய வடிவழகர் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை மனுவேல் ஏப்ரல் 24 அன்று இந்தியாவின் மும்பையில் கேரளாவைச் சேர்ந்த தந்தை மற்றும் கோவாவைச் சேர்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்தார்.", "குவைத்து பகுரைன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "மிதிபாய் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடிக்க மும்பை திரும்பினார்.", "பின்னர் சட்டம் படித்ததால் 2 ஆண்டுகள் படித்து முடித்ததால் வழக்கறிஞராக வேண்டும் என்று எண்ணினார்.", "1995ஆம் ஆண்டு பெமினா லுக் ஆப் தி இயர் போட்டிக்கான விளம்பரத்தை மனுவேலின் தாயார் செய்தித்தாளில் பார்த்தார்.", "மனுவேலின் தாயார் மனுவேலைப் இப்போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார்.", "இந்த போட்டியால் மனுவேல் கலந்து கொண்டார்.", "ஆனால் இறுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் மனுவேல் மெஹர் ஜெஸ்ஸியாவால் அடையாளங் காணப்பட்டார்.", "இது இவரது வடிவழகர் வாழ்க்கையைத் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தது.", "வடிவழகி தொழிலைத் தொடர ஆறு மாதங்களுக்குப் பிறகு மனுவேல் ஜி.", "ஜே.", "அத்வானி சட்டக் கல்லூரியை விட்டு வெளியேறினார்.", "தொழில் மனுவேல் தனது வடிவழகர் வாழ்க்கையை ஒரு பிரத்தியேக ஆடைவடிவமைப்பு நிலையமான என்செம்பிள் நிகழ்ச்சியுடன் தொடங்கினார்.", "மேலும் இந்தியாவின் சிறந்த வடிவமைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் நிறைய ஆடை அணிக கண்காட்சிகளைச் செய்யத் தொடங்கினார்.", "இதன் விளைவாக சான் மிகுவல் லாமேன் ஜீன்ஸ் பாஷ் லோம்ப் லெவிஸ் கொக்கக் கோலா இந்தியன் எக்சுபிரசு மற்றும் கோடக் ஆகிய நிறுவனங்களுடன் விளம்பரத்திற்கான ஒப்பந்தங்களைப் பெற்றார்.", "இவர் பாபா சேகல் ரெமோ மற்றும் அனைடா ஆகியோருடன் வடிவமைப்பு மற்றும் இசைக் காணொலிகளை எடுத்துள்ளார்.", "சுனீத் வர்மா ஜே.", "ஜே.வலயா ராகவேந்திர ரத்தோட் மற்றும் ரவி பஜாஜ் போன்ற வடிவமைப்பாளர்களுக்காக ஆடை அணிக கண்காட்சிகளைச் செய்துள்ளார்.", "மனுவேலின் தொலைக்காட்சியில் ஆறு வருடங்கள் பணியாற்றினார்.", "இக்காலகட்டத்தில் இவர் மூன்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.", "இவை ஜீ மியூசிக்கில் 9 மணிக்கு நினா ஜீ மியூசிக்கில் மிட்நைட் மானுவல் மற்றும் ஜீ கபேவில் ஆப்டர் ஹவர்ஸ்.", "இவர் அலைவரிசை வில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.", "இங்கு இவர் பின்னிரவு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.", "வாழ்க்கை நினா மனுவேல் நியூயார்க்கு நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லுவ் ஷாவை மணந்தார்.", "மும்பையின் ஜூகூவில் உள்ள ஜெ.", "டபுள்யூ மேரியட்டில் இந்து முறைப்படியும் பாந்த்ராவில் உள்ள தூய பேதுரு தேவாலயத்தில் கிறித்துவ முறைப்படியும் 2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டனர்.", "மனுவேல் திருமணத்திற்குப் பிறகு நியூயார்க்கு நகரத்திற்குச் சென்றார்.", "தற்போது நியூயார்க்கு மும்பை என இருநகரங்களிலும் வசித்து வருகிறார்.", "இவர்களுக்கு ஒரு மகன் ஜேன் மனுவேல் ஷா பிறப்பு 2015 உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்" ]
கோங்கிடி சுனிதா என அறியப்படும் கோங்கிடி சுனிதா மகேந்தர் ரெட்டி பிறப்பு 16 ஆகத்து 1969 என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் அலைர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினராகவும் அரசு கொறடாவாகவும் உள்ளார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இளமை கரிங்குலா சுனிதா ராணி 1969ஆம் ஆண்டு ஆகத்து 16ஆம் தேதி தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் சரளா மற்றும் நரசிம்ம ரெட்டிக்கு மகளாக நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை செகந்திராபாத் வெஸ்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இளநிலை வணிகவியல் பட்டத்தினை உசுமானியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். தொழில் சுனிதா ரெட்டி தனது பட்டப்படிப்புக் காலத்தில் குடும்பத்தை நடத்துவதற்காகத் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். திருமணத்திற்குப் பிறகும் இவர் அரசியல் பிரவேசம் வரை தனது பணியிலிருந்தார். அரசியல் வாழ்க்கை சுனிதா சூன் 2001ல் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். 2001 முதல் 2006 வரை யாதகிரி குட்டா நகரசபை பதவிகளிலிருந்தார். 2002ல் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். 20062011ல் வாங்கப்பள்ளியிலிருந்து சர்பஞ்ச் பதவியை வென்றார். இவர் 2009 முதல் தெலங்காணா இராட்டிர சமிதி முக்கியக் குழு உறுப்பினராக இருந்தார். சுனிதா 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் புடிடா பிக்ஸ்மையா கவுட்டை விட 30000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். 2018 தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் 33086 வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்தங்கிய பெண்களின் வேலை வாய்ப்புக்காகப் பணி செய்யும் கெல்ப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் இவர் பணியாற்றினார். அரசியல் தனிப்பட்ட வாழ்க்கை சுனிதா 2001ல் தெஇகட்சியைச் சேர்ந்த கொங்கிடி மகேந்தர் ரெட்டியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள்
[ "கோங்கிடி சுனிதா என அறியப்படும் கோங்கிடி சுனிதா மகேந்தர் ரெட்டி பிறப்பு 16 ஆகத்து 1969 என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் அலைர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினராகவும் அரசு கொறடாவாகவும் உள்ளார்.", "இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர்.", "இளமை கரிங்குலா சுனிதா ராணி 1969ஆம் ஆண்டு ஆகத்து 16ஆம் தேதி தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் சரளா மற்றும் நரசிம்ம ரெட்டிக்கு மகளாக நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.", "இவர் தனது பள்ளிப்படிப்பை செகந்திராபாத் வெஸ்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.", "இளநிலை வணிகவியல் பட்டத்தினை உசுமானியா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.", "தொழில் சுனிதா ரெட்டி தனது பட்டப்படிப்புக் காலத்தில் குடும்பத்தை நடத்துவதற்காகத் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.", "திருமணத்திற்குப் பிறகும் இவர் அரசியல் பிரவேசம் வரை தனது பணியிலிருந்தார்.", "அரசியல் வாழ்க்கை சுனிதா சூன் 2001ல் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார்.", "2001 முதல் 2006 வரை யாதகிரி குட்டா நகரசபை பதவிகளிலிருந்தார்.", "2002ல் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தார்.", "20062011ல் வாங்கப்பள்ளியிலிருந்து சர்பஞ்ச் பதவியை வென்றார்.", "இவர் 2009 முதல் தெலங்காணா இராட்டிர சமிதி முக்கியக் குழு உறுப்பினராக இருந்தார்.", "சுனிதா 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் புடிடா பிக்ஸ்மையா கவுட்டை விட 30000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.", "2018 தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் 33086 வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பின்தங்கிய பெண்களின் வேலை வாய்ப்புக்காகப் பணி செய்யும் கெல்ப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் இவர் பணியாற்றினார்.", "அரசியல் தனிப்பட்ட வாழ்க்கை சுனிதா 2001ல் தெஇகட்சியைச் சேர்ந்த கொங்கிடி மகேந்தர் ரெட்டியை மணந்தார்.", "இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள்" ]
ஜமீலா நிசாத் பிறப்பு 1955 என்பவர் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தினைச் சேர்ந்த உருது கவிஞர் ஆசிரியர் மற்றும் பெண்ணியவாதி ஆவார். வாழ்க்கை ஜமீலா நிசாத் ஐதராபாத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சையத் பின் முகமது ஒரு ஓவியக் கலைஞர். ஓவியக் கலைஞர் மக்புல் ஃபிதா உசைனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இள்லாமியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கிதாப் நுமா ஆய்விதழிலும் பிற கவிதை இதழ்களிலும் இவர் எழுதி வந்தார். இவரது முதல் புத்தகம் லாவா கவிதைகளின் தொகுப்பு ஆகும். இந்தப் புத்தகத்தினை 2000ல் வெளியிட்டார். ஹோஷாங் மெர்ச்சன்ட் எனும் கவிதைத் தொகுப்பினை லாவாவிலிருந்து மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பு 2008ல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டது. இவர் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. இசுபாரோ 1999ல் இவரது வாழ்க்கை மற்றும் பணி பற்றிய சிறு புத்தகத்தை வெளியிட்டார். எச். எல். எப். ஐதராபாத் இலக்கிய விழாவில் பேச்சாளர்களில் இவரும் ஒருவர். 3 சூன் முதல் சூன் 8 2015 வரை இத்தாலியின் சலேர்னோவில் நடைபெற்ற மாற்றத்திற்கான 100 ஆயிரம் கவிஞர்கள் மாநாட்டில் பெண்ணியக் கவிஞர்களில் ஒருவராக இருந்தார். 2012ஆம் ஆண்டில் முஸ்லீம் பெண்களின் நலனுக்காக "ஷாஹீன் கலெக்டிவ் ஷாஹீன் பெண்கள் வளங்கள் மற்றும் நலன்புரி சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். பெண்களின் நலனுக்காகவும் குடும்ப மற்றும் சமூக வன்முறைகளை ஒழிப்பதற்காகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது. வெளியீடு பட்டர்பிளை கேரஸஸ் 2015 வானொலி நேர்காணல் . லாம்ஸ் கி சவுகாட் கல்வி வெளியீட்டு நிலையம் புது தில்லி 2006 லாம்ஹே கி அன்க் பெண்களுக்கான அசுமிதா வள மையத்தால் வெளியிடப்பட்டது செகந்திராபாத் 2002 லாவா 2000 இன்கேஷாஃப் தொகுப்பு டெக்கான் பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு பெண்களுக்கான அசுமிதா வள மையம் செகந்திராபாத்து 2000. விருதுகள் மக்தூம் விருது 1972 மேற்கோள் தேவை தி நியூ இந்தியன் எக்ஸ்ப மேற்கோள் தேவை ிரஸ் வழங்கும் தேவி விருது 2015 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . ..?7 ... பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1955 பிறப்புகள்
[ "ஜமீலா நிசாத் பிறப்பு 1955 என்பவர் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தினைச் சேர்ந்த உருது கவிஞர் ஆசிரியர் மற்றும் பெண்ணியவாதி ஆவார்.", "வாழ்க்கை ஜமீலா நிசாத் ஐதராபாத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.", "இவரது தந்தை சையத் பின் முகமது ஒரு ஓவியக் கலைஞர்.", "ஓவியக் கலைஞர் மக்புல் ஃபிதா உசைனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.", "தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இள்லாமியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கிதாப் நுமா ஆய்விதழிலும் பிற கவிதை இதழ்களிலும் இவர் எழுதி வந்தார்.", "இவரது முதல் புத்தகம் லாவா கவிதைகளின் தொகுப்பு ஆகும்.", "இந்தப் புத்தகத்தினை 2000ல் வெளியிட்டார்.", "ஹோஷாங் மெர்ச்சன்ட் எனும் கவிதைத் தொகுப்பினை லாவாவிலிருந்து மொழிபெயர்த்தார்.", "இந்த மொழிபெயர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பு 2008ல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டது.", "இவர் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.", "இவரது படைப்புகள் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.", "இசுபாரோ 1999ல் இவரது வாழ்க்கை மற்றும் பணி பற்றிய சிறு புத்தகத்தை வெளியிட்டார்.", "எச்.", "எல்.", "எப்.", "ஐதராபாத் இலக்கிய விழாவில் பேச்சாளர்களில் இவரும் ஒருவர்.", "3 சூன் முதல் சூன் 8 2015 வரை இத்தாலியின் சலேர்னோவில் நடைபெற்ற மாற்றத்திற்கான 100 ஆயிரம் கவிஞர்கள் மாநாட்டில் பெண்ணியக் கவிஞர்களில் ஒருவராக இருந்தார்.", "2012ஆம் ஆண்டில் முஸ்லீம் பெண்களின் நலனுக்காக \"ஷாஹீன் கலெக்டிவ் ஷாஹீன் பெண்கள் வளங்கள் மற்றும் நலன்புரி சங்கம்\" என்ற அமைப்பை நிறுவினார்.", "பெண்களின் நலனுக்காகவும் குடும்ப மற்றும் சமூக வன்முறைகளை ஒழிப்பதற்காகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.", "வெளியீடு பட்டர்பிளை கேரஸஸ் 2015 வானொலி நேர்காணல் .", "லாம்ஸ் கி சவுகாட் கல்வி வெளியீட்டு நிலையம் புது தில்லி 2006 லாம்ஹே கி அன்க் பெண்களுக்கான அசுமிதா வள மையத்தால் வெளியிடப்பட்டது செகந்திராபாத் 2002 லாவா 2000 இன்கேஷாஃப் தொகுப்பு டெக்கான் பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு பெண்களுக்கான அசுமிதா வள மையம் செகந்திராபாத்து 2000.", "விருதுகள் மக்தூம் விருது 1972 மேற்கோள் தேவை தி நியூ இந்தியன் எக்ஸ்ப மேற்கோள் தேவை ிரஸ் வழங்கும் தேவி விருது 2015 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", "..?7 ... பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1955 பிறப்புகள்" ]
சூனியக்காரி என்பவர் பெண்ணை ஒத்த ஒரு புராண அல்லது பழமையான உயிரினம் ஆகும். இது பெரும்பாலும் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பேய் எதிர்வினையாகவும் இருக்கலாம். இது குறிப்பாக இந்தியா வங்களாதேசம் நேபாளம் மற்றும் பாக்கித்தானிலும் பிரபலமாக உள்ளது. ஒரு சூனியக்காரி பொதுவாக "ஒரு தீமையான உயிரினமாக" குறிப்பிடப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் மரங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதனை மரம்ஆவி என்றும் அழைக்கப்படுகிறார். இந்து நம்பிக்கையின்படி மந்திரவாதிகளாக மாறி காளி தேவிக்கு சேவை செய்யலாம். தோற்றம் சுரேலின் புராணக்கதை பெர்சியாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இங்குச் சூனியக்காரியானது "மிகவும் திருப்தியற்ற ஆசைகளுடன் இறந்த பெண்களின் ஆவி" என்று விவரிக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் சூனியக்காரி என்பது பிரசவத்தின்போது கர்ப்பமாக இருந்தபோது அல்லது பரிந்துரைக்கப்பட்ட "அசுத்தத்தின் போது" இறந்த ஒரு பெண்ணின் ஆவியாகக் குறிப்பிடப்படுகிறது. தூய்மையற்ற காலம் என்பது இந்தியாவில் பொதுவான மூடநம்பிக்கையாகும். இங்கு ஒரு பெண் மாதவிடாய் காலம் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பின் வரும் பன்னிரண்டு நாட்களும் பெண் தூய்மையற்றவள் என்று கூறப்படுகிறது. சில ஆதாரங்களின்படி இந்தியாவில் ஒரு பெண் இயற்கைக்கு மாறான மரணம் அல்லது பிரசவத்தின் போது குறிப்பாகத் தீபாவளியின் போது மரணமடைந்தால் அவள் சூனியக்காரி ஆகிவிடுவாள். வடிவம் சூனியக்காரியின் வடிவமாகத் தொய்வான மார்பகங்கள் கருப்பு நாக்கு மற்றும் அடர்த்தியான கரடுமுரடான உதடுகளுடன் மிகவும் அசிங்கமாக விவரிக்கப்படுகிறது. இருப்பினும் சில நேரங்களில் இவளுக்கு வாய் இல்லை என்று கூறப்படுகிறது. இவள் பானை வயிற்றுடன் நீண்ட நகங்கள் போன்ற கைகள் மற்றும் சிராய்ப்பு நீண்ட அந்தரங்க முடியினைக் கொண்டிருக்கலாம். பெரிய கோரைப்பற்கள் கொண்ட பன்றி முகங்கள் அல்லது கூர்மையான தந்தங்கள் மற்றும் நீண்ட காட்டு முடிகள் கொண்ட மனித முகங்கள் கொண்டவை என்றும் விவரிக்கப்படுகிறது. இவள் சில சமயங்களில் ஒரு நியாயமான முன் மற்றும் கருப்பு பின்புறம் கொண்டவள் என்று விவரிக்கப்படுகிறாள். ஆனால் இவள் எப்போதும் தன் கால்களைப் பின்னோக்கித் திருப்பிக் கொள்கிறாள். மேலும் பார்க்கவும் பிச்சல் பெரி மாந்திரீகம் மேற்கோள்கள் பகுப்புமூடநம்பிக்கைகள்
[ "சூனியக்காரி என்பவர் பெண்ணை ஒத்த ஒரு புராண அல்லது பழமையான உயிரினம் ஆகும்.", "இது பெரும்பாலும் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பேய் எதிர்வினையாகவும் இருக்கலாம்.", "இது குறிப்பாக இந்தியா வங்களாதேசம் நேபாளம் மற்றும் பாக்கித்தானிலும் பிரபலமாக உள்ளது.", "ஒரு சூனியக்காரி பொதுவாக \"ஒரு தீமையான உயிரினமாக\" குறிப்பிடப்படுகிறது.", "மேலும் இது பெரும்பாலும் மரங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.", "எனவே இதனை மரம்ஆவி என்றும் அழைக்கப்படுகிறார்.", "இந்து நம்பிக்கையின்படி மந்திரவாதிகளாக மாறி காளி தேவிக்கு சேவை செய்யலாம்.", "தோற்றம் சுரேலின் புராணக்கதை பெர்சியாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.", "இங்குச் சூனியக்காரியானது \"மிகவும் திருப்தியற்ற ஆசைகளுடன் இறந்த பெண்களின் ஆவி\" என்று விவரிக்கப்படுகிறது.", "தென்கிழக்கு ஆசியாவில் சூனியக்காரி என்பது பிரசவத்தின்போது கர்ப்பமாக இருந்தபோது அல்லது பரிந்துரைக்கப்பட்ட \"அசுத்தத்தின் போது\" இறந்த ஒரு பெண்ணின் ஆவியாகக் குறிப்பிடப்படுகிறது.", "தூய்மையற்ற காலம் என்பது இந்தியாவில் பொதுவான மூடநம்பிக்கையாகும்.", "இங்கு ஒரு பெண் மாதவிடாய் காலம் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பின் வரும் பன்னிரண்டு நாட்களும் பெண் தூய்மையற்றவள் என்று கூறப்படுகிறது.", "சில ஆதாரங்களின்படி இந்தியாவில் ஒரு பெண் இயற்கைக்கு மாறான மரணம் அல்லது பிரசவத்தின் போது குறிப்பாகத் தீபாவளியின் போது மரணமடைந்தால் அவள் சூனியக்காரி ஆகிவிடுவாள்.", "வடிவம் சூனியக்காரியின் வடிவமாகத் தொய்வான மார்பகங்கள் கருப்பு நாக்கு மற்றும் அடர்த்தியான கரடுமுரடான உதடுகளுடன் மிகவும் அசிங்கமாக விவரிக்கப்படுகிறது.", "இருப்பினும் சில நேரங்களில் இவளுக்கு வாய் இல்லை என்று கூறப்படுகிறது.", "இவள் பானை வயிற்றுடன் நீண்ட நகங்கள் போன்ற கைகள் மற்றும் சிராய்ப்பு நீண்ட அந்தரங்க முடியினைக் கொண்டிருக்கலாம்.", "பெரிய கோரைப்பற்கள் கொண்ட பன்றி முகங்கள் அல்லது கூர்மையான தந்தங்கள் மற்றும் நீண்ட காட்டு முடிகள் கொண்ட மனித முகங்கள் கொண்டவை என்றும் விவரிக்கப்படுகிறது.", "இவள் சில சமயங்களில் ஒரு நியாயமான முன் மற்றும் கருப்பு பின்புறம் கொண்டவள் என்று விவரிக்கப்படுகிறாள்.", "ஆனால் இவள் எப்போதும் தன் கால்களைப் பின்னோக்கித் திருப்பிக் கொள்கிறாள்.", "மேலும் பார்க்கவும் பிச்சல் பெரி மாந்திரீகம் மேற்கோள்கள் பகுப்புமூடநம்பிக்கைகள்" ]
தீர்த்தக்கரையானது நெடுந்தீவு தெற்குப் பகுதியின் நுழைவாயிலாக அமைந்துள்ள கிராமம் ஆகும். பெயருக்கு ஏற்றால் போல சைவ ஆலயமான காட்டுப்பிள்ளையார் கோவிலில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும் கடற்கரையினை அண்டிய பகுதிகள் தீர்த்தக்கரை எனப்படும். மேலும் அந்தியேட்டி கிரியைகளும் இடம்பெறும்
[ "தீர்த்தக்கரையானது நெடுந்தீவு தெற்குப் பகுதியின் நுழைவாயிலாக அமைந்துள்ள கிராமம் ஆகும்.", "பெயருக்கு ஏற்றால் போல சைவ ஆலயமான காட்டுப்பிள்ளையார் கோவிலில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும் கடற்கரையினை அண்டிய பகுதிகள் தீர்த்தக்கரை எனப்படும்.", "மேலும் அந்தியேட்டி கிரியைகளும் இடம்பெறும்" ]
சௌக்பூரணா அல்லது சௌக்புராணா என்பது பஞ்சாப் அரியானா இமாச்சலப் பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள நாட்டுப்புறக் கலையாகும். உத்தரபிரதேசத்தில் சௌக்பூரணா என்பது மாவு மற்றும் அரிசியைப் பயன்படுத்தி சுவரில் பல்வேறு வடிவமைப்புகளால் அலங்கரிப்பதைக் குறிக்கிறது மேலும் அப்பகுதிக்கு குறிப்பிட்ட வடிவமைப்புகளைப் பயன்படுத்தி அலங்கரிக்கின்றனர். இதேபோல் ஆர்யனின் 1983 கூற்றுப்படி பஞ்சாபில் சௌக்பூரணா என்ற சொல் தரைக்கலை மற்றும் மண் சுவர் ஓவியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த கலை முதன்மையாக பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புற பாரம்பரியமாகும். பஞ்சாபில் ஹோலி கர்வா சௌத் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது கிராமப்புற வீடுகளின் சுவர்கள் மற்றும் முற்றங்கள் தென்னிந்தியாவில் நிறக்கோலம் இராஜஸ்தானில் மந்தனா ஓவியங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள கிராமிய கலைகள் போன்ற வரைபடங்கள் மற்றும் ஓவியங்களால் மேம்படுத்தப்படுகின்றன. பஞ்சாபில் உள்ள சௌக்பூரணா மண் சுவர் கலை மாநிலத்தின் விவசாய பெண்களால் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. முற்றங்களில் இந்த கலை ஒரு துண்டு துணியைப் பயன்படுத்தி வரையப்படுகிறாது. செங்குத்து கிடைமட்ட மற்றும் சாய்ந்த கோடுகளுடன் மரத்தின் உருவங்கள் பூக்கள் பன்னம் கொடிகள் செடிகள் மயில்கள் பல்லக்குகள் வடிவியல் வடிவங்களை வரைவது கலையில் அடங்கும். இந்த கலைகள் பண்டிகை சூழலை சேர்க்கின்றன. வரலாறு சௌக்பூரணா என்ற சொல் இரண்டு வார்த்தைகளால் ஆனது சௌக் என்றால் சதுரம் மற்றும் பூரணா என்றால் நிரப்புதல். அலங்காரம் அல்லது திருவிழாக்களுக்காக வரையப்பட்ட பஞ்சாபின் நாட்டுப்புற மண் சுவர் கலையை இந்தக் கலை பிரதிபலிக்கிறது. 18491949 காலங்களில் மண் சுவர்களில் அவ்வப்போது பறவைகள் அல்லது விலங்குகளுடன் அலங்கார வடிவமைப்புகள் வரையப்பட்டதாக பதிவுகள் உள்ளன. பஞ்சாபின் நாட்டுப்புறக் கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். கிராமக் குயவர்களின் களிமண் பொம்மைகள் மற்றும் அரப்பா சிலைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிடுகிறது. பெண்கள் மண் சுவர்களில் சிக்கலான வடிவமைப்புகளை வரைந்து கொண்டிருக்கிறார்கள். இதேபோல் கலைஞர்கள் மண் சுவர்களை மாட்டு சாணத்தால் பூசுகிறார்கள். பின்னர் அதன்மேல் வெள்ளையடிக்கப்படுகிறது. "லாபம் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு" ஆகியவற்றைக் குறிக்கும் குறியீட்டு ஓவியங்களை உருவாக்கும் கோடுகள் பின்னர் வரையப்படுகின்றன. லலித் கலா அகாதமி 1968 இல் வடஇந்தியாவில் உள்ள கலைஞர்கள் எப்படி ஓவியங்களை வரைகிறார்கள் என்று குறிப்பிட்டது. சில கலைஞர்கள் "காவியங்களில் இருந்து வண்ணமயமான காட்சிகளை சித்தரிப்பதில் ஒரு சிறப்பு பரிசு பெற்றுள்ளனர் சிலர் கருப்பு மை மற்றும் சிந்துர் ஆகியவற்றில் மிக நேர்த்தியாக வேலை செய்கிறார்கள்". அதே வெளியீட்டில் சஞ்சி திருவிழாவில் சுவர்க்கலையின் பரவலானது விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரியின் போது இவ்விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள வட இந்தியாவில் பெண்கள் சுவர்கள் மற்றும் உள் முற்றங்களில் சேறு மற்றும் மாட்டு சாணம் பூசுகிறார்கள். பின்னர் வடிவியல் வடிவமைப்புகள் வட்ட அல்லது முக்கோண களிமண் வட்டுகளுடன் ஒன்றாக வரையப்படுகின்றன. புகைப்படங்கள் வலது267267 பஞ்சாபி திருமண சடங்குகள். மாயன் சௌக் பூரணா வலது200200மாவைப் பயன்படுத்தி வரையப்பட்ட பாரம்பரிய சௌக் பூரணாவின் நவீன வடிவம். ஹோஷியார்பூர் பஞ்சாப் இதனையும் பார்க்கவும் கோலம் நிறக்கோலம் மந்தனா ஓவியங்கள் சான்றுகள் பகுப்புஇந்தியக் கலை பகுப்புபஞ்சாபி பண்பாடு
[ "சௌக்பூரணா அல்லது சௌக்புராணா என்பது பஞ்சாப் அரியானா இமாச்சலப் பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள நாட்டுப்புறக் கலையாகும்.", "உத்தரபிரதேசத்தில் சௌக்பூரணா என்பது மாவு மற்றும் அரிசியைப் பயன்படுத்தி சுவரில் பல்வேறு வடிவமைப்புகளால் அலங்கரிப்பதைக் குறிக்கிறது மேலும் அப்பகுதிக்கு குறிப்பிட்ட வடிவமைப்புகளைப் பயன்படுத்தி அலங்கரிக்கின்றனர்.", "இதேபோல் ஆர்யனின் 1983 கூற்றுப்படி பஞ்சாபில் சௌக்பூரணா என்ற சொல் தரைக்கலை மற்றும் மண் சுவர் ஓவியம் ஆகியவற்றைக் குறிக்கிறது.", "இந்த கலை முதன்மையாக பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புற பாரம்பரியமாகும்.", "பஞ்சாபில் ஹோலி கர்வா சௌத் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது கிராமப்புற வீடுகளின் சுவர்கள் மற்றும் முற்றங்கள் தென்னிந்தியாவில் நிறக்கோலம் இராஜஸ்தானில் மந்தனா ஓவியங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள கிராமிய கலைகள் போன்ற வரைபடங்கள் மற்றும் ஓவியங்களால் மேம்படுத்தப்படுகின்றன.", "பஞ்சாபில் உள்ள சௌக்பூரணா மண் சுவர் கலை மாநிலத்தின் விவசாய பெண்களால் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.", "முற்றங்களில் இந்த கலை ஒரு துண்டு துணியைப் பயன்படுத்தி வரையப்படுகிறாது.", "செங்குத்து கிடைமட்ட மற்றும் சாய்ந்த கோடுகளுடன் மரத்தின் உருவங்கள் பூக்கள் பன்னம் கொடிகள் செடிகள் மயில்கள் பல்லக்குகள் வடிவியல் வடிவங்களை வரைவது கலையில் அடங்கும்.", "இந்த கலைகள் பண்டிகை சூழலை சேர்க்கின்றன.", "வரலாறு சௌக்பூரணா என்ற சொல் இரண்டு வார்த்தைகளால் ஆனது சௌக் என்றால் சதுரம் மற்றும் பூரணா என்றால் நிரப்புதல்.", "அலங்காரம் அல்லது திருவிழாக்களுக்காக வரையப்பட்ட பஞ்சாபின் நாட்டுப்புற மண் சுவர் கலையை இந்தக் கலை பிரதிபலிக்கிறது.", "18491949 காலங்களில் மண் சுவர்களில் அவ்வப்போது பறவைகள் அல்லது விலங்குகளுடன் அலங்கார வடிவமைப்புகள் வரையப்பட்டதாக பதிவுகள் உள்ளன.", "பஞ்சாபின் நாட்டுப்புறக் கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.", "கிராமக் குயவர்களின் களிமண் பொம்மைகள் மற்றும் அரப்பா சிலைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிடுகிறது.", "பெண்கள் மண் சுவர்களில் சிக்கலான வடிவமைப்புகளை வரைந்து கொண்டிருக்கிறார்கள்.", "இதேபோல் கலைஞர்கள் மண் சுவர்களை மாட்டு சாணத்தால் பூசுகிறார்கள்.", "பின்னர் அதன்மேல் வெள்ளையடிக்கப்படுகிறது.", "\"லாபம் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு\" ஆகியவற்றைக் குறிக்கும் குறியீட்டு ஓவியங்களை உருவாக்கும் கோடுகள் பின்னர் வரையப்படுகின்றன.", "லலித் கலா அகாதமி 1968 இல் வடஇந்தியாவில் உள்ள கலைஞர்கள் எப்படி ஓவியங்களை வரைகிறார்கள் என்று குறிப்பிட்டது.", "சில கலைஞர்கள் \"காவியங்களில் இருந்து வண்ணமயமான காட்சிகளை சித்தரிப்பதில் ஒரு சிறப்பு பரிசு பெற்றுள்ளனர் சிலர் கருப்பு மை மற்றும் சிந்துர் ஆகியவற்றில் மிக நேர்த்தியாக வேலை செய்கிறார்கள்\".", "அதே வெளியீட்டில் சஞ்சி திருவிழாவில் சுவர்க்கலையின் பரவலானது விவரிக்கப்பட்டுள்ளது.", "ஆண்டுதோறும் நவராத்திரியின் போது இவ்விழா கொண்டாடப்படுகிறது.", "டெல்லி உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள வட இந்தியாவில் பெண்கள் சுவர்கள் மற்றும் உள் முற்றங்களில் சேறு மற்றும் மாட்டு சாணம் பூசுகிறார்கள்.", "பின்னர் வடிவியல் வடிவமைப்புகள் வட்ட அல்லது முக்கோண களிமண் வட்டுகளுடன் ஒன்றாக வரையப்படுகின்றன.", "புகைப்படங்கள் வலது267267 பஞ்சாபி திருமண சடங்குகள்.", "மாயன் சௌக் பூரணா வலது200200மாவைப் பயன்படுத்தி வரையப்பட்ட பாரம்பரிய சௌக் பூரணாவின் நவீன வடிவம்.", "ஹோஷியார்பூர் பஞ்சாப் இதனையும் பார்க்கவும் கோலம் நிறக்கோலம் மந்தனா ஓவியங்கள் சான்றுகள் பகுப்புஇந்தியக் கலை பகுப்புபஞ்சாபி பண்பாடு" ]
" மேரிஸ் சைல்ட் " "அவர் லேடிஸ் சைல்ட்" "எ சைல்ட் ஆஃப் செயிண்ட் மேரி" அல்லது "தி விர்ஜின் மேரிஸ் சைல்ட்" ஜெர்மன் மரியன்கைண்ட் என்பது 1812 இல் கிரிஸ்துமசு விசித்திரக் கதைகள் தொகுப்பில் கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மனிய விசித்திரக் கதையாகும் 3 இது ஆர்னேதாம்சன் வகை 710 ஐச் சேர்ந்த கதையாகும். கிரிம் சகோதரர்கள் இத்தாலிய ஆடு முகம் கொண்ட பெண் மற்றும் நார்வேஜியன் தி லாஸ்ஸி மற்றும் அவரது காட்மதர் ஆகியவற்றுடன் அதன் ஒற்றுமையைக் குறிப்பிட்டனர். ஃபிட்சரின் பறவையின் தடைசெய்யப்பட்ட கதவு மற்றும் சொல்லக்கூடிய கறை ஆகியவற்றுடன் அதன் தொடர்பையும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த கூறுகளைப் பயன்படுத்தும் பிற கதைகள் ப்ளூபியர்ட் மற்றும் " இன் தி பிளாக் வுமன்ஸ் கேஸில் ஆகியனவாகும் ". தோற்றம் இந்த கதை 1812 இல் கிண்டர்உண்ட் ஹவுஸ்மார்கனின் முதல் பதிப்பில் கிரிம் சகோதரர்களால் வெளியிடப்பட்டது. மேலும் அடுத்தடுத்த பதிப்புகளில் சிறிது மாற்றங்களும் செய்யப்பட்டது. அவர்களின் மூலம் கிரெட்சன் வைல்ட் 17871819 ஆகும். சுருக்கம் ஒரு ஏழை விறகுவெட்டி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று வயது மகள் இருந்தாள். அவர்களால் அக்குழந்தைக்கும் உணவளிக்க முடியவில்லை. கன்னி மேரி விறகுவெட்டியிடம் தோன்றி குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். அதனால் அவர்கள் குழந்தையை அவருக்குக் கொடுத்தார்கள். அவள் பரலோகத்தில் மகிழ்ச்சியாக வளர்ந்தாள். ஒரு நாள் கன்னி மேரி ஒரு பயணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தப் பெண்ணிடம் ஒரு சாவியைக் கொடுத்து அவளால் பன்னிரண்டு கதவுகளைத் திறக்க முடியும் ஆனால் பதின்மூன்றாவது கதவுகளைத் திறக்கக் கூடாது என்று கூறினார். அவள் முதல் பன்னிரண்டைத் திறந்து அவர்களுக்குப் பின்னால் அப்போஸ்தலர்களைக் கண்டாள். பிறகு பதின்மூன்றாவது கதவைத் திறந்தாள். அதன் பின்னால் திரித்துவம் இருந்தது. அவளுடைய விரல் தங்கத்தால் கறைபட்டிருந்தது. அவள் அதை மறைக்க முயன்று மூன்று முறை பொய் சொன்னாள். கன்னி மேரி அவள் கீழ்ப்படியாமை மற்றும் பொய்க்காக இனி அங்கு இருக்க முடியாது என்று கூறினார். அவள் தூங்கி எழுந்து ஒரு காட்டில் தன்னைக் கண்டாள். தன் துரதிர்ஷ்டத்தைப் பற்றிப் புலம்பி ஒரு வெற்று மரத்தில் வாழ்ந்து காட்டுச் செடிகளை தின்று தன் ஆடைகளையெல்லாம் கிழித்து நிர்வாணமாக இருந்தாள். ஒரு நாள் ஒரு மன்னன் அவள் அழகாக இருந்தாலும் பேச முடியாதவளாக இருப்பதைக் கண்டான். அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டான். ஒரு வருடம் கழித்து அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். கன்னி மேரி தோன்றி கதவைத் திறந்ததை ஒப்புக்கொள்ளும்படி கோரினார். அவள் மீண்டும் பொய் சொன்னாள். கன்னி மகனை அழைத்துச் சென்றாள். அவள் குழந்தையைக் கொன்று சாப்பிட்டாள் என்று மக்கள் கிசுகிசுத்தனர். மற்றொரு ஆண்டில் அவளுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அது முன்பு போலவே நடந்தது. மூன்றாம் ஆண்டு அவளுக்கு ஒரு மகள் இருந்தாள். கன்னி மேரி அவளை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்று தன் மகன்களைக் காட்டினாள். ஆனால் அம்முறையும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த முறை ராஜாவால் தனது அமைச்சர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவள் மேடைக்குக் கொண்டுவரப்பட்டபோது அவள் மனந்திருந்தினாள். அவள் இறப்பதற்கு முன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். கன்னி மேரி அவள் குழந்தைகளை திரும்பத் தந்து அவளது பேச்சு சக்தியை மீட்டெடுத்து அவளுடைய வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியைக் கொடுத்தார். மாறுபாடுகள் இந்தக் கதையின் பிற பதிப்புகளில் கருப்பொருள் மாற்றமின்றி இருப்பினும் மதக் கருப்பொருள்கள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. மேலும் கன்னி மேரி மற்றும் பிற கிறிஸ்தவ உருவங்கள் தேவதைகளாக மாற்றப்படுகின்றன. கிரிம் சகோதரர்கள் வெளி இணைப்புகள் பகுப்புவிசித்திரக் கதைகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "\" மேரிஸ் சைல்ட் \" \"அவர் லேடிஸ் சைல்ட்\" \"எ சைல்ட் ஆஃப் செயிண்ட் மேரி\" அல்லது \"தி விர்ஜின் மேரிஸ் சைல்ட்\" ஜெர்மன் மரியன்கைண்ட் என்பது 1812 இல் கிரிஸ்துமசு விசித்திரக் கதைகள் தொகுப்பில் கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மனிய விசித்திரக் கதையாகும் 3 இது ஆர்னேதாம்சன் வகை 710 ஐச் சேர்ந்த கதையாகும்.", "கிரிம் சகோதரர்கள் இத்தாலிய ஆடு முகம் கொண்ட பெண் மற்றும் நார்வேஜியன் தி லாஸ்ஸி மற்றும் அவரது காட்மதர் ஆகியவற்றுடன் அதன் ஒற்றுமையைக் குறிப்பிட்டனர்.", "ஃபிட்சரின் பறவையின் தடைசெய்யப்பட்ட கதவு மற்றும் சொல்லக்கூடிய கறை ஆகியவற்றுடன் அதன் தொடர்பையும் அவர்கள் குறிப்பிட்டனர்.", "இந்த கூறுகளைப் பயன்படுத்தும் பிற கதைகள் ப்ளூபியர்ட் மற்றும் \" இன் தி பிளாக் வுமன்ஸ் கேஸில் ஆகியனவாகும் \".", "தோற்றம் இந்த கதை 1812 இல் கிண்டர்உண்ட் ஹவுஸ்மார்கனின் முதல் பதிப்பில் கிரிம் சகோதரர்களால் வெளியிடப்பட்டது.", "மேலும் அடுத்தடுத்த பதிப்புகளில் சிறிது மாற்றங்களும் செய்யப்பட்டது.", "அவர்களின் மூலம் கிரெட்சன் வைல்ட் 17871819 ஆகும்.", "சுருக்கம் ஒரு ஏழை விறகுவெட்டி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று வயது மகள் இருந்தாள்.", "அவர்களால் அக்குழந்தைக்கும் உணவளிக்க முடியவில்லை.", "கன்னி மேரி விறகுவெட்டியிடம் தோன்றி குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தார்.", "அதனால் அவர்கள் குழந்தையை அவருக்குக் கொடுத்தார்கள்.", "அவள் பரலோகத்தில் மகிழ்ச்சியாக வளர்ந்தாள்.", "ஒரு நாள் கன்னி மேரி ஒரு பயணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.", "அந்தப் பெண்ணிடம் ஒரு சாவியைக் கொடுத்து அவளால் பன்னிரண்டு கதவுகளைத் திறக்க முடியும் ஆனால் பதின்மூன்றாவது கதவுகளைத் திறக்கக் கூடாது என்று கூறினார்.", "அவள் முதல் பன்னிரண்டைத் திறந்து அவர்களுக்குப் பின்னால் அப்போஸ்தலர்களைக் கண்டாள்.", "பிறகு பதின்மூன்றாவது கதவைத் திறந்தாள்.", "அதன் பின்னால் திரித்துவம் இருந்தது.", "அவளுடைய விரல் தங்கத்தால் கறைபட்டிருந்தது.", "அவள் அதை மறைக்க முயன்று மூன்று முறை பொய் சொன்னாள்.", "கன்னி மேரி அவள் கீழ்ப்படியாமை மற்றும் பொய்க்காக இனி அங்கு இருக்க முடியாது என்று கூறினார்.", "அவள் தூங்கி எழுந்து ஒரு காட்டில் தன்னைக் கண்டாள்.", "தன் துரதிர்ஷ்டத்தைப் பற்றிப் புலம்பி ஒரு வெற்று மரத்தில் வாழ்ந்து காட்டுச் செடிகளை தின்று தன் ஆடைகளையெல்லாம் கிழித்து நிர்வாணமாக இருந்தாள்.", "ஒரு நாள் ஒரு மன்னன் அவள் அழகாக இருந்தாலும் பேச முடியாதவளாக இருப்பதைக் கண்டான்.", "அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டான்.", "ஒரு வருடம் கழித்து அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.", "கன்னி மேரி தோன்றி கதவைத் திறந்ததை ஒப்புக்கொள்ளும்படி கோரினார்.", "அவள் மீண்டும் பொய் சொன்னாள்.", "கன்னி மகனை அழைத்துச் சென்றாள்.", "அவள் குழந்தையைக் கொன்று சாப்பிட்டாள் என்று மக்கள் கிசுகிசுத்தனர்.", "மற்றொரு ஆண்டில் அவளுக்கு இன்னொரு மகன் பிறந்தான்.", "அது முன்பு போலவே நடந்தது.", "மூன்றாம் ஆண்டு அவளுக்கு ஒரு மகள் இருந்தாள்.", "கன்னி மேரி அவளை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்று தன் மகன்களைக் காட்டினாள்.", "ஆனால் அம்முறையும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை.", "இந்த முறை ராஜாவால் தனது அமைச்சர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.", "ராணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.", "அவள் மேடைக்குக் கொண்டுவரப்பட்டபோது அவள் மனந்திருந்தினாள்.", "அவள் இறப்பதற்கு முன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள்.", "கன்னி மேரி அவள் குழந்தைகளை திரும்பத் தந்து அவளது பேச்சு சக்தியை மீட்டெடுத்து அவளுடைய வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியைக் கொடுத்தார்.", "மாறுபாடுகள் இந்தக் கதையின் பிற பதிப்புகளில் கருப்பொருள் மாற்றமின்றி இருப்பினும் மதக் கருப்பொருள்கள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.", "மேலும் கன்னி மேரி மற்றும் பிற கிறிஸ்தவ உருவங்கள் தேவதைகளாக மாற்றப்படுகின்றன.", "கிரிம் சகோதரர்கள் வெளி இணைப்புகள் பகுப்புவிசித்திரக் கதைகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
நர நாராயண் கூடுகை அல்லது பக்கஞ்சோர் கூடுகை என்றும் அழைக்கப்படும் இந்த விழா சத்தீஸ்கரில் உள்ள காங்கர் மாவட்டத்தில் உள்ள பரல்கோட்டில் தற்போதைய பக்கஞ்சோர் ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு கூடுகையாகும். முதலில் மகர சங்கராந்தி பண்டிகை அன்று ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த நர நாராயண் கூடுகை தற்போது மகர சங்கராந்தி அன்று தொடங்கி எட்டு முதல் பத்து நாட்கள் வரை நீடிக்கும். சராசரியாக நான்கு முதல் ஐந்து இலட்சம் வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். அந்த நாட்களில் சுற்று வட்டாரத்தில் நடக்கும் வணிக மதிப்பே கோடிக்கணக்கில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி சத்யானந்த பரமஹன்சாவை கடவுளின் அவதாரம் என்று நம்பிய அவரது பக்தர்கள் இந்த நிகழ்வைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். நர நாராயணர் கோவில் சத்யானந்த சேவாஷ்ரம் சங்கம் நர நாராயண் ஆசிரமத்தின் வாசல் ஸ்ரீமத் ஸ்வாமி சத்யானந்த பரமஹன்சதேப்என்பவராலேயே பக்கஞ்சோர்பக்கஞ்சோரில் உள்ள நர நாராயண கோவில் மற்றும் சத்யானந்த சேவாஷ்ரம் சங்கம் ஆகியவை நிறுவபட்டது. சுவாமி சத்யானந்த் பங்களாதேஷில் உள்ள ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாவில் பிறந்தார் இந்தியப் பிரிவினைக்கு முன் வங்காள மாகாணமாக அறியப்பட்டது. சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்த. அவர் தனது இளமை பருவத்திலேயே தனது குடும்பத்தை விட்டு துறவு பாதையை ஏற்றுக்கொண்டார். மதத்தின் மீதான அவரது நாட்டம் மற்றும் அவரது திறமையான பிரசங்கத்தின் காரணமாக ஏராளமான பக்தர்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். இந்திய நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இவரின் சீடர்கள் இவரை கடவுளின் தூதராக வணங்கத் தொடங்கினர். முதல் ஆசிரமம் ஆசிரமத்தின் காட்சி பங்களாதேஷில் உள்ள மதன்பாதியில் தனது வீட்டையே மாற்றியமைத்து தனது முதல் ஆசிரமமாக சுவாமி சத்யானந்தா கட்டி ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக அங்கேயேஅவரை பின்பற்றுபவர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்து வந்தார். 1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சுவாமி சத்யானந்தா தனது சீடருடன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து பரல்கோட்டில் தற்போதைய பக்கஞ்சோர் குடியேறினார். பக்கஞ்சோரில் உள்ள நர நாராயண் சேவாஸ்ரமத்தை தொடங்கி மக்களுக்கு சேவை செய்துள்ளார். சுவாமியின் சமாதி சுவாமி சத்யானந்தா தனது மனித வாழ்க்கை காலத்தில் நர நாராயண் சேவாகிராம் மூலம் மக்களுக்கு ஆன்மீக சேவைகளை செய்தார் மேலும் உள்ளூர் மக்கள் அவரை ஒரு கடவுளின் அவதாரம் என்று நம்பினர். 1974 ம் ஆண்டில் சுவாமி சத்யானந்தா சமாதி நிலையை அடைந்தார். அவரது கல்லறை இப்பகுதியில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆகும். அவரது பூத உடல் அவரது சிலைக்கு கீழே ஒரு சிறப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. சுவாமியின் சமாதி முதல் தனியார் மேல்நிலைப்பள்ளி 1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அகதிகளாக வந்த மக்கள் அந்தப் பகுதியின் மிகப் பெரிய பிரச்சனையாக அவர்களின் குழந்தைகளின் கல்வியை எதிர்கொண்டனர். முறையான கல்வி கிடைக்காமல் துன்பப்படுவதைக் கண்ட அவரது சீடர்கள் மற்றும் நர நாராயண் சேவாகிராம் நிறுவனத்தின் ஆதரவுடன் சுவாமி சத்யானந்தா குழந்தைகளுக்காக முதல் தனியார் மேல்நிலைப் பள்ளியை அங்கே நிறுவினார். 1979 இல் பதிவு செய்யப்பட்ட இந்தப் பள்ளி தற்போது சத்யானந்தா மேல்நிலைப் பள்ளி என்று அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பக்கஞ்சோர் கூடுகையின் கருப்பொருள் பாடல் 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூடுகையை மேலும் பிரபலமாகும் வகையில் மாற்ற அதற்காகவே கருப்பொருள் பாடலை பிரசென்ஜித் ஹல்தார் ஜீத் உருவாக்கினார். மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புசத்தீஸ்கரின் விழாக்கள்
[ "நர நாராயண் கூடுகை அல்லது பக்கஞ்சோர் கூடுகை என்றும் அழைக்கப்படும் இந்த விழா சத்தீஸ்கரில் உள்ள காங்கர் மாவட்டத்தில் உள்ள பரல்கோட்டில் தற்போதைய பக்கஞ்சோர் ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு கூடுகையாகும்.", "முதலில் மகர சங்கராந்தி பண்டிகை அன்று ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த நர நாராயண் கூடுகை தற்போது மகர சங்கராந்தி அன்று தொடங்கி எட்டு முதல் பத்து நாட்கள் வரை நீடிக்கும்.", "சராசரியாக நான்கு முதல் ஐந்து இலட்சம் வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்.", "அந்த நாட்களில் சுற்று வட்டாரத்தில் நடக்கும் வணிக மதிப்பே கோடிக்கணக்கில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.", "சுவாமி சத்யானந்த பரமஹன்சாவை கடவுளின் அவதாரம் என்று நம்பிய அவரது பக்தர்கள் இந்த நிகழ்வைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.", "நர நாராயணர் கோவில் சத்யானந்த சேவாஷ்ரம் சங்கம் நர நாராயண் ஆசிரமத்தின் வாசல் ஸ்ரீமத் ஸ்வாமி சத்யானந்த பரமஹன்சதேப்என்பவராலேயே பக்கஞ்சோர்பக்கஞ்சோரில் உள்ள நர நாராயண கோவில் மற்றும் சத்யானந்த சேவாஷ்ரம் சங்கம் ஆகியவை நிறுவபட்டது.", "சுவாமி சத்யானந்த் பங்களாதேஷில் உள்ள ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாவில் பிறந்தார் இந்தியப் பிரிவினைக்கு முன் வங்காள மாகாணமாக அறியப்பட்டது.", "சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்த.", "அவர் தனது இளமை பருவத்திலேயே தனது குடும்பத்தை விட்டு துறவு பாதையை ஏற்றுக்கொண்டார்.", "மதத்தின் மீதான அவரது நாட்டம் மற்றும் அவரது திறமையான பிரசங்கத்தின் காரணமாக ஏராளமான பக்தர்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.", "இந்திய நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இவரின் சீடர்கள் இவரை கடவுளின் தூதராக வணங்கத் தொடங்கினர்.", "முதல் ஆசிரமம் ஆசிரமத்தின் காட்சி பங்களாதேஷில் உள்ள மதன்பாதியில் தனது வீட்டையே மாற்றியமைத்து தனது முதல் ஆசிரமமாக சுவாமி சத்யானந்தா கட்டி ஆரம்பித்தார்.", "பல ஆண்டுகளாக அங்கேயேஅவரை பின்பற்றுபவர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.", "1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சுவாமி சத்யானந்தா தனது சீடருடன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து பரல்கோட்டில் தற்போதைய பக்கஞ்சோர் குடியேறினார்.", "பக்கஞ்சோரில் உள்ள நர நாராயண் சேவாஸ்ரமத்தை தொடங்கி மக்களுக்கு சேவை செய்துள்ளார்.", "சுவாமியின் சமாதி சுவாமி சத்யானந்தா தனது மனித வாழ்க்கை காலத்தில் நர நாராயண் சேவாகிராம் மூலம் மக்களுக்கு ஆன்மீக சேவைகளை செய்தார் மேலும் உள்ளூர் மக்கள் அவரை ஒரு கடவுளின் அவதாரம் என்று நம்பினர்.", "1974 ம் ஆண்டில் சுவாமி சத்யானந்தா சமாதி நிலையை அடைந்தார்.", "அவரது கல்லறை இப்பகுதியில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆகும்.", "அவரது பூத உடல் அவரது சிலைக்கு கீழே ஒரு சிறப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.", "சுவாமியின் சமாதி முதல் தனியார் மேல்நிலைப்பள்ளி 1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அகதிகளாக வந்த மக்கள் அந்தப் பகுதியின் மிகப் பெரிய பிரச்சனையாக அவர்களின் குழந்தைகளின் கல்வியை எதிர்கொண்டனர்.", "முறையான கல்வி கிடைக்காமல் துன்பப்படுவதைக் கண்ட அவரது சீடர்கள் மற்றும் நர நாராயண் சேவாகிராம் நிறுவனத்தின் ஆதரவுடன் சுவாமி சத்யானந்தா குழந்தைகளுக்காக முதல் தனியார் மேல்நிலைப் பள்ளியை அங்கே நிறுவினார்.", "1979 இல் பதிவு செய்யப்பட்ட இந்தப் பள்ளி தற்போது சத்யானந்தா மேல்நிலைப் பள்ளி என்று அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.", "பக்கஞ்சோர் கூடுகையின் கருப்பொருள் பாடல் 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூடுகையை மேலும் பிரபலமாகும் வகையில் மாற்ற அதற்காகவே கருப்பொருள் பாடலை பிரசென்ஜித் ஹல்தார் ஜீத் உருவாக்கினார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புசத்தீஸ்கரின் விழாக்கள்" ]
400400 கஜன் பக்தர்களும் பார்வையாளர்களும் 14 ஏப்ரல் 2014 அன்று ஹவுராவில் உள்ள நார்னா கிராமத்தில் உள்ள பஞ்சானந்தா மந்திரில் கூடியுள்ளனர். கஜன் அல்லது சிவகஜன் என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் ஒரு நாட்டுப்புற திருவிழாவாகும் . இது சிவன் நீல் மற்றும் தர்மராஜ் போன்ற தெய்வங்களுடன் தொடர்புடையது . மேலும் சைத்ரா மாதத்தின் கடைசி நாளான ஏப்ரல் 14 சைத்ரா சங்கராந்தியின் போது நடைபெறும் கொண்டாட்டத்தின் மையமாக இந்து கடவுள்களான சிவனும் பார்வதியும் உள்ளனர் அதைத் தொடர்ந்து பொய்லா பைசாக் அல்லது பெங்காலி புத்தாண்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து வரவிருக்கும் ஆண்டில் அமோக விளைச்சலுக்கும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறவும் மேற்கு வங்காளம் திரிபுரா மற்றும் அஸ்ஸாமிலும் கொண்டாடப்படும் மூன்று நாள் திருவிழா மனதை மயக்கும் "சரக்" போன்ற சில சடங்குகளுடன் முடிவடைகிறது இந்த விழாவில் பங்கேற்பவர்கள் சன்னியாசி அல்லது போக்டோ என்று அழைக்கப்படுகிறார்கள். சரக் அல்லது கஜனின் ஆரம்ப வரலாற்றைக் கண்டறியும் திட்டவட்டமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. பௌத்தம் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் வங்காளத்தில் தஞ்சமடைந்த பௌத்த பிக்குகள் இந்து மதத்திற்கு மாறி தவம் மற்றும் துறவறச் சடங்குகளை நாட்டுப்புறங்களில் கொண்டு வந்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பண்டிகையின் மையக் கருப்பொருள் வலி பக்தி மற்றும் தியாகம் மூலம் கடவுளைத் திருப்திப்படுத்தி அவர்களின் அருளைப் பெறுவதாகும். சொற்பிறப்பியல் பெங்காலியில் கஜன் என்ற சொல் கர்ஜன் அல்லது கர்ஜனை என்ற வார்த்தையிலிருந்து வந்தது இது சன்னியாசிகள் துறவிகள் பண்டிகைகளின் போது வெளியிடும் குலவை சத்தத்தின் காரணமாக வந்திருக்கலாம். மாற்றாக கஜன் என்ற சொல் இரண்டு சொற்களின் பகுதிகளின் கலவையாகக் கருதப்படுகிறது கிராம் கிராமம் மற்றும் ஜனசதரன் சாதாரண நாட்டுப்புறம் ஆகிய வார்த்தைகளின் கலவையாகக் கூட வந்திருக்கலாம். இந்த வகையில் கஜன் என்பது கிராம மக்களின் நாட்டுப்புற திருவிழாவாகும். முக்கியத்துவம் சிவனின் கஜனில் சிவன் ஹரகாளியை இந்த நாளில் திருமணம் செய்து கொள்கிறார். சன்னியாசிகள் பர்ஜாத்ரியை மணமகன் வீட்டு கொண்டாட்டத்தை உருவாக்குகிறார்கள். தர்மத்தின் கஜனில் தர்மதாகூர் பங்குரா மாவட்டம் அல்லது முக்தியில் காமினிகாமாக்யாவை மணந்தார். கஜன் திருவிழா பற்றிய சமீபத்திய ஆய்வுகள் 1 நிக்கோலஸ் ஆர். ரைட்ஸ் ஆஃப் ஸ்பிரிங். வங்காள கிராமத்தில் கஜன் . புது தில்லி குரோனிகல் புக்ஸ் 2008 மற்றும் 2 ஃபெராரி குற்றவாளிகள் மற்றும் பெருமைமிக்க பெண்கள். பெங்காலி திருவிழாவில் பாலினத்தை பேச்சுவார்த்தை நடத்துதல் . கல்கத்தா மற்றும் லண்டன் சீகல் 2010. கொண்டாட்டம் கஜன் சன்யாசிகள் வர்ணம் பூசப்பட்ட முகங்கள் மற்றும் ஆடைகளுடன் கொல்கத்தா தெருக்களில் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கஜனர் கானைப் பாடி வந்துள்ளனர். இவ்வழக்கம் தற்போது காணப்படவில்லை. சரக் பூஜையின் மரபுகளில் சரக் அல்லது கஜாரி மரத்தை வணங்குவதும் பக்தர்கள் தவம் செய்யும் செயலாக கொக்கிகள் அல்லது நீண்ட ஊசிகள் போன்ற கூர்மையான பொருட்களைக் கொண்டு தங்களைத் தாங்களே குத்திக்கொள்வதும் அடங்கும். கஜனின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி ஆடைகள். பக்தர்கள் கடவுள் மற்றும் அவர்களின் துணைவியார் போல் வேடமிட்டு பாடி ஆடுவார்கள் அல்லது புராணக் கதைகள் தொடர்பான சிறு நடன நாடகங்களையும் நடத்துகிறார்கள் கண்காட்சிகள் 400400 1849 இல் கொல்கத்தாவில் சரக் திருவிழா கஜன் கொண்டாட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு கண்காட்சிகள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் அமைக்கப்பட்டு நடைபெறும்.. மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புநாட்டுப்புறக் கலைகள் பகுப்புநாட்டுப்புறவியல் பகுப்புமேற்கு வங்காள திருவிழாக்கள்
[ "400400 கஜன் பக்தர்களும் பார்வையாளர்களும் 14 ஏப்ரல் 2014 அன்று ஹவுராவில் உள்ள நார்னா கிராமத்தில் உள்ள பஞ்சானந்தா மந்திரில் கூடியுள்ளனர்.", "கஜன் அல்லது சிவகஜன் என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் ஒரு நாட்டுப்புற திருவிழாவாகும் .", "இது சிவன் நீல் மற்றும் தர்மராஜ் போன்ற தெய்வங்களுடன் தொடர்புடையது .", "மேலும் சைத்ரா மாதத்தின் கடைசி நாளான ஏப்ரல் 14 சைத்ரா சங்கராந்தியின் போது நடைபெறும் கொண்டாட்டத்தின் மையமாக இந்து கடவுள்களான சிவனும் பார்வதியும் உள்ளனர் அதைத் தொடர்ந்து பொய்லா பைசாக் அல்லது பெங்காலி புத்தாண்டு வருகிறது.", "இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து வரவிருக்கும் ஆண்டில் அமோக விளைச்சலுக்கும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறவும் மேற்கு வங்காளம் திரிபுரா மற்றும் அஸ்ஸாமிலும் கொண்டாடப்படும் மூன்று நாள் திருவிழா மனதை மயக்கும் \"சரக்\" போன்ற சில சடங்குகளுடன் முடிவடைகிறது இந்த விழாவில் பங்கேற்பவர்கள் சன்னியாசி அல்லது போக்டோ என்று அழைக்கப்படுகிறார்கள்.", "சரக் அல்லது கஜனின் ஆரம்ப வரலாற்றைக் கண்டறியும் திட்டவட்டமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.", "பௌத்தம் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் வங்காளத்தில் தஞ்சமடைந்த பௌத்த பிக்குகள் இந்து மதத்திற்கு மாறி தவம் மற்றும் துறவறச் சடங்குகளை நாட்டுப்புறங்களில் கொண்டு வந்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.", "இந்த பண்டிகையின் மையக் கருப்பொருள் வலி பக்தி மற்றும் தியாகம் மூலம் கடவுளைத் திருப்திப்படுத்தி அவர்களின் அருளைப் பெறுவதாகும்.", "சொற்பிறப்பியல் பெங்காலியில் கஜன் என்ற சொல் கர்ஜன் அல்லது கர்ஜனை என்ற வார்த்தையிலிருந்து வந்தது இது சன்னியாசிகள் துறவிகள் பண்டிகைகளின் போது வெளியிடும் குலவை சத்தத்தின் காரணமாக வந்திருக்கலாம்.", "மாற்றாக கஜன் என்ற சொல் இரண்டு சொற்களின் பகுதிகளின் கலவையாகக் கருதப்படுகிறது கிராம் கிராமம் மற்றும் ஜனசதரன் சாதாரண நாட்டுப்புறம் ஆகிய வார்த்தைகளின் கலவையாகக் கூட வந்திருக்கலாம்.", "இந்த வகையில் கஜன் என்பது கிராம மக்களின் நாட்டுப்புற திருவிழாவாகும்.", "முக்கியத்துவம் சிவனின் கஜனில் சிவன் ஹரகாளியை இந்த நாளில் திருமணம் செய்து கொள்கிறார்.", "சன்னியாசிகள் பர்ஜாத்ரியை மணமகன் வீட்டு கொண்டாட்டத்தை உருவாக்குகிறார்கள்.", "தர்மத்தின் கஜனில் தர்மதாகூர் பங்குரா மாவட்டம் அல்லது முக்தியில் காமினிகாமாக்யாவை மணந்தார்.", "கஜன் திருவிழா பற்றிய சமீபத்திய ஆய்வுகள் 1 நிக்கோலஸ் ஆர்.", "ரைட்ஸ் ஆஃப் ஸ்பிரிங்.", "வங்காள கிராமத்தில் கஜன் .", "புது தில்லி குரோனிகல் புக்ஸ் 2008 மற்றும் 2 ஃபெராரி குற்றவாளிகள் மற்றும் பெருமைமிக்க பெண்கள்.", "பெங்காலி திருவிழாவில் பாலினத்தை பேச்சுவார்த்தை நடத்துதல் .", "கல்கத்தா மற்றும் லண்டன் சீகல் 2010.", "கொண்டாட்டம் கஜன் சன்யாசிகள் வர்ணம் பூசப்பட்ட முகங்கள் மற்றும் ஆடைகளுடன் கொல்கத்தா தெருக்களில் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கஜனர் கானைப் பாடி வந்துள்ளனர்.", "இவ்வழக்கம் தற்போது காணப்படவில்லை.", "சரக் பூஜையின் மரபுகளில் சரக் அல்லது கஜாரி மரத்தை வணங்குவதும் பக்தர்கள் தவம் செய்யும் செயலாக கொக்கிகள் அல்லது நீண்ட ஊசிகள் போன்ற கூர்மையான பொருட்களைக் கொண்டு தங்களைத் தாங்களே குத்திக்கொள்வதும் அடங்கும்.", "கஜனின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி ஆடைகள்.", "பக்தர்கள் கடவுள் மற்றும் அவர்களின் துணைவியார் போல் வேடமிட்டு பாடி ஆடுவார்கள் அல்லது புராணக் கதைகள் தொடர்பான சிறு நடன நாடகங்களையும் நடத்துகிறார்கள் கண்காட்சிகள் 400400 1849 இல் கொல்கத்தாவில் சரக் திருவிழா கஜன் கொண்டாட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு கண்காட்சிகள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் அமைக்கப்பட்டு நடைபெறும்.. மேற்கோள்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள் பகுப்புநாட்டுப்புறக் கலைகள் பகுப்புநாட்டுப்புறவியல் பகுப்புமேற்கு வங்காள திருவிழாக்கள்" ]
கோபால் பத்தா அல்லது கோபால் பந்தா என்று பிரபலமாக அறியப்படும் கோபால் சந்திர முகர்ஜி 19132005 1946 ஆம் ஆண்டு கல்கத்தா படுகொலையின் போது முஸ்லிம் லீக் தாக்குதல்களில் இருந்து இந்துக்களைப் பாதுகாக்க இந்திய தேசிய இராணுவத்துடன் இணைந்து ஆயுதம் ஏந்திய இந்திய தொழிலதிபர் ஆவார். ஆரம்ப வாழ்க்கை கோபால் கொல்கத்தாவின் பௌபஜாரில் உள்ள மலங்கா லேனில் ஒரு பெங்காலி இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் புரட்சியாளர் நுகும் சந்திர முகோபாத்யாயாவின் மருமகன் ஆவார். அவரது குழந்தைப் பருவத்தில் அவரது குடும்பம் கல்லூரித் தெருவில் இறைச்சிக் கடை நடத்தி வந்ததால் அவர் பந்தா என்ற புனைப்பெயரைப் பெற்றார் தொழில் இவர் இறைச்சிக் கடை நடத்தி வந்தார். தனது வியாபாரத்தின் ஒரு பகுதியாக அவர் தொடர்ந்து முஸ்லிம் வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டார். வரலாற்றாசிரியர் சந்தீப் பந்தோபாத்யாயின் கூற்றுப்படி கோபால் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த கசப்பையும் வெளிப்படுத்தவில்லை. சமூகப்பணி ஆகஸ்ட் 16 1946 அன்று பாகிஸ்தானை உருவாக்குவதற்காக முஸ்லீம் லீக் அறிவித்த நேரடி நடவடிக்கை நாளில் கல்கத்தா படுகொலையின் போது கோபாலும் அவரது இந்திய தேசிய இராணுவமும் மீட்பர்களாகவும் ஹீரோக்களாகவும் போற்றப்பட்டனர் . அவரது வாழ்க்கையில் பின்னர் கோபால் ஒரு சமூக ஆர்வலரானார் மற்றும் ஆதரவற்றோருக்கான தேசிய நிவாரண மையம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார். 1946 ஆகஸ்டு 18ல் இருந்து கோபால் சந்திர முகோபாத்யாய் இந்து எதிர்ப்பிற்கு எதிரான தன் முன்னெடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் தற்போது மேற்கு வங்காளம் என்று அழைக்கப்படும் முழுப் பகுதியும் 1947ல் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியிருக்கும். ஆன்மீகப்பணி அவர் தனது பகுதியில் காளி பூஜையைத் தொடங்கினார் . கல்கத்தாவில் ஒவ்வொரு ஆண்டும் காளி பூஜைக் கொண்டாட்டங்களின் போது அவர் தொடங்கிய புகழ்பெற்ற பூஜையைப் பார்க்க பலர் வருகிறார்கள். 2014 இல் இந்து ஒற்றுமை கோபால் பாந்தாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. மேற்கோள்கள் பகுப்பு1913 பிறப்புகள் பகுப்புஇந்திய சமூகசேவகர்கள் பகுப்பு2005 இறப்புகள்
[ "கோபால் பத்தா அல்லது கோபால் பந்தா என்று பிரபலமாக அறியப்படும் கோபால் சந்திர முகர்ஜி 19132005 1946 ஆம் ஆண்டு கல்கத்தா படுகொலையின் போது முஸ்லிம் லீக் தாக்குதல்களில் இருந்து இந்துக்களைப் பாதுகாக்க இந்திய தேசிய இராணுவத்துடன் இணைந்து ஆயுதம் ஏந்திய இந்திய தொழிலதிபர் ஆவார்.", "ஆரம்ப வாழ்க்கை கோபால் கொல்கத்தாவின் பௌபஜாரில் உள்ள மலங்கா லேனில் ஒரு பெங்காலி இந்து குடும்பத்தில் பிறந்தார்.", "இவர் புரட்சியாளர் நுகும் சந்திர முகோபாத்யாயாவின் மருமகன் ஆவார்.", "அவரது குழந்தைப் பருவத்தில் அவரது குடும்பம் கல்லூரித் தெருவில் இறைச்சிக் கடை நடத்தி வந்ததால் அவர் பந்தா என்ற புனைப்பெயரைப் பெற்றார் தொழில் இவர் இறைச்சிக் கடை நடத்தி வந்தார்.", "தனது வியாபாரத்தின் ஒரு பகுதியாக அவர் தொடர்ந்து முஸ்லிம் வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டார்.", "வரலாற்றாசிரியர் சந்தீப் பந்தோபாத்யாயின் கூற்றுப்படி கோபால் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த கசப்பையும் வெளிப்படுத்தவில்லை.", "சமூகப்பணி ஆகஸ்ட் 16 1946 அன்று பாகிஸ்தானை உருவாக்குவதற்காக முஸ்லீம் லீக் அறிவித்த நேரடி நடவடிக்கை நாளில் கல்கத்தா படுகொலையின் போது கோபாலும் அவரது இந்திய தேசிய இராணுவமும் மீட்பர்களாகவும் ஹீரோக்களாகவும் போற்றப்பட்டனர் .", "அவரது வாழ்க்கையில் பின்னர் கோபால் ஒரு சமூக ஆர்வலரானார் மற்றும் ஆதரவற்றோருக்கான தேசிய நிவாரண மையம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார்.", "1946 ஆகஸ்டு 18ல் இருந்து கோபால் சந்திர முகோபாத்யாய் இந்து எதிர்ப்பிற்கு எதிரான தன் முன்னெடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் தற்போது மேற்கு வங்காளம் என்று அழைக்கப்படும் முழுப் பகுதியும் 1947ல் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியிருக்கும்.", "ஆன்மீகப்பணி அவர் தனது பகுதியில் காளி பூஜையைத் தொடங்கினார் .", "கல்கத்தாவில் ஒவ்வொரு ஆண்டும் காளி பூஜைக் கொண்டாட்டங்களின் போது அவர் தொடங்கிய புகழ்பெற்ற பூஜையைப் பார்க்க பலர் வருகிறார்கள்.", "2014 இல் இந்து ஒற்றுமை கோபால் பாந்தாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.", "மேற்கோள்கள் பகுப்பு1913 பிறப்புகள் பகுப்புஇந்திய சமூகசேவகர்கள் பகுப்பு2005 இறப்புகள்" ]
சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம் என்பது சமூக அறிவியல் மற்றும் மானுடவியலுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது 1963 ஆம் ஆண்டு இரசினி கோத்தாரியால் நிறுவப்பட்டது. இது பெரும்பாலும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தால் வழங்கப்படும் நிதியால் இயங்குகிறது. இது புது தில்லியில் தில்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கண்ணோட்டம் கோத்தாரி 1963 இல் சிஎஸ்டிஐயை தொடங்குவதற்காக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் உதவி இயக்குனர் பதவியை விட்டு விலகினார். இது துவக்கத்தில் தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா தோட்டத்தில் உள்ள இந்திய வயது வந்தோருக்கான கல்வி சங்கத்திற்கு ஐஏஇஏ சொந்தமான கட்டிடத்தில் இயங்கியது. சிஎஸ்டிஎஸ் பின்னர் 19661967 இல் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. நூலகம் சிஎஸ்டிஎஸ்சில் உள்ள நூலகம் ஐஏஇஏவின் அடித்தளத்தில் ஒரு சில புத்தக அலமாரிகளுடன் தொடங்கப்பட்டு 1970 இல் முழுமையான ஒரு நூலகமாக வளர்ந்தது. இதில் முதன்மையாக சமூக அறிவியல் மற்றும் மனிடவியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் உயர் கற்றலுக்கான நூல்கள் உள்ளன. இந்த சேகரிப்பில் சுமார் 29000 புத்தகங்கள் மற்றும் 5000 இதழ்கள் மற்றும் சிறிய அளவிலான அறிக்கைகள் மற்றும் கையேடுகள் உள்ளன. 130க்கும் மேற்பட்ட இதழ்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன. சமகால கருப்பொருள்கள் தவிர இந்த நூலகத்தில் ஆசியா ஆப்பிரிக்கா ஆயுதப் போட்டி அமைதி இயக்கம் அறிவியல் ஆய்வுகள் சூழலியல் சுற்றுச்சூழல் மனித உரிமைகள் பற்றிய படைப்புகளின் தொகுப்புகள் உள்ளன. இலக்கியம் உள்ளிட பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கிய இந்தி புத்தகங்களின் தனி தொகுப்பு உள்ளது. நூல் சேகரிப்பு பட்டியல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது மேலும் மையத்தில் உள்ள எந்த கணினி மூலமாகவும் பட்டியலை அணுகலாம். சிஎஸ்டிஎஸ் நூலகம் டெவலப்பிங் லைப்ரரிஸ் நெட்வொர்க் மற்றும் சமூக அறிவியல் நூலக வலையமைப்பில் உறுப்பினராக உள்ளது. தரவு அலகு சிஎஸ்டிஎஸ் தரவுப் பிரிவு 1965 இல் நிறுவப்பட்டது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய கணக்கெடுப்பு தரவுகள் காப்பகம் பராமரிக்கப்படுகிறது. அலகில் பல இரண்டாம் நிலை தரவுத் தொகுப்புகளையும் சேகரிக்கபட்டுள்ளது குறிப்பாக இந்தியாவின் தேர்தல்கள் குறித்த தரவுகள் உள்ளன. திட்டங்கள் மையத்தில் உள்ள திட்டங்களில் பின்வருவன அடங்கும் ஒப்பீட்டு ஜனநாயகத்திற்கான லோக்நிதி திட்டம் சாராய் திட்டம் இந்திய மொழி திட்டம் குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புதில்லியில் உள்ள ஆய்வுக் கழகங்கள்
[ "சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம் என்பது சமூக அறிவியல் மற்றும் மானுடவியலுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.", "இது 1963 ஆம் ஆண்டு இரசினி கோத்தாரியால் நிறுவப்பட்டது.", "இது பெரும்பாலும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தால் வழங்கப்படும் நிதியால் இயங்குகிறது.", "இது புது தில்லியில் தில்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.", "கண்ணோட்டம் கோத்தாரி 1963 இல் சிஎஸ்டிஐயை தொடங்குவதற்காக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் உதவி இயக்குனர் பதவியை விட்டு விலகினார்.", "இது துவக்கத்தில் தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா தோட்டத்தில் உள்ள இந்திய வயது வந்தோருக்கான கல்வி சங்கத்திற்கு ஐஏஇஏ சொந்தமான கட்டிடத்தில் இயங்கியது.", "சிஎஸ்டிஎஸ் பின்னர் 19661967 இல் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.", "நூலகம் சிஎஸ்டிஎஸ்சில் உள்ள நூலகம் ஐஏஇஏவின் அடித்தளத்தில் ஒரு சில புத்தக அலமாரிகளுடன் தொடங்கப்பட்டு 1970 இல் முழுமையான ஒரு நூலகமாக வளர்ந்தது.", "இதில் முதன்மையாக சமூக அறிவியல் மற்றும் மனிடவியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் உயர் கற்றலுக்கான நூல்கள் உள்ளன.", "இந்த சேகரிப்பில் சுமார் 29000 புத்தகங்கள் மற்றும் 5000 இதழ்கள் மற்றும் சிறிய அளவிலான அறிக்கைகள் மற்றும் கையேடுகள் உள்ளன.", "130க்கும் மேற்பட்ட இதழ்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.", "சமகால கருப்பொருள்கள் தவிர இந்த நூலகத்தில் ஆசியா ஆப்பிரிக்கா ஆயுதப் போட்டி அமைதி இயக்கம் அறிவியல் ஆய்வுகள் சூழலியல் சுற்றுச்சூழல் மனித உரிமைகள் பற்றிய படைப்புகளின் தொகுப்புகள் உள்ளன.", "இலக்கியம் உள்ளிட பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கிய இந்தி புத்தகங்களின் தனி தொகுப்பு உள்ளது.", "நூல் சேகரிப்பு பட்டியல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது மேலும் மையத்தில் உள்ள எந்த கணினி மூலமாகவும் பட்டியலை அணுகலாம்.", "சிஎஸ்டிஎஸ் நூலகம் டெவலப்பிங் லைப்ரரிஸ் நெட்வொர்க் மற்றும் சமூக அறிவியல் நூலக வலையமைப்பில் உறுப்பினராக உள்ளது.", "தரவு அலகு சிஎஸ்டிஎஸ் தரவுப் பிரிவு 1965 இல் நிறுவப்பட்டது.", "நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய கணக்கெடுப்பு தரவுகள் காப்பகம் பராமரிக்கப்படுகிறது.", "அலகில் பல இரண்டாம் நிலை தரவுத் தொகுப்புகளையும் சேகரிக்கபட்டுள்ளது குறிப்பாக இந்தியாவின் தேர்தல்கள் குறித்த தரவுகள் உள்ளன.", "திட்டங்கள் மையத்தில் உள்ள திட்டங்களில் பின்வருவன அடங்கும் ஒப்பீட்டு ஜனநாயகத்திற்கான லோக்நிதி திட்டம் சாராய் திட்டம் இந்திய மொழி திட்டம் குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புதில்லியில் உள்ள ஆய்வுக் கழகங்கள்" ]
" தி க்ளாஸ்காஃபின் " தமிழில் கண்ணாடி சவப்பெட்டி என்பது க்ரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய விசித்திரக் கதை யாகும். இது கதை வகை 163ஐ ஒத்ததாகும். ஆண்ட்ரூ லாங் அதை பச்சை நிற தேவதை என்ற புத்தகத்தில் படிகச் சவப்பெட்டி என்ற தலைப்பில் சேர்த்தார். இது ஆர்னேதாம்சன் வகை 410 தூங்கும் அழகி கதை வகையைச் சேர்ந்ததாகும். மற்றொரு மாறுபாடு இளைய அடிமை என்பதாகும். சுருக்கம் ஒரு தையல்காரரின் பயிற்சியாளர் ஒரு காட்டில் தொலைந்து போனார். இரவு வந்ததும் ஒரு ஒளி பிரகாசிப்பதைக் கண்டு அதைத் தொடர்ந்து ஒரு குடிசைக்குச் சென்றார். அவ்விடத்தில் ஒரு முதியவர் வசித்து வந்தார். தையல்காரர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் அவரை இரவு அவரது இடத்தில் தங்க அம்முதியவர் அனுமதித்தார். காலையில் தையல்காரர் ஒரு பெரிய மான் மற்றும் ஒரு காட்டுப்பன்றிக்கு இடையே சண்டை நடப்பதைக் கண்டார். மான் வென்ற பிறகு தையல்காரரைக் கட்டிக்கொண்டு தன் கொம்புகளில் தூக்கிச் சென்றது. அவரை ஒரு கல் சுவரின் முன் நிறுத்தி அதிலிருந்த ஒரு கதவுக்கு எதிராகத் தள்ளியது. கதவின் உள்ளே அவரை ஒரு கல்லின் மீது நிற்கச் சொன்னது. அது அவருக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறியது. அவரும் அவ்வாறு செய்தார். அக்கல் மூழ்கி அவர் ஒரு கீழிருந்த பெரிய மண்டபத்தினுள் விழுந்தார். அங்கிருந்த ஒரு குரல் அவரை ஒரு கண்ணாடிப் பெட்டியைப் பார்க்கச் செய்தது. பெட்டியில் ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் அப்பெட்டியைத் திறந்து அவளை விடுவிக்கச் சொன்னாள். அவரும் அவ்வாறே செய்தார். கன்னி அவரிடம் பின்வருமாறு தன் கதையக் கூறினாள். அவள் ஒரு பணக்காரரின் மகள். அவளுடைய பெற்றோர் இறந்த பிறகு அவள் தன் சகோதரனால் வளர்க்கப்பட்டாள். ஒரு நாள் ஒரு பயணி இரவில் தங்கி அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்ல மந்திரம் பயன்படுத்தினான். அவள் மந்திர விரட்டியின் பயன்பாட்டைக் கண்டுபிடித்து அவனுடைய திட்டத்தை நிராகரித்தாள். பழிவாங்கும் நோக்கில் மந்திரவாதி தனது சகோதரனை மானாக மாற்றி கண்ணாடிச் சவப்பெட்டியில் சிறைபிடித்து அவர்களைச் சுற்றியுள்ள அனைத்து நிலங்களையும் மந்திரம் போட்டான். அக்கண்னாடிப் பெட்டியைத் திறந்ததால் அக்கன்னி விடுதலை பெற்றாள். அம்மான் கொன்ற காட்டுப்பன்றி மந்திரவாதி ஆவான். தையல்காரரும் கன்னியும் மந்திரித்த மண்டபத்திலிருந்து வெளிவந்து அந்த மான் மீண்டும் சகோதரனாக மாறியிருப்பதைக் கண்டனர். இறுதியில் தையல்காரருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. பகுப்பாய்வு கண்ணாடி சவப்பெட்டி இச்னோ வொய்ட் டுடன் ஒப்பிடப்பட்டது. இது கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பெண்ணின் மையமான சிறபட்டுள்ள பெண் என்ற கருவைப் பகிர்ந்து கொள்கிறது. "தி கிளாஸ் காஃபின்" முதன்முதலில் 1837 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் விசித்திரக் கதைகளின் தொகுப்பில் தோன்றியது. தொகுப்பில் உள்ள மற்றவைகளைப் போல இது சேகரிக்கப்பட்ட நாட்டுப்புறக் கதை அல்ல. மாறாக 1728 ஆம் ஆண்டு சில்வானஸ் எழுதிய டாஸ் வெர்வோன்டே ம்யூட்டெர்சோஹ்ங்கென் நாவலில் உள்ள ஒரு பகுதியிலிருந்து க்ரிம் சகோதரர்கள் இக்கதையைத் தழுவினார்கள். அவர்கள் அதை உண்மையான கதையுடன் சில தொடர்பு படுத்தியே எழுதியுள்ளனர். மேலும் பார்க்க கோல்டன் ஸ்டாக் ராணித் தேனீ மேற்கோள்கள் பகுப்புவிசித்திரக் கதைகள்
[ "\" தி க்ளாஸ்காஃபின் \" தமிழில் கண்ணாடி சவப்பெட்டி என்பது க்ரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய விசித்திரக் கதை யாகும்.", "இது கதை வகை 163ஐ ஒத்ததாகும்.", "ஆண்ட்ரூ லாங் அதை பச்சை நிற தேவதை என்ற புத்தகத்தில் படிகச் சவப்பெட்டி என்ற தலைப்பில் சேர்த்தார்.", "இது ஆர்னேதாம்சன் வகை 410 தூங்கும் அழகி கதை வகையைச் சேர்ந்ததாகும்.", "மற்றொரு மாறுபாடு இளைய அடிமை என்பதாகும்.", "சுருக்கம் ஒரு தையல்காரரின் பயிற்சியாளர் ஒரு காட்டில் தொலைந்து போனார்.", "இரவு வந்ததும் ஒரு ஒளி பிரகாசிப்பதைக் கண்டு அதைத் தொடர்ந்து ஒரு குடிசைக்குச் சென்றார்.", "அவ்விடத்தில் ஒரு முதியவர் வசித்து வந்தார்.", "தையல்காரர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் அவரை இரவு அவரது இடத்தில் தங்க அம்முதியவர் அனுமதித்தார்.", "காலையில் தையல்காரர் ஒரு பெரிய மான் மற்றும் ஒரு காட்டுப்பன்றிக்கு இடையே சண்டை நடப்பதைக் கண்டார்.", "மான் வென்ற பிறகு தையல்காரரைக் கட்டிக்கொண்டு தன் கொம்புகளில் தூக்கிச் சென்றது.", "அவரை ஒரு கல் சுவரின் முன் நிறுத்தி அதிலிருந்த ஒரு கதவுக்கு எதிராகத் தள்ளியது.", "கதவின் உள்ளே அவரை ஒரு கல்லின் மீது நிற்கச் சொன்னது.", "அது அவருக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறியது.", "அவரும் அவ்வாறு செய்தார்.", "அக்கல் மூழ்கி அவர் ஒரு கீழிருந்த பெரிய மண்டபத்தினுள் விழுந்தார்.", "அங்கிருந்த ஒரு குரல் அவரை ஒரு கண்ணாடிப் பெட்டியைப் பார்க்கச் செய்தது.", "பெட்டியில் ஒரு அழகான பெண் இருந்தாள்.", "அவள் அப்பெட்டியைத் திறந்து அவளை விடுவிக்கச் சொன்னாள்.", "அவரும் அவ்வாறே செய்தார்.", "கன்னி அவரிடம் பின்வருமாறு தன் கதையக் கூறினாள்.", "அவள் ஒரு பணக்காரரின் மகள்.", "அவளுடைய பெற்றோர் இறந்த பிறகு அவள் தன் சகோதரனால் வளர்க்கப்பட்டாள்.", "ஒரு நாள் ஒரு பயணி இரவில் தங்கி அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்ல மந்திரம் பயன்படுத்தினான்.", "அவள் மந்திர விரட்டியின் பயன்பாட்டைக் கண்டுபிடித்து அவனுடைய திட்டத்தை நிராகரித்தாள்.", "பழிவாங்கும் நோக்கில் மந்திரவாதி தனது சகோதரனை மானாக மாற்றி கண்ணாடிச் சவப்பெட்டியில் சிறைபிடித்து அவர்களைச் சுற்றியுள்ள அனைத்து நிலங்களையும் மந்திரம் போட்டான்.", "அக்கண்னாடிப் பெட்டியைத் திறந்ததால் அக்கன்னி விடுதலை பெற்றாள்.", "அம்மான் கொன்ற காட்டுப்பன்றி மந்திரவாதி ஆவான்.", "தையல்காரரும் கன்னியும் மந்திரித்த மண்டபத்திலிருந்து வெளிவந்து அந்த மான் மீண்டும் சகோதரனாக மாறியிருப்பதைக் கண்டனர்.", "இறுதியில் தையல்காரருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.", "பகுப்பாய்வு கண்ணாடி சவப்பெட்டி இச்னோ வொய்ட் டுடன் ஒப்பிடப்பட்டது.", "இது கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பெண்ணின் மையமான சிறபட்டுள்ள பெண் என்ற கருவைப் பகிர்ந்து கொள்கிறது.", "\"தி கிளாஸ் காஃபின்\" முதன்முதலில் 1837 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் விசித்திரக் கதைகளின் தொகுப்பில் தோன்றியது.", "தொகுப்பில் உள்ள மற்றவைகளைப் போல இது சேகரிக்கப்பட்ட நாட்டுப்புறக் கதை அல்ல.", "மாறாக 1728 ஆம் ஆண்டு சில்வானஸ் எழுதிய டாஸ் வெர்வோன்டே ம்யூட்டெர்சோஹ்ங்கென் நாவலில் உள்ள ஒரு பகுதியிலிருந்து க்ரிம் சகோதரர்கள் இக்கதையைத் தழுவினார்கள்.", "அவர்கள் அதை உண்மையான கதையுடன் சில தொடர்பு படுத்தியே எழுதியுள்ளனர்.", "மேலும் பார்க்க கோல்டன் ஸ்டாக் ராணித் தேனீ மேற்கோள்கள் பகுப்புவிசித்திரக் கதைகள்" ]
" தி குயின் பீ " என்பது கிரிம்ஸ் விசித்திரக் கதைகளில் 62 க்ரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய விசித்திரக் கதையாகும் . இது ஆர்னேதாம்சன் வகை 554 "தி கிரேட்ஃபுல் அனிமல்ஸ்"ஐச் சேர்ந்ததாகும். சுருக்கம் ஒரு மன்னனின் இரண்டு மகன்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேட வெளியே சென்றனர். ஆனால் ஒழுங்கற்ற வழிகளில் தவறினர். மூன்றாவது மற்றும் இளைய மகன் சிம்பிள்டன் அவர்களைக் கண்டுபிடிக்க வெளியே சென்றார். ஆனால் அவர்கள் அவரை கேலி செய்தனர். அவர்கள் பயணம் செய்யத் தொடங்கினர். மேலும் சிம்பிள்டன் தனது சகோதரர்களை எறும்பு மலையை அழிப்பதிலிருந்தும் சில வாத்துகளைக் கொல்வதிலிருந்தும் தேனீ கூட்டை புகையால் மூச்சுத் திணற வைப்பதிலிருந்தும் தடுத்தார். பின்னர் அவர்கள் யாருடைய அறிகுறியும் இல்லாத கல் குதிரைகள் இருந்த லாயம் கொண்ட ஒரு கோட்டைக்கு வந்தனர். அவர்கள் கோட்டையில் ஒரு சிறிய சாம்பல் நிறக் குள்ள மனிதர் இருந்த அறையைத் தேடிப் பிடித்தனர். அவர் அவர்களுக்கு இரவு உணவைத் தந்தார். காலையில் அவர் மூத்த மகனுக்கு ஒரு கல் மேசையைக் காட்டினார். அதில் மூன்று பணிகள் எழுதப்பட்டன. அவற்றைச் செய்பவர்ர் கோட்டையை விட்டு வெளியேறலாம் என்று கூறினார். காடுகளில் சிதறிக் கிடந்த இளவரசியின் ஆயிரம் முத்துக்களை சேகரிப்பது முதல் பணி. முயற்சி செய்து தோல்வியடைந்தவர் கல்லாக மாறுவார். மூத்த சகோதரர்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்து தோல்வியடைந்தனர். அவர்கள் கல்லாக மாறினர். இருப்பினும் இளையவர் முயற்சிக்கும்போது அவருக்கு எறும்புகள் முத்துக்களை சேகரித்தன. இரண்டாவது பணி இளவரசியின் படுக்கை அறையின் சாவியை ஏரியிலிருந்து எடுத்துவருவது. வாத்துகள் அவருக்காகச் அதைச் செய்தன. மூன்றாவது பணி ஒரே மாதிரியாக இருக்கும் மூன்று தூங்கும் இளவரசிகளிடமிருந்து இளைய இளவரசியைக் கண்டறிவது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் மூத்தவள் தூங்குவதற்கு முன் சிறிது சர்க்கரையும் இரண்டாவது கொஞ்சம்பாகும் இளையவள் கொஞ்சம் தேனும் சாப்பிடுவார்கள். ராணி தேனீ இளையவளைக் கண்டரிந்தது. இம்மூன்று பணிகளும் முடிவடந்த்தால் கோட்டையை உயிர்பித்தது. கல்லாக மாறியவர்களை மீட்டெடுத்தது. இளைய மகன் இளைய இளவரசியையும் அவனது இரண்டு சகோதரர்கள் மற்ற இளவரசிகளையும் மணந்தனர். மாறுபாடுகள் வால்டர் கிரேனின் விளக்கம் 1882 லுட்விக் பெச்ஸ்டீன் எழுதிய தி என்சாண்டட் பிரின்சஸ் கதையும் இதைப் போலவே உள்ளது. கிரிம்மின் கதையைப் போலல்லாமல் மூன்று சகோதரர்களுக்குப் பதிலாக இரண்டு சகோதரர்கள் மட்டுமே உள்ளனர். மூத்தவர் ஹெல்மெரிச் மற்றும் இளையவர் ஹான்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு ராஜாவுக்குப் பதிலாக தோல் கைவினைஞரின் மகன்கள்ளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். கோட்டையில் மந்திரத்தை உடைக்க அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைச் சொல்பவர் ஒரு குள்ளன் அல்ல ஒரு வயதான பெண். மூன்று மந்திரித்த இளவரசிகளுக்குப் பதிலாக ஒரே ஒருவரை மட்டுமே உள்ளார். முக்காடுகளால் மூடப்பட்ட மூன்று உருவங்களில் சகோதரர்கள் அடையாளம் காண வேண்டும். மற்ற இரண்டு உருவங்கள் இளவரசியை மயக்கிய மந்திரவாதிக்கு வேலை செய்யும் டிராகன்களாகவும் உள்ளனர். சாமுவேல் ஜாக் புரூன் எழுதிய லாங்குடாக் வகையின் இலக்கிய சிகிச்சையில் இளம் ஆங்கிலேஸ் எப்படி மார்க்விஸ் ஆனார் அல்லது வாத்துகள் எறும்புகள் மற்றும் ஈக்களின் கதை ஏராளமான இளைஞர்களுக்குப் பிறகு ஆங்கிலாஸ் என்ற இளம் விவசாயி பாரிஸுக்கு வருகிறார். இளவரசியை மணந்து கொள்வதற்கு ஈடாக அரசனின் கருவூலத்தின் திறவுகோலை மீட்க கடந்த ஒரு மாதமாக நகரத்தில் இருந்தவர்கள் முயற்சிக்கிறார்கள். தனது வாத்து குட்டிகளை காயப்படுத்த மாட்டேன் என்று உறுதியளித்த பிறகு வாத்து உதவியதன் மூலம் ஆங்கிலஸ் வெற்றி பெறுகிறார். விரைவில் அவர் எறும்புகள் மற்றும் ஈக்களின் உதவியைப் பெற்று இளவரசியை மணந்து ஒரு மார்க்விஸாக மாறுகிறார். மேலும் பார்க்க தூங்கும் அழகி கண்ணாடிச் சவப்பெட்டி நன்றியுள்ள மிருகங்கள் இரண்டு சகோதரர்கள் மேற்கோள்கள்கள் மேலும் படிக்க பால்மே டெனிஸ் சேடோ கிறிஸ்டியன். " ". இல் தொகுதி. 12 45 1972. பக். 76108. .10.3406.1972.2773 ..00080055197212452773 வெளி இணைப்புகள்
[ "\" தி குயின் பீ \" என்பது கிரிம்ஸ் விசித்திரக் கதைகளில் 62 க்ரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய விசித்திரக் கதையாகும் .", "இது ஆர்னேதாம்சன் வகை 554 \"தி கிரேட்ஃபுல் அனிமல்ஸ்\"ஐச் சேர்ந்ததாகும்.", "சுருக்கம் ஒரு மன்னனின் இரண்டு மகன்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேட வெளியே சென்றனர்.", "ஆனால் ஒழுங்கற்ற வழிகளில் தவறினர்.", "மூன்றாவது மற்றும் இளைய மகன் சிம்பிள்டன் அவர்களைக் கண்டுபிடிக்க வெளியே சென்றார்.", "ஆனால் அவர்கள் அவரை கேலி செய்தனர்.", "அவர்கள் பயணம் செய்யத் தொடங்கினர்.", "மேலும் சிம்பிள்டன் தனது சகோதரர்களை எறும்பு மலையை அழிப்பதிலிருந்தும் சில வாத்துகளைக் கொல்வதிலிருந்தும் தேனீ கூட்டை புகையால் மூச்சுத் திணற வைப்பதிலிருந்தும் தடுத்தார்.", "பின்னர் அவர்கள் யாருடைய அறிகுறியும் இல்லாத கல் குதிரைகள் இருந்த லாயம் கொண்ட ஒரு கோட்டைக்கு வந்தனர்.", "அவர்கள் கோட்டையில் ஒரு சிறிய சாம்பல் நிறக் குள்ள மனிதர் இருந்த அறையைத் தேடிப் பிடித்தனர்.", "அவர் அவர்களுக்கு இரவு உணவைத் தந்தார்.", "காலையில் அவர் மூத்த மகனுக்கு ஒரு கல் மேசையைக் காட்டினார்.", "அதில் மூன்று பணிகள் எழுதப்பட்டன.", "அவற்றைச் செய்பவர்ர் கோட்டையை விட்டு வெளியேறலாம் என்று கூறினார்.", "காடுகளில் சிதறிக் கிடந்த இளவரசியின் ஆயிரம் முத்துக்களை சேகரிப்பது முதல் பணி.", "முயற்சி செய்து தோல்வியடைந்தவர் கல்லாக மாறுவார்.", "மூத்த சகோதரர்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.", "அவர்கள் கல்லாக மாறினர்.", "இருப்பினும் இளையவர் முயற்சிக்கும்போது அவருக்கு எறும்புகள் முத்துக்களை சேகரித்தன.", "இரண்டாவது பணி இளவரசியின் படுக்கை அறையின் சாவியை ஏரியிலிருந்து எடுத்துவருவது.", "வாத்துகள் அவருக்காகச் அதைச் செய்தன.", "மூன்றாவது பணி ஒரே மாதிரியாக இருக்கும் மூன்று தூங்கும் இளவரசிகளிடமிருந்து இளைய இளவரசியைக் கண்டறிவது.", "ஒரே வித்தியாசம் என்னவென்றால் மூத்தவள் தூங்குவதற்கு முன் சிறிது சர்க்கரையும் இரண்டாவது கொஞ்சம்பாகும் இளையவள் கொஞ்சம் தேனும் சாப்பிடுவார்கள்.", "ராணி தேனீ இளையவளைக் கண்டரிந்தது.", "இம்மூன்று பணிகளும் முடிவடந்த்தால் கோட்டையை உயிர்பித்தது.", "கல்லாக மாறியவர்களை மீட்டெடுத்தது.", "இளைய மகன் இளைய இளவரசியையும் அவனது இரண்டு சகோதரர்கள் மற்ற இளவரசிகளையும் மணந்தனர்.", "மாறுபாடுகள் வால்டர் கிரேனின் விளக்கம் 1882 லுட்விக் பெச்ஸ்டீன் எழுதிய தி என்சாண்டட் பிரின்சஸ் கதையும் இதைப் போலவே உள்ளது.", "கிரிம்மின் கதையைப் போலல்லாமல் மூன்று சகோதரர்களுக்குப் பதிலாக இரண்டு சகோதரர்கள் மட்டுமே உள்ளனர்.", "மூத்தவர் ஹெல்மெரிச் மற்றும் இளையவர் ஹான்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.", "அவர்கள் ஒரு ராஜாவுக்குப் பதிலாக தோல் கைவினைஞரின் மகன்கள்ளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.", "கோட்டையில் மந்திரத்தை உடைக்க அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைச் சொல்பவர் ஒரு குள்ளன் அல்ல ஒரு வயதான பெண்.", "மூன்று மந்திரித்த இளவரசிகளுக்குப் பதிலாக ஒரே ஒருவரை மட்டுமே உள்ளார்.", "முக்காடுகளால் மூடப்பட்ட மூன்று உருவங்களில் சகோதரர்கள் அடையாளம் காண வேண்டும்.", "மற்ற இரண்டு உருவங்கள் இளவரசியை மயக்கிய மந்திரவாதிக்கு வேலை செய்யும் டிராகன்களாகவும் உள்ளனர்.", "சாமுவேல் ஜாக் புரூன் எழுதிய லாங்குடாக் வகையின் இலக்கிய சிகிச்சையில் இளம் ஆங்கிலேஸ் எப்படி மார்க்விஸ் ஆனார் அல்லது வாத்துகள் எறும்புகள் மற்றும் ஈக்களின் கதை ஏராளமான இளைஞர்களுக்குப் பிறகு ஆங்கிலாஸ் என்ற இளம் விவசாயி பாரிஸுக்கு வருகிறார்.", "இளவரசியை மணந்து கொள்வதற்கு ஈடாக அரசனின் கருவூலத்தின் திறவுகோலை மீட்க கடந்த ஒரு மாதமாக நகரத்தில் இருந்தவர்கள் முயற்சிக்கிறார்கள்.", "தனது வாத்து குட்டிகளை காயப்படுத்த மாட்டேன் என்று உறுதியளித்த பிறகு வாத்து உதவியதன் மூலம் ஆங்கிலஸ் வெற்றி பெறுகிறார்.", "விரைவில் அவர் எறும்புகள் மற்றும் ஈக்களின் உதவியைப் பெற்று இளவரசியை மணந்து ஒரு மார்க்விஸாக மாறுகிறார்.", "மேலும் பார்க்க தூங்கும் அழகி கண்ணாடிச் சவப்பெட்டி நன்றியுள்ள மிருகங்கள் இரண்டு சகோதரர்கள் மேற்கோள்கள்கள் மேலும் படிக்க பால்மே டெனிஸ் சேடோ கிறிஸ்டியன். \"", "\".", "இல் தொகுதி.", "12 45 1972.", "பக்.", "76108.", ".10.3406.1972.2773 ..00080055197212452773 வெளி இணைப்புகள்" ]
தெக்கலூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். அமைவிடம் இந்த ஊர் வட்டத் தலைநகரான அவினாசியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் மாவட்டத் தலைநகரான திருப்பூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சென்னையில்ரிருந்து 450 கிலோமீட்டர் தோலைவிலும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை 544ல் அமைந்துள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்டது. மக்கள் வகைப்பாடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தெக்கலூர் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 64476 ஆகும். கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 2141.91 ஹெக்டேர் ஆகும். தெக்கலூர் கிராமத்தில் சுமார் 3031 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 12688 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 6612 52.1 என்றும் ஆண்களின் எண்ணிக்கை 6076 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 71.4 ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 ஐ விடக்குறைவு ஆகும். பிற தகவல்கள் தெக்கலூர் கிராமத்தில் விவசாயம் என்பது பிரதானமாக இருந்தது ஆனால் தற்போது இது முன்னணி ஜவுளி உற்பத்தி மற்றும் விசைத்தறி மையமாக உள்ளது. இங்கு பல ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கனரா வங்கி இசேவை மையம் கூட்டுறவு சங்கம் அஞ்சல் அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் துணை சுகாதார நிலையம் போன்ற அனைத்தும் இந்த ஊரின் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் மிக அருகில் உள்ளன. குறிப்புகள் பகுப்புதிருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
[ "தெக்கலூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.", "அமைவிடம் இந்த ஊர் வட்டத் தலைநகரான அவினாசியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் மாவட்டத் தலைநகரான திருப்பூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சென்னையில்ரிருந்து 450 கிலோமீட்டர் தோலைவிலும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை 544ல் அமைந்துள்ளது.", "அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "இது தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்டது.", "மக்கள் வகைப்பாடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தெக்கலூர் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 64476 ஆகும்.", "கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 2141.91 ஹெக்டேர் ஆகும்.", "தெக்கலூர் கிராமத்தில் சுமார் 3031 வீடுகள் உள்ளன.", "மொத்த மக்கள் தொகை 12688 ஆகும்.", "இதில் பெண்களின் எண்ணிக்கை 6612 52.1 என்றும் ஆண்களின் எண்ணிக்கை 6076 என்றும் உள்ளது.", "கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 71.4 ஆகும்.", "இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 ஐ விடக்குறைவு ஆகும்.", "பிற தகவல்கள் தெக்கலூர் கிராமத்தில் விவசாயம் என்பது பிரதானமாக இருந்தது ஆனால் தற்போது இது முன்னணி ஜவுளி உற்பத்தி மற்றும் விசைத்தறி மையமாக உள்ளது.", "இங்கு பல ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.", "கனரா வங்கி இசேவை மையம் கூட்டுறவு சங்கம் அஞ்சல் அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் துணை சுகாதார நிலையம் போன்ற அனைத்தும் இந்த ஊரின் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் மிக அருகில் உள்ளன.", "குறிப்புகள் பகுப்புதிருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்" ]
நிகோலாய் மிகைலோவிச் கோரோபோவு சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். எண் கோட்பாடு மற்றும் எண் பகுப்பாய்வு பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தார். பகுப்பாய்வு எண் கோட்பாட்டில் குறிப்பாக அதிவேக மற்றும் முக்கோணவியல் தலைப்புகளில் பணியாற்றியதற்காக இவர் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார். கணிதவியலாளர் அலெக்சாண்டர் கெல்பாண்டின் வழி8காட்டுதலில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் நிகோலாய் காலமானார். மேற்கோள்கள் பகுப்பு1917 பிறப்புகள் பகுப்பு2004 இறப்புகள் பகுப்புசோவியத் கணிதவியலாளர்கள்
[ "நிகோலாய் மிகைலோவிச் கோரோபோவு சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார்.", "1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.", "எண் கோட்பாடு மற்றும் எண் பகுப்பாய்வு பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தார்.", "பகுப்பாய்வு எண் கோட்பாட்டில் குறிப்பாக அதிவேக மற்றும் முக்கோணவியல் தலைப்புகளில் பணியாற்றியதற்காக இவர் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார்.", "கணிதவியலாளர் அலெக்சாண்டர் கெல்பாண்டின் வழி8காட்டுதலில் இவர் முனைவர் பட்டம் பெற்றார்.", "2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் நிகோலாய் காலமானார்.", "மேற்கோள்கள் பகுப்பு1917 பிறப்புகள் பகுப்பு2004 இறப்புகள் பகுப்புசோவியத் கணிதவியலாளர்கள்" ]
கரீபியன் நாட்டுப்புறவியல் என்பது பல கூறுகள் ஒரு குழுவினரின் வாய்வழியாகப் பரவும் நம்பிக்கைகள் கட்டுக்கதைகள் கதைகள் மற்றும் நடைமுறைகள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவை. பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் மேற்கு அல்லது தங்கக் கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் மூலம் இப்பிராந்தியத்தில் பரவியது. பாத்திரங்கள் அடிப்படையில் கரீபியர்களைடையே கதைகூறல் என்பது மிகவும் பிரபலமானது . மேலும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியனுக்கு நேரடியாக வந்து பிராந்தியம் முழுவதும் பரவியதாகக் கூறப்படும் அனன்சி கதைகள் நான்சி கதைகள் சிறந்த உதாரணமாகும். அனன்சி என்பது அசாந்தே வார்த்தையில் சிலந்தியைக் குறிக்கும். தந்திரக்காரரான அனன்சி அனன்சி அனன்ஸ் அனன்சி குரோகோகோ பிரெர் நான்சி என்றும் அழைக்கப்படுகிறார். தனது விரைவான புத்திசாலித்தனம் மற்றும் முரண்பாடுகளைத் தக்கவைக்கும் திறமை பெரும்பாலும் தந்திரத்தின் மூலம் இவர் ஆப்பிரிக்ககரீபியன் வகைகளில் மிகவும் பிரபலமானவர். நாட்டுப்புறக் கதை பாத்திரங்கள் நாட்டுப்புறக் கதை பாத்திரங்களில் மற்ற மேற்கு ஆப்பிரிக்க தாக்கங்கள் இருந்தாலும் முயல் யோருபா மக்களின் நாட்டுப்புறக் கதைகளில் முக்கிய பாத்திரம் மற்றும் ஐபோ மக்களின் கதைகளில் இடம்பெறும் ஆமை உட்பட. இந்தக் கதைகளுக்கு மேலதிகமாக ஆப்பிரிக்க மதப் பிரமுகர்களும் கரீபியன் நாட்டுப்புறக் கதைகளின் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளனர். பல இயற்கைக்கு அப்பாற்பட்ட நாட்டுப்புறக் கதைகள் ஆப்பிரிக்க தெய்வங்களுடன் ஒத்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. மேலும் பின்வருவன அடங்கும் பாப்பா போயிஸ் " பாப்பா போயிஸ் " சில சமயங்களில் மானாகவோ அல்லது பழைய கிழிந்த உடைகளில் சில சமயங்களில் ரோமங்களுடனும் மிகவும் வயதானவராகவும் மிகவும் வலிமையாகவும் தசையாகவும் பிளவுபட்ட குளம்புகள் மற்றும் தாடியிலிருந்து வளரும் இலைகளுடன் தோன்றுபவர். விலங்குகளின் பாதுகாவலராகவும் மரங்களின் பாதுகாவலராகவும் வேட்டையாடுபவர்களின் அணுகலைப் பற்றி தனது நண்பர்களை எச்சரிக்க அவர் பசுவின் கொம்பை ஒலிக்கிறார். கொலைக்காகக் கொல்லப்படுவதையும் காடுகளின் தேவையற்ற அழிவையும் அவர் பொறுத்துக் கொள்வதில்லை. லா டயபிள்ஸ்ஸே " லா டயபிள்ஸ்ஸே " பிசாசுப் பெண் சில சமயங்களில் ஒரு வயதான கிழ செம்மறியாடாக உருவகப்படுத்தப்படுகிறாள். அவள் ஒரு தனிமையான சாலையில் ஒரு மரத்திற்குப் பின்னால் இருந்து தனது பிளவுபட்ட குளம்புடன் வெளியேறுகிறாள். அவளது ஆடையின் சலசலப்புடன் சங்கிலிகளின் சத்தம் கலந்து வரும். சில நேரங்களில் அவள் ஒரு அழகான பெண்ணின் வடிவத்தை எடுக்கிறாள். சந்தேகத்திற்கு இடமில்லாத சில வழிப்போக்கர்களை மரணத்திற்கு இட்டுச் செல்கிறாள் அல்லது பைத்தியமாக்குகிறாள். இளமையாகத் தோன்றினாலும் அவள் இந்தத் தீவுகளின் பழங்கால உயையே அணிந்திருப்பாள். அவள் அடிக்கடி குளம்பையோ அல்லது இரண்டு குளம்புகளையோ அல்லது சாதாரண மனிதக் கால்களையோக் கொண்டிருப்பாள். அதை அவள் நீண்ட மேலங்கியைப் பயன்படுத்தி மறைத்துக் கொள்வாள். மாமா டிலோ " மாமா டிலோ " அல்லது "மாமா டிக்லோ" மேற்கு ஆபிரிக்காவில் இன்று மம்மி வாட்டா என்று அழைக்கப்படுகிறது இதன் பெயர் பிரெஞ்சு "மாமன் டி எல்யூ" என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது "தண்ணீரின் தாய்" என்பது ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளின் கடற்கன்னி உருவத்திற்கு ஒத்ததாகும். மேலும் மேற்கு ஆபிரிக்க நீர் ஆவிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் கொக்கோயா என்று அழைக்கப்படும் ஒரு ஆவி உள்ளது. அது குழந்தைகளை விருந்தாக்கி சாப்பிடுகிறது. அவை வெவ்வேறு வடிவங்களில் மாறலாம். சக் " சக் " என்ற வார்த்தையிலிருந்து பிரஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்ட பெயர்கள் "சக்யுயன்ட்" ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் வயதானவள் இரவில் தோலை உதிர்த்து சில சமயங்களில் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக வானத்தில் பறக்கிறாள். லிகாஹூ " லிகாஹூ " அல்லது "லூப் கரோ" என்பது ஒரு வடிவத்தை மாற்றுபவர் இயற்கையின் மீது அதிகாரம் மற்றும் ஒரு விலங்கு வடிவத்தை மாற்றும் திறன் கொண்ட மனிதர். அல்லது கரீபியன் புராணங்களில் லூப்கரோ பிசாசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு மனிதர் வடிவத்தை ஓநாயாக மாற்றும் திறனைப் பெற்றிருப்பதால் இரவில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்து கொலை செய்ய முடியும். சில சமகால கரீபியன் எழுத்தாளர்களான நாலோ ஹாப்கின்சன் வெய்ன் ஜெரார்ட் திரொட்மேன் மற்றும் மேரிஎலினா ஜான் உள்ளிட்டவர்கள் தங்களின் எழுத்துகளில் ஆப்ரோகரீபியன் நாட்டுப்புறக் கருப்பொருள்களைப் பற்றி எழுதுகின்றனர். சான்றுகள் உசாத்துணை . 1985. . . 2017. 438 24 . . 1997. . . வெளி இணைப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "கரீபியன் நாட்டுப்புறவியல் என்பது பல கூறுகள் ஒரு குழுவினரின் வாய்வழியாகப் பரவும் நம்பிக்கைகள் கட்டுக்கதைகள் கதைகள் மற்றும் நடைமுறைகள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவை.", "பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் மேற்கு அல்லது தங்கக் கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் மூலம் இப்பிராந்தியத்தில் பரவியது.", "பாத்திரங்கள் அடிப்படையில் கரீபியர்களைடையே கதைகூறல் என்பது மிகவும் பிரபலமானது .", "மேலும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியனுக்கு நேரடியாக வந்து பிராந்தியம் முழுவதும் பரவியதாகக் கூறப்படும் அனன்சி கதைகள் நான்சி கதைகள் சிறந்த உதாரணமாகும்.", "அனன்சி என்பது அசாந்தே வார்த்தையில் சிலந்தியைக் குறிக்கும்.", "தந்திரக்காரரான அனன்சி அனன்சி அனன்ஸ் அனன்சி குரோகோகோ பிரெர் நான்சி என்றும் அழைக்கப்படுகிறார்.", "தனது விரைவான புத்திசாலித்தனம் மற்றும் முரண்பாடுகளைத் தக்கவைக்கும் திறமை பெரும்பாலும் தந்திரத்தின் மூலம் இவர் ஆப்பிரிக்ககரீபியன் வகைகளில் மிகவும் பிரபலமானவர்.", "நாட்டுப்புறக் கதை பாத்திரங்கள் நாட்டுப்புறக் கதை பாத்திரங்களில் மற்ற மேற்கு ஆப்பிரிக்க தாக்கங்கள் இருந்தாலும் முயல் யோருபா மக்களின் நாட்டுப்புறக் கதைகளில் முக்கிய பாத்திரம் மற்றும் ஐபோ மக்களின் கதைகளில் இடம்பெறும் ஆமை உட்பட.", "இந்தக் கதைகளுக்கு மேலதிகமாக ஆப்பிரிக்க மதப் பிரமுகர்களும் கரீபியன் நாட்டுப்புறக் கதைகளின் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளனர்.", "பல இயற்கைக்கு அப்பாற்பட்ட நாட்டுப்புறக் கதைகள் ஆப்பிரிக்க தெய்வங்களுடன் ஒத்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன.", "மேலும் பின்வருவன அடங்கும் பாப்பா போயிஸ் \" பாப்பா போயிஸ் \" சில சமயங்களில் மானாகவோ அல்லது பழைய கிழிந்த உடைகளில் சில சமயங்களில் ரோமங்களுடனும் மிகவும் வயதானவராகவும் மிகவும் வலிமையாகவும் தசையாகவும் பிளவுபட்ட குளம்புகள் மற்றும் தாடியிலிருந்து வளரும் இலைகளுடன் தோன்றுபவர்.", "விலங்குகளின் பாதுகாவலராகவும் மரங்களின் பாதுகாவலராகவும் வேட்டையாடுபவர்களின் அணுகலைப் பற்றி தனது நண்பர்களை எச்சரிக்க அவர் பசுவின் கொம்பை ஒலிக்கிறார்.", "கொலைக்காகக் கொல்லப்படுவதையும் காடுகளின் தேவையற்ற அழிவையும் அவர் பொறுத்துக் கொள்வதில்லை.", "லா டயபிள்ஸ்ஸே \" லா டயபிள்ஸ்ஸே \" பிசாசுப் பெண் சில சமயங்களில் ஒரு வயதான கிழ செம்மறியாடாக உருவகப்படுத்தப்படுகிறாள்.", "அவள் ஒரு தனிமையான சாலையில் ஒரு மரத்திற்குப் பின்னால் இருந்து தனது பிளவுபட்ட குளம்புடன் வெளியேறுகிறாள்.", "அவளது ஆடையின் சலசலப்புடன் சங்கிலிகளின் சத்தம் கலந்து வரும்.", "சில நேரங்களில் அவள் ஒரு அழகான பெண்ணின் வடிவத்தை எடுக்கிறாள்.", "சந்தேகத்திற்கு இடமில்லாத சில வழிப்போக்கர்களை மரணத்திற்கு இட்டுச் செல்கிறாள் அல்லது பைத்தியமாக்குகிறாள்.", "இளமையாகத் தோன்றினாலும் அவள் இந்தத் தீவுகளின் பழங்கால உயையே அணிந்திருப்பாள்.", "அவள் அடிக்கடி குளம்பையோ அல்லது இரண்டு குளம்புகளையோ அல்லது சாதாரண மனிதக் கால்களையோக் கொண்டிருப்பாள்.", "அதை அவள் நீண்ட மேலங்கியைப் பயன்படுத்தி மறைத்துக் கொள்வாள்.", "மாமா டிலோ \" மாமா டிலோ \" அல்லது \"மாமா டிக்லோ\" மேற்கு ஆபிரிக்காவில் இன்று மம்மி வாட்டா என்று அழைக்கப்படுகிறது இதன் பெயர் பிரெஞ்சு \"மாமன் டி எல்யூ\" என்பதிலிருந்து பெறப்பட்டது.", "அதாவது \"தண்ணீரின் தாய்\" என்பது ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளின் கடற்கன்னி உருவத்திற்கு ஒத்ததாகும்.", "மேலும் மேற்கு ஆபிரிக்க நீர் ஆவிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.", "இதில் கொக்கோயா என்று அழைக்கப்படும் ஒரு ஆவி உள்ளது.", "அது குழந்தைகளை விருந்தாக்கி சாப்பிடுகிறது.", "அவை வெவ்வேறு வடிவங்களில் மாறலாம்.", "சக் \" சக் \" என்ற வார்த்தையிலிருந்து பிரஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்ட பெயர்கள் \"சக்யுயன்ட்\" ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்படுகின்றன.", "பெரும்பாலும் வயதானவள் இரவில் தோலை உதிர்த்து சில சமயங்களில் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக வானத்தில் பறக்கிறாள்.", "லிகாஹூ \" லிகாஹூ \" அல்லது \"லூப் கரோ\" என்பது ஒரு வடிவத்தை மாற்றுபவர் இயற்கையின் மீது அதிகாரம் மற்றும் ஒரு விலங்கு வடிவத்தை மாற்றும் திறன் கொண்ட மனிதர்.", "அல்லது கரீபியன் புராணங்களில் லூப்கரோ பிசாசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு மனிதர் வடிவத்தை ஓநாயாக மாற்றும் திறனைப் பெற்றிருப்பதால் இரவில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்து கொலை செய்ய முடியும்.", "சில சமகால கரீபியன் எழுத்தாளர்களான நாலோ ஹாப்கின்சன் வெய்ன் ஜெரார்ட் திரொட்மேன் மற்றும் மேரிஎலினா ஜான் உள்ளிட்டவர்கள் தங்களின் எழுத்துகளில் ஆப்ரோகரீபியன் நாட்டுப்புறக் கருப்பொருள்களைப் பற்றி எழுதுகின்றனர்.", "சான்றுகள் உசாத்துணை .", "1985. .", ".", "2017.", "438 24 .", ".", "1997. .", ".", "வெளி இணைப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
பனேஷ்வர் கண்காட்சி என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பனேஷ்வர் என்ற இடத்தில் நடைபெறும் பழங்குடிகளின் கண்காட்சியாகும். விக்ரம் சம்வத் நாட்காட்டியில் மாக் மாதத்தில் வரும் அமாவாசை இரவுக்கு அடுத்த 2 வாரங்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் சோம் மற்றும் மஹி நதிகள் சங்கமிக்கும் இடமான பனேஷ்வரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. பழங்குடியினரின் கலாசாரத்தில் அவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நடைபெறும் இந்த கண்காட்சி "பழங்குடியினருக்கான கும்பமேளா " என்றும் அழைக்கப்படுகிறது. கண்காட்சி பனேஷ்வர் கண்காட்சி உண்மையில் இரண்டு கண்காட்சிகளின் கலவையாகும். பனேஷ்வர் மகாதேவ் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்டு மிகவும் மதிக்கப்படும் துறவியான புனித மாவ்ஜியின் மருமகள் ஜான்குன்வர் விஷ்ணு கோவிலுக்கான கட்டுமானப் பணிகளை முடித்ததைக் கொண்டாடும் வகையில் மற்றொரு திருவிழா நடத்தப்படுகிறது. இவ்விரு கண்காட்சிகளும் இணைந்து ஒரே கண்காட்சியாக நடந்து வருகிறது. மாகா சுக்ல ஏகாதசி அன்று தான் மாவ்ஜியின் அஜே மற்றும் வாஜே என்ற இரு சீடர்களால் சோம் மற்றும் மஹி நதிகள் சங்கமிக்கும் டெல்டா இடத்தில் கட்டப்பட்ட லக்ஷ்மிநரேன் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதிருந்து இந்த மங்களகரமான நிகழ்வைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஒரு கண்காட்சி நடத்தப்படுகிறது. பூசாரி அல்லது மத்ததிஷ் என்று அழைக்கப்படுபவர் சப்லாவிலிருந்து ஊரின் பொது இடத்திற்கு பெரிய ஊர்வலமாக குதிரையின் மீது மாவ்ஜியின் 16 செ. மீ அளவுள்ள வெள்ளி உருவத்தோடு வந்து ஆற்றில் நீராடுகிறார்கள். மாததீஷ்கள் குளிக்கும்போது நதி நீர் புனிதமாகிறது என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் அவருடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கின்றனர். பின்னர் லட்சுமி நாராயண கோவிலில் மத்தாதிஷ் ஆரத்தி செய்யப்பட்டு ராஸ்லீலா இரவில் மீண்டும் காட்சியளிக்கிறது. துங்கர்பூர் உதய்பூர் மற்றும் பன்ஸ்வாராவைச் சேர்ந்த பில்கள் அல்லது பழங்குடி மக்கள் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த கண்காட்சி மிகவும் பிரபலமானதும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பனேஷ்வர் என்ற சொல் பொதுவாக சிவபெருமானையும் சோம் மஹி மற்றும் ஜகத் நதிகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ள மகாதேவ் கோயிலில் உள்ள சிவலிங்கத்தையும் குறிக்கும். விழாவின் சிறப்பு அம்சங்கள் பக்தர்கள் கோதுமை மாவு பருப்பு அரிசி வெல்லம் நெய் உப்பு மிளகாய் தேங்காய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர். கோயிலுக்கு அருகில் பல்வேறு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன அங்கு பக்தர்கள் தங்கி மாலையில் நடைபெறும் கலைவிழாக்களை கண்டு அனுபவிக்கின்றனர். பில் பழங்குடி சமூகத்திலிருந்து தோன்றிய ராஜஸ்தானின் புகழ்பெற்ற நடன வடிவமானகூமர்இந்த விழாவில் ஆடப்படுகிறது. நகைகள் பழங்கால பொருட்கள் சால்வைகள் மற்றும் பிற உள்ளூர் கலைப்பொருட்களை வாங்கக்கூடிய பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை வேளைகளில் பக்தர்கள் நெருப்பை சுற்றி சுற்றி நடனமாடுவதை மிகவும் வண்ணமயமாகவும் ஆரவாரமாகவும் காணப்படும். மிகவும் பிரபலமான ராசலீலா நிகழ்ச்சியுடன் கோவிலில் நாட்டுப்புற நடனம் கூத்து மாய மந்திர தந்திர நிகழ்ச்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெறுகின்றன கலாச்சார நிகழ்ச்சிகள் பனேஷ்வர் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பில் பழங்குடி மக்கள் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களை உச்ச குரல்களில் ஒவ்வொரு நாளும் இரவு வேளைகளில் நெருப்பைச் சுற்றி அமர்ந்து பாடுகிறார்கள். கலாச்சார நிகழ்ச்சிகள் வெவ்வேறு பழங்குடி குழுக்களின் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிராம மக்களின் குழுக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உற்சாகப்படுத்தப்படுகின்றனர். நாட்டுப்புற பாடல்கள் நாட்டுப்புற நடனங்கள் மாய மந்திர தந்திர நிகழ்ச்சிகள் விலங்குகளின் நிகழ்ச்சிகள் தெருக்கூத்துக்கள் மற்றும் வித்தைகள் ஆகியவைகள் பெருமளவில் கண்காட்சி நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே நடைபெறும் மேலும் ஊசலாட்டங்கள் மகிழோட்டம் போன்றவை சிறுகுழந்தைகள் உற்சாகத்தை கூட்டுகின்றன. கண்காட்சியில் ஏராளமான கடைகள் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பரமான பொருட்கள் வரை எதை வேண்டுமாலும் வாங்கவும் விற்கவும் வாய்ப்பு உள்ளது. துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அஸ்பூரிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள பனேஷ்வர்ரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. தெய்வம் சிவலிங்கம் கோவில் மகாதேவ் கோவில் விழாக்காலம் பிப்ரவரி மாதம் மேற்கோள்கள் பகுப்புராசத்தானி விழாக்கள்
[ "பனேஷ்வர் கண்காட்சி என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பனேஷ்வர் என்ற இடத்தில் நடைபெறும் பழங்குடிகளின் கண்காட்சியாகும்.", "விக்ரம் சம்வத் நாட்காட்டியில் மாக் மாதத்தில் வரும் அமாவாசை இரவுக்கு அடுத்த 2 வாரங்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் சோம் மற்றும் மஹி நதிகள் சங்கமிக்கும் இடமான பனேஷ்வரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.", "பழங்குடியினரின் கலாசாரத்தில் அவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நடைபெறும் இந்த கண்காட்சி \"பழங்குடியினருக்கான கும்பமேளா \" என்றும் அழைக்கப்படுகிறது.", "கண்காட்சி பனேஷ்வர் கண்காட்சி உண்மையில் இரண்டு கண்காட்சிகளின் கலவையாகும்.", "பனேஷ்வர் மகாதேவ் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்டு மிகவும் மதிக்கப்படும் துறவியான புனித மாவ்ஜியின் மருமகள் ஜான்குன்வர் விஷ்ணு கோவிலுக்கான கட்டுமானப் பணிகளை முடித்ததைக் கொண்டாடும் வகையில் மற்றொரு திருவிழா நடத்தப்படுகிறது.", "இவ்விரு கண்காட்சிகளும் இணைந்து ஒரே கண்காட்சியாக நடந்து வருகிறது.", "மாகா சுக்ல ஏகாதசி அன்று தான் மாவ்ஜியின் அஜே மற்றும் வாஜே என்ற இரு சீடர்களால் சோம் மற்றும் மஹி நதிகள் சங்கமிக்கும் டெல்டா இடத்தில் கட்டப்பட்ட லக்ஷ்மிநரேன் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.", "அப்போதிருந்து இந்த மங்களகரமான நிகழ்வைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஒரு கண்காட்சி நடத்தப்படுகிறது.", "பூசாரி அல்லது மத்ததிஷ் என்று அழைக்கப்படுபவர் சப்லாவிலிருந்து ஊரின் பொது இடத்திற்கு பெரிய ஊர்வலமாக குதிரையின் மீது மாவ்ஜியின் 16 செ.", "மீ அளவுள்ள வெள்ளி உருவத்தோடு வந்து ஆற்றில் நீராடுகிறார்கள்.", "மாததீஷ்கள் குளிக்கும்போது நதி நீர் புனிதமாகிறது என்று கூறப்படுகிறது.", "இதனால் மக்கள் அவருடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கின்றனர்.", "பின்னர் லட்சுமி நாராயண கோவிலில் மத்தாதிஷ் ஆரத்தி செய்யப்பட்டு ராஸ்லீலா இரவில் மீண்டும் காட்சியளிக்கிறது.", "துங்கர்பூர் உதய்பூர் மற்றும் பன்ஸ்வாராவைச் சேர்ந்த பில்கள் அல்லது பழங்குடி மக்கள் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.", "இந்த கண்காட்சி மிகவும் பிரபலமானதும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பனேஷ்வர் என்ற சொல் பொதுவாக சிவபெருமானையும் சோம் மஹி மற்றும் ஜகத் நதிகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ள மகாதேவ் கோயிலில் உள்ள சிவலிங்கத்தையும் குறிக்கும்.", "விழாவின் சிறப்பு அம்சங்கள் பக்தர்கள் கோதுமை மாவு பருப்பு அரிசி வெல்லம் நெய் உப்பு மிளகாய் தேங்காய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர்.", "கோயிலுக்கு அருகில் பல்வேறு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன அங்கு பக்தர்கள் தங்கி மாலையில் நடைபெறும் கலைவிழாக்களை கண்டு அனுபவிக்கின்றனர்.", "பில் பழங்குடி சமூகத்திலிருந்து தோன்றிய ராஜஸ்தானின் புகழ்பெற்ற நடன வடிவமானகூமர்இந்த விழாவில் ஆடப்படுகிறது.", "நகைகள் பழங்கால பொருட்கள் சால்வைகள் மற்றும் பிற உள்ளூர் கலைப்பொருட்களை வாங்கக்கூடிய பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.", "மாலை வேளைகளில் பக்தர்கள் நெருப்பை சுற்றி சுற்றி நடனமாடுவதை மிகவும் வண்ணமயமாகவும் ஆரவாரமாகவும் காணப்படும்.", "மிகவும் பிரபலமான ராசலீலா நிகழ்ச்சியுடன் கோவிலில் நாட்டுப்புற நடனம் கூத்து மாய மந்திர தந்திர நிகழ்ச்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெறுகின்றன கலாச்சார நிகழ்ச்சிகள் பனேஷ்வர் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பில் பழங்குடி மக்கள் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களை உச்ச குரல்களில் ஒவ்வொரு நாளும் இரவு வேளைகளில் நெருப்பைச் சுற்றி அமர்ந்து பாடுகிறார்கள்.", "கலாச்சார நிகழ்ச்சிகள் வெவ்வேறு பழங்குடி குழுக்களின் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.", "கிராம மக்களின் குழுக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.", "நாட்டுப்புற பாடல்கள் நாட்டுப்புற நடனங்கள் மாய மந்திர தந்திர நிகழ்ச்சிகள் விலங்குகளின் நிகழ்ச்சிகள் தெருக்கூத்துக்கள் மற்றும் வித்தைகள் ஆகியவைகள் பெருமளவில் கண்காட்சி நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே நடைபெறும் மேலும் ஊசலாட்டங்கள் மகிழோட்டம் போன்றவை சிறுகுழந்தைகள் உற்சாகத்தை கூட்டுகின்றன.", "கண்காட்சியில் ஏராளமான கடைகள் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பரமான பொருட்கள் வரை எதை வேண்டுமாலும் வாங்கவும் விற்கவும் வாய்ப்பு உள்ளது.", "துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அஸ்பூரிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள பனேஷ்வர்ரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.", "தெய்வம் சிவலிங்கம் கோவில் மகாதேவ் கோவில் விழாக்காலம் பிப்ரவரி மாதம் மேற்கோள்கள் பகுப்புராசத்தானி விழாக்கள்" ]
நோர்டிக் நாட்டுப்புறவியல் என்பது டென்மார்க் நார்வே ஸ்வீடன் ஐஸ்லாந்து மற்றும் பரோயே தீவுகளின் நாட்டுப்புறக் கதையாகும் . இது இங்கிலாந்து ஜெர்மனி தாழ்ந்த நாடுகள் பால்டிக் நாடுகள் பின்லாந்து மற்றும் சப்மி ஆகிய நாடுகளில் உள்ள நாட்டுப்புறக் கதைகளுடன் பொதுவான வேர்களைக் கொண்டுள்ளது. மேலும் பரஸ்பர செல்வாக்கு பெற்றுள்ளது. நாட்டுப்புறவியல் என்பது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் அல்லது குழுவின் வெளிப்படையான மரபுகளை உள்ளடக்கிய ஒரு கருத்தாகும். எசுக்காண்டினாவியாவின் மக்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். அவர்களின் நிலங்களில் பொதுவாக இருக்கும் வாய்வழி வகைகள் மற்றும் பொருள் கலாச்சாரம் போன்றவை. இருப்பினும் எசுக்காண்டிநேவிய நாட்டுப்புற மரபுகள் முழுவதும் சில பொதுவான தன்மைகள் உள்ளன. அவற்றுள் நார்ஸ் தொன்மவியல் மற்றும் உலகின் கிறிஸ்தவ கருத்துகளின் கூறுகளில் ஒரு பொதுவான தளம் உள்ளது. எசுக்காண்டிநேவிய வாய்வழி மரபுகளில் பொதுவான பல கதைகளில் சில எசுக்காண்டிநேவிய எல்லைகளுக்கு அப்பால் அறியப்படுகின்றன உதாரணங்களில் தி த்ரீ பில்லி கோட்ஸ் க்ரஃப் மற்றும் தி ஜெயண்ட் ஹூ ஹேட் நோ ஹார்ட் இன் ஹிஸ் பாடி போன்றவை . உயிரினங்கள் எசுக்காண்டிநேவிய நாட்டுப்புறக் கதைகளிலிருந்து ஏராளமான பல்வேறு புராண உயிரினங்கள் உலகின் பிற பகுதிகளில் நன்கு அறியப்பட்டவை. முக்கியமாக பிரபலமான கலாச்சாரம் மற்றும் கற்பனை வகைகளின் மூலம். அவற்றில் சில பூதங்கள் வலது256256 தாய் பூதம் மற்றும் அவரது மகன்கள் சுவீடின் ஓவியர் ஜான் பாயர் 1915. பூதம் நோர்வே மற்றும் சுவீடன் ட்ரோல்ட் டேனிஷ் என்பது எசுக்காண்டிநேவிய நாட்டுப்புறக் கதைகளில் மனிதனைப் போன்ற பல வகையான இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்களுக்கான ஒரு பெயராகும். இடைக்கால இலக்கியப்படைப்பான எட்டா 1220 இல் இவர்கள் பல தலைகளைக் கொண்ட அரக்கனாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பின்னர் பூதங்கள் விசித்திரக் கதைகள் புனைவுகள் மற்றும் பாலாட்களில் பாத்திரங்களாக மாறின. நார்வேஜியன் கதைகளின் 1844 தொகுப்புகளின் பல விசித்திரக் கதைகளில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மற்ற கலாச்சாரங்களில் உள்ள பல இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதர்களுடன் இவற்றை ஒப்பிடலாம். உதாரணமாக ஓமரின் ஒடிசியில் வரும் சைக்ளோப்சு. சுவீடன் மொழியில் இத்தகைய உயிரினங்கள் பெரும்பாலும் ஜாட்டே ராட்சதன் என்று அழைக்கப்படுகின்றன. இது நார்ஸ் ஜோதுன் உடன் தொடர்புடைய வார்த்தையாகும். பூதம் என்ற வார்த்தையின் தோற்றம் நிச்சயமற்றது. குட்டிச்சாத்தான்கள் குட்டிச்சாத்தான்கள் சுவீடன் மொழியில் ஆணாக இருந்தால்ஆல்வா மற்றும் பெண்ணாக இருந்தால் ஆல்வ் நோர்வேயில் ஆல்வ் மற்றும் டேனிஷ் மொழியில் எல்வர் சில பகுதிகளில் பெரும்பாலும் பெண்களாக விவரிக்கப்படுகின்றன எட்டாவில் உள்ள ஒளி மற்றும் இருண்ட குட்டிச்சாத்தான்களுக்கு மாறாக. அவர்கள் மந்திரம் மற்றும் மாயைகளில் திறமையானவர்கள். சில நேரங்களில் அவர்கள் சிறிய தேவதைகளாகவும் சில சமயங்களில் முழு அளவிலான பெண்களாகவும் சில சமயங்களில் அரை வெளிப்படையான ஆவிகளாகவும் அல்லது அதன் கலவையாகவும் விவரிக்கப்படுகிறார்கள். அவர்கள் மூடுபனியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுவீடனில் "எல்வ்ஸ் மூடுபனியில் நடனமாடுகிறார்கள்" என்று அடிக்கடி கூறப்படுகிறது. எல்வ்ஸின் பெண் வடிவம் கிறிஸ்தவத்திற்கு முந்தைய எசுக்காண்டிநேவிய மதத்தில் காணப்படும் ஒருமை "டிஸ்" மற்றும் பன்மை "டிசெர்" எனப்படும் பெண் தெய்வங்களிலிருந்து தோன்றியிருக்கலாம். அவர்கள் சீட் மந்திரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஆவிகள். இன்றும் கூட "டிஸ்" என்பது சுவீடன் நார்வேஜியன் மற்றும் டேனிஷ் மொழிகளில் மூடுபனி அல்லது மிக லேசான மழைக்கு ஒத்த பொருளாகும். குறிப்பாக டென்மார்க்கில் பெண் குட்டிச்சாத்தான்கள் ஆபத்தான மற்றும் கவர்ச்சியான ஹல்ட்ரா எசுகோக்சுபுரூன் அல்லது "காட்டின் காவலர்" பெரும்பாலும் ஹைல்ட் என்று அழைக்கப்படுகின்றன. இவிகள் கவனக்குறைவான ஆண்களை மயக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி அல்லது சேற்றில் இறக்கி மூழ்கடிக்கச் செய்யலாம். இதனையும் பார்க்கவும் என்ரிச் இப்சனின் 1867 வருடத்திய நாடகமான பீர் ஜின்ட் நோர்சு தொன்மவியல் மேற்கோள்கள் ஆதாரங்கள் 1964. 1988. . 2003. 1868. . . 1961. " " . . . 1961. . . . . 1896. . 1996. . .. 1956. . 24 2009. . . . . 4 2010. 1948. . வெளி இணைப்புகள் பகுப்புநாட்டுப்புறவியல்
[ "நோர்டிக் நாட்டுப்புறவியல் என்பது டென்மார்க் நார்வே ஸ்வீடன் ஐஸ்லாந்து மற்றும் பரோயே தீவுகளின் நாட்டுப்புறக் கதையாகும் .", "இது இங்கிலாந்து ஜெர்மனி தாழ்ந்த நாடுகள் பால்டிக் நாடுகள் பின்லாந்து மற்றும் சப்மி ஆகிய நாடுகளில் உள்ள நாட்டுப்புறக் கதைகளுடன் பொதுவான வேர்களைக் கொண்டுள்ளது.", "மேலும் பரஸ்பர செல்வாக்கு பெற்றுள்ளது.", "நாட்டுப்புறவியல் என்பது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் அல்லது குழுவின் வெளிப்படையான மரபுகளை உள்ளடக்கிய ஒரு கருத்தாகும்.", "எசுக்காண்டினாவியாவின் மக்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள்.", "அவர்களின் நிலங்களில் பொதுவாக இருக்கும் வாய்வழி வகைகள் மற்றும் பொருள் கலாச்சாரம் போன்றவை.", "இருப்பினும் எசுக்காண்டிநேவிய நாட்டுப்புற மரபுகள் முழுவதும் சில பொதுவான தன்மைகள் உள்ளன.", "அவற்றுள் நார்ஸ் தொன்மவியல் மற்றும் உலகின் கிறிஸ்தவ கருத்துகளின் கூறுகளில் ஒரு பொதுவான தளம் உள்ளது.", "எசுக்காண்டிநேவிய வாய்வழி மரபுகளில் பொதுவான பல கதைகளில் சில எசுக்காண்டிநேவிய எல்லைகளுக்கு அப்பால் அறியப்படுகின்றன உதாரணங்களில் தி த்ரீ பில்லி கோட்ஸ் க்ரஃப் மற்றும் தி ஜெயண்ட் ஹூ ஹேட் நோ ஹார்ட் இன் ஹிஸ் பாடி போன்றவை .", "உயிரினங்கள் எசுக்காண்டிநேவிய நாட்டுப்புறக் கதைகளிலிருந்து ஏராளமான பல்வேறு புராண உயிரினங்கள் உலகின் பிற பகுதிகளில் நன்கு அறியப்பட்டவை.", "முக்கியமாக பிரபலமான கலாச்சாரம் மற்றும் கற்பனை வகைகளின் மூலம்.", "அவற்றில் சில பூதங்கள் வலது256256 தாய் பூதம் மற்றும் அவரது மகன்கள் சுவீடின் ஓவியர் ஜான் பாயர் 1915.", "பூதம் நோர்வே மற்றும் சுவீடன் ட்ரோல்ட் டேனிஷ் என்பது எசுக்காண்டிநேவிய நாட்டுப்புறக் கதைகளில் மனிதனைப் போன்ற பல வகையான இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்களுக்கான ஒரு பெயராகும்.", "இடைக்கால இலக்கியப்படைப்பான எட்டா 1220 இல் இவர்கள் பல தலைகளைக் கொண்ட அரக்கனாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.", "பின்னர் பூதங்கள் விசித்திரக் கதைகள் புனைவுகள் மற்றும் பாலாட்களில் பாத்திரங்களாக மாறின.", "நார்வேஜியன் கதைகளின் 1844 தொகுப்புகளின் பல விசித்திரக் கதைகளில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.", "மற்ற கலாச்சாரங்களில் உள்ள பல இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதர்களுடன் இவற்றை ஒப்பிடலாம்.", "உதாரணமாக ஓமரின் ஒடிசியில் வரும் சைக்ளோப்சு.", "சுவீடன் மொழியில் இத்தகைய உயிரினங்கள் பெரும்பாலும் ஜாட்டே ராட்சதன் என்று அழைக்கப்படுகின்றன.", "இது நார்ஸ் ஜோதுன் உடன் தொடர்புடைய வார்த்தையாகும்.", "பூதம் என்ற வார்த்தையின் தோற்றம் நிச்சயமற்றது.", "குட்டிச்சாத்தான்கள் குட்டிச்சாத்தான்கள் சுவீடன் மொழியில் ஆணாக இருந்தால்ஆல்வா மற்றும் பெண்ணாக இருந்தால் ஆல்வ் நோர்வேயில் ஆல்வ் மற்றும் டேனிஷ் மொழியில் எல்வர் சில பகுதிகளில் பெரும்பாலும் பெண்களாக விவரிக்கப்படுகின்றன எட்டாவில் உள்ள ஒளி மற்றும் இருண்ட குட்டிச்சாத்தான்களுக்கு மாறாக.", "அவர்கள் மந்திரம் மற்றும் மாயைகளில் திறமையானவர்கள்.", "சில நேரங்களில் அவர்கள் சிறிய தேவதைகளாகவும் சில சமயங்களில் முழு அளவிலான பெண்களாகவும் சில சமயங்களில் அரை வெளிப்படையான ஆவிகளாகவும் அல்லது அதன் கலவையாகவும் விவரிக்கப்படுகிறார்கள்.", "அவர்கள் மூடுபனியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளனர்.", "மேலும் சுவீடனில் \"எல்வ்ஸ் மூடுபனியில் நடனமாடுகிறார்கள்\" என்று அடிக்கடி கூறப்படுகிறது.", "எல்வ்ஸின் பெண் வடிவம் கிறிஸ்தவத்திற்கு முந்தைய எசுக்காண்டிநேவிய மதத்தில் காணப்படும் ஒருமை \"டிஸ்\" மற்றும் பன்மை \"டிசெர்\" எனப்படும் பெண் தெய்வங்களிலிருந்து தோன்றியிருக்கலாம்.", "அவர்கள் சீட் மந்திரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஆவிகள்.", "இன்றும் கூட \"டிஸ்\" என்பது சுவீடன் நார்வேஜியன் மற்றும் டேனிஷ் மொழிகளில் மூடுபனி அல்லது மிக லேசான மழைக்கு ஒத்த பொருளாகும்.", "குறிப்பாக டென்மார்க்கில் பெண் குட்டிச்சாத்தான்கள் ஆபத்தான மற்றும் கவர்ச்சியான ஹல்ட்ரா எசுகோக்சுபுரூன் அல்லது \"காட்டின் காவலர்\" பெரும்பாலும் ஹைல்ட் என்று அழைக்கப்படுகின்றன.", "இவிகள் கவனக்குறைவான ஆண்களை மயக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி அல்லது சேற்றில் இறக்கி மூழ்கடிக்கச் செய்யலாம்.", "இதனையும் பார்க்கவும் என்ரிச் இப்சனின் 1867 வருடத்திய நாடகமான பீர் ஜின்ட் நோர்சு தொன்மவியல் மேற்கோள்கள் ஆதாரங்கள் 1964.", "1988. .", "2003.", "1868. .", ".", "1961. \"", "\" .", ".", ".", "1961. .", ".", ".", ".", "1896. .", "1996. .", ".. 1956. .", "24 2009. .", ".", ".", ".", "4 2010.", "1948. .", "வெளி இணைப்புகள் பகுப்புநாட்டுப்புறவியல்" ]
350350 பீட்டர் புரூகலின் ஓவியமான நெதர்லாந்து பழமொழிகள் 1559 பல பழமொழிகளை விளக்கும் விவசாயக் காட்சிகளைக் காட்டுகிறது தாழ்நில நாடுகளின் நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் டச்சு நாட்டுப்புறக் கதைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. பெல்ஜியம் நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் மக்களின் காவியங்கள் புனைவுகள் விசித்திரக் கதைகள் மற்றும் வாய்வழி மரபுகள் ஆகியவை அடங்கும். பாரம்பரியமாக இந்த நாட்டுப்புறக் கதைகள் இடச்சு மொழியில் அல்லது இந்த நாடுகளின் பிராந்திய மொழிகளில் ஒன்றில் எழுதப்பட்ட அல்லது பேசப்படுகின்றன. நாட்டுப்புற மரபுகள் தாழ்நில நாடுகளின் நாட்டுப்புறக் கதைகள் பெனலக்ஸ் நாடுகளின் நாட்டுப்புற மரபுகளை உள்ளடக்கியது நெதர்லாந்து பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க். பிளாண்டர்ஸ் டச்சு மொழி பேசும் பெல்ஜியத்தின் வடக்குப் பகுதி மற்றும் பிரிசியாவின் நாட்டுப்புறக் கதைகள் இதில் அடங்கும். கற்பனை கதைகள் பல நாட்டுப்புறக் கதைகள் கிறிஸ்தவத்திற்கு முந்தைய கௌலிஷ் மற்றும் ஜெர்மானிய கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவை. இவை பல பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் பதிப்புகளைப் போலவே உள்ளன. 1918 இல் வில்லியம் எலியட் கிரிஃபிஸ் என்பவர் டச்சு ஃபேரி டேல்ஸ் ஃபார் யங் ஃபேரி டேல் என்பதை வெளியிட்டார் இதைத் தொடர்ந்து 1919 இல் பெல்ஜியன் ஃபேரி டேல்ஸ் வெளியிடப்பட்டது. 1918 ஆம் ஆண்டில் பெல்ஜிய எழுத்தாளர் ஜீன் டி போஷெர் பிளாண்டர்சின் நாட்டுப்புறக் கதைகளை வெளியிட்டார் ஆங்கிலத்தில் பீஸ்ட்ஸ் அண்ட் மென் என வெளியிடப்பட்டது. பெல்ஜியக் கதையான "கார்ல் காட்ஸ்" ஜெர்மன் நாட்டுப்புறக் கதையான " பீட்டர் கிளாஸ் " மற்றும் வாசிங்டன் இர்விங் எழுதிய " ரிப் வான் விங்கிள் " இரண்டையும் ஒத்திருக்கிறது. பெல்ஜிய எல்லைக்கு அருகில் பிறந்த பிரெஞ்சு எழுத்தாளரான சார்லஸ் டியூலின் கிராமப்புறக் கதைகளின் அடிப்படையில் கதைகளை எழுதினார். நெட்டில் ஸ்பின்னர் ஒரு பிப்ளெமிஷ் விசித்திரக் கதையாகும். பின்னர் ஆண்ட்ரூ லாங்கின் 1890 தி ரெட் ஃபேரி புக்கில் சேர்க்கப்பட்டது. இளைஞர்களுக்கான டச்சு விசித்திரக் கதைகள் 350350 இரானிமசு போசு எழுதிய தி கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் நாட்டுப்புறவியல் கூறுகளைக் காட்டுகிறது "தி லிட்டில் டச்சு பாய்" என்பது பொதுவாக ஒரு டச்சு புராணக்கதை அல்லது விசித்திரக் கதை என்று கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு கற்பனைக் கதை அமெரிக்க எழுத்தாளர் மேரி மேப்ஸ் தாட்ஜ் எழுதிய ஹான்ஸ் பிரிங்கர் ஆர் சில்வர் ஸ்கேட்ஸ் மற்றும் நெதர்லாந்தில் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளாக அறியப்படவில்லை. . நாட்டுப்புற கலைகள் பொம்மை மற்றும் மரியோனெட் நாடக அரங்கங்களில் நடத்தப்பட்டது . துரோகம் செய்ததாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நல்லொழுக்கமுள்ள மனைவியான "பிரபாண்டின் ஜெனீவியின் கதை" முதன்முதலில் 1716 இல் பிரபாண்ட் அரங்கில் நிகழ்த்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது பயண பொம்மை நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமாகியது. மேற்கோள்கள் ஆதாரங்கள் ஆய்வுகள் . . . . 3112007. . . . 1971. . . . 37. . 1921. கதைகளின் தொகுப்புகள் . . 1896 . . . . 1918. . . 1172007. . . . . 1919? . . 1964. . . . . 19251933 1 . . . 1917. . . 1845. பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "350350 பீட்டர் புரூகலின் ஓவியமான நெதர்லாந்து பழமொழிகள் 1559 பல பழமொழிகளை விளக்கும் விவசாயக் காட்சிகளைக் காட்டுகிறது தாழ்நில நாடுகளின் நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் டச்சு நாட்டுப்புறக் கதைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.", "பெல்ஜியம் நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் மக்களின் காவியங்கள் புனைவுகள் விசித்திரக் கதைகள் மற்றும் வாய்வழி மரபுகள் ஆகியவை அடங்கும்.", "பாரம்பரியமாக இந்த நாட்டுப்புறக் கதைகள் இடச்சு மொழியில் அல்லது இந்த நாடுகளின் பிராந்திய மொழிகளில் ஒன்றில் எழுதப்பட்ட அல்லது பேசப்படுகின்றன.", "நாட்டுப்புற மரபுகள் தாழ்நில நாடுகளின் நாட்டுப்புறக் கதைகள் பெனலக்ஸ் நாடுகளின் நாட்டுப்புற மரபுகளை உள்ளடக்கியது நெதர்லாந்து பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க்.", "பிளாண்டர்ஸ் டச்சு மொழி பேசும் பெல்ஜியத்தின் வடக்குப் பகுதி மற்றும் பிரிசியாவின் நாட்டுப்புறக் கதைகள் இதில் அடங்கும்.", "கற்பனை கதைகள் பல நாட்டுப்புறக் கதைகள் கிறிஸ்தவத்திற்கு முந்தைய கௌலிஷ் மற்றும் ஜெர்மானிய கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவை.", "இவை பல பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் பதிப்புகளைப் போலவே உள்ளன.", "1918 இல் வில்லியம் எலியட் கிரிஃபிஸ் என்பவர் டச்சு ஃபேரி டேல்ஸ் ஃபார் யங் ஃபேரி டேல் என்பதை வெளியிட்டார் இதைத் தொடர்ந்து 1919 இல் பெல்ஜியன் ஃபேரி டேல்ஸ் வெளியிடப்பட்டது.", "1918 ஆம் ஆண்டில் பெல்ஜிய எழுத்தாளர் ஜீன் டி போஷெர் பிளாண்டர்சின் நாட்டுப்புறக் கதைகளை வெளியிட்டார் ஆங்கிலத்தில் பீஸ்ட்ஸ் அண்ட் மென் என வெளியிடப்பட்டது.", "பெல்ஜியக் கதையான \"கார்ல் காட்ஸ்\" ஜெர்மன் நாட்டுப்புறக் கதையான \" பீட்டர் கிளாஸ் \" மற்றும் வாசிங்டன் இர்விங் எழுதிய \" ரிப் வான் விங்கிள் \" இரண்டையும் ஒத்திருக்கிறது.", "பெல்ஜிய எல்லைக்கு அருகில் பிறந்த பிரெஞ்சு எழுத்தாளரான சார்லஸ் டியூலின் கிராமப்புறக் கதைகளின் அடிப்படையில் கதைகளை எழுதினார்.", "நெட்டில் ஸ்பின்னர் ஒரு பிப்ளெமிஷ் விசித்திரக் கதையாகும்.", "பின்னர் ஆண்ட்ரூ லாங்கின் 1890 தி ரெட் ஃபேரி புக்கில் சேர்க்கப்பட்டது.", "இளைஞர்களுக்கான டச்சு விசித்திரக் கதைகள் 350350 இரானிமசு போசு எழுதிய தி கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் நாட்டுப்புறவியல் கூறுகளைக் காட்டுகிறது \"தி லிட்டில் டச்சு பாய்\" என்பது பொதுவாக ஒரு டச்சு புராணக்கதை அல்லது விசித்திரக் கதை என்று கருதப்படுகிறது.", "ஆனால் உண்மையில் இது ஒரு கற்பனைக் கதை அமெரிக்க எழுத்தாளர் மேரி மேப்ஸ் தாட்ஜ் எழுதிய ஹான்ஸ் பிரிங்கர் ஆர் சில்வர் ஸ்கேட்ஸ் மற்றும் நெதர்லாந்தில் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளாக அறியப்படவில்லை.", ".", "நாட்டுப்புற கலைகள் பொம்மை மற்றும் மரியோனெட் நாடக அரங்கங்களில் நடத்தப்பட்டது .", "துரோகம் செய்ததாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நல்லொழுக்கமுள்ள மனைவியான \"பிரபாண்டின் ஜெனீவியின் கதை\" முதன்முதலில் 1716 இல் பிரபாண்ட் அரங்கில் நிகழ்த்தப்பட்டது.", "18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது பயண பொம்மை நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமாகியது.", "மேற்கோள்கள் ஆதாரங்கள் ஆய்வுகள் .", ".", ".", ".", "3112007. .", ".", ".", "1971. .", ".", ".", "37. .", "1921.", "கதைகளின் தொகுப்புகள் .", ".", "1896 .", ".", ".", ".", "1918. .", ".", "1172007. .", ".", ".", ".", "1919?", ".", ".", "1964. .", ".", ".", ".", "19251933 1 .", ".", ".", "1917. .", ".", "1845.", "பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
ஈரானிய பெண்கள் உரிமைகள் இயக்கம் பாரசீகம் ஈரான் நாட்டில் இசுலாமியப் பெண்களின் உரிமைகளுக்கான சமூக இயக்கமாகும். 1910ம் ஆண்டில் ஈரானிய அரசியலமைப்புப் புரட்சிக்குப் பிறகு இந்த இயக்கம் முதன்முதலில் தோன்றியது. அந்த ஆண்டு முதல் பெண்களால் பெண்களுக்கான இதழ்கள் வெளியிடப்பட்டது. பெண்கள் உரிமை இயக்கம் 1933ஆம் ஆண்டு வரை நீடித்தது. இறுதியாக மகளிர் உரிமை இயக்கம் பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. 1979ல் நடைபெற்ற ஈரானியப் புரட்சிக்குப் பிறகு பெண்கள் உரிமை இயக்கம் மீண்டும் வளர்ந்தது. 1962 மற்றும் 1978ம் ஆண்டுகளுக்கு இடையில் ஈரானிய பெண்கள் இயக்கம் 1963ல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்ற வெற்றிகளைப் பெற்றது. இது ஈராணியப் பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவியின் வெள்ளைப் புரட்சியின் ஒரு பகுதியாகும். பெண்கள் பொது அலுவலகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் 1975ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடும்பப் பாதுகாப்பு சட்டம் பெண்களுக்கு புதிய உரிமைகளை வழங்கியது. விரிவாக்கப்பட்ட விவாகரத்து மற்றும் பலதார மணம் குறைக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டு அதாவது பெண்களுக்கு கட்டாய முக்காடு மற்றும் பெண்களுக்கான பொது ஆடைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 இல் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 மட்டுமே பெண்கள்.ஈரானில் உள்ள பெண்கள் உரிமைகள் இயக்கம் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர ஒரு மில்லியன் கையெழுத்து பிரச்சாரம் துவக்கப்பட்டது. அரசியலமைப்பு புரட்சிக்குப் பிறகு ஈரானிய அரசியலமைப்புப் புரட்சி 1905 மற்றும் 1911க்கு இடையில் நடந்தது. பெண்களின் உரிமைகள் அல்லது அதற்குப் பதிலாக உரிமைகள் இல்லாமை பற்றிய நனவின் ஆரம்ப கருக்கள் சமூகங்கள் மற்றும் பத்திரிகைகளை நிறுவுவதற்கு வழிவகுத்தன. பெண்களின் குறைந்த நிலை மற்றும் அவர்களின் பல அமைப்புகள் மற்றும் சமூகங்களின் இரகசிய செயல்பாடு இந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களின் அளவை மட்டுப்படுத்தியுள்ளது. அந்தக் காலத்தில் பெண்களின் எழுத்துகள் முக்கியமாக நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவருவது இயக்கம் பற்றிய தகவல்களின் மதிப்புமிக்க ஆதாரங்களில் ஒன்றாகும். கூடுதலாக ஈரானியப் பெண்களின் நிலைமைகள் மற்றும் பிற இடங்களில் உள்ள கல்வி வாய்ப்புகள் பற்றி அறிந்திருந்தனர் மற்றும் அவர்களால் ஈர்க்கப்பட்டது. கல்வி பெண் ஆர்வலர்கள் கல்வியே தங்களின் நோக்கத்தில் மையமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்கள் முன்வைத்த வாதம் பெண்களுக்கு கல்வியை வழங்குவது ஈரானுக்கு ஒட்டுமொத்த நல்லது எனக்கருதினர். இதனால் தாய்மார்கள் தங்கள் நாட்டிற்கு சிறந்த குழந்தைகளை வளர்ப்பார்கள். 1918ஆம் ஆண்டில் தனியார் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத பள்ளிகளுக்குப் பிறகு பெண்களுக்கான பத்து தொடக்கப் பள்ளிகளையும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும் நிறுவ அரசாங்கம் நிதி வழங்கியது. 1914 முதல் 1925 வரை பெண்களுக்கான வெளியீடுகள் கல்வி பற்றிய விவாதங்களுக்கு அப்பால் விரிவடைந்து குழந்தை திருமணம் பொருளாதாரம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் மற்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் சட்ட நிலை போன்ற பாடங்களை எடுத்துரைத்தன. சங்கங்கள் மற்றும் அமைப்புகள் 1906ஆம் ஆண்டில் ஈரானிய பாராளுமன்றம் பெண்கள் உரிமை இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்த போதிலும் "பெண்கள் சுதந்திரத்திற்கான சமூகம்" உட்பட பல அமைப்புகளை நிறுவப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்படும் வரை இரகசியமாக இயங்கியது. தேசபக்தி பெண்கள் லீக் 1918இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு நோஸ்வான் வதன்கா இதழை வெளியிட்டது. 1922இல் மொஹ்தரம் எஸ்கந்தாரி "தேசபக்தி பெண்கள் அமைப்பை" உருவாக்கினார். அவர் கைது செய்யப்பட்டதுடன் வீடு எரிக்கப்பட்டது. சான்தோக்த் சிராசி எனும் பெண் ஆர்வலர் "பெண்கள் புரட்சிகர சங்கம்" நிறுவினா. பெண்கள் இயக்கத்தின் இந்த ஆரம்ப கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் பொதுவாக நன்கு அறியப்பட்ட அரசியலமைப்புவாதிகளின் மகள்கள் சகோதரிகள் மற்றும் மனைவிகளாக இருந்தனர். பொதுவாக அவர்கள் படித்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெண்களின் குறைந்த நிலை மற்றும் அவர்களின் பல அமைப்புகள் மற்றும் சமூகங்களின் இரகசிய செயல்பாடு ஆகியவை இந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களின் அளவை ஓரளவு மட்டுப்படுத்தியது. பகலவி வம்ச மன்னர்கள் ஆட்சியில் ரேசா ஷா பகலவி சகாப்தம் 19251941 ஈரானில் பெண்களின் முதல் உரிமை கல்வியில் துவங்கியது. 1928இல் பெண்கள் வெளிநாட்டில் படிக்க நிதியுதவி வழங்கப்பட்டது. 1935ல் பெண்கள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.9 மேலும் 1944ல் பெண்களுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது. 1932ல் கிழக்கத்திய நாடுகளின் பெண்கள் இரண்டாவது பேராயம் தெஹ்ரான் மாநகரத்தில் நடைபெற்றது. மேலும் ஈரானியப் பெண் ஆர்வலர்கள் லெபனான் எகிப்து இந்தியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் ஆர்வலர்களை சந்தித்தனர்.8 1936ம் ஆண்டில் பெண்கள் ஹிஜாப் எனப்படும் கட்டாய முக்காடு அணிமாறு மன்னர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கட்டளையிட்டார். காவல்துறையினரின் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வழிவகுத்தது. கட்டாய ஹிஜாப்பிற்கு பல முன்னணி பெண்கள் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு அளித்தனர். முகம்மத் ரிசா ஷா பஹ்லவி சகாப்தம் 19411979 1940களில் சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றிய ஒரு உயர்ந்த உணர்வு இருந்தது. ராஹ்இ நவ் புதிய பாதை 1955ல் மெஹ்ராங்கிஸ் டௌலட்ஷாஹியால் நிறுவப்பட்டது.மேலும் மனித உரிமைகள் பிரகடனத்தின் ஆதரவாளர்களின் மகளிர் லீக் 1956ல் சஃபிஹ் ஃபிரோஸால் நிறுவப்பட்டது. 1959ல் அந்த அமைப்புகளில் பதினைந்து பேர் ஈரானில் பெண்கள் அமைப்புகளின் உயர் குழு என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். உயர்குழுவில் பெண்களின் வாக்குரிமையில் அதன் முயற்சிகளை ஒருமுகப்படுத்த முடிவு செய்தது. இசுலாமிய மதகுருமார்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும் 1963ல் ஒரு தேசிய வாக்கெடுப்பு வெள்ளைப் புரட்சி எனப்படும் 6 அம்ச சீர்திருத்தத் திட்டத்திற்கு பொதுவான ஆதரவைப் பிரதிபலிக்கும் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இதில் பெண்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் பொது பதவிக்கு போட்டியிடுவதும் அடங்கும். ஈரான் பாராளுமன்றத்திற்கு மஜ்லிஸ் ஆறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1960களின் பிற்பகுதியில் பெண்கள் இராஜதந்திரப் படைகள் நீதித்துறை மற்றும் காவல்துறை மற்றும் புரட்சிகர சேவைப் படைகளில் கல்வி சுகாதாரம் மற்றும் மேம்பாடு நுழைந்தனர். 1968ல் ஃபரோக்ரூ பார்சா எனும் பெண் கல்வி அமைச்சரானார். அமைச்சரவை பதவியை வகித்த முதல் பெண்மணி இவர்தான். 1969ல் நீதித்துறை பெண்களுக்கு திறக்கப்பட்டது மற்றும் நோபல் பரிசு வென்ற ஷிரின் எபாடி உட்பட ஐந்து பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். பெண்கள் நகரம் மற்றும் மாவட்ட சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெண்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் சாத்தியமான அமைப்புக் கட்டமைப்பை அடைவதற்கான வழியைத் தேடும் வகையில் 1966 இல் பெண்கள் குழுக்கள் இணைந்து ஈரானின் பெண்கள் அமைப்பை உருவாக்கியது. ஈரானில் பெண்ணியம் ஈரானின் பெண்கள் அமைப்பு இளவரசி அஷ்ரஃப் ஷாவால் ஆதரிக்கப்பட்டாலும் ஈரானிய பெண்களும் ஈரானின் பெண்கள் அமைப்பும் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்திற்காகவும் போராட வேண்டியிருந்தது. ஈரானின் பெண்கள் அமைப்பு ஒரு இலாப நோக்கற்ற அடிமட்ட அமைப்பாகும். முக்கியமாக தன்னார்வலர்கள் மூலம் செயல்படுகிறது. மாற்றத்திற்கான பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதில் வேலை செய்வதும் அதே நேரத்தில் இஸ்லாத்தின் மூலக்கூறு மற்றும் தேசத்தின் கலாச்சார மரபுகளுக்குள் இருப்பதும் இதன் இலக்குகளாகும். இது உள்ளூர் கிளைகள் மற்றும் மகளிர் மையங்கள் மூலம் செயல்பட்டது. இது பெண்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கியது கல்வியறிவு வகுப்புகள் தொழில் பயிற்சி ஆலோசனை விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு. ஈரானின் பெண்கள் அமைப்பின் முக்கிய வெற்றிகளில் ஒன்று 1975ல் குடும்பப் பாதுகாப்புச் சட்டம் இயற்றியது ஆகும். இது பெண்களுக்கு திருமணம் மற்றும் விவாகரத்தில் சம உரிமைகளை வழங்கியது. குழந்தை பாதுகாப்பில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தியது. பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆகவும் ஆண்களுக்கு 20 ஆகவும் அதிகரித்தது. பலதார மணம் நீக்கப்பட்டது. கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததற்கான தண்டனையை நீக்கியது. பாலின பாகுபாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அனைத்து தொழிலாளர் சட்டங்களும் விதிமுறைகளும் திருத்தப்பட்டன. பெண்கள் அரசியல் பதவிக்கு போட்டியிட ஊக்குவிக்கப்பட்டனர். 1978ல் ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 40 பேர் கல்வியறிவு பெற்றவர்கள். 12000க்கும் மேற்பட்ட எழுத்தறிவுப் படைப் பெண்கள் கிராமங்களில் கற்பித்துக் கொண்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களில் 33 பெண்கள் மற்றும் ஆண்களை விட அதிகமான பெண்கள் மருத்துவப் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். 333 பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 22 பெண்கள் பாராளுமன்றத்துக்கும் 2 பேர் செனட் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு கேபினட் அமைச்சர் பெண்கள் விவகாரங்களுக்கான 3 துணைஅமைச்சரவை துணைச் செயலாளர்கள் ஒரு ஆளுநர் ஒரு தூதர் மற்றும் ஐந்து பெண் மேயர்கள் இருந்தனர். வளரும் நாடுகளில் பெண்களின் உரிமைகளுக்கான முன்னணிப் பாத்திரமாக ஈரான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் பிராந்திய மையம் மற்றும் பெண்கள் குறித்தான ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் ஆகியவற்றிற்கான ஆலோசனைகள் மற்றும் நிதிகளை அறிமுகப்படுத்துகிறது. 1979 ஈரானியப் புரட்சிக்குப் பிறகு பிப்ரவரி 1979 இல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு பெண்களின் நிலை கணிசமாக மாறியது. 197879 புரட்சியில் பெண்களின் பங்கேற்பு மகத்தானது. பகலவி ஷாவின் கீழ் பெண்கள் பெற்ற சில உரிமைகள் பறிக்கப்பட்டது. பெண்கள் முகத்தை மறைக்கும் ஹிஜாப் கட்டயாமானது. ஒரு புதிய குடும்பச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஈரானிய அமைச்சரவையில் பணியாற்றிய முதல் பெண்மணியான ஃபரோக்ரூ பர்சா தூக்கிலிடப்பட்டார். ஈரானில் கட்டாய முக்காடு சட்டம் பலவகையான பெண்களை உள்ளடக்கிய எதிர்ப்புகளை சந்தித்தது. மகசா அமினியின் மரணம் ஷிரியத் சட்டப்படி முக்காடு சரியாக அணிய என்ற காரணத்திற்காக மகசா அமினி என்ற இளம் பெண் இசுலாமிய சமயக் காவலர்களால் கைது செய்து நடத்திய சித்ரவதைகளால் 16 செப்டம்பர் 2022 அன்று மகசா அமினி மரணமடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்கோள்கள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்புஈரானின் வரலாறு பகுப்புஈரான் பகுப்புபெண்ணியம்
[ "ஈரானிய பெண்கள் உரிமைகள் இயக்கம் பாரசீகம் ஈரான் நாட்டில் இசுலாமியப் பெண்களின் உரிமைகளுக்கான சமூக இயக்கமாகும்.", "1910ம் ஆண்டில் ஈரானிய அரசியலமைப்புப் புரட்சிக்குப் பிறகு இந்த இயக்கம் முதன்முதலில் தோன்றியது.", "அந்த ஆண்டு முதல் பெண்களால் பெண்களுக்கான இதழ்கள் வெளியிடப்பட்டது.", "பெண்கள் உரிமை இயக்கம் 1933ஆம் ஆண்டு வரை நீடித்தது.", "இறுதியாக மகளிர் உரிமை இயக்கம் பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது.", "1979ல் நடைபெற்ற ஈரானியப் புரட்சிக்குப் பிறகு பெண்கள் உரிமை இயக்கம் மீண்டும் வளர்ந்தது.", "1962 மற்றும் 1978ம் ஆண்டுகளுக்கு இடையில் ஈரானிய பெண்கள் இயக்கம் 1963ல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்ற வெற்றிகளைப் பெற்றது.", "இது ஈராணியப் பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவியின் வெள்ளைப் புரட்சியின் ஒரு பகுதியாகும்.", "பெண்கள் பொது அலுவலகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.", "மேலும் 1975ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடும்பப் பாதுகாப்பு சட்டம் பெண்களுக்கு புதிய உரிமைகளை வழங்கியது.", "விரிவாக்கப்பட்ட விவாகரத்து மற்றும் பலதார மணம் குறைக்கப்பட்டது.", "1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டது.", "மேலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டு அதாவது பெண்களுக்கு கட்டாய முக்காடு மற்றும் பெண்களுக்கான பொது ஆடைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.", "2016 இல் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 மட்டுமே பெண்கள்.ஈரானில் உள்ள பெண்கள் உரிமைகள் இயக்கம் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.", "குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர ஒரு மில்லியன் கையெழுத்து பிரச்சாரம் துவக்கப்பட்டது.", "அரசியலமைப்பு புரட்சிக்குப் பிறகு ஈரானிய அரசியலமைப்புப் புரட்சி 1905 மற்றும் 1911க்கு இடையில் நடந்தது.", "பெண்களின் உரிமைகள் அல்லது அதற்குப் பதிலாக உரிமைகள் இல்லாமை பற்றிய நனவின் ஆரம்ப கருக்கள் சமூகங்கள் மற்றும் பத்திரிகைகளை நிறுவுவதற்கு வழிவகுத்தன.", "பெண்களின் குறைந்த நிலை மற்றும் அவர்களின் பல அமைப்புகள் மற்றும் சமூகங்களின் இரகசிய செயல்பாடு இந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களின் அளவை மட்டுப்படுத்தியுள்ளது.", "அந்தக் காலத்தில் பெண்களின் எழுத்துகள் முக்கியமாக நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவருவது இயக்கம் பற்றிய தகவல்களின் மதிப்புமிக்க ஆதாரங்களில் ஒன்றாகும்.", "கூடுதலாக ஈரானியப் பெண்களின் நிலைமைகள் மற்றும் பிற இடங்களில் உள்ள கல்வி வாய்ப்புகள் பற்றி அறிந்திருந்தனர் மற்றும் அவர்களால் ஈர்க்கப்பட்டது.", "கல்வி பெண் ஆர்வலர்கள் கல்வியே தங்களின் நோக்கத்தில் மையமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.", "அவர்கள் முன்வைத்த வாதம் பெண்களுக்கு கல்வியை வழங்குவது ஈரானுக்கு ஒட்டுமொத்த நல்லது எனக்கருதினர்.", "இதனால் தாய்மார்கள் தங்கள் நாட்டிற்கு சிறந்த குழந்தைகளை வளர்ப்பார்கள்.", "1918ஆம் ஆண்டில் தனியார் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத பள்ளிகளுக்குப் பிறகு பெண்களுக்கான பத்து தொடக்கப் பள்ளிகளையும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும் நிறுவ அரசாங்கம் நிதி வழங்கியது.", "1914 முதல் 1925 வரை பெண்களுக்கான வெளியீடுகள் கல்வி பற்றிய விவாதங்களுக்கு அப்பால் விரிவடைந்து குழந்தை திருமணம் பொருளாதாரம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் மற்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் சட்ட நிலை போன்ற பாடங்களை எடுத்துரைத்தன.", "சங்கங்கள் மற்றும் அமைப்புகள் 1906ஆம் ஆண்டில் ஈரானிய பாராளுமன்றம் பெண்கள் உரிமை இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்த போதிலும் \"பெண்கள் சுதந்திரத்திற்கான சமூகம்\" உட்பட பல அமைப்புகளை நிறுவப்பட்டது.", "இது கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்படும் வரை இரகசியமாக இயங்கியது.", "தேசபக்தி பெண்கள் லீக் 1918இல் நிறுவப்பட்டது.", "இந்த அமைப்பு நோஸ்வான் வதன்கா இதழை வெளியிட்டது.", "1922இல் மொஹ்தரம் எஸ்கந்தாரி \"தேசபக்தி பெண்கள் அமைப்பை\" உருவாக்கினார்.", "அவர் கைது செய்யப்பட்டதுடன் வீடு எரிக்கப்பட்டது.", "சான்தோக்த் சிராசி எனும் பெண் ஆர்வலர் \"பெண்கள் புரட்சிகர சங்கம்\" நிறுவினா.", "பெண்கள் இயக்கத்தின் இந்த ஆரம்ப கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் பொதுவாக நன்கு அறியப்பட்ட அரசியலமைப்புவாதிகளின் மகள்கள் சகோதரிகள் மற்றும் மனைவிகளாக இருந்தனர்.", "பொதுவாக அவர்கள் படித்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.", "பெண்களின் குறைந்த நிலை மற்றும் அவர்களின் பல அமைப்புகள் மற்றும் சமூகங்களின் இரகசிய செயல்பாடு ஆகியவை இந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களின் அளவை ஓரளவு மட்டுப்படுத்தியது.", "பகலவி வம்ச மன்னர்கள் ஆட்சியில் ரேசா ஷா பகலவி சகாப்தம் 19251941 ஈரானில் பெண்களின் முதல் உரிமை கல்வியில் துவங்கியது.", "1928இல் பெண்கள் வெளிநாட்டில் படிக்க நிதியுதவி வழங்கப்பட்டது.", "1935ல் பெண்கள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.9 மேலும் 1944ல் பெண்களுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது.", "1932ல் கிழக்கத்திய நாடுகளின் பெண்கள் இரண்டாவது பேராயம் தெஹ்ரான் மாநகரத்தில் நடைபெற்றது.", "மேலும் ஈரானியப் பெண் ஆர்வலர்கள் லெபனான் எகிப்து இந்தியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் ஆர்வலர்களை சந்தித்தனர்.8 1936ம் ஆண்டில் பெண்கள் ஹிஜாப் எனப்படும் கட்டாய முக்காடு அணிமாறு மன்னர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கட்டளையிட்டார்.", "காவல்துறையினரின் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வழிவகுத்தது.", "கட்டாய ஹிஜாப்பிற்கு பல முன்னணி பெண்கள் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு அளித்தனர்.", "முகம்மத் ரிசா ஷா பஹ்லவி சகாப்தம் 19411979 1940களில் சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றிய ஒரு உயர்ந்த உணர்வு இருந்தது.", "ராஹ்இ நவ் புதிய பாதை 1955ல் மெஹ்ராங்கிஸ் டௌலட்ஷாஹியால் நிறுவப்பட்டது.மேலும் மனித உரிமைகள் பிரகடனத்தின் ஆதரவாளர்களின் மகளிர் லீக் 1956ல் சஃபிஹ் ஃபிரோஸால் நிறுவப்பட்டது.", "1959ல் அந்த அமைப்புகளில் பதினைந்து பேர் ஈரானில் பெண்கள் அமைப்புகளின் உயர் குழு என்ற கூட்டமைப்பை உருவாக்கினர்.", "உயர்குழுவில் பெண்களின் வாக்குரிமையில் அதன் முயற்சிகளை ஒருமுகப்படுத்த முடிவு செய்தது.", "இசுலாமிய மதகுருமார்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும் 1963ல் ஒரு தேசிய வாக்கெடுப்பு வெள்ளைப் புரட்சி எனப்படும் 6 அம்ச சீர்திருத்தத் திட்டத்திற்கு பொதுவான ஆதரவைப் பிரதிபலிக்கும் பெண்கள் வாக்குரிமை பெற்றனர்.", "இதில் பெண்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் பொது பதவிக்கு போட்டியிடுவதும் அடங்கும்.", "ஈரான் பாராளுமன்றத்திற்கு மஜ்லிஸ் ஆறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.", "1960களின் பிற்பகுதியில் பெண்கள் இராஜதந்திரப் படைகள் நீதித்துறை மற்றும் காவல்துறை மற்றும் புரட்சிகர சேவைப் படைகளில் கல்வி சுகாதாரம் மற்றும் மேம்பாடு நுழைந்தனர்.", "1968ல் ஃபரோக்ரூ பார்சா எனும் பெண் கல்வி அமைச்சரானார்.", "அமைச்சரவை பதவியை வகித்த முதல் பெண்மணி இவர்தான்.", "1969ல் நீதித்துறை பெண்களுக்கு திறக்கப்பட்டது மற்றும் நோபல் பரிசு வென்ற ஷிரின் எபாடி உட்பட ஐந்து பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.", "பெண்கள் நகரம் மற்றும் மாவட்ட சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.", "பெண்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் சாத்தியமான அமைப்புக் கட்டமைப்பை அடைவதற்கான வழியைத் தேடும் வகையில் 1966 இல் பெண்கள் குழுக்கள் இணைந்து ஈரானின் பெண்கள் அமைப்பை உருவாக்கியது.", "ஈரானில் பெண்ணியம் ஈரானின் பெண்கள் அமைப்பு இளவரசி அஷ்ரஃப் ஷாவால் ஆதரிக்கப்பட்டாலும் ஈரானிய பெண்களும் ஈரானின் பெண்கள் அமைப்பும் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்திற்காகவும் போராட வேண்டியிருந்தது.", "ஈரானின் பெண்கள் அமைப்பு ஒரு இலாப நோக்கற்ற அடிமட்ட அமைப்பாகும்.", "முக்கியமாக தன்னார்வலர்கள் மூலம் செயல்படுகிறது.", "மாற்றத்திற்கான பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதில் வேலை செய்வதும் அதே நேரத்தில் இஸ்லாத்தின் மூலக்கூறு மற்றும் தேசத்தின் கலாச்சார மரபுகளுக்குள் இருப்பதும் இதன் இலக்குகளாகும்.", "இது உள்ளூர் கிளைகள் மற்றும் மகளிர் மையங்கள் மூலம் செயல்பட்டது.", "இது பெண்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கியது கல்வியறிவு வகுப்புகள் தொழில் பயிற்சி ஆலோசனை விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு.", "ஈரானின் பெண்கள் அமைப்பின் முக்கிய வெற்றிகளில் ஒன்று 1975ல் குடும்பப் பாதுகாப்புச் சட்டம் இயற்றியது ஆகும்.", "இது பெண்களுக்கு திருமணம் மற்றும் விவாகரத்தில் சம உரிமைகளை வழங்கியது.", "குழந்தை பாதுகாப்பில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தியது.", "பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆகவும் ஆண்களுக்கு 20 ஆகவும் அதிகரித்தது.", "பலதார மணம் நீக்கப்பட்டது.", "கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.", "குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததற்கான தண்டனையை நீக்கியது.", "பாலின பாகுபாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அனைத்து தொழிலாளர் சட்டங்களும் விதிமுறைகளும் திருத்தப்பட்டன.", "பெண்கள் அரசியல் பதவிக்கு போட்டியிட ஊக்குவிக்கப்பட்டனர்.", "1978ல் ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 40 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.", "12000க்கும் மேற்பட்ட எழுத்தறிவுப் படைப் பெண்கள் கிராமங்களில் கற்பித்துக் கொண்டிருந்தனர்.", "பல்கலைக்கழக மாணவர்களில் 33 பெண்கள் மற்றும் ஆண்களை விட அதிகமான பெண்கள் மருத்துவப் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.", "333 பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 22 பெண்கள் பாராளுமன்றத்துக்கும் 2 பேர் செனட் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.", "ஒரு கேபினட் அமைச்சர் பெண்கள் விவகாரங்களுக்கான 3 துணைஅமைச்சரவை துணைச் செயலாளர்கள் ஒரு ஆளுநர் ஒரு தூதர் மற்றும் ஐந்து பெண் மேயர்கள் இருந்தனர்.", "வளரும் நாடுகளில் பெண்களின் உரிமைகளுக்கான முன்னணிப் பாத்திரமாக ஈரான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.", "ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் பிராந்திய மையம் மற்றும் பெண்கள் குறித்தான ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் ஆகியவற்றிற்கான ஆலோசனைகள் மற்றும் நிதிகளை அறிமுகப்படுத்துகிறது.", "1979 ஈரானியப் புரட்சிக்குப் பிறகு பிப்ரவரி 1979 இல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு பெண்களின் நிலை கணிசமாக மாறியது.", "197879 புரட்சியில் பெண்களின் பங்கேற்பு மகத்தானது.", "பகலவி ஷாவின் கீழ் பெண்கள் பெற்ற சில உரிமைகள் பறிக்கப்பட்டது.", "பெண்கள் முகத்தை மறைக்கும் ஹிஜாப் கட்டயாமானது.", "ஒரு புதிய குடும்பச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.", "ஈரானிய அமைச்சரவையில் பணியாற்றிய முதல் பெண்மணியான ஃபரோக்ரூ பர்சா தூக்கிலிடப்பட்டார்.", "ஈரானில் கட்டாய முக்காடு சட்டம் பலவகையான பெண்களை உள்ளடக்கிய எதிர்ப்புகளை சந்தித்தது.", "மகசா அமினியின் மரணம் ஷிரியத் சட்டப்படி முக்காடு சரியாக அணிய என்ற காரணத்திற்காக மகசா அமினி என்ற இளம் பெண் இசுலாமிய சமயக் காவலர்களால் கைது செய்து நடத்திய சித்ரவதைகளால் 16 செப்டம்பர் 2022 அன்று மகசா அமினி மரணமடைந்தார்.", "இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.", "மேற்கோள்கள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்புஈரானின் வரலாறு பகுப்புஈரான் பகுப்புபெண்ணியம்" ]