text
stringlengths
0
612k
sent_token
sequence
சபர் கோட்டி ஒரு இந்திய பஞ்சாபி பாடகர் ஆவார். பஞ்சாபி இசைத் துறையில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான தென்னு கி தாசியே பாடல் அவர் எழுதி பாடியதே. வாழ்க்கை வரலாறு சபர் கோட்டி 1965 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமர்நாத் மற்றும் சிந்தி தேவிக்கு என்ற இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார் அவர் ரீட்டா என்பவரை மணந்தார் அவருக்கு அலெக்ஸ் கோட்டி வில்லியம் கோட்டிமற்றும் ராகேஸ்வரி கோட்டி உள்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். தனது ஆத்மார்த்தமான குரல் மற்றும் சோகமான பாடல்களுக்கு பெயர் பெற்ற பஞ்சாபி பாடகரான சபர் கோட்டி தனது ஒன்பதாவது வயதில் அவர் குரு அமர்நாத்துடன் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். புரான் ஷா கோட்டியின் கீழ் சபர் கோட்டி தனது திறமைகளை மேம்படுத்தினார். அவரது பிரபலமான பாடல்களில் "கர்கை ஐ சௌதா சதா" "ஓ மௌசம் வாங்கு படல் கயே" "அசின் துர் அந்தர் தக் லீரா ஹோய் பைதே ஆன்" "ஆயே ஹாயே குலாபோ" "சௌன் டா மஹினா ஹோவ்" மற்றும் "பீங்க் ஹுலாரே லைண்டி" ஆகியவை அடங்கும். சபர் கோடி 25 ஜனவரி 2018 அன்று ஜலந்தரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நீண்டகால நோயின் பின்னர் இறந்தார் மற்றும் அவரது பிறந்த இடமான கோட் கரார் கானில் தகனம் செய்யப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு நாளில் அவருக்கு நினைவாக ஒரு நினைவிடம் கட்ட கிராம சபை அறிவித்தது. இசைப் பதிவுகளுக்கான முழுமையான பட்டியல் இசை பாடல் துணுக்குகள் பக்தி பாடல் துணுக்குகள் திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்பு1960 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ "சபர் கோட்டி ஒரு இந்திய பஞ்சாபி பாடகர் ஆவார்.", "பஞ்சாபி இசைத் துறையில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான தென்னு கி தாசியே பாடல் அவர் எழுதி பாடியதே.", "வாழ்க்கை வரலாறு சபர் கோட்டி 1965 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமர்நாத் மற்றும் சிந்தி தேவிக்கு என்ற இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார் அவர் ரீட்டா என்பவரை மணந்தார் அவருக்கு அலெக்ஸ் கோட்டி வில்லியம் கோட்டிமற்றும் ராகேஸ்வரி கோட்டி உள்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.", "தனது ஆத்மார்த்தமான குரல் மற்றும் சோகமான பாடல்களுக்கு பெயர் பெற்ற பஞ்சாபி பாடகரான சபர் கோட்டி தனது ஒன்பதாவது வயதில் அவர் குரு அமர்நாத்துடன் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.", "புரான் ஷா கோட்டியின் கீழ் சபர் கோட்டி தனது திறமைகளை மேம்படுத்தினார்.", "அவரது பிரபலமான பாடல்களில் \"கர்கை ஐ சௌதா சதா\" \"ஓ மௌசம் வாங்கு படல் கயே\" \"அசின் துர் அந்தர் தக் லீரா ஹோய் பைதே ஆன்\" \"ஆயே ஹாயே குலாபோ\" \"சௌன் டா மஹினா ஹோவ்\" மற்றும் \"பீங்க் ஹுலாரே லைண்டி\" ஆகியவை அடங்கும்.", "சபர் கோடி 25 ஜனவரி 2018 அன்று ஜலந்தரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நீண்டகால நோயின் பின்னர் இறந்தார் மற்றும் அவரது பிறந்த இடமான கோட் கரார் கானில் தகனம் செய்யப்பட்டார்.", "அவரது இறுதிச்சடங்கு நாளில் அவருக்கு நினைவாக ஒரு நினைவிடம் கட்ட கிராம சபை அறிவித்தது.", "இசைப் பதிவுகளுக்கான முழுமையான பட்டியல் இசை பாடல் துணுக்குகள் பக்தி பாடல் துணுக்குகள் திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்பு1960 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
சோபியா வாடியா நீ சோபியா காமாச்சோ கொலம்பியாவில் பிறந்த இந்தியரான இறையியல் அறிஞர் இலக்கியவாதி பென் என்ற அகில இந்திய மையத்தின் நிறுவனர் மற்றும் அதன் இதழான தி இந்தியன் பென் இன் நிறுவனர் ஆசிரியர் ஆவார். அவர் உலகக் கலாச்சாரத்தின் இந்திய நிறுவனம் பெங்களூரு மற்றும் ஆசிய புத்தக அறக்கட்டளை மும்பை ஆகியவற்றை இணைந்து நிறுவினார். இந்திய அரசாங்கம் 1960 இல் வாடியாவை கௌரவித்தது. தேசத்திற்கு அவர் செய்த சேவைகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது. சுயசரிதை சோபியா கமாச்சோ 1901 இல் கொலம்பியாவில் பிறந்தார். தனது தாய்நாடான கொலம்பியாபாரிஸ் லண்டன் மற்றும் நியூயார்க்கில் தனது கல்வியை மேற்கொண்டார். 1927 ஆம் ஆண்டில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தில் ஒரு இந்திய இறையியலாளரான பி.பி. வாடியாவைச் சந்தித்தார். அவரது தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு 1928 இல் அவரை மணந்தார். அடுத்த ஆண்டு அவர் தன் கணவருடன் இந்தியா சென்று அவருடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இருவரும் ஐக்கிய இறையியல் அறிஞர்கள் கழகத்தை பல கிளைகளாக ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் நிறுவினர். மேலும் 1929 இல் மும்பையில் முதல் இந்திய கிளையை நிறுவினர். இந்த ஜோடி 1930 ஆம் ஆண்டு பென்னின் அகில இந்திய மையத்தை மும்பையில் நிறுவியது. மேலும் தி இந்தியா பென் மற்றும் தி ஆர்யன் பாத் ஆகிய இரண்டு இதழ்களைத் துவக்கியது. தி இந்தியா பென் இதழின் ஆசிரியராக இருந்த சோபியா அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார். 1945 ஆம் ஆண்டில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூருவிற்கு அருகிலுள்ள பசவனகுடியில் 1945 ஆம் ஆண்டில் இந்திய உலக கலாச்சார நிறுவனத்தை நிறுவினார். இந்த காலகட்டத்தில் அவர் 1936 இல் மதங்களின் சகோதரத்துவம் மற்றும் 1941 இல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் முன்னுரையுடன் குடியுரிமைக்கான தயாரிப்பு ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். மதங்களின் சகோதரத்துவத்தின் இரண்டாவது பதிப்பு 1944 இல் மகாத்மா காந்தி எழுதிய முன்னுரையுடன் வெளிவந்தது. மும்பையில் ஆசிய புத்தக அறக்கட்டளையை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினா.ர் அது பின்னர் அவரது கணவரின் புகழ்பெற்ற படைப்பான காந்திய வழி என்னும் நூலை வெளியிட்டது. சோபியா வாடியா 1958 இல் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகும் தனது சமூக வாழ்க்கையைத் தொடர்ந்தார். மேலும் பதினொரு அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்திய அரசாங்கம் 1960 இல் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது சோபியா 27 ஏப்ரல் 1986 அன்று உயிர் துறந்தார். மேற்கோள்கள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்பு1986 இறப்புகள் பகுப்பு1901 பிறப்புகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற சமூகப்பணியாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு20ஆம் நூற்றாண்டு நபர்கள்
[ " சோபியா வாடியா நீ சோபியா காமாச்சோ கொலம்பியாவில் பிறந்த இந்தியரான இறையியல் அறிஞர் இலக்கியவாதி பென் என்ற அகில இந்திய மையத்தின் நிறுவனர் மற்றும் அதன் இதழான தி இந்தியன் பென் இன் நிறுவனர் ஆசிரியர் ஆவார்.", "அவர் உலகக் கலாச்சாரத்தின் இந்திய நிறுவனம் பெங்களூரு மற்றும் ஆசிய புத்தக அறக்கட்டளை மும்பை ஆகியவற்றை இணைந்து நிறுவினார்.", "இந்திய அரசாங்கம் 1960 இல் வாடியாவை கௌரவித்தது.", "தேசத்திற்கு அவர் செய்த சேவைகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது.", "சுயசரிதை சோபியா கமாச்சோ 1901 இல் கொலம்பியாவில் பிறந்தார்.", "தனது தாய்நாடான கொலம்பியாபாரிஸ் லண்டன் மற்றும் நியூயார்க்கில் தனது கல்வியை மேற்கொண்டார்.", "1927 ஆம் ஆண்டில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தில் ஒரு இந்திய இறையியலாளரான பி.பி.", "வாடியாவைச் சந்தித்தார்.", "அவரது தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு 1928 இல் அவரை மணந்தார்.", "அடுத்த ஆண்டு அவர் தன் கணவருடன் இந்தியா சென்று அவருடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.", "இருவரும் ஐக்கிய இறையியல் அறிஞர்கள் கழகத்தை பல கிளைகளாக ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் நிறுவினர்.", "மேலும் 1929 இல் மும்பையில் முதல் இந்திய கிளையை நிறுவினர்.", "இந்த ஜோடி 1930 ஆம் ஆண்டு பென்னின் அகில இந்திய மையத்தை மும்பையில் நிறுவியது.", "மேலும் தி இந்தியா பென் மற்றும் தி ஆர்யன் பாத் ஆகிய இரண்டு இதழ்களைத் துவக்கியது.", "தி இந்தியா பென் இதழின் ஆசிரியராக இருந்த சோபியா அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார்.", "1945 ஆம் ஆண்டில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூருவிற்கு அருகிலுள்ள பசவனகுடியில் 1945 ஆம் ஆண்டில் இந்திய உலக கலாச்சார நிறுவனத்தை நிறுவினார்.", "இந்த காலகட்டத்தில் அவர் 1936 இல் மதங்களின் சகோதரத்துவம் மற்றும் 1941 இல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் முன்னுரையுடன் குடியுரிமைக்கான தயாரிப்பு ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.", "மதங்களின் சகோதரத்துவத்தின் இரண்டாவது பதிப்பு 1944 இல் மகாத்மா காந்தி எழுதிய முன்னுரையுடன் வெளிவந்தது.", "மும்பையில் ஆசிய புத்தக அறக்கட்டளையை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினா.ர் அது பின்னர் அவரது கணவரின் புகழ்பெற்ற படைப்பான காந்திய வழி என்னும் நூலை வெளியிட்டது.", "சோபியா வாடியா 1958 இல் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகும் தனது சமூக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.", "மேலும் பதினொரு அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.", "இந்திய அரசாங்கம் 1960 இல் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது சோபியா 27 ஏப்ரல் 1986 அன்று உயிர் துறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்பு1986 இறப்புகள் பகுப்பு1901 பிறப்புகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற சமூகப்பணியாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு20ஆம் நூற்றாண்டு நபர்கள்" ]
கர்னைல் ராணா இமாச்சலப் பிரதேசத்தின் இந்தியப் பாடகர் ஆவார் அவர் இமாச்சலி பாடல்களுக்கு பிரபலமானவர். அவர் 150 க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை பதிவு செய்துள்ளார் மேலும் அவரது முதல் இசைத்தொகுப்பான சம்பே பட்னே தோ பெடியான் அல்லது சப்னா டா ரக்வாலா சிவாஜி மூலம் ஒரே இரவில் இந்திய பாடல் உலகில் நட்சத்திரமாகிவிட்டார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி கர்னைல் ராணா 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் உள்ள கள்ளூர் என்ற கிராமத்தில் பிறந்தார். கள்ளூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் தர்மசாலாவில் உள்ள அரசுக் கல்லூரியில் இசையில் பட்டம் பெற்றார். அவரது தந்தை மறைந்த ரன் சிங் ராணா ராணுவத்திலும் பின்னர் ஓஎன்ஜிசியிலும் பணியாற்றியவர் அவரது தாயார் இந்திரா ராணா ஒரு இல்லத்தரசி. ராணா தனது தந்தை பாடுவதில் ஆர்வமாக இருந்ததால் கல்லூரியில் இசையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். மேலும் ராணா தனது குடும்பத்திடமிருந்து ஆரம்பகால இசைப் பாடங்களைப் பெற்றார். ராணா தனது குடும்பத்தினர் கூடும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் எப்போதும் பாடுவதையும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதையும் ரசித்ததாக நினைவு கூர்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது இசைத்திறமைக்காக பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். நேரு யுவ கேந்திரா மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நாட்டுப்புற பரிமாற்றத் திட்டம் உட்பட அனைத்து மட்டங்களிலும் பல பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளார். முன்னதாக அவர் கஜல் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் ஆனால் கல்லூரிகளுக்கு இடையேயான விழாவின் போது போட்டியில் பங்கேற்ற ஒரு விருந்தினரை பாடல் பாட கேட்டுக்கொண்ட போது அவர் ஒரு நாட்டுப்புற பாடலைப் பாடினார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் கர்னைல் ராணாவின் கவனம் நாட்டுப்புற பாடலின் பக்கம் திருப்பியது இசைத்தொழில் அவரது முதல் இசைத்தொகுப்பிற்கு பிறகு இமாச்சலி நாட்டுப்புற பாடலில் ஒரு அடையாளமாக மாறினார். ராணாவின் முதல் கேசட் 1994 இல் சம்பே பட்னே தோ பெடியன் என்று பெயரிடப்பட்டது. அது அவரை ஒரே இரவில் நாட்டுப்புறப் பாடலில் கதாநாயகனாக ஆக்கியது. அதன்பிறகு டி சீரிஸுடன் இணைந்து 150க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது பாடல்கள் இமாச்சலத்தில் மட்டுமின்றி பஞ்சாப் ஹரியானா சண்டிகர் போன்ற இமாச்சலி மக்கள் வசிக்கும் இடங்களிலும் பிரபலமானது. அவர் இமாச்சல் அமைப்பு மற்றும் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களில் வாழும் இமாச்சலி மக்களால் உருவாக்கப்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 1987ல் நேரு யுவ கேந்திராவில் பணியாற்றிய கர்னைல் ராணா 1988 முதல் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இசைப் பதிவுகளுக்கான பட்டியல் அவரது "இக் ஜோடா சுதே டா" "பாலா சாது ஜோகியா" "கரே சுட்டியன் ஐஜா" "கைசா லகா கோரியே" போன்ற பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. அவரது "ஜோகியா வே ஜோகியா" "தௌல்கிரி பர்பத் தே" "ஃபுலான் டி பர்கா லயி பேபே நே" போன்ற பஜனைகள் வட இந்தியாவில் பிரபலமானவை. பிந்து நீலு தோ சக்கியன் பாட்னா தேயா தாருவா மேரே போலே சலே கைலாஷ் மேரே பம் போலே ரங்லா ஹிமாச்சல் கைசா லகா கோரியே பௌனஹரி ஜோகி ஹோ கியா இக் ஜோடா சூடே டா பாலா சாது ஜோகியா சப்னா தா ரக்வாலா சிவ்ஜி ஜோகி சுப்னே தே பிச் ஆயா மின்ஜோ லாங் கடாய் தே விச்சோடா ஜோகி டா ஜெய் போலே நாத் கீத் பஹாடன் தே சச்சி ஷ்ரத்தா தே நாள் கோயீ புலந்த நையோ பேபே டா சலா ஆ கயா சைல் ஜவானா தூ ஜப் லீ ஹரி தா நாம் நாத கடனியன் புல்லன் டி பர்கா லயி பேபே நே பௌனஹாரிய தூன லகாய பீப்லான் ஹெத் பௌனஹாரி ஜோகி ஹோ கியா தூ ஜப் லை ஜிந்தாடியே தோ காடியன் பால் பைஹ் கே ஆயி ஜா நின்றே பாரேயின் பாரேயின் சலி ஜாயான் சம்பா சம்பா ஆக்தி சாய் நாத் பாசோ மன் மேரே தாசோ பாபாஜி முக் கேடி காலோன் மோடேயா மஹ்லன் டி ஹெட்டன் சுட்டி ஆயிஜா தின் சார் பஞ்சாரா கோலன் காடன் தில் லக்தா நா ரஞ்சனா மேரா ஹிமாச்சலி லோக் ரங் தரங் பார்தி ஹோஈ ஜானா பர்தேஸ் தொட்டேயன் போல்னா டி தொகுதி1 ஆ கியா பான்ஸ்ரீ வாலா சாய்லே பாகே டா மோர் சாத் தே துனியா வாலி மௌஜ் நூ ஷான் ஹிமாச்சலே டி ஊர்ஹேயான் நி ஊர்ஹேயான் காளி கோயலே ரௌனகன் ஹிமாச்சலே தியான் தோகர் தேரா பாலா கரே ஃபௌஜி முண்டா ஆ கயா சுட்டி பகுதி 2 சலோ மணி மகேஷ் லச்சி லச்சி லோக் கல்லான் தே மேற்கோள்கள் பகுப்பு1963 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ "கர்னைல் ராணா இமாச்சலப் பிரதேசத்தின் இந்தியப் பாடகர் ஆவார் அவர் இமாச்சலி பாடல்களுக்கு பிரபலமானவர்.", "அவர் 150 க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை பதிவு செய்துள்ளார் மேலும் அவரது முதல் இசைத்தொகுப்பான சம்பே பட்னே தோ பெடியான் அல்லது சப்னா டா ரக்வாலா சிவாஜி மூலம் ஒரே இரவில் இந்திய பாடல் உலகில் நட்சத்திரமாகிவிட்டார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி கர்னைல் ராணா 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் உள்ள கள்ளூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.", "கள்ளூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் தர்மசாலாவில் உள்ள அரசுக் கல்லூரியில் இசையில் பட்டம் பெற்றார்.", "அவரது தந்தை மறைந்த ரன் சிங் ராணா ராணுவத்திலும் பின்னர் ஓஎன்ஜிசியிலும் பணியாற்றியவர் அவரது தாயார் இந்திரா ராணா ஒரு இல்லத்தரசி.", "ராணா தனது தந்தை பாடுவதில் ஆர்வமாக இருந்ததால் கல்லூரியில் இசையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார்.", "மேலும் ராணா தனது குடும்பத்திடமிருந்து ஆரம்பகால இசைப் பாடங்களைப் பெற்றார்.", "ராணா தனது குடும்பத்தினர் கூடும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் எப்போதும் பாடுவதையும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதையும் ரசித்ததாக நினைவு கூர்ந்தார்.", "பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது இசைத்திறமைக்காக பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.", "நேரு யுவ கேந்திரா மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நாட்டுப்புற பரிமாற்றத் திட்டம் உட்பட அனைத்து மட்டங்களிலும் பல பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளார்.", "முன்னதாக அவர் கஜல் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் ஆனால் கல்லூரிகளுக்கு இடையேயான விழாவின் போது போட்டியில் பங்கேற்ற ஒரு விருந்தினரை பாடல் பாட கேட்டுக்கொண்ட போது அவர் ஒரு நாட்டுப்புற பாடலைப் பாடினார்.", "இந்த சம்பவத்திற்கு பிறகு தான் கர்னைல் ராணாவின் கவனம் நாட்டுப்புற பாடலின் பக்கம் திருப்பியது இசைத்தொழில் அவரது முதல் இசைத்தொகுப்பிற்கு பிறகு இமாச்சலி நாட்டுப்புற பாடலில் ஒரு அடையாளமாக மாறினார்.", "ராணாவின் முதல் கேசட் 1994 இல் சம்பே பட்னே தோ பெடியன் என்று பெயரிடப்பட்டது.", "அது அவரை ஒரே இரவில் நாட்டுப்புறப் பாடலில் கதாநாயகனாக ஆக்கியது.", "அதன்பிறகு டி சீரிஸுடன் இணைந்து 150க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.", "அவரது பாடல்கள் இமாச்சலத்தில் மட்டுமின்றி பஞ்சாப் ஹரியானா சண்டிகர் போன்ற இமாச்சலி மக்கள் வசிக்கும் இடங்களிலும் பிரபலமானது.", "அவர் இமாச்சல் அமைப்பு மற்றும் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களில் வாழும் இமாச்சலி மக்களால் உருவாக்கப்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.", "1987ல் நேரு யுவ கேந்திராவில் பணியாற்றிய கர்னைல் ராணா 1988 முதல் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.", "இசைப் பதிவுகளுக்கான பட்டியல் அவரது \"இக் ஜோடா சுதே டா\" \"பாலா சாது ஜோகியா\" \"கரே சுட்டியன் ஐஜா\" \"கைசா லகா கோரியே\" போன்ற பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.", "அவரது \"ஜோகியா வே ஜோகியா\" \"தௌல்கிரி பர்பத் தே\" \"ஃபுலான் டி பர்கா லயி பேபே நே\" போன்ற பஜனைகள் வட இந்தியாவில் பிரபலமானவை.", "பிந்து நீலு தோ சக்கியன் பாட்னா தேயா தாருவா மேரே போலே சலே கைலாஷ் மேரே பம் போலே ரங்லா ஹிமாச்சல் கைசா லகா கோரியே பௌனஹரி ஜோகி ஹோ கியா இக் ஜோடா சூடே டா பாலா சாது ஜோகியா சப்னா தா ரக்வாலா சிவ்ஜி ஜோகி சுப்னே தே பிச் ஆயா மின்ஜோ லாங் கடாய் தே விச்சோடா ஜோகி டா ஜெய் போலே நாத் கீத் பஹாடன் தே சச்சி ஷ்ரத்தா தே நாள் கோயீ புலந்த நையோ பேபே டா சலா ஆ கயா சைல் ஜவானா தூ ஜப் லீ ஹரி தா நாம் நாத கடனியன் புல்லன் டி பர்கா லயி பேபே நே பௌனஹாரிய தூன லகாய பீப்லான் ஹெத் பௌனஹாரி ஜோகி ஹோ கியா தூ ஜப் லை ஜிந்தாடியே தோ காடியன் பால் பைஹ் கே ஆயி ஜா நின்றே பாரேயின் பாரேயின் சலி ஜாயான் சம்பா சம்பா ஆக்தி சாய் நாத் பாசோ மன் மேரே தாசோ பாபாஜி முக் கேடி காலோன் மோடேயா மஹ்லன் டி ஹெட்டன் சுட்டி ஆயிஜா தின் சார் பஞ்சாரா கோலன் காடன் தில் லக்தா நா ரஞ்சனா மேரா ஹிமாச்சலி லோக் ரங் தரங் பார்தி ஹோஈ ஜானா பர்தேஸ் தொட்டேயன் போல்னா டி தொகுதி1 ஆ கியா பான்ஸ்ரீ வாலா சாய்லே பாகே டா மோர் சாத் தே துனியா வாலி மௌஜ் நூ ஷான் ஹிமாச்சலே டி ஊர்ஹேயான் நி ஊர்ஹேயான் காளி கோயலே ரௌனகன் ஹிமாச்சலே தியான் தோகர் தேரா பாலா கரே ஃபௌஜி முண்டா ஆ கயா சுட்டி பகுதி 2 சலோ மணி மகேஷ் லச்சி லச்சி லோக் கல்லான் தே மேற்கோள்கள் பகுப்பு1963 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
நிவி என்பது பெண்களுக்கான ஆடைஅது உடலில் கீழ் பகுதியை மூடிஇடுப்பைச் சுற்றி கட்டப்பட்ட அல்லது அணியப்பட்ட ஆடை ஆகும். பொருள் சமஸ்கிருதத்தில் நிவி என்றால் பெண்களின் இடுப்பு பகுதியில் அணியும் கீழ் ஆடை என்று பொருள் ஆகும். ஆடை சுற்றுதல் அல்லது போர்த்துதல் ஆகியவை பண்டைய இந்திய ஆடை உடுத்தும் வடிவங்களாகும். சமகாலத்தில் ஆடைகளைப் பயன்படுத்துதல் மற்றும் போர்த்துதல் ஆகியவற்றின் பாணிகளை வேதங்கள் விவரிக்கிறது.உத்தரியா என்பது மேல் ஆடையாகும்ஆதிவாசம் மேல் ஆடையையும் வாசா என்பது கீழ் உடல் ஆடையையும் குறிக்கிறது. எனவே நிவியை வாசாவில் வகைப்படுத்தலாம் அது ஒரு எளிய செவ்வக ஆடை. உடை நிவி உடுத்துதல் பெண்கள் நிவியை இடுப்பைச் சுற்றி வளைந்த முனைகளுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.மேல் பகுதியை வெறுமையாக விட்டுவிடும் பெண்களுக்கு கீழ் உடலுக்கான உள் மடக்கு இது. பழைய காலத்தில் இது நிவி பந்தா என்றும் அழைக்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புஇந்திய உடைகள்
[ "நிவி என்பது பெண்களுக்கான ஆடைஅது உடலில் கீழ் பகுதியை மூடிஇடுப்பைச் சுற்றி கட்டப்பட்ட அல்லது அணியப்பட்ட ஆடை ஆகும்.", "பொருள் சமஸ்கிருதத்தில் நிவி என்றால் பெண்களின் இடுப்பு பகுதியில் அணியும் கீழ் ஆடை என்று பொருள் ஆகும்.", "ஆடை சுற்றுதல் அல்லது போர்த்துதல் ஆகியவை பண்டைய இந்திய ஆடை உடுத்தும் வடிவங்களாகும்.", "சமகாலத்தில் ஆடைகளைப் பயன்படுத்துதல் மற்றும் போர்த்துதல் ஆகியவற்றின் பாணிகளை வேதங்கள் விவரிக்கிறது.உத்தரியா என்பது மேல் ஆடையாகும்ஆதிவாசம் மேல் ஆடையையும் வாசா என்பது கீழ் உடல் ஆடையையும் குறிக்கிறது.", "எனவே நிவியை வாசாவில் வகைப்படுத்தலாம் அது ஒரு எளிய செவ்வக ஆடை.", "உடை நிவி உடுத்துதல் பெண்கள் நிவியை இடுப்பைச் சுற்றி வளைந்த முனைகளுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.மேல் பகுதியை வெறுமையாக விட்டுவிடும் பெண்களுக்கு கீழ் உடலுக்கான உள் மடக்கு இது.", "பழைய காலத்தில் இது நிவி பந்தா என்றும் அழைக்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய உடைகள்" ]
சொர்க்கப் பறவை பூவின் விதைகள் ஸ்ட்ரெலிட்சியா என்பது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும். இந்தப் பேரினத்தில் ஐந்து இனங்கள் உள்ளன. இது ஸ்ட்ரெலிட்சியாசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தப் பேரினத்தின் பொதுவான பெயர் சொர்க்கப் பறவை பூ தாவரம் என்பதாகும். ஏனெனில் இந்த தாவரத்தின் பூக்கள் சொர்க்கப் பறவையை ஒத்திருப்பதால் இப்பெயரைப் பெற்றது. தென்னாப்பிரிக்காவில் இது பொதுவாக கொக்கு மலர் என்று அழைக்கப்படுகிறது. இதில் எஸ். நிக்கோலாய் மற்றும் எஸ். ரெஜினே ஆகிய இரண்டு இனங்கள் தொடர்ச்சியாக வீட்டு தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மலர் சின்னமாகும். மேலும் இது 50 சென்ட் நாணயத்தின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது. வகைபிரித்தல் இந்தப் பேரினத்திற்கு மெக்லென்பர்க்ஸ்ட்ரெலிட்ஸின் வீட்டில் இளவரசியாகப் பிறந்த மூன்றாம் ஜார்ஜ்ஜின் மனைவியான மனைவி ராணி சார்லோட்டின் நினைவாக ஜோசப் பேங்க்ஸால் இந்த பெயரிடப்பட்டது. விளக்கம் இந்தப் பேரினத்தில் எஸ். நிக்கோலாய் இனத்தாவரமே மிகப்பெரியது. அது 10 மீ 33 அடி உயரம் வரை வளரும் கம்பீரமான வெள்ளை மற்றும் நீல பூக்கள் கொண்டது இதில் எஸ். கௌடாடா இனம் தவிர மற்ற இனங்கள் பொதுவாக 2.0 முதல் 3.5 மீ உயரம் வரை எட்டும் இவை பொதுவாக எஸ். நிக்கோல் இனத்தை விட சிறிய அளவிலான மரங்களாகும். இதன் இலைகள் பெரியவை 30200 செமீ நீளம் மற்றும் 1080 செ.மீ அகலம் கொண்டவை. தோற்றத்தில் வாழை இலை போன்றது ஆனால் நீளமான இலைக்காம்புடன் மாறாப் பசுமையானதக ஒரு விசிறி போன்று இருக்கும். இதன் மலர்கள் ஒரு திடமான தண்டில் வெளிவரும். இதன் பூந்துணர் கிடைமட்டமாக உருவாகும். உயிரியலும் பரவுதலும் இந்தப் பூக்கள் தேன்சிட்டுகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. அவை பாளையில் அமர்ந்து மலரில் தேன் குடிக்கின்றன. பாளையின் மீது பறவை நிற்கும்போது அந்த எடையில் பறவையின் கால்களில் மகரந்தத்தை பரப்ப அதைத் திறக்கிறது. பறவையின் கால்களில் மகரந்தம் ஒட்டுகிறது. பறவை இன்னொரு பூவில் தேன் குடிக்கச் செல்லும்போது அங்கு இதன் காலில் ஒட்டியுள்ள மகரந்தம் புதிய பூவில் சேர்ந்து மகரந்த சேர்க்கை நிகழ்கிறது. ஸ்ட்ரெலிட்சியா இனங்களில் இயற்கையான பூச்சி மகரந்தச் சேர்க்கை நடப்பதில்லை. தேன் சிட்டுகள் இல்லாத பகுதிகளில் இந்த இனத்தின் தரமான விதைகளைப் பெற கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டி வரும். இனங்கள் மற்றும் கலப்பினங்கள் இதில் ஐந்து இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ரெலிட்சியா கெவென்சிஸ் எஸ். ரெஜினே மற்றும் எஸ். அகஸ்டா இடையே கலப்பினம் ஒவ்வாமை ஸ்ட்ரெலிட்சியா பேரினத்தைச் சேர்ந்த தாவரங்கள் காற்றில் மகரந்தத்தை பரப்புவதில்லை. மேலும் ஒபிஏஎல்எஸ் ஒவ்வாமை அளவுகோலில் ஒன்றைக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றினால் ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படுத்தும் ஆபத்து மிகக் குறைவு. குறியீட்டு முறைமை ஸ்ட்ரெலிட்சியா மலர் மொழியில் வெற்றி விடுதலை அழியாமை விசுவாசம் அன்பு சிந்தனை நம்பிக்கை உள்ளிட்ட பல பொருள்களைக் கொண்டுள்ளன. இது ஒன்பதாவது திருமண ஆண்டு விழாவின் சின்னமாகவும் உள்ளது பற்றுறுதி ஸ்ட்ரெலிட்சியா காதலனுக்கான பற்றுறுதியைக் குறிக்கிறது. மக்கள் தங்கள் ஒன்பதாம் ஆண்டு திருமண நாளன்று தங்கள் இணையருக்கு ஸ்ட்ரெலிட்சியா பூவை வழங்குகின்றனர். வெற்றி ஸ்ட்ரெலிட்சியா என்பது வாழ்க்கையில் வெற்றியின் சின்னமாக உள்ளது. கல்லூரியில் பட்டம் பெறுவது போன்ற வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது இந்த மலர் வழங்கப்படுகிறது இதழ் ஸ்ட்ரெலிட்சியா என்ற பெயரில் பிரிட்டோரியாவை தளமாகக் கொண்ட தேசிய தாவரவியல் கல்வி நிறுவனத்தின் தாவரவியல் இதழ் வெளியாகிறது. குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புதாவரப் பேரினங்கள்
[ " சொர்க்கப் பறவை பூவின் விதைகள் ஸ்ட்ரெலிட்சியா என்பது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும்.", "இந்தப் பேரினத்தில் ஐந்து இனங்கள் உள்ளன.", "இது ஸ்ட்ரெலிட்சியாசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.", "இந்தப் பேரினத்தின் பொதுவான பெயர் சொர்க்கப் பறவை பூ தாவரம் என்பதாகும்.", "ஏனெனில் இந்த தாவரத்தின் பூக்கள் சொர்க்கப் பறவையை ஒத்திருப்பதால் இப்பெயரைப் பெற்றது.", "தென்னாப்பிரிக்காவில் இது பொதுவாக கொக்கு மலர் என்று அழைக்கப்படுகிறது.", "இதில் எஸ்.", "நிக்கோலாய் மற்றும் எஸ்.", "ரெஜினே ஆகிய இரண்டு இனங்கள் தொடர்ச்சியாக வீட்டு தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன.", "இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மலர் சின்னமாகும்.", "மேலும் இது 50 சென்ட் நாணயத்தின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.", "வகைபிரித்தல் இந்தப் பேரினத்திற்கு மெக்லென்பர்க்ஸ்ட்ரெலிட்ஸின் வீட்டில் இளவரசியாகப் பிறந்த மூன்றாம் ஜார்ஜ்ஜின் மனைவியான மனைவி ராணி சார்லோட்டின் நினைவாக ஜோசப் பேங்க்ஸால் இந்த பெயரிடப்பட்டது.", "விளக்கம் இந்தப் பேரினத்தில் எஸ்.", "நிக்கோலாய் இனத்தாவரமே மிகப்பெரியது.", "அது 10 மீ 33 அடி உயரம் வரை வளரும் கம்பீரமான வெள்ளை மற்றும் நீல பூக்கள் கொண்டது இதில் எஸ்.", "கௌடாடா இனம் தவிர மற்ற இனங்கள் பொதுவாக 2.0 முதல் 3.5 மீ உயரம் வரை எட்டும் இவை பொதுவாக எஸ்.", "நிக்கோல் இனத்தை விட சிறிய அளவிலான மரங்களாகும்.", "இதன் இலைகள் பெரியவை 30200 செமீ நீளம் மற்றும் 1080 செ.மீ அகலம் கொண்டவை.", "தோற்றத்தில் வாழை இலை போன்றது ஆனால் நீளமான இலைக்காம்புடன் மாறாப் பசுமையானதக ஒரு விசிறி போன்று இருக்கும்.", "இதன் மலர்கள் ஒரு திடமான தண்டில் வெளிவரும்.", "இதன் பூந்துணர் கிடைமட்டமாக உருவாகும்.", "உயிரியலும் பரவுதலும் இந்தப் பூக்கள் தேன்சிட்டுகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.", "அவை பாளையில் அமர்ந்து மலரில் தேன் குடிக்கின்றன.", "பாளையின் மீது பறவை நிற்கும்போது அந்த எடையில் பறவையின் கால்களில் மகரந்தத்தை பரப்ப அதைத் திறக்கிறது.", "பறவையின் கால்களில் மகரந்தம் ஒட்டுகிறது.", "பறவை இன்னொரு பூவில் தேன் குடிக்கச் செல்லும்போது அங்கு இதன் காலில் ஒட்டியுள்ள மகரந்தம் புதிய பூவில் சேர்ந்து மகரந்த சேர்க்கை நிகழ்கிறது.", "ஸ்ட்ரெலிட்சியா இனங்களில் இயற்கையான பூச்சி மகரந்தச் சேர்க்கை நடப்பதில்லை.", "தேன் சிட்டுகள் இல்லாத பகுதிகளில் இந்த இனத்தின் தரமான விதைகளைப் பெற கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டி வரும்.", "இனங்கள் மற்றும் கலப்பினங்கள் இதில் ஐந்து இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.", "ஸ்ட்ரெலிட்சியா கெவென்சிஸ் எஸ்.", "ரெஜினே மற்றும் எஸ்.", "அகஸ்டா இடையே கலப்பினம் ஒவ்வாமை ஸ்ட்ரெலிட்சியா பேரினத்தைச் சேர்ந்த தாவரங்கள் காற்றில் மகரந்தத்தை பரப்புவதில்லை.", "மேலும் ஒபிஏஎல்எஸ் ஒவ்வாமை அளவுகோலில் ஒன்றைக் கொண்டிருக்கின்றன.", "அதாவது இவற்றினால் ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படுத்தும் ஆபத்து மிகக் குறைவு.", "குறியீட்டு முறைமை ஸ்ட்ரெலிட்சியா மலர் மொழியில் வெற்றி விடுதலை அழியாமை விசுவாசம் அன்பு சிந்தனை நம்பிக்கை உள்ளிட்ட பல பொருள்களைக் கொண்டுள்ளன.", "இது ஒன்பதாவது திருமண ஆண்டு விழாவின் சின்னமாகவும் உள்ளது பற்றுறுதி ஸ்ட்ரெலிட்சியா காதலனுக்கான பற்றுறுதியைக் குறிக்கிறது.", "மக்கள் தங்கள் ஒன்பதாம் ஆண்டு திருமண நாளன்று தங்கள் இணையருக்கு ஸ்ட்ரெலிட்சியா பூவை வழங்குகின்றனர்.", "வெற்றி ஸ்ட்ரெலிட்சியா என்பது வாழ்க்கையில் வெற்றியின் சின்னமாக உள்ளது.", "கல்லூரியில் பட்டம் பெறுவது போன்ற வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது இந்த மலர் வழங்கப்படுகிறது இதழ் ஸ்ட்ரெலிட்சியா என்ற பெயரில் பிரிட்டோரியாவை தளமாகக் கொண்ட தேசிய தாவரவியல் கல்வி நிறுவனத்தின் தாவரவியல் இதழ் வெளியாகிறது.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புதாவரப் பேரினங்கள்" ]
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் ஒரு பகுதியாகும். இப்பகுதியின் நாட்டுப்புற மரபுகளில் மோகென் என்ற பழங்குடியின கடற்பயணிகளின் பல்வேறு வகையான சடங்குகள் மற்றும் பழங்குடி நடனம் ஆகியவை அடங்கும். அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரம் தீவில் குடியேறியவர்களின் பூர்வீக கலாச்சாரங்களின் கலவையையும் இந்திய நிலப்பரப்பில் இருந்து தீவில் ஆரம்பகாலத்தில் குடியேறியவர்களின் சந்ததியினரால் கொண்டு வரப்பட்ட ஒரு முக்கிய கலாச்சாரத்தையும் காட்டுகிறது. புலம்பெயர்ந்தோர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கலாச்சாரத்திற்கும் பங்களித்தனர். அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அம்சம் இந்த இரண்டு கலாச்சார வாழ்க்கையின் அமைதியான சகவாழ்வு ஆகும். அந்தமான் மற்றும் நிக்கோபார் பழங்குடியினரின் கலாச்சார வடிவங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் மிகவும் தனித்துவமான அம்சம் தீவுகளின் பழங்குடி மக்களின் கலாச்சாரம் ஆகும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுவாசிகளை இரண்டு பெரிய குழுக்களாக பிரிக்கலாம். அந்தமானின் முக்கிய இனக்குழுக்கள் அந்தமானீசு ஓங்கே சாரவா மற்றும் சென்டினலீசு. நிக்கோபார் பழங்குடியினரின் முக்கிய குழுக்கள் நிக்கோபரி நிகோபரீசு மற்றும் சோம்பென். தீவுவாசிகள் துர்கா பூசை பொங்கல் பங்குனி உத்திரம் ஓணம் மகாசிவராத்திரி சனமாசுடமி கோலி தீபாவளி கிறிசுதுமசு மற்றும் புனித வெள்ளி போன்ற பெரும்பாலான இந்திய பண்டிகைகளை நடனம் மற்றும் இசையுடன் கொண்டாடுகிறார்கள். நிக்கோபரி நடனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் மக்களின் பாரம்பரிய நடனமாகும். பொதுவாக பன்றித் திருவிழா என்று அழைக்கப்படும் ஓசுவரி விழாவின் போது இதைக் காணலாம். அந்தமானியர்கள் தங்கள் பாரம்பரிய இசையை விரும்புகிறார்கள். நடனக் கலைஞர்கள் ஓங்கே பழங்குடியினரின் இசை மற்றும் பாடலுக்கு அழகாக நகர்கிறார்கள். இந்த பழங்குடியினர் அனைவரும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தங்கள் பூர்வீக கலாச்சாரத்தை தொடர்ந்துள்ளனர் இன்னும் தொடர்ந்து செய்கின்றனர். இந்த பழங்குடியினரின் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் இந்த நீரோடைகளைப் பாதுகாக்க உதவியது. பகுப்புஇந்திய இசை
[ "அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் ஒரு பகுதியாகும்.", "இப்பகுதியின் நாட்டுப்புற மரபுகளில் மோகென் என்ற பழங்குடியின கடற்பயணிகளின் பல்வேறு வகையான சடங்குகள் மற்றும் பழங்குடி நடனம் ஆகியவை அடங்கும்.", "அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரம் தீவில் குடியேறியவர்களின் பூர்வீக கலாச்சாரங்களின் கலவையையும் இந்திய நிலப்பரப்பில் இருந்து தீவில் ஆரம்பகாலத்தில் குடியேறியவர்களின் சந்ததியினரால் கொண்டு வரப்பட்ட ஒரு முக்கிய கலாச்சாரத்தையும் காட்டுகிறது.", "புலம்பெயர்ந்தோர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கலாச்சாரத்திற்கும் பங்களித்தனர்.", "அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அம்சம் இந்த இரண்டு கலாச்சார வாழ்க்கையின் அமைதியான சகவாழ்வு ஆகும்.", "அந்தமான் மற்றும் நிக்கோபார் பழங்குடியினரின் கலாச்சார வடிவங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் மிகவும் தனித்துவமான அம்சம் தீவுகளின் பழங்குடி மக்களின் கலாச்சாரம் ஆகும்.", "அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுவாசிகளை இரண்டு பெரிய குழுக்களாக பிரிக்கலாம்.", "அந்தமானின் முக்கிய இனக்குழுக்கள் அந்தமானீசு ஓங்கே சாரவா மற்றும் சென்டினலீசு.", "நிக்கோபார் பழங்குடியினரின் முக்கிய குழுக்கள் நிக்கோபரி நிகோபரீசு மற்றும் சோம்பென்.", "தீவுவாசிகள் துர்கா பூசை பொங்கல் பங்குனி உத்திரம் ஓணம் மகாசிவராத்திரி சனமாசுடமி கோலி தீபாவளி கிறிசுதுமசு மற்றும் புனித வெள்ளி போன்ற பெரும்பாலான இந்திய பண்டிகைகளை நடனம் மற்றும் இசையுடன் கொண்டாடுகிறார்கள்.", "நிக்கோபரி நடனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் மக்களின் பாரம்பரிய நடனமாகும்.", "பொதுவாக பன்றித் திருவிழா என்று அழைக்கப்படும் ஓசுவரி விழாவின் போது இதைக் காணலாம்.", "அந்தமானியர்கள் தங்கள் பாரம்பரிய இசையை விரும்புகிறார்கள்.", "நடனக் கலைஞர்கள் ஓங்கே பழங்குடியினரின் இசை மற்றும் பாடலுக்கு அழகாக நகர்கிறார்கள்.", "இந்த பழங்குடியினர் அனைவரும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தங்கள் பூர்வீக கலாச்சாரத்தை தொடர்ந்துள்ளனர் இன்னும் தொடர்ந்து செய்கின்றனர்.", "இந்த பழங்குடியினரின் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் இந்த நீரோடைகளைப் பாதுகாக்க உதவியது.", "பகுப்புஇந்திய இசை" ]
குள்ள மாடுகள் உலகில் பல நாடுகளில் குட்டை மாடுகள் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் காசர்கோடு குள்ள மாடு வெச்சூர் குள்ள மாடுகளும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புங்கனூரில் புங்கனூர் குள்ள மாடுகளும் உள்ளது. பெரிய மாடுகளுடன் ஒப்பிடுகையில் குள்ள மாடுகளுக்கு குறைந்த மேய்ச்சல் நிலப்பரப்பு சிறிய தொழுவம் மற்றும் குறைந்த தீவனம் போதுமானது. ஆனால் இவைகள் தரும் பாலின் அளவு நாட்டுப் பசுக்கள் போன்று குறைவாக உள்ளது. குள்ள மாட்டினங்கள் வெளி இணைப்புகள் 10 படங்களுடன் மேற்கோள்கள் பகுப்புமாடுகள் பகுப்புகால்நடைகள்
[ "குள்ள மாடுகள் உலகில் பல நாடுகளில் குட்டை மாடுகள் உள்ளது.", "குறிப்பாக தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் காசர்கோடு குள்ள மாடு வெச்சூர் குள்ள மாடுகளும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புங்கனூரில் புங்கனூர் குள்ள மாடுகளும் உள்ளது.", "பெரிய மாடுகளுடன் ஒப்பிடுகையில் குள்ள மாடுகளுக்கு குறைந்த மேய்ச்சல் நிலப்பரப்பு சிறிய தொழுவம் மற்றும் குறைந்த தீவனம் போதுமானது.", "ஆனால் இவைகள் தரும் பாலின் அளவு நாட்டுப் பசுக்கள் போன்று குறைவாக உள்ளது.", "குள்ள மாட்டினங்கள் வெளி இணைப்புகள் 10 படங்களுடன் மேற்கோள்கள் பகுப்புமாடுகள் பகுப்புகால்நடைகள்" ]
புதைக்கப்பட்ட நிலவு அல்லது இறந்த நிலவு என்பது ஜோசப் ஜேக்கப்ஸ் என்பவரால் மோர் இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் என்பதில் சேர்க்கப்பட்ட ஒரு விசித்திரக் கதையாகும். இது சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது இது விசித்திரக் கதைகளுக்கு பொதுவானதை விட அதிகமான புராணங்களில் தோன்றும். இது அஞ்சோல்ம் பள்ளத்தாக்கில் உள்ள நார்த் லிங்கன்ஷயர் கார்ஸில் இருந்து திருமதி பால்ஃபோரால் சேகரிக்கப்பட்டது. அதன் அசாதாரண குணாதிசயங்கள் அதன் தோற்றம் ஒரு விசித்திரக் கதை என்று பலர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் திருமதி பால்ஃபோர் தனது குறிப்புகளை வெளியிட்டபோது . அவை பொதுவாக நம்பகமானதாகக் காணப்பட்டன. இந்த கதை சந்திர வழிபாட்டின் ஒரு வடிவத்திற்கு சான்றாக இருக்கலாம். கதைச் சுருக்கம் ஒரு காலத்தில் கார்லாண்ட் சதுப்பு நிலங்களால் நிறைந்திருந்தது. சந்திரன் தோன்றும் போது பகலில் நடப்பது போல் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் சந்திரன் தோன்றாத பிற சமயங்களில் போகிகள் போன்ற தீய விஷயங்கள் வெளியே வந்து விடும். இதையறிந்த சந்திரன் மஞ்சள் தலைமுடியில் ஒரு கருப்பு அங்கியை போர்த்திக்கொண்டு வெளியே வந்தாள். அவள் ஒரு குளக்கரை அருகே வரும்போது ஒரு இறந்து போனமரம் அவளைத் தடுத்து குளத்தில் தள்ளியது. ஒரு மனிதன் குளத்தில் விழுவதைக் கண்டு குளத்திலிருந்து அவனை வெளியேற்றப் போராடினாள். அவளது ஒளி மனிதனைப் பாதுகாப்பாகச் செல்ல உதவினாலும் தீய உயிரினங்கள் இருளில் இருந்து வெளியே வந்து அவளை ஒரு பெரிய கல்லின் கீழ் சிக்க வைத்தது.. இதனால் சந்திரன் உதிப்பதை நிறுத்தியது சந்திரனால் காப்பாற்றப்பட்ட மனிதன் தான் பார்த்ததைச் சொல்லும் வரை என்ன நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இதைக் கண்டுபிடிக்க ஒரு புத்திசாலி பெண் சவப்பெட்டி ஒரு மெழுகுவர்த்தி மற்றும் ஒரு இறந்த மரம் ஆகியவற்றை சந்திரன் இருக்கும் சதுப்பு நிலத்திற்குள் அனுப்புகிறாள். அவர்கள் அவள் சொன்னபடியே செய்து சந்திரனை விடுவிக்கின்றனர். பிறகு சந்திரன் வேறு எப்போதும் இல்லாததை விட பிரகாசமாக பிரகாசித்தது. மேலும் தீய விஷயங்கள் அங்கிருந்து துரத்தப்பட்டன. நவீன தழுவல்கள் சார்லஸ் டி லிண்ட் இதை "தி மூன் இஸ் ட்ரோனிங் வைல் ஐ ஸ்லீப்" என்ற தலைப்பில் எழுதினார். வெப்காமிக் நோ ரெஸ்ட் ஃபார் தி விகெட் கதையின் பல கூறுகளை கதையின் நிகழ்வுகளாகப் பயன்படுத்துகிறது. காணாமல் போன ஒரு முக்கிய கதாபாத்திரம். பிரெஞ்சு பவர் மெட்டல் இசைக்குழுவான வைல்ட்பாத் அவர்களின் இசைத்தொகுப்பான அண்டர்னீத்தில் கதையின் இசை தழுவலை செய்தது. இந்த பாடலுக்கான இசை வீடியோ பர்ட் மூன் 2012 இல் வெளியிடப்பட்டது. சான்றுகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "புதைக்கப்பட்ட நிலவு அல்லது இறந்த நிலவு என்பது ஜோசப் ஜேக்கப்ஸ் என்பவரால் மோர் இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் என்பதில் சேர்க்கப்பட்ட ஒரு விசித்திரக் கதையாகும்.", "இது சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது இது விசித்திரக் கதைகளுக்கு பொதுவானதை விட அதிகமான புராணங்களில் தோன்றும்.", "இது அஞ்சோல்ம் பள்ளத்தாக்கில் உள்ள நார்த் லிங்கன்ஷயர் கார்ஸில் இருந்து திருமதி பால்ஃபோரால் சேகரிக்கப்பட்டது.", "அதன் அசாதாரண குணாதிசயங்கள் அதன் தோற்றம் ஒரு விசித்திரக் கதை என்று பலர் சந்தேகிக்கின்றனர்.", "இருப்பினும் திருமதி பால்ஃபோர் தனது குறிப்புகளை வெளியிட்டபோது .", "அவை பொதுவாக நம்பகமானதாகக் காணப்பட்டன.", "இந்த கதை சந்திர வழிபாட்டின் ஒரு வடிவத்திற்கு சான்றாக இருக்கலாம்.", "கதைச் சுருக்கம் ஒரு காலத்தில் கார்லாண்ட் சதுப்பு நிலங்களால் நிறைந்திருந்தது.", "சந்திரன் தோன்றும் போது பகலில் நடப்பது போல் பாதுகாப்பாக இருந்தது.", "ஆனால் சந்திரன் தோன்றாத பிற சமயங்களில் போகிகள் போன்ற தீய விஷயங்கள் வெளியே வந்து விடும்.", "இதையறிந்த சந்திரன் மஞ்சள் தலைமுடியில் ஒரு கருப்பு அங்கியை போர்த்திக்கொண்டு வெளியே வந்தாள்.", "அவள் ஒரு குளக்கரை அருகே வரும்போது ஒரு இறந்து போனமரம் அவளைத் தடுத்து குளத்தில் தள்ளியது.", "ஒரு மனிதன் குளத்தில் விழுவதைக் கண்டு குளத்திலிருந்து அவனை வெளியேற்றப் போராடினாள்.", "அவளது ஒளி மனிதனைப் பாதுகாப்பாகச் செல்ல உதவினாலும் தீய உயிரினங்கள் இருளில் இருந்து வெளியே வந்து அவளை ஒரு பெரிய கல்லின் கீழ் சிக்க வைத்தது.. இதனால் சந்திரன் உதிப்பதை நிறுத்தியது சந்திரனால் காப்பாற்றப்பட்ட மனிதன் தான் பார்த்ததைச் சொல்லும் வரை என்ன நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.", "இதைக் கண்டுபிடிக்க ஒரு புத்திசாலி பெண் சவப்பெட்டி ஒரு மெழுகுவர்த்தி மற்றும் ஒரு இறந்த மரம் ஆகியவற்றை சந்திரன் இருக்கும் சதுப்பு நிலத்திற்குள் அனுப்புகிறாள்.", "அவர்கள் அவள் சொன்னபடியே செய்து சந்திரனை விடுவிக்கின்றனர்.", "பிறகு சந்திரன் வேறு எப்போதும் இல்லாததை விட பிரகாசமாக பிரகாசித்தது.", "மேலும் தீய விஷயங்கள் அங்கிருந்து துரத்தப்பட்டன.", "நவீன தழுவல்கள் சார்லஸ் டி லிண்ட் இதை \"தி மூன் இஸ் ட்ரோனிங் வைல் ஐ ஸ்லீப்\" என்ற தலைப்பில் எழுதினார்.", "வெப்காமிக் நோ ரெஸ்ட் ஃபார் தி விகெட் கதையின் பல கூறுகளை கதையின் நிகழ்வுகளாகப் பயன்படுத்துகிறது.", "காணாமல் போன ஒரு முக்கிய கதாபாத்திரம்.", "பிரெஞ்சு பவர் மெட்டல் இசைக்குழுவான வைல்ட்பாத் அவர்களின் இசைத்தொகுப்பான அண்டர்னீத்தில் கதையின் இசை தழுவலை செய்தது.", "இந்த பாடலுக்கான இசை வீடியோ பர்ட் மூன் 2012 இல் வெளியிடப்பட்டது.", "சான்றுகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
டால்டா என்பது தெற்காசியாவில் பிரபலமான தாவர எண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட காய்கறி சமையல் எண்ணெய் நிறுவனம் ஆகும். வரலாறு டாடா என்பது 1930 ஆம் ஆண்டில் பசுவின் பாலில் தயாரிக்கப்பட்ட தேசி நெய்க்கு பதிலியாக மலிவாக வந்த வனஸ்பதி நெய்யினை இறக்குமதி செய்த டச்சு நிறுவனம் ஆகும்.முந்தைய ஆங்கிலேய காலனித்துவ நாட்களில் இந்தியாவில் தேசி நெய் ஒரு விலையுயர்ந்த பொருளாக இருந்ததுபொதுமக்களுக்கு எளிதில் மலிவு விலையில் கிடைக்ககூடியதாய் இல்லை. இந்திய குடும்பங்களிலும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது எனவே மலிவான விலையில் அதற்கு தேவை இருந்தது. 1931 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனம் செயற்கை வனஸ்பதியை தயாரிக்க டாடாவுடன் இணைக்கப்பட்டது.1930 ஆம் ஆண்டின் முற்பகுதிவரை இந்தியாவில் கிடைத்த ஹைட் ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் ஹுசைன் டாடா மற்றும் ஹிந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனம் ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்பட்டது.தற்பொழுது இந்நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் யுனிலீவர் பாக்கிஸ்தான் எனப்படுகிறதுஹிந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனம் ஹைட்ர ஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிட்டது எனவெ டால்டா என்ற பெயரில் புதிய ஹைட் ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் நிறுவனம் உருவாகியது.அதற்கு முன்பு வரை ஹுசைன் டாடா என்ற பெயரில் இறக்குமதி செய்த பொருளை விற்பனை செய்து வந்தனர். லீவர் பிரதர்ஸின் எல் என்ற எழுத்தை புதிய நிறுவனம் பெயரில் டால்டாவாக மாற்றுவதற்கு நிறுவனத்தை அனுமதிக்க லிவர் பிரதர்ஸ் தனது ஒத்துழைப்பைக் கோரினார். பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார். டால்டா 1937 இல் அறிமுகம் செய்யப்பட்டது இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நீண்ட காலமாக இயங்கும் நிறுவங்களில் ஒன்றாகும். 1939 ஆம் ஆண்டில் தி டால்டா திரைப்படம் என்பது டால்டா என்ற வனஸ்பதி சமையல் கொழுப்பு நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்திற்க்காக உருவாக்கப்பட்ட ஒரு விளம்பர படமாகும்.லிண்டாஸ் என்பர் இந்தியாவின் பல் ஊடக விளம்பர படத்தினை உருவாக்கினார். இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு பங்கே லிமிடெட் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து டால்டா நிறுவனத்தை ரூ.100 கோடிக்குக் கீழ் வாங்கியது. பின்னர் பங்கே டால்டாவை ஒரே நிறுவனமாக உருவாக்கி புவியியல் அடிப்படையில் பல்வேறு வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை சோயாபீன் சூரியகாந்தி பால்மோலிவ் போன்றவை விற்பனை செய்யத் தொடங்கினார்கள். மேற்கோள்கள் பகுப்புஇந்திய உணவுகள் பகுப்புசமையல் எண்ணெய்கள் பகுப்புஇந்திய வகைக்குறிகள்
[ "டால்டா என்பது தெற்காசியாவில் பிரபலமான தாவர எண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட காய்கறி சமையல் எண்ணெய் நிறுவனம் ஆகும்.", "வரலாறு டாடா என்பது 1930 ஆம் ஆண்டில் பசுவின் பாலில் தயாரிக்கப்பட்ட தேசி நெய்க்கு பதிலியாக மலிவாக வந்த வனஸ்பதி நெய்யினை இறக்குமதி செய்த டச்சு நிறுவனம் ஆகும்.முந்தைய ஆங்கிலேய காலனித்துவ நாட்களில் இந்தியாவில் தேசி நெய் ஒரு விலையுயர்ந்த பொருளாக இருந்ததுபொதுமக்களுக்கு எளிதில் மலிவு விலையில் கிடைக்ககூடியதாய் இல்லை.", "இந்திய குடும்பங்களிலும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது எனவே மலிவான விலையில் அதற்கு தேவை இருந்தது.", "1931 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனம் செயற்கை வனஸ்பதியை தயாரிக்க டாடாவுடன் இணைக்கப்பட்டது.1930 ஆம் ஆண்டின் முற்பகுதிவரை இந்தியாவில் கிடைத்த ஹைட் ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் ஹுசைன் டாடா மற்றும் ஹிந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனம் ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்பட்டது.தற்பொழுது இந்நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் யுனிலீவர் பாக்கிஸ்தான் எனப்படுகிறதுஹிந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனம் ஹைட்ர ஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிட்டது எனவெ டால்டா என்ற பெயரில் புதிய ஹைட் ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் நிறுவனம் உருவாகியது.அதற்கு முன்பு வரை ஹுசைன் டாடா என்ற பெயரில் இறக்குமதி செய்த பொருளை விற்பனை செய்து வந்தனர்.", "லீவர் பிரதர்ஸின் எல் என்ற எழுத்தை புதிய நிறுவனம் பெயரில் டால்டாவாக மாற்றுவதற்கு நிறுவனத்தை அனுமதிக்க லிவர் பிரதர்ஸ் தனது ஒத்துழைப்பைக் கோரினார்.", "பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்.", "டால்டா 1937 இல் அறிமுகம் செய்யப்பட்டது இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நீண்ட காலமாக இயங்கும் நிறுவங்களில் ஒன்றாகும்.", "1939 ஆம் ஆண்டில் தி டால்டா திரைப்படம் என்பது டால்டா என்ற வனஸ்பதி சமையல் கொழுப்பு நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்திற்க்காக உருவாக்கப்பட்ட ஒரு விளம்பர படமாகும்.லிண்டாஸ் என்பர் இந்தியாவின் பல் ஊடக விளம்பர படத்தினை உருவாக்கினார்.", "இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு பங்கே லிமிடெட் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து டால்டா நிறுவனத்தை ரூ.100 கோடிக்குக் கீழ் வாங்கியது.", "பின்னர் பங்கே டால்டாவை ஒரே நிறுவனமாக உருவாக்கி புவியியல் அடிப்படையில் பல்வேறு வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை சோயாபீன் சூரியகாந்தி பால்மோலிவ் போன்றவை விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய உணவுகள் பகுப்புசமையல் எண்ணெய்கள் பகுப்புஇந்திய வகைக்குறிகள்" ]
ரெயின்வர்டியா இண்டிகா மஞ்சள் ஆளி அல்லது பியோலி இமயமலையில் காணப்படும் லினேசி இனமாகும். இது மோனோடைபிக் இனத்தில் உள்ள ஒரே இனம் ரெயின்வர்டியா. விநியோகம் இந்த மலர் சீனாவிலும் வட இந்தியாவிலும் உள்ள இமயமலையில் இருந்து வருகிறது. பயன்கள் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மஞ்சள் சாயம் துணிகளுக்கு சாயமிடுவதற்கும் வண்ணப்பூச்சுகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் பியோலி பல நாட்டுப்புறப் பாடல்களின் பொருள். கர்வாலி மக்கள் மற்றும் குமாவோனி மக்கள் நாட்டுப்புறக் கதைகளின்படி பியோலி காட்டில் வாழ்ந்த ஒரு இளம் கன்னிப்பெண். அவள் விலங்குகளால் வளர்க்கப்பட்டாள.வேட்டையாடும் பயணத்தின் போது வழி தவறிய இளவரசனின் வடிவத்தில் அவளுடைய முதல் மனித தொடர்பு இருந்தது. அவள் அவனைப் பின்தொடர்ந்தாள். நிச்சயமாக அவன் அவளைக் காதலித்தான். தன்னை திருமணம் செய்து கொண்டு தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லும்படி அவளை வற்புறுத்தினான். அவள் இளவரசனை நேசித்தாலும் இயற்கையான சூழல் இல்லாததால் அவள் வாட ஆரம்பித்தாள். யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை இறுதியாக அவள் தாவரங்கள் மற்றும் விலங்கின நண்பர்களுக்காக அவள் இறந்தாள். அவளுடைய கடைசி ஆசை அவள் தன் நண்பர்களிடையே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான். இளவரசர் அவளை முதலில் சந்தித்த இடத்தில் அடக்கம் செய்ய அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் ஒரு அழகான மஞ்சள் பூ வந்தது. இந்த மலர் அழகான இயற்கையை விரும்பும் பெல்லின் பெயரிடப்பட்டது. வகைபிரித்தல் பின்வருபவை ரெய்ன்வார்டியா இண்டிகா என்பதன் வகைபிரித்தல் ஒத்த சொல் ஆர். டெட்ராஜினா ஆர். டிரிஜினா லினம் டிரிஜினம் லினம் சிகானோபம் லினம் ரெபன்ஸ் கிட்டேலோச்சரிஸ் ட்ரிஜினா மேக்ரோலியம் ட்ரைஜினம் மேற்கோள்கள் "டேல்ஸ் அண்ட் லெஜண்ட்ஸ் ஃப்ரம் இந்தியா" பக்கம் 13 எழுதியது ஐரிஸ் மக்ஃபர்லேன் 1966 கடவுள்களின் புராணக்கதைகள் உலகம் முழுவதும் உள்ள விசித்திரமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பக்கம் 33 நோரீன் ஷெல்லி 1976 வெளி இணைப்புகள் ரெய்ன்வர்டியா ட்ரிஜினா ராக்ஸ்பி. பிளான்ச். ஃப்ளோரா ஆஃப் பாகிஸ்தான் பகுப்புசீனத் தாவரங்கள்
[ "ரெயின்வர்டியா இண்டிகா மஞ்சள் ஆளி அல்லது பியோலி இமயமலையில் காணப்படும் லினேசி இனமாகும்.", "இது மோனோடைபிக் இனத்தில் உள்ள ஒரே இனம் ரெயின்வர்டியா.", "விநியோகம் இந்த மலர் சீனாவிலும் வட இந்தியாவிலும் உள்ள இமயமலையில் இருந்து வருகிறது.", "பயன்கள் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மஞ்சள் சாயம் துணிகளுக்கு சாயமிடுவதற்கும் வண்ணப்பூச்சுகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.", "கலாச்சாரம் பியோலி பல நாட்டுப்புறப் பாடல்களின் பொருள்.", "கர்வாலி மக்கள் மற்றும் குமாவோனி மக்கள் நாட்டுப்புறக் கதைகளின்படி பியோலி காட்டில் வாழ்ந்த ஒரு இளம் கன்னிப்பெண்.", "அவள் விலங்குகளால் வளர்க்கப்பட்டாள.வேட்டையாடும் பயணத்தின் போது வழி தவறிய இளவரசனின் வடிவத்தில் அவளுடைய முதல் மனித தொடர்பு இருந்தது.", "அவள் அவனைப் பின்தொடர்ந்தாள்.", "நிச்சயமாக அவன் அவளைக் காதலித்தான்.", "தன்னை திருமணம் செய்து கொண்டு தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லும்படி அவளை வற்புறுத்தினான்.", "அவள் இளவரசனை நேசித்தாலும் இயற்கையான சூழல் இல்லாததால் அவள் வாட ஆரம்பித்தாள்.", "யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை இறுதியாக அவள் தாவரங்கள் மற்றும் விலங்கின நண்பர்களுக்காக அவள் இறந்தாள்.", "அவளுடைய கடைசி ஆசை அவள் தன் நண்பர்களிடையே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான்.", "இளவரசர் அவளை முதலில் சந்தித்த இடத்தில் அடக்கம் செய்ய அழைத்துச் சென்றார்.", "சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் ஒரு அழகான மஞ்சள் பூ வந்தது.", "இந்த மலர் அழகான இயற்கையை விரும்பும் பெல்லின் பெயரிடப்பட்டது.", "வகைபிரித்தல் பின்வருபவை ரெய்ன்வார்டியா இண்டிகா என்பதன் வகைபிரித்தல் ஒத்த சொல் ஆர்.", "டெட்ராஜினா ஆர்.", "டிரிஜினா லினம் டிரிஜினம் லினம் சிகானோபம் லினம் ரெபன்ஸ் கிட்டேலோச்சரிஸ் ட்ரிஜினா மேக்ரோலியம் ட்ரைஜினம் மேற்கோள்கள் \"டேல்ஸ் அண்ட் லெஜண்ட்ஸ் ஃப்ரம் இந்தியா\" பக்கம் 13 எழுதியது ஐரிஸ் மக்ஃபர்லேன் 1966 கடவுள்களின் புராணக்கதைகள் உலகம் முழுவதும் உள்ள விசித்திரமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பக்கம் 33 நோரீன் ஷெல்லி 1976 வெளி இணைப்புகள் ரெய்ன்வர்டியா ட்ரிஜினா ராக்ஸ்பி.", "பிளான்ச்.", "ஃப்ளோரா ஆஃப் பாகிஸ்தான் பகுப்புசீனத் தாவரங்கள்" ]
காட்டில் கிடைத்த பறவை என்பது ஜெர்மன் விசித்திரக் கதையாகும். இது கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்டத் தொகுப்பில் எண் 51ல் சேகரிக்கப்பட்டது. இது ஒரு பெண் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு தப்பிக்கும் கதை வகையாகும் தி மாஸ்டர் மெய்ட் தி வாட்டர் நிக்ஸி நிக்ஸ் நாட் நத்திங் மற்றும் தி டூ கிங்ஸ் சில்ட்ரன் ஆகியவை இதே போன்ற பிற கதைகளாகும். கதைச் சுருக்கம் ஒரு வனத்துறை அதிகாரி பறவைக் கூட்டில் ஒரு குழந்தை இருப்பதை கண்டுபிடித்து தனது மகள் லென்செனுடன் வளர்க்க அக்குழந்தையை கொண்டு வருகிறார். மேலும் அதற்கு பண்டேவோகல் "காட்டில் கிடைத்த பறவை" என்று அழைத்தனர். மேலும் லென்செனுடன் குழந்தை நெருங்கி பழகியது. ஒரு நாள் சமையல்காரி பல வாளிகள் தண்ணீரை வீட்டிற்குள் எடுத்துச் செல்வதைக் கண்டு "எதற்காக இவ்வளவு தண்ணீர் எடுத்துச் செல்கிறீர்கள்" என்று லென்சென் கேட்கிறாள். அதற்கு அந்த சமையல்காரி அடுத்த நாள் சமையலுக்கு அந்தக் குழந்தையை கொதிக்க வைப்பதற்காக அவ்வாறு செய்வதாக அவளிடம் கூறினாள். பயந்து போன லென்சென் பண்டேவோகலிடம் கூறியதும் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர். காணாமல் போன மகளைப் பற்றி வனக்காவலர் தன்னிடம் என்ன கேட்கப் போகிறாரோ என்று பயந்த சமையல்காரி அவர்களைத் தேட வேலையாட்களை அனுப்புகிறாள். தப்பித்துப்போன பண்டேவோகல் ஒரு ரோஜாப்பூவாகவும் லென்சென் அதன் மீது ஒரு ரோஜாவாகவும் மாறியது. தேடிச் சென்ற வேலையாட்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர். ரோஜாப்பூவையும் ரோஜாவையும் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று சமையல்காரியிடம் சொன்னபோது ரோஜாவை ஏன் டுகிறாள். அவர்கள் மீண்டும் தேடச் சென்றார்கள். இப்போது பண்டேவோகல் ஒரு தேவாலயமாக மாறியது. லென்சென் அதில் ஒரு சரவிளக்காக மாறினாள். அவர்கள் திரும்பி வந்து சமையல்காரியிடம் தாங்கள் பார்த்ததைச் சொன்னார்கள். சரவிளக்கைத் திரும்பக் கொண்டு வராததற்காக அவர்களைக் கடிந்து கொண்டாள். கடைசியாக சமையல்காரி தானே அவர்களை கண்டுபிடிக்க கிளம்புகிறாள். இப்போது பண்டேவோகல் ஒரு குளமாகவும் லென்சென் அதன் மீது நீந்தும் ஒரு வாத்தாகவும் மாறினர். தேடியலைந்த சமையற்காரி அக்குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக மண்டியிடுகிறாள். அந்த நேரத்தில் லென்சென் அவள் தலையைப் பிடித்து இழுத்து குளத்திற்குள் மூழ்கடித்தாள். குழந்தைகள் மீண்டும் பத்திரமாக வீடு திரும்புகின்றனர். இதனையும் பார்க்கவும் ராஜா கோஜாதா குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "காட்டில் கிடைத்த பறவை என்பது ஜெர்மன் விசித்திரக் கதையாகும்.", "இது கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்டத் தொகுப்பில் எண் 51ல் சேகரிக்கப்பட்டது.", "இது ஒரு பெண் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு தப்பிக்கும் கதை வகையாகும் தி மாஸ்டர் மெய்ட் தி வாட்டர் நிக்ஸி நிக்ஸ் நாட் நத்திங் மற்றும் தி டூ கிங்ஸ் சில்ட்ரன் ஆகியவை இதே போன்ற பிற கதைகளாகும்.", "கதைச் சுருக்கம் ஒரு வனத்துறை அதிகாரி பறவைக் கூட்டில் ஒரு குழந்தை இருப்பதை கண்டுபிடித்து தனது மகள் லென்செனுடன் வளர்க்க அக்குழந்தையை கொண்டு வருகிறார்.", "மேலும் அதற்கு பண்டேவோகல் \"காட்டில் கிடைத்த பறவை\" என்று அழைத்தனர்.", "மேலும் லென்செனுடன் குழந்தை நெருங்கி பழகியது.", "ஒரு நாள் சமையல்காரி பல வாளிகள் தண்ணீரை வீட்டிற்குள் எடுத்துச் செல்வதைக் கண்டு \"எதற்காக இவ்வளவு தண்ணீர் எடுத்துச் செல்கிறீர்கள்\" என்று லென்சென் கேட்கிறாள்.", "அதற்கு அந்த சமையல்காரி அடுத்த நாள் சமையலுக்கு அந்தக் குழந்தையை கொதிக்க வைப்பதற்காக அவ்வாறு செய்வதாக அவளிடம் கூறினாள்.", "பயந்து போன லென்சென் பண்டேவோகலிடம் கூறியதும் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர்.", "காணாமல் போன மகளைப் பற்றி வனக்காவலர் தன்னிடம் என்ன கேட்கப் போகிறாரோ என்று பயந்த சமையல்காரி அவர்களைத் தேட வேலையாட்களை அனுப்புகிறாள்.", "தப்பித்துப்போன பண்டேவோகல் ஒரு ரோஜாப்பூவாகவும் லென்சென் அதன் மீது ஒரு ரோஜாவாகவும் மாறியது.", "தேடிச் சென்ற வேலையாட்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர்.", "ரோஜாப்பூவையும் ரோஜாவையும் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று சமையல்காரியிடம் சொன்னபோது ரோஜாவை ஏன் டுகிறாள்.", "அவர்கள் மீண்டும் தேடச் சென்றார்கள்.", "இப்போது பண்டேவோகல் ஒரு தேவாலயமாக மாறியது.", "லென்சென் அதில் ஒரு சரவிளக்காக மாறினாள்.", "அவர்கள் திரும்பி வந்து சமையல்காரியிடம் தாங்கள் பார்த்ததைச் சொன்னார்கள்.", "சரவிளக்கைத் திரும்பக் கொண்டு வராததற்காக அவர்களைக் கடிந்து கொண்டாள்.", "கடைசியாக சமையல்காரி தானே அவர்களை கண்டுபிடிக்க கிளம்புகிறாள்.", "இப்போது பண்டேவோகல் ஒரு குளமாகவும் லென்சென் அதன் மீது நீந்தும் ஒரு வாத்தாகவும் மாறினர்.", "தேடியலைந்த சமையற்காரி அக்குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக மண்டியிடுகிறாள்.", "அந்த நேரத்தில் லென்சென் அவள் தலையைப் பிடித்து இழுத்து குளத்திற்குள் மூழ்கடித்தாள்.", "குழந்தைகள் மீண்டும் பத்திரமாக வீடு திரும்புகின்றனர்.", "இதனையும் பார்க்கவும் ராஜா கோஜாதா குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
நீல மண்டலங்கள் உலகில் சராசரி எதிர்பார்க்கும் வாழ்நாளை விட நீண்ட ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர்கள் பகுதிகளைக் குறிக்கிறது. இது போன்ற சராசரி வாழ்நாளை விட அதிக ஆண்டுகள் மக்கள் உயிர் வாழும் 5 நீல மண்டலங்கள் உள்ளது. அவைகள் ஓக்கினாவா தீவு ஜப்பான் சார்தீனியா தீவு இத்தாலி நிகோயா கோஸ்ட்டா ரிக்கா இகாரியா கிரீஸ் மற்றும் லோமா லிண்டா கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா ஆகும். நீல மண்டலங்கள் என்ற கருத்தியலை முதன்முதலாக உலகுகிற்கு கூறியவர்கள் கின்னி பெஸ் மற்றும் மைக்கேல் பௌலைன் என்ற அறிஞர்கள் ஆவார். அவர்கள் இக்கருத்தியலை 2004ம் ஆண்டில் முதுமையியல் பரிசோதனை எனும் இதழில் வெளியிட்டனர்.நீல மண்டலங்களில் வாழும் மக்களின் நீண்ட வாழ்நாளுக்கான காரணமாக இந்த அறிஞர்கள் கூறுவது மன அமைதி உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான உணவே ஆகும். மேலும் படிக்க உலகில் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழும் நான்கு இடங்கள் எவை? அதன் ரகசியம் என்ன? மேற்கோள்கள் பகுப்புமனித மேம்பாட்டுச் சுட்டெண் பகுப்புமனித வளர்ச்சியியல் பகுப்புமனிதர்கள்
[ "நீல மண்டலங்கள் உலகில் சராசரி எதிர்பார்க்கும் வாழ்நாளை விட நீண்ட ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர்கள் பகுதிகளைக் குறிக்கிறது.", "இது போன்ற சராசரி வாழ்நாளை விட அதிக ஆண்டுகள் மக்கள் உயிர் வாழும் 5 நீல மண்டலங்கள் உள்ளது.", "அவைகள் ஓக்கினாவா தீவு ஜப்பான் சார்தீனியா தீவு இத்தாலி நிகோயா கோஸ்ட்டா ரிக்கா இகாரியா கிரீஸ் மற்றும் லோமா லிண்டா கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா ஆகும்.", "நீல மண்டலங்கள் என்ற கருத்தியலை முதன்முதலாக உலகுகிற்கு கூறியவர்கள் கின்னி பெஸ் மற்றும் மைக்கேல் பௌலைன் என்ற அறிஞர்கள் ஆவார்.", "அவர்கள் இக்கருத்தியலை 2004ம் ஆண்டில் முதுமையியல் பரிசோதனை எனும் இதழில் வெளியிட்டனர்.நீல மண்டலங்களில் வாழும் மக்களின் நீண்ட வாழ்நாளுக்கான காரணமாக இந்த அறிஞர்கள் கூறுவது மன அமைதி உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான உணவே ஆகும்.", "மேலும் படிக்க உலகில் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழும் நான்கு இடங்கள் எவை?", "அதன் ரகசியம் என்ன?", "மேற்கோள்கள் பகுப்புமனித மேம்பாட்டுச் சுட்டெண் பகுப்புமனித வளர்ச்சியியல் பகுப்புமனிதர்கள்" ]
வலது இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் 1890 க்கான பேட்டனின் ஓவியங்களில் ஒன்று ஜான் டிக்சன் பேட்டன் 8 அக்டோபர் 1860 5 ஆகஸ்ட் 1932 எண்ணெய்சாயம் டெம்பரா ஓவியங்கள் மற்றும் சுதை ஓவியங்களை வரைந்த ஆங்கில ஓவியரும் புத்தக விளக்கப்படம் மற்றும் அச்சிடுபவரும் ஆவார். தென் மேற்கு இங்கிலாந்தின் டெவோனில் உள்ள பிளைமவுத்தில் பிறந்தார். இவர் டெம்பரா வகை ஓவியர்களின் சங்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். தொழில் அல்போன்ஸ் லெக்ரோஸின் கீழ் நுண்கலைப் பள்ளியில் ஒரு மாணவராக இருந்தார். சர் எட்வர்ட் பர்ன்ஜோன்ஸ் உடன் கிரோஸ்வெனர் அருங்காட்சியகத்தில் 1887 வரை தனது ஓவியத்தை காட்சிப்படுத்தினார். இவர் புராண மற்றும் உருவக கருப்பொருள்களில் ஈடுபட்டார்.பேட்டனின் ஓவியங்களில் தி கார்டன் ஆஃப் அடோனிஸ் அமோரெட்டா அண்ட் டைம் தி ஃபேமிலி மதர் அண்ட் சைல்ட் ஸ்லீப்பிங் பியூட்டி தி பிரின்சஸ் ஃபிங்க்ஸ் ஹெர் ஃபிங்கர் ஸ்னோ ஒயிட் அண்ட் த செவன் ட்வார்வ்ஸ் அட்லாண்டா அண்ட் மெலனியன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை 1890களில் பேட்டன் நாட்டுபுறவியலாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஜோசப் ஜேக்கப்ஸ் மேலும் அதன் இதழான போல்க்லோரின் ஆசிரியரும் கூட 189093 என்பவரால் தொகுக்கப்பட்ட விசித்திரக் கதைகளின் தொகுப்பிற்கு ஓவியம் வரைந்தார். இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் மேலும் 1890 முதல் 1895 வரையிலான செல்டிக் ஃபேரி டேல்ஸ் மற்றும் யூரோபாஸ் ஃபேரி புக் 1916 போன்றவை. பிந்தையது ஐரோப்பிய நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகளாகவும் வெளியிடப்பட்டது. ஆயிரத்தொரு இரவுகள் மற்றும் டான்டேவின் இன்ஃபெர்னோ போன்றவற்றின் ஆங்கிலப் பதிப்புகளுக்கும் ஓவியம் வரைந்தார். பேட்டன் இரண்டு கவிதைப் புத்தகங்களையும் பறக்கும் விலங்குகள் பற்றியும் பறக்கும் மனிதன் பற்றியும் புத்தகத்தையும் எழுதினார். ஜான் டி. பேட்டனால் ஓவியம் வரையப்பட்ட இந்தியன் ஃபேரி டேல்ஸ் ஜோசப் ஜேக்கப்ஸால் எழுதப்பட்டது. 1890களின் இறுதியில் இவர் முட்டை டெம்பராவின் ஓவிய நுட்பத்திற்கு திரும்பினார். மேலும் ஆர்தர் காஸ்கின் போன்ற பர்மிங்காம் கலைஞர்களுடன் அதன் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஊடகத்தில் இவரது பண்டோரா என்ற ஓவியம் 1913 இல் அரச கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின்னர் 1918 இல் ரீடிங் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. அது இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பேட்டன் டெம்பரா வகை ஓவியங்களில் பணியாற்றும் ஓவியர்களின் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். 1922 இல் டெம்பெரா ஓவியத்தின் பயிற்சி பற்றிய கட்டுரையை வெளியிட்டார். பண்டோரா 1913 ஜான் டி. பேட்டனால் ஓவியம் வரையப்பட்ட இந்தியன் ஃபேரி டேல்ஸ் ஜோசப் ஜேக்கப்ஸால் எழுதப்பட்டது. புகைப்படங்கள் சான்றுகள் ஆதாரங்கள் . 1998 19001990. 2 . . வெளி இணைப்புகள் பகுப்பு1932 இறப்புகள் பகுப்பு1860 பிறப்புகள்
[ "வலது இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் 1890 க்கான பேட்டனின் ஓவியங்களில் ஒன்று ஜான் டிக்சன் பேட்டன் 8 அக்டோபர் 1860 5 ஆகஸ்ட் 1932 எண்ணெய்சாயம் டெம்பரா ஓவியங்கள் மற்றும் சுதை ஓவியங்களை வரைந்த ஆங்கில ஓவியரும் புத்தக விளக்கப்படம் மற்றும் அச்சிடுபவரும் ஆவார்.", "தென் மேற்கு இங்கிலாந்தின் டெவோனில் உள்ள பிளைமவுத்தில் பிறந்தார்.", "இவர் டெம்பரா வகை ஓவியர்களின் சங்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார்.", "தொழில் அல்போன்ஸ் லெக்ரோஸின் கீழ் நுண்கலைப் பள்ளியில் ஒரு மாணவராக இருந்தார்.", "சர் எட்வர்ட் பர்ன்ஜோன்ஸ் உடன் கிரோஸ்வெனர் அருங்காட்சியகத்தில் 1887 வரை தனது ஓவியத்தை காட்சிப்படுத்தினார்.", "இவர் புராண மற்றும் உருவக கருப்பொருள்களில் ஈடுபட்டார்.பேட்டனின் ஓவியங்களில் தி கார்டன் ஆஃப் அடோனிஸ் அமோரெட்டா அண்ட் டைம் தி ஃபேமிலி மதர் அண்ட் சைல்ட் ஸ்லீப்பிங் பியூட்டி தி பிரின்சஸ் ஃபிங்க்ஸ் ஹெர் ஃபிங்கர் ஸ்னோ ஒயிட் அண்ட் த செவன் ட்வார்வ்ஸ் அட்லாண்டா அண்ட் மெலனியன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை 1890களில் பேட்டன் நாட்டுபுறவியலாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஜோசப் ஜேக்கப்ஸ் மேலும் அதன் இதழான போல்க்லோரின் ஆசிரியரும் கூட 189093 என்பவரால் தொகுக்கப்பட்ட விசித்திரக் கதைகளின் தொகுப்பிற்கு ஓவியம் வரைந்தார்.", "இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் மேலும் 1890 முதல் 1895 வரையிலான செல்டிக் ஃபேரி டேல்ஸ் மற்றும் யூரோபாஸ் ஃபேரி புக் 1916 போன்றவை.", "பிந்தையது ஐரோப்பிய நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகளாகவும் வெளியிடப்பட்டது.", "ஆயிரத்தொரு இரவுகள் மற்றும் டான்டேவின் இன்ஃபெர்னோ போன்றவற்றின் ஆங்கிலப் பதிப்புகளுக்கும் ஓவியம் வரைந்தார்.", "பேட்டன் இரண்டு கவிதைப் புத்தகங்களையும் பறக்கும் விலங்குகள் பற்றியும் பறக்கும் மனிதன் பற்றியும் புத்தகத்தையும் எழுதினார்.", "ஜான் டி.", "பேட்டனால் ஓவியம் வரையப்பட்ட இந்தியன் ஃபேரி டேல்ஸ் ஜோசப் ஜேக்கப்ஸால் எழுதப்பட்டது.", "1890களின் இறுதியில் இவர் முட்டை டெம்பராவின் ஓவிய நுட்பத்திற்கு திரும்பினார்.", "மேலும் ஆர்தர் காஸ்கின் போன்ற பர்மிங்காம் கலைஞர்களுடன் அதன் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.", "இந்த ஊடகத்தில் இவரது பண்டோரா என்ற ஓவியம் 1913 இல் அரச கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.", "பின்னர் 1918 இல் ரீடிங் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.", "அது இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது.", "பேட்டன் டெம்பரா வகை ஓவியங்களில் பணியாற்றும் ஓவியர்களின் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.", "1922 இல் டெம்பெரா ஓவியத்தின் பயிற்சி பற்றிய கட்டுரையை வெளியிட்டார்.", "பண்டோரா 1913 ஜான் டி.", "பேட்டனால் ஓவியம் வரையப்பட்ட இந்தியன் ஃபேரி டேல்ஸ் ஜோசப் ஜேக்கப்ஸால் எழுதப்பட்டது.", "புகைப்படங்கள் சான்றுகள் ஆதாரங்கள் .", "1998 19001990.", "2 .", ".", "வெளி இணைப்புகள் பகுப்பு1932 இறப்புகள் பகுப்பு1860 பிறப்புகள்" ]
குடா அஞ்சையா 1 நவம்பர் 1955 21 ஜூன் 2016 தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான ஒரு இந்திய கவிஞர் பாடகர் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை குடா அஞ்சையா 1955 ஆம் ஆண்டு அடிலாபாத் மாவட்டம் தண்டேபள்ளி மண்டலத்தின் லிங்கபுரம் கிராமத்தில் லக்ஷ்மய்யா மற்றும் லஷ்மம்மா ஆகியோருக்குப் பிறந்தார். அவரோடு சேர்ந்து அவர் குடும்பத்தில் ஆறு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியில் ஐந்தாவது பிள்ளையாக இருந்தார். அதே கிராமத்தில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை பயின்றார். பின்னர் லக்செட்டிபெட்டாவில் இடைநிலைப் படிப்பையும் ஹைதராபாத்தில் பி.பார்மசியையும் முடித்தார். அவரது தந்தை படித்தவராக இருந்ததாலும் பெற்றோர் இருவரும் ராமாயணம் மகாபாரதம் மற்றும் பிற தெலுங்கு நாட்டுப்புறக் கதைகளைப் பாடுவார்கள்.அதைக் கேட்டே வளர்ந்த அஞ்சையாவிற்கு இயல்பாகவே பாடல்கள் மீது ஆர்வம் மிகுந்தது. தனிப்பட்ட வாழ்க்கை இவர் தெலுங்கானா மாநிலத்தில் பிரபல பாடகர் ஆவார்.ஹேமா நளினி என்பவரை திருமணம் செய்த அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற கலாச்சாரம் குடா அஞ்சையா தனது பள்ளிப் பருவத்தில் தெலுங்கானா பிராந்தியத்தின் சமூகம் மற்றும் வறட்சியைப் பற்றி எடுத்துரைக்கும் ஊரு இடிச்சி நெய் போடுனா ஊரி எஸ்கா சத்துன்னா என்ற முதல் பாடலை எழுதினார். மக்கள் மற்றும் பிரபலமான கவிஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு தெலுங்கானாவில் உள்ள மக்களின் சமூக நிலை பற்றி தொடர்ந்து எழுத முடிவு செய்தார். அவரது எழுத்துக்கள் மற்றும் பாடல்கள் தெலுங்கானா சமூகத்தில் உள்ள உயர் சாதியினருக்கு டோராக்கள் பட்டேல்கள் சவாலாக இருந்தன.பாட்டாளி சமூகத்திற்க்கோ ஆறுதலாக இருந்தது. அவரது முதல் பாடல் அவரது 16 வது வயதில் அருணோதயா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் நல்கொண்டாவில் பாடப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது பின்னர் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது மேலும் ஆர். நாராயண மூர்த்தி இயக்கிய எர்ர சைனியம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. தெலுங்கானா போராட்டம் தெலுங்கானா போராட்டத்தில் குடா அஞ்சையா முக்கிய பங்கு வகித்தார். 1969 கிளர்ச்சியிலிருந்து தொடங்கி அவர் அவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் கிளர்ச்சியின் பிற்பகுதியில் அதற்க்கு தலைமை தாங்கி தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்தார் அவரது சக்திவாய்ந்த பாடல்களைப் பாடி ஆர்வலர்களை உற்சாகப்படுத்தினார். அவர் ராசமாய் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து தெலுங்கானா தூம் தாம் என்ற கலாச்சார மற்றும் கல்வித் திட்டத்தை காமரெட்டி நகரில் தொடங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடகர்கள் நடனக் கலைஞர்கள் மற்றும் கவிஞர்களின் விரிவுரைகள் உரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தூம் தாம் பெரும் வெற்றி பெற்றது எனவே அதைத் தொடர்ந்து தெலுங்கானாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை ஒரே மரத்தடியில் ஒன்று சேர்க்கும் களமாக அமைந்து அவர்களை ஒத்த சிந்தனையுள்ளவர்களாய் மாற்றியது. அவரது பாடல்கள் ராஜிகோ ஒரே ராஜிகோ தெலுங்கானா இயக்கத்தில் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க தூண்டும் வகையில் நா தெலுங்கானா நா தெலங்கானா . . நிலுவெல்ல கயல வீணை அய்யோனிவா நுவ்வு அவ்வோனிவா தெலங்கானோனிகி தோட்டி பலோனிவா ஹைதராபாத்தில் ஆந்திரா குடியேறிகளைப் பற்றி மற்றும் பல பாடல்கள் தூம் தாம் மேடையில் ஆதிக்கம் செலுத்தின. 2001 முதல் தெலுங்கானா மாநிலத்தை அடையும் வரை அவர் தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா இயக்கத்தை போராடி வழிநடத்தினார். தெலுங்கானா இயக்கத்தில் அவரது பங்கு தெலுங்கானா முழுவதுமே மிகவும் பாராட்டப்பட்டது மற்றும் புகழப்பட்டது. திரைப்படவியல் பிற பிரபலமான பாடல்கள் வாலேக்கும் சலாம் வாங்கும் போலீஸ் அண்ணா நேனு ரானோ பிடோ சர்கார் தவாகனா புத்தகங்கள் பொலிமேரா நாவல் தலித்த கத்தலு கதைகள் சினிமா பாடலு விருதுகள் சாகித்ய பண்டு ரத்னா விருது 1986 ரஜினி தெலுங்கு சாஹிதி சமிதி விருது 1988 காந்தா பெண்டேரா தலைப்பு 2000 டாக்டர். மலாயா ஸ்ரீ சாஹிதி விருது 2004 சுத்தலா ஹனுமந்து ஜனகம்மா விருது 2015 கொமுரம் பீம் தேசிய விருது 2015 தெலுங்கானா சாகித்ய புரஸ்காரம் 2015 இறப்பு குடா அஞ்சய்யா 60 வயது சிறுநீரகக் கோளாறால் 21 ஜூன் 2016 அன்று ரங்காரெட்டி மாவட்டம் ஹயத்நகர் மண்டல் ராகன்னா குடா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வலைஒளி தெலுங்கானா எழுத்தாளர் குடா அஞ்சய்யா சிறப்பு நேர்காணல் 6 தெலுங்கானா அணிமுத்யாலு 06022015 நமஸ்தே தெலுங்கானா இ பேப்பர் இ பேப்பர் என்டிநியூஸ் பகுப்புதெலுங்கு கவிஞர்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1955 பிறப்புகள்
[ "குடா அஞ்சையா 1 நவம்பர் 1955 21 ஜூன் 2016 தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான ஒரு இந்திய கவிஞர் பாடகர் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை குடா அஞ்சையா 1955 ஆம் ஆண்டு அடிலாபாத் மாவட்டம் தண்டேபள்ளி மண்டலத்தின் லிங்கபுரம் கிராமத்தில் லக்ஷ்மய்யா மற்றும் லஷ்மம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.", "அவரோடு சேர்ந்து அவர் குடும்பத்தில் ஆறு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியில் ஐந்தாவது பிள்ளையாக இருந்தார்.", "அதே கிராமத்தில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை பயின்றார்.", "பின்னர் லக்செட்டிபெட்டாவில் இடைநிலைப் படிப்பையும் ஹைதராபாத்தில் பி.பார்மசியையும் முடித்தார்.", "அவரது தந்தை படித்தவராக இருந்ததாலும் பெற்றோர் இருவரும் ராமாயணம் மகாபாரதம் மற்றும் பிற தெலுங்கு நாட்டுப்புறக் கதைகளைப் பாடுவார்கள்.அதைக் கேட்டே வளர்ந்த அஞ்சையாவிற்கு இயல்பாகவே பாடல்கள் மீது ஆர்வம் மிகுந்தது.", "தனிப்பட்ட வாழ்க்கை இவர் தெலுங்கானா மாநிலத்தில் பிரபல பாடகர் ஆவார்.ஹேமா நளினி என்பவரை திருமணம் செய்த அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.", "பிரசித்தி பெற்ற கலாச்சாரம் குடா அஞ்சையா தனது பள்ளிப் பருவத்தில் தெலுங்கானா பிராந்தியத்தின் சமூகம் மற்றும் வறட்சியைப் பற்றி எடுத்துரைக்கும் ஊரு இடிச்சி நெய் போடுனா ஊரி எஸ்கா சத்துன்னா என்ற முதல் பாடலை எழுதினார்.", "மக்கள் மற்றும் பிரபலமான கவிஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு தெலுங்கானாவில் உள்ள மக்களின் சமூக நிலை பற்றி தொடர்ந்து எழுத முடிவு செய்தார்.", "அவரது எழுத்துக்கள் மற்றும் பாடல்கள் தெலுங்கானா சமூகத்தில் உள்ள உயர் சாதியினருக்கு டோராக்கள் பட்டேல்கள் சவாலாக இருந்தன.பாட்டாளி சமூகத்திற்க்கோ ஆறுதலாக இருந்தது.", "அவரது முதல் பாடல் அவரது 16 வது வயதில் அருணோதயா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் நல்கொண்டாவில் பாடப்பட்டது.", "இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது பின்னர் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது மேலும் ஆர்.", "நாராயண மூர்த்தி இயக்கிய எர்ர சைனியம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது.", "தெலுங்கானா போராட்டம் தெலுங்கானா போராட்டத்தில் குடா அஞ்சையா முக்கிய பங்கு வகித்தார்.", "1969 கிளர்ச்சியிலிருந்து தொடங்கி அவர் அவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.", "மேலும் கிளர்ச்சியின் பிற்பகுதியில் அதற்க்கு தலைமை தாங்கி தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்தார் அவரது சக்திவாய்ந்த பாடல்களைப் பாடி ஆர்வலர்களை உற்சாகப்படுத்தினார்.", "அவர் ராசமாய் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து தெலுங்கானா தூம் தாம் என்ற கலாச்சார மற்றும் கல்வித் திட்டத்தை காமரெட்டி நகரில் தொடங்கினார்.", "இந்நிகழ்வில் பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடகர்கள் நடனக் கலைஞர்கள் மற்றும் கவிஞர்களின் விரிவுரைகள் உரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.", "தூம் தாம் பெரும் வெற்றி பெற்றது எனவே அதைத் தொடர்ந்து தெலுங்கானாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.", "இந்த நிகழ்வு பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை ஒரே மரத்தடியில் ஒன்று சேர்க்கும் களமாக அமைந்து அவர்களை ஒத்த சிந்தனையுள்ளவர்களாய் மாற்றியது.", "அவரது பாடல்கள் ராஜிகோ ஒரே ராஜிகோ தெலுங்கானா இயக்கத்தில் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க தூண்டும் வகையில் நா தெலுங்கானா நா தெலங்கானா .", ".", "நிலுவெல்ல கயல வீணை அய்யோனிவா நுவ்வு அவ்வோனிவா தெலங்கானோனிகி தோட்டி பலோனிவா ஹைதராபாத்தில் ஆந்திரா குடியேறிகளைப் பற்றி மற்றும் பல பாடல்கள் தூம் தாம் மேடையில் ஆதிக்கம் செலுத்தின.", "2001 முதல் தெலுங்கானா மாநிலத்தை அடையும் வரை அவர் தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா இயக்கத்தை போராடி வழிநடத்தினார்.", "தெலுங்கானா இயக்கத்தில் அவரது பங்கு தெலுங்கானா முழுவதுமே மிகவும் பாராட்டப்பட்டது மற்றும் புகழப்பட்டது.", "திரைப்படவியல் பிற பிரபலமான பாடல்கள் வாலேக்கும் சலாம் வாங்கும் போலீஸ் அண்ணா நேனு ரானோ பிடோ சர்கார் தவாகனா புத்தகங்கள் பொலிமேரா நாவல் தலித்த கத்தலு கதைகள் சினிமா பாடலு விருதுகள் சாகித்ய பண்டு ரத்னா விருது 1986 ரஜினி தெலுங்கு சாஹிதி சமிதி விருது 1988 காந்தா பெண்டேரா தலைப்பு 2000 டாக்டர்.", "மலாயா ஸ்ரீ சாஹிதி விருது 2004 சுத்தலா ஹனுமந்து ஜனகம்மா விருது 2015 கொமுரம் பீம் தேசிய விருது 2015 தெலுங்கானா சாகித்ய புரஸ்காரம் 2015 இறப்பு குடா அஞ்சய்யா 60 வயது சிறுநீரகக் கோளாறால் 21 ஜூன் 2016 அன்று ரங்காரெட்டி மாவட்டம் ஹயத்நகர் மண்டல் ராகன்னா குடா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வலைஒளி தெலுங்கானா எழுத்தாளர் குடா அஞ்சய்யா சிறப்பு நேர்காணல் 6 தெலுங்கானா அணிமுத்யாலு 06022015 நமஸ்தே தெலுங்கானா இ பேப்பர் இ பேப்பர் என்டிநியூஸ் பகுப்புதெலுங்கு கவிஞர்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1955 பிறப்புகள்" ]
மோருப் நம்கியால் ஒரு இந்திய நாட்டுப்புற இசைக்கலைஞர் இசையமைப்பாளர் மற்றும் நாடக கலைஞர் ஆவார் லடாக்கி மற்றும் திபெத்திய நாட்டுப்புற இசை பாரம்பரியத்தின் மறுமலர்ச்சிக்கான அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர். அவர் 1960 களில் லடாக்கி பகுதி முழுவதும் பயணம் செய்ததாகவும் பிராந்திய இசை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் உதவிய அப்பகுதியின் பாடல்களை ஆவணப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. லடாக்கின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் லாப நோக்கற்ற நிறுவனமான லாம்டன் சமூக நலச் சங்கம் மற்றும் லாம்டன் பள்ளி ஆகியவற்றின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். லடாக்கி சமூகத்தில் ஒரு தீவிரமான நபராக குறிப்பிடப்பட்டவர் அவர் லடாக் கலை மற்றும் ஊடக அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மற்றும் லிங்ஷெட் தொகுதியில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்திய இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அவருக்கு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது. எரிக் கோட்டோ இயக்கிய தி சாங் கலெக்டர் என்ற ஆவணப்படமாக அவரது வாழ்க்கை எடுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் பாடல் சேகரிப்பாளர் என்று அன்புடன் அழைக்கப்படும் மோருப் நம்க்யால் தனது தாயகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து கிராமங்களுக்குச் சென்று அவர்களின் நாட்டுப்புறப் பாடல்களை ஆவணப்படுத்தினார் . இந்தப் பயணத்தின் மூலம் லடாக்கின் மறைந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாதுகாக்க அவரது வாழ்நாள் முயற்சிகளைத் தொடங்கினார். மோருப் நம்க்யால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பாடல்களைக் காப்பகப்படுத்தியுள்ளார். லடாக்கி கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்ட தி லாம்டன் சொசைட்டியை அவர் இணைந்து நிறுவினார். மேலும் பார்க்கவும் லடாக் செரிங் லாண்டோல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1947 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ "மோருப் நம்கியால் ஒரு இந்திய நாட்டுப்புற இசைக்கலைஞர் இசையமைப்பாளர் மற்றும் நாடக கலைஞர் ஆவார் லடாக்கி மற்றும் திபெத்திய நாட்டுப்புற இசை பாரம்பரியத்தின் மறுமலர்ச்சிக்கான அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர்.", "அவர் 1960 களில் லடாக்கி பகுதி முழுவதும் பயணம் செய்ததாகவும் பிராந்திய இசை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் உதவிய அப்பகுதியின் பாடல்களை ஆவணப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.", "லடாக்கின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் லாப நோக்கற்ற நிறுவனமான லாம்டன் சமூக நலச் சங்கம் மற்றும் லாம்டன் பள்ளி ஆகியவற்றின் நிறுவனர்களில் இவரும் ஒருவர்.", "லடாக்கி சமூகத்தில் ஒரு தீவிரமான நபராக குறிப்பிடப்பட்டவர் அவர் லடாக் கலை மற்றும் ஊடக அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.", "மற்றும் லிங்ஷெட் தொகுதியில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.", "இந்திய இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அவருக்கு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.", "எரிக் கோட்டோ இயக்கிய தி சாங் கலெக்டர் என்ற ஆவணப்படமாக அவரது வாழ்க்கை எடுக்கப்பட்டுள்ளது.", "லடாக்கின் பாடல் சேகரிப்பாளர் என்று அன்புடன் அழைக்கப்படும் மோருப் நம்க்யால் தனது தாயகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து கிராமங்களுக்குச் சென்று அவர்களின் நாட்டுப்புறப் பாடல்களை ஆவணப்படுத்தினார் .", "இந்தப் பயணத்தின் மூலம் லடாக்கின் மறைந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாதுகாக்க அவரது வாழ்நாள் முயற்சிகளைத் தொடங்கினார்.", "மோருப் நம்க்யால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பாடல்களைக் காப்பகப்படுத்தியுள்ளார்.", "லடாக்கி கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்ட தி லாம்டன் சொசைட்டியை அவர் இணைந்து நிறுவினார்.", "மேலும் பார்க்கவும் லடாக் செரிங் லாண்டோல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1947 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
ஜீனத் பேகம் பிறப்பு ஷமிம் அக்தர் 11 நவம்பர் 1931 11 டிசம்பர் 2007 ஒரு பாகிஸ்தானிய பாடகி ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் வானொலியில் பாடல்களைப் பாடியதற்காக அவர் கடந்த கால ராணி என்று அழைக்கப்பட்டுகிறார். ஆரம்ப கால வாழ்க்கை ஜீனத் பேகம் 1931 நவம்பர் 11 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள மலேர்கோட்லாவில் ஷமிம் அக்தர் என்ற பெயரில் பிறந்தார். இசை வாழ்க்கை ஜீனத் பேகம் ஒரு பரத்தை கோதேவாலி மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார். அவர் 1937 இல் பண்டிட் அமர்நாத்தால் கண்டுபிடிக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டு கோவிந்த் ராமின் பஞ்சாபி திரைப்படமான மங்தியில் 1942 பாடியபோது பின்னணிப் பாடகியாக அவரது முதல் வெற்றி கிடைத்தது. மேலும் அப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமானார். இப்படம் லாகூரில் தயாரிக்கப்பட்ட முதல் பொன்விழா படமாக குறிக்கப்பட்டது. அவரது முதல் இந்தி படம் நிஷானி யாகும்1942. அதன் பின் பாஞ்சி 1944 ஷாலிமார் 1946 ஷெஹர் சே டூர் 1946 மற்றும் தாசி 1944 உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க படங்களுக்காக அவர் பாடினார். ஜீனத் பேகம் 1944 இல் லாகூரிலிருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்தார் பம்பாயில் உள்ள பல இசை இயக்குனர்களுக்காக அவர் பாடியுள்ளார். இதில் பண்டிட் அமர்நாத்தின் இளைய சகோதரர்கள் பண்டிட் ஹுஸ்னல் பகத்ராம் மாஸ்டர் குலாம் ஹைதர் பண்டிட் கோபிந்த் ராம் போன்றவர்கள் அடங்குவர். இந்தியாவில் அவர் கடைசியாகப் பாடிய படம் முக்தா 1951. அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து லாகூர் வானொலி நிலையத்தில் சேர்ந்து 1950களின் பிற்பகுதி வரை அங்கு பணியாற்றினார். 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு பல புதிய பின்னணி பாடகர்கள் பாகிஸ்தானுக்கு வந்தனர். இது ஜீனத் பேகத்தின் பின்னணி பாடல் வாழ்க்கையை பாதித்தது. இருந்தபோதிலும் 1950கள் மற்றும் 1960களில் அவர் வானொலி லாகூரில் ஒரு முக்கிய பாடகியாக இருந்தார். தனிப்பட்ட வாழ்க்கை ஜீனத் அப்துல் ஜப்பாரை மணந்து பின்னர் அவர்கள் 1955 இல் விவாகரத்து செய்தார். பின்னர் அவர் சக்லைன் ரிஸ்வியை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இறப்பு அவர் டிசம்பர் 11 2007 அன்று பாகிஸ்தானின் லாகூரில் இறந்தார். திரைப்படவியல் திரைப்படம் மேற்கோள்கள் பகுப்பு1931 பிறப்புகள் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்பு2007 இறப்புகள்
[ "ஜீனத் பேகம் பிறப்பு ஷமிம் அக்தர் 11 நவம்பர் 1931 11 டிசம்பர் 2007 ஒரு பாகிஸ்தானிய பாடகி ஆவார்.", "இவர் திரைப்படங்கள் மற்றும் வானொலியில் பாடல்களைப் பாடியதற்காக அவர் கடந்த கால ராணி என்று அழைக்கப்பட்டுகிறார்.", "ஆரம்ப கால வாழ்க்கை ஜீனத் பேகம் 1931 நவம்பர் 11 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள மலேர்கோட்லாவில் ஷமிம் அக்தர் என்ற பெயரில் பிறந்தார்.", "இசை வாழ்க்கை ஜீனத் பேகம் ஒரு பரத்தை கோதேவாலி மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.", "அவர் 1937 இல் பண்டிட் அமர்நாத்தால் கண்டுபிடிக்கப்பட்டார்.", "1942 ஆம் ஆண்டு கோவிந்த் ராமின் பஞ்சாபி திரைப்படமான மங்தியில் 1942 பாடியபோது பின்னணிப் பாடகியாக அவரது முதல் வெற்றி கிடைத்தது.", "மேலும் அப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமானார்.", "இப்படம் லாகூரில் தயாரிக்கப்பட்ட முதல் பொன்விழா படமாக குறிக்கப்பட்டது.", "அவரது முதல் இந்தி படம் நிஷானி யாகும்1942.", "அதன் பின் பாஞ்சி 1944 ஷாலிமார் 1946 ஷெஹர் சே டூர் 1946 மற்றும் தாசி 1944 உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க படங்களுக்காக அவர் பாடினார்.", "ஜீனத் பேகம் 1944 இல் லாகூரிலிருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்தார் பம்பாயில் உள்ள பல இசை இயக்குனர்களுக்காக அவர் பாடியுள்ளார்.", "இதில் பண்டிட் அமர்நாத்தின் இளைய சகோதரர்கள் பண்டிட் ஹுஸ்னல் பகத்ராம் மாஸ்டர் குலாம் ஹைதர் பண்டிட் கோபிந்த் ராம் போன்றவர்கள் அடங்குவர்.", "இந்தியாவில் அவர் கடைசியாகப் பாடிய படம் முக்தா 1951.", "அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து லாகூர் வானொலி நிலையத்தில் சேர்ந்து 1950களின் பிற்பகுதி வரை அங்கு பணியாற்றினார்.", "1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு பல புதிய பின்னணி பாடகர்கள் பாகிஸ்தானுக்கு வந்தனர்.", "இது ஜீனத் பேகத்தின் பின்னணி பாடல் வாழ்க்கையை பாதித்தது.", "இருந்தபோதிலும் 1950கள் மற்றும் 1960களில் அவர் வானொலி லாகூரில் ஒரு முக்கிய பாடகியாக இருந்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ஜீனத் அப்துல் ஜப்பாரை மணந்து பின்னர் அவர்கள் 1955 இல் விவாகரத்து செய்தார்.", "பின்னர் அவர் சக்லைன் ரிஸ்வியை மணந்தார்.", "அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.", "இறப்பு அவர் டிசம்பர் 11 2007 அன்று பாகிஸ்தானின் லாகூரில் இறந்தார்.", "திரைப்படவியல் திரைப்படம் மேற்கோள்கள் பகுப்பு1931 பிறப்புகள் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்பு2007 இறப்புகள்" ]
லோமா லிண்டா ஸ்பானிஷ் மொழியில் லோமா லிண்டா என்பதற்கு அழகிய மலை எனப்பொருளாகும்.இது ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் தெற்கில் அமைந்த சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த சிறு நகரம் ஆகும்.மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுட்காலத்தை விட இந்நகரத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் மிக நீண்டதாகும். நீல மண்டலத்தில் அமைந்த உலகின் ஐந்து நகரங்களில் லோமா லிண்டா நகரமும் ஒன்றாகும். இந்நகரத்தில் லோமா லிண்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தகரத்தின் மக்கள் தொகை 24791 ஆகும். இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள்
[ "லோமா லிண்டா ஸ்பானிஷ் மொழியில் லோமா லிண்டா என்பதற்கு அழகிய மலை எனப்பொருளாகும்.இது ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் தெற்கில் அமைந்த சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த சிறு நகரம் ஆகும்.மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுட்காலத்தை விட இந்நகரத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் மிக நீண்டதாகும்.", "நீல மண்டலத்தில் அமைந்த உலகின் ஐந்து நகரங்களில் லோமா லிண்டா நகரமும் ஒன்றாகும்.", "இந்நகரத்தில் லோமா லிண்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.", "2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தகரத்தின் மக்கள் தொகை 24791 ஆகும்.", "இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள்" ]
கலேகுரி பிரசாத் 25 அக்டோபர் 1964 17 மே 2013 ஒரு தெலுங்கு கவிஞர் எழுத்தாளர் தலித் புரட்சிகர ஆர்வலர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தெலுங்கு இலக்கியத்தின் இலக்கிய விமர்சகர் ஆவார்.தெலுங்கு மண்ணின் தலித்பகுஜன் இயக்கங்கள் இதுவரை கண்டிராத வலிமையான குரல்களில் ஒன்றாக கலேகுறி பிரசாத்தின் குரல் நிற்கிறது. பெருமளவில் ரசிகர்களைக் கவரக்கூடிய பேச்சாளர். வாழ்க்கை 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கஞ்சிகச்சேர்லாவில் ஒரு மாலா தலித் குடும்பத்தில் மிஷனரி பள்ளியில் ஆசிரியர்களாக இருந்த லலிதா சரோஜினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோருக்கு மகனாக கலேகுரி பிறந்தார். 1980 களின் முற்பகுதியில் குண்டூர் ஆந்திரா கிறிஸ்தவ கல்லூரிக்கு ஏசி கல்லூரி செல்வதற்கு முன் அவரது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியானது ஏலூரு மற்றும் கஞ்சிகச்சேர்லாவில் முடிக்கப்பட்டது 1989 ஆம் ஆண்டு ஆந்திராபூமி என்ற தெலுங்கு நாளிதழில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் நிகா ஏகலவ்யா பகுஜன கெரட்டாலு மற்றும் பல வெளியீடுகளில் ஆங்கில இலக்கியத்தை தெலுங்கில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார். ஒரு ஆர்வலராக எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராக கலேகுரி தனது வாழ்நாள் முழுவதும் தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான அட்டூழியங்களின் அடுக்கைக் கண்டார். அவரது இலக்கியப் படைப்புகள் தலித்துகளுக்காக கண்ணீர் சிந்துவதற்கும் உறுதியான வெளிப்பாடுகள் மற்றும் புரட்சிகர அபிலாஷைகளுக்கும் காரணமாக இருக்கலாம். யுவகா கோடேசு சங்கமித்ரா மற்றும் கவனா போன்ற புனைப்பெயர்களில் கலேகுரி எழுதுவது வழக்கம் இலக்கிய விமர்சகர்கள் மற்றும் அவரது சமகால பத்திரிகையாளர் வட்டாரங்களில் அவரது நுணுக்கமான எழுத்துத் திறன் மற்றும் மோசமான ஆளுமை ஆகியவற்றை நினைவு கூர்கின்றனர். படைப்புகள் அவரது படைப்புகளில் தலித் இலக்கியம் 19622003 தலித் கிரணலு தலித் இயக்கம் தலித் இலக்கிய இயக்கம் தலித் ஹக்குலா நிகா ஆந்திரப் பிரதேச தலித்துகள் மற்றும் ஒரு முஷ்டி சுய மரியாதைக்காக அவரது கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவை அடங்கும். சமீபத்தில் பிரேமலேகா பிரசுரனாலுவைச் சேர்ந்த அவரது நண்பர்கள் தீண்டத்தகாத காதல் அந்தராணி பிரேமா என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டனர். கிஷோர் சாந்தபாய் காலேவின் ஆல் அகென்ஸ்ட் ஆட்ஸ் மற்றும் ஹோலோகாஸ்டில் இருந்து தப்பிய ப்ரிமோ லெவியின் படைப்புகளில் ஒன்றையும் மொழிபெயர்த்துள்ளார். பிரஜாசக்தி பப்ளிகேஷன்ஸ் மூலம் வந்தனா சிவா உத்சா பட்நாயக் கிருஷ்ண குமார் பழகும்மி சாய்நாத் கே.எஸ்.சலம் மற்றும் பலரின் கட்டுரைகள் மஹாஸ்வேதா தேவி மற்றும் பஷீரின் சிறுகதைகள் மற்றும் கலீல் ஜிப்ரான் கவிதைகள் தவிர. அவரது பாடல்களான பூமிகி பச்சானி ரங்கேசினத்து பூமியை பச்சையாக வரையப்பட்டது போல மற்றும் கர்ம பூமிலோ பூசினா ஓ புவ்வா கர்ம பூமியில் மலர்ந்த மலர் பாலியல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அழுதார். மற்றும் வரதட்சணை வன்முறை 1990 களில் முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் கர்ஜனை செய்த புரட்சிகர இயக்கத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்லும் பிரபலமான பாடல்கள். ஆந்திராவில் தலித் இயக்கம் பிரசாத் ஜனநாட்டியமண்டலி விரசம் மற்றும் மக்களின் போர் குழுவின் முன்னாள் உறுப்பினராக பணியாற்றினார். சுண்டூர் படுகொலை சுந்தூர் படுகொலை 1991 கரம்சேடு படுகொலை 17 ஜூலை 1985 போஜ்ஜா தாரகம் கே.ஜி. சத்தியமூர்த்தி மற்றும் பிறருடன் தலித் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். டர்பனில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரை ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இனவெறி 2001 இனப் பாகுபாடு இனவெறி மற்றும் தொடர்புடைய சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு எதிரான உலக மாநாட்டில் அவர் பங்கேற்றார். பல்வேறு பிறமொழி தலித் மற்றும் புரட்சி இயக்கங்களின் புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். ஜன நாட்டிய மண்டலி மற்றும் விப்லவ எழுத்தாளர் சங்கம் விரசம் போன்ற கலாச்சாரஇலக்கிய அமைப்புகளுடன் தொடர்புடையவர். வேலை பிரசாத்தின் பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பத்திரிகைகளைத் திருத்தினார். அருந்ததி ராயின் தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் உட்பட 70 புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தார். அவர் தெலுங்கில் "ஆந்திர பிரதேஷ் லோ தலிதுலு" எழுதினார். சே குவேரா போன்ற சர்வதேச புரட்சியாளர்களை தெலுங்கு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இறப்பு காலேகுரி பிரசாத் 17 மே 2013 அன்று ஓங்கோல் அம்பேத்கர் பவனில் இறந்தார். பாடல்கள் கர்ம பூமிலோ பூசினா ஓ புவ்வா பூமிகி பச்சானி ரேஞ்சீனட்லு சின்னி சின்னி அசலண்ணி மேற்கோள்கள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புதெலுங்கு எழுத்தாளர்கள் பகுப்புதலித் எழுத்தாளர்கள் பகுப்புதலித் சிந்தனையாளர்கள் பகுப்புதெலுங்கு கவிஞர்கள்
[ "கலேகுரி பிரசாத் 25 அக்டோபர் 1964 17 மே 2013 ஒரு தெலுங்கு கவிஞர் எழுத்தாளர் தலித் புரட்சிகர ஆர்வலர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தெலுங்கு இலக்கியத்தின் இலக்கிய விமர்சகர் ஆவார்.தெலுங்கு மண்ணின் தலித்பகுஜன் இயக்கங்கள் இதுவரை கண்டிராத வலிமையான குரல்களில் ஒன்றாக கலேகுறி பிரசாத்தின் குரல் நிற்கிறது.", "பெருமளவில் ரசிகர்களைக் கவரக்கூடிய பேச்சாளர்.", "வாழ்க்கை 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கஞ்சிகச்சேர்லாவில் ஒரு மாலா தலித் குடும்பத்தில் மிஷனரி பள்ளியில் ஆசிரியர்களாக இருந்த லலிதா சரோஜினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோருக்கு மகனாக கலேகுரி பிறந்தார்.", "1980 களின் முற்பகுதியில் குண்டூர் ஆந்திரா கிறிஸ்தவ கல்லூரிக்கு ஏசி கல்லூரி செல்வதற்கு முன் அவரது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியானது ஏலூரு மற்றும் கஞ்சிகச்சேர்லாவில் முடிக்கப்பட்டது 1989 ஆம் ஆண்டு ஆந்திராபூமி என்ற தெலுங்கு நாளிதழில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் நிகா ஏகலவ்யா பகுஜன கெரட்டாலு மற்றும் பல வெளியீடுகளில் ஆங்கில இலக்கியத்தை தெலுங்கில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார்.", "ஒரு ஆர்வலராக எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராக கலேகுரி தனது வாழ்நாள் முழுவதும் தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான அட்டூழியங்களின் அடுக்கைக் கண்டார்.", "அவரது இலக்கியப் படைப்புகள் தலித்துகளுக்காக கண்ணீர் சிந்துவதற்கும் உறுதியான வெளிப்பாடுகள் மற்றும் புரட்சிகர அபிலாஷைகளுக்கும் காரணமாக இருக்கலாம்.", "யுவகா கோடேசு சங்கமித்ரா மற்றும் கவனா போன்ற புனைப்பெயர்களில் கலேகுரி எழுதுவது வழக்கம் இலக்கிய விமர்சகர்கள் மற்றும் அவரது சமகால பத்திரிகையாளர் வட்டாரங்களில் அவரது நுணுக்கமான எழுத்துத் திறன் மற்றும் மோசமான ஆளுமை ஆகியவற்றை நினைவு கூர்கின்றனர்.", "படைப்புகள் அவரது படைப்புகளில் தலித் இலக்கியம் 19622003 தலித் கிரணலு தலித் இயக்கம் தலித் இலக்கிய இயக்கம் தலித் ஹக்குலா நிகா ஆந்திரப் பிரதேச தலித்துகள் மற்றும் ஒரு முஷ்டி சுய மரியாதைக்காக அவரது கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவை அடங்கும்.", "சமீபத்தில் பிரேமலேகா பிரசுரனாலுவைச் சேர்ந்த அவரது நண்பர்கள் தீண்டத்தகாத காதல் அந்தராணி பிரேமா என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டனர்.", "கிஷோர் சாந்தபாய் காலேவின் ஆல் அகென்ஸ்ட் ஆட்ஸ் மற்றும் ஹோலோகாஸ்டில் இருந்து தப்பிய ப்ரிமோ லெவியின் படைப்புகளில் ஒன்றையும் மொழிபெயர்த்துள்ளார்.", "பிரஜாசக்தி பப்ளிகேஷன்ஸ் மூலம் வந்தனா சிவா உத்சா பட்நாயக் கிருஷ்ண குமார் பழகும்மி சாய்நாத் கே.எஸ்.சலம் மற்றும் பலரின் கட்டுரைகள் மஹாஸ்வேதா தேவி மற்றும் பஷீரின் சிறுகதைகள் மற்றும் கலீல் ஜிப்ரான் கவிதைகள் தவிர.", "அவரது பாடல்களான பூமிகி பச்சானி ரங்கேசினத்து பூமியை பச்சையாக வரையப்பட்டது போல மற்றும் கர்ம பூமிலோ பூசினா ஓ புவ்வா கர்ம பூமியில் மலர்ந்த மலர் பாலியல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அழுதார்.", "மற்றும் வரதட்சணை வன்முறை 1990 களில் முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் கர்ஜனை செய்த புரட்சிகர இயக்கத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்லும் பிரபலமான பாடல்கள்.", "ஆந்திராவில் தலித் இயக்கம் பிரசாத் ஜனநாட்டியமண்டலி விரசம் மற்றும் மக்களின் போர் குழுவின் முன்னாள் உறுப்பினராக பணியாற்றினார்.", "சுண்டூர் படுகொலை சுந்தூர் படுகொலை 1991 கரம்சேடு படுகொலை 17 ஜூலை 1985 போஜ்ஜா தாரகம் கே.ஜி.", "சத்தியமூர்த்தி மற்றும் பிறருடன் தலித் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.", "டர்பனில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரை ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இனவெறி 2001 இனப் பாகுபாடு இனவெறி மற்றும் தொடர்புடைய சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு எதிரான உலக மாநாட்டில் அவர் பங்கேற்றார்.", "பல்வேறு பிறமொழி தலித் மற்றும் புரட்சி இயக்கங்களின் புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார்.", "ஜன நாட்டிய மண்டலி மற்றும் விப்லவ எழுத்தாளர் சங்கம் விரசம் போன்ற கலாச்சாரஇலக்கிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்.", "வேலை பிரசாத்தின் பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.", "பத்திரிகைகளைத் திருத்தினார்.", "அருந்ததி ராயின் தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் உட்பட 70 புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தார்.", "அவர் தெலுங்கில் \"ஆந்திர பிரதேஷ் லோ தலிதுலு\" எழுதினார்.", "சே குவேரா போன்ற சர்வதேச புரட்சியாளர்களை தெலுங்கு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.", "இறப்பு காலேகுரி பிரசாத் 17 மே 2013 அன்று ஓங்கோல் அம்பேத்கர் பவனில் இறந்தார்.", "பாடல்கள் கர்ம பூமிலோ பூசினா ஓ புவ்வா பூமிகி பச்சானி ரேஞ்சீனட்லு சின்னி சின்னி அசலண்ணி மேற்கோள்கள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புதெலுங்கு எழுத்தாளர்கள் பகுப்புதலித் எழுத்தாளர்கள் பகுப்புதலித் சிந்தனையாளர்கள் பகுப்புதெலுங்கு கவிஞர்கள்" ]
தகவற்சட்டம் நபர். மோரனின் சிறு வரைபடம் 1781 1862 ".." மோரன் சர்க்கார் ஒரு பஞ்சாபி முஸ்லீம் ஆவார். இவர் 1806 ஆம் ஆண்டு பஞ்சாபின் சீக்கிய ஆட்சியாளர் மகாராஜா ரஞ்சித் சிங்கை மணந்தார். ராணி ஆவதற்கு முன்பு ஒரு ஆடல் காணிகைப் பெண்ணாவார். மகாராஜா ரஞ்சித் சிங் மோரனைத் திருமணம் செய்ததற்காக அகாலி ஃபுலா சிங்கால் கசையடி கொடுத்து தண்டிக்கப்பட்டார். மாய் மோரன் 1811 இல் பதான்கோட் மாவட்டத்தில் வசிக்க அனுப்பப்பட்டார். வாழ்க்கை மை மோரன் அமிர்தசரஸுக்கு அருகிலுள்ள மக்கன் விண்டியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அவர் 21 வயதில் லாகூர் மகாராஜாவாக பதவியேற்ற மகாராஜா ரஞ்சித் சிங்கை அவர் பதவியேற்ற ஒரு வருடம் கழித்து மணந்தார். அதிகாரப்பூர்வமாக மகாராணி சாஹிபா என்று மோரனுக்குப் பெயர் வழங்கப்பட்டது. அவர் முதலில் ஓர் ஆடல் காணிகையாவார். மகாராஜா ரஞ்சித் சிங் அவரை இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் சந்திப்பது வழக்கம். அமிர்தசரஸ் மற்றும் லாகூர் இடையே பாதி வழியில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் பரதாரியில் மோரன் அராஜாவிற்காக நடனமாடினார். இந்த இடம் புல் கஞ்சரி என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது அதன் பெயர் புல் மோரன் என மாற்றப்பட்டுள்ளது. அவர் கலைகள் மற்றும் கடிதங்களில் மிகவும் கற்றுத் தேர்ந்தவராகக் கருதப்பட்டார். அவர் தனது பரோபகார செயல்களுக்காகவும் பல பிரச்சனைகளை மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் அறியப்பட்டார். மோரனின் வேண்டுகோளின் பேரில் மகாராஜா மஸ்ஜித்இதவைஃபான் என்று அழைக்கப்படும் ஒரு மசூதியைக் கட்டினார். அது 1998 இல் லாகூரில் மை மோரன் மஸ்ஜித் என மறுபெயரிடப்பட்டது. இது தற்போது ஷா அல்மி கேட் அருகே பப்பர் மண்டி என்று அழைக்கப்படும் லாகூர் பஜாரில் அமைந்துள்ளது. லாஹூரில் உள்ள மை மோரன் மஸ்ஜித் வலது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள புல் மோரன் என்ற இடத்தில் பாழடைந்த பரதாரி நாடகம் மகாராஜா ரஞ்சித் சிங்குடனான அவரது வாழ்க்கைக் கதை மன்வீன் சந்துவால் நாடகமாக தயாரிக்கப்பட்டு கேவல் தலிவாலால் இயக்கப்பட்டது. மன்வீன் சந்து எழுதிய அதே நாடகம் நவம்பர் 2013 இல் அமிர்தசரஸில் நடைபெற்ற நடுவண் உயர்கல்வி வாரியத்தின் தேசிய சஹோதயா மாநாட்டின் போது ஸ்பிரிங் டேல் சீனியர் பள்ளி அமிர்தசரஸ்ஸின் முதல்வர் ராஜீவ் குமார் சர்மா மொழிபெயர்த்து இயக்கினார். தோரயமாக பார்வையாளர்களில் 1000 பள்ளி முதல்வர்கள் நடுவண் உயர்கல்வி வாரிய அதிகாரிகள் மற்றும் பிற பிரதிநிதிகள் அடங்குவர். நடிகர்கள் முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்களைக் கொண்டிருந்தனர். அதே ஆண்டில் கடைசியாக ஒரு முறைஅமிர்தசரஸில் உள்ள ஸ்பிரிங் டேல் சீனியர் பள்ளியில் நடைபெற்ற இந்தோபாக்கிஸ்தான் அமைதி விழா சாஞ்ச் 2013 இன் போது ராஜீவ் குமார் சர்மா இந்நாடகத்தை வழங்கினார் . வெளி இணைப்புகள் கூகுள் மேப்ஸில் மை மோரன் மசூதிக்கான இணைப்பு விக்கிகாமன்ஸில் மை மோரன் மசூதியின் மேலும் படங்கள் குறிப்புகள் பகுப்பு1862 இறப்புகள் பகுப்பு1781 பிறப்புகள் பகுப்பு19 ஆம் நூற்றாண்டில் இந்தியா பகுப்புநடனக் கலைஞர்கள்
[ "தகவற்சட்டம் நபர்.", "மோரனின் சிறு வரைபடம் 1781 1862 \"..\" மோரன் சர்க்கார் ஒரு பஞ்சாபி முஸ்லீம் ஆவார்.", "இவர் 1806 ஆம் ஆண்டு பஞ்சாபின் சீக்கிய ஆட்சியாளர் மகாராஜா ரஞ்சித் சிங்கை மணந்தார்.", "ராணி ஆவதற்கு முன்பு ஒரு ஆடல் காணிகைப் பெண்ணாவார்.", "மகாராஜா ரஞ்சித் சிங் மோரனைத் திருமணம் செய்ததற்காக அகாலி ஃபுலா சிங்கால் கசையடி கொடுத்து தண்டிக்கப்பட்டார்.", "மாய் மோரன் 1811 இல் பதான்கோட் மாவட்டத்தில் வசிக்க அனுப்பப்பட்டார்.", "வாழ்க்கை மை மோரன் அமிர்தசரஸுக்கு அருகிலுள்ள மக்கன் விண்டியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார்.", "அவர் 21 வயதில் லாகூர் மகாராஜாவாக பதவியேற்ற மகாராஜா ரஞ்சித் சிங்கை அவர் பதவியேற்ற ஒரு வருடம் கழித்து மணந்தார்.", "அதிகாரப்பூர்வமாக மகாராணி சாஹிபா என்று மோரனுக்குப் பெயர் வழங்கப்பட்டது.", "அவர் முதலில் ஓர் ஆடல் காணிகையாவார்.", "மகாராஜா ரஞ்சித் சிங் அவரை இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் சந்திப்பது வழக்கம்.", "அமிர்தசரஸ் மற்றும் லாகூர் இடையே பாதி வழியில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் பரதாரியில் மோரன் அராஜாவிற்காக நடனமாடினார்.", "இந்த இடம் புல் கஞ்சரி என்று அழைக்கப்பட்டது.", "ஆனால் இப்போது அதன் பெயர் புல் மோரன் என மாற்றப்பட்டுள்ளது.", "அவர் கலைகள் மற்றும் கடிதங்களில் மிகவும் கற்றுத் தேர்ந்தவராகக் கருதப்பட்டார்.", "அவர் தனது பரோபகார செயல்களுக்காகவும் பல பிரச்சனைகளை மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் அறியப்பட்டார்.", "மோரனின் வேண்டுகோளின் பேரில் மகாராஜா மஸ்ஜித்இதவைஃபான் என்று அழைக்கப்படும் ஒரு மசூதியைக் கட்டினார்.", "அது 1998 இல் லாகூரில் மை மோரன் மஸ்ஜித் என மறுபெயரிடப்பட்டது.", "இது தற்போது ஷா அல்மி கேட் அருகே பப்பர் மண்டி என்று அழைக்கப்படும் லாகூர் பஜாரில் அமைந்துள்ளது.", "லாஹூரில் உள்ள மை மோரன் மஸ்ஜித் வலது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள புல் மோரன் என்ற இடத்தில் பாழடைந்த பரதாரி நாடகம் மகாராஜா ரஞ்சித் சிங்குடனான அவரது வாழ்க்கைக் கதை மன்வீன் சந்துவால் நாடகமாக தயாரிக்கப்பட்டு கேவல் தலிவாலால் இயக்கப்பட்டது.", "மன்வீன் சந்து எழுதிய அதே நாடகம் நவம்பர் 2013 இல் அமிர்தசரஸில் நடைபெற்ற நடுவண் உயர்கல்வி வாரியத்தின் தேசிய சஹோதயா மாநாட்டின் போது ஸ்பிரிங் டேல் சீனியர் பள்ளி அமிர்தசரஸ்ஸின் முதல்வர் ராஜீவ் குமார் சர்மா மொழிபெயர்த்து இயக்கினார்.", "தோரயமாக பார்வையாளர்களில் 1000 பள்ளி முதல்வர்கள் நடுவண் உயர்கல்வி வாரிய அதிகாரிகள் மற்றும் பிற பிரதிநிதிகள் அடங்குவர்.", "நடிகர்கள் முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்களைக் கொண்டிருந்தனர்.", "அதே ஆண்டில் கடைசியாக ஒரு முறைஅமிர்தசரஸில் உள்ள ஸ்பிரிங் டேல் சீனியர் பள்ளியில் நடைபெற்ற இந்தோபாக்கிஸ்தான் அமைதி விழா சாஞ்ச் 2013 இன் போது ராஜீவ் குமார் சர்மா இந்நாடகத்தை வழங்கினார் .", "வெளி இணைப்புகள் கூகுள் மேப்ஸில் மை மோரன் மசூதிக்கான இணைப்பு விக்கிகாமன்ஸில் மை மோரன் மசூதியின் மேலும் படங்கள் குறிப்புகள் பகுப்பு1862 இறப்புகள் பகுப்பு1781 பிறப்புகள் பகுப்பு19 ஆம் நூற்றாண்டில் இந்தியா பகுப்புநடனக் கலைஞர்கள்" ]
அவதார் சிங் காங் ஒரு பஞ்சாபி பாடகர் மற்றும் பஞ்சாபி நாட்டுப்புற இசைக்கு பங்களிப்பாளர் ஆவார். அவர் ஏ எஸ் காங் என்றும் அழைக்கப்படுகிறார். தொழில் தற்போது இந்திய பஞ்சாபில் நகர் என்று அழைக்கப்படும் பஞ்சாபின் நவாஷேஹர் மாவட்டத்தில் உள்ள குல்தம் கிராமத்தில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த காங் அரசாங்க பள்ளியில் படித்தவர். 14 வருடங்கள் பள்ளி பின்னர் ஐக்கிய ராச்சியம் சென்று அங்கு அவர் சில காலம் கபடி விளையாடினார் பின்னர் ஐக்கிய ராச்சியத்தில் 1978 இல் தனது முதல் இபி லுட் கே லேகாயை பதிவு செய்தார் அது பலரின் கவனத்தை ஈர்த்து மிகவும் பிரபலமானது. இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருந்தது இங்கிலாந்தில் தனி பஞ்சாபி இசை கலைஞராக இசைத்தொகுப்பை வெளியிட்ட முதல் நபர் காங் ஆவார். ஹச் எம் வி நிறுவனத்தால் இந்தியாவுடன் சர்வதேச அளவில் சாதனை ஒப்பந்தம் செய்த முதல் இந்திய பிரிட்டிஷ் கலைஞரும் அவரே. இந்தியாவில் இசைப்பதிவு செய்து இங்கிலாந்தில் வெளியிட்ட முதல் இங்கிலாந்து பஞ்சாபி கலைஞரும் அவரே ஆவார். இந்த இசைப் பதிவு கே.எஸ்.நருலா ஜஸ்பிந்தர் நருலாவின் தந்தை தயாரித்த கிடியன் டி ராணி இசைத்தொகுப்பின் இசை. கிதியன் டி ராணி பஞ்சாபி இசை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்றாக மாறியது மற்றும் காங் பஞ்சாபி மக்களிடையே வீட்டுப் பெயராக மாறியது. வட அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் பஞ்சாபி கலைஞர் என்ற பெருமையையும் காங் பெற்றார். பின்னர் அவர் ஆஷிக் தேரா லம்பரன் டி நாவ் தேசி பொலியன் வாலேடி பொலியன் மற்றும் ஐஷ் கரோ உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பதிவு செய்தார். விருதுகள் 2010 இல் காங்கிற்கு "வாழ்நாள் சாதனை" விருது பிரிட் ஆசியா டிவி இசை விருதுகள் வழங்கப்பட்டது. பதிவுகள் அவர் கிதியான் டி ராணியாவை ஹச் எம் வி புது தில்லியில் திரு. நருலாவுடன் பதிவு செய்தார். இது ஹச் எம் வி ஆல் விநியோகிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இசைப் பதிவுகளுக்கான முழுமையான பட்டியல் மேற்கோள்கள் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள் பகுப்புபஞ்சாபி மக்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபஞ்சாபி இசை பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ "அவதார் சிங் காங் ஒரு பஞ்சாபி பாடகர் மற்றும் பஞ்சாபி நாட்டுப்புற இசைக்கு பங்களிப்பாளர் ஆவார்.", "அவர் ஏ எஸ் காங் என்றும் அழைக்கப்படுகிறார்.", "தொழில் தற்போது இந்திய பஞ்சாபில் நகர் என்று அழைக்கப்படும் பஞ்சாபின் நவாஷேஹர் மாவட்டத்தில் உள்ள குல்தம் கிராமத்தில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த காங் அரசாங்க பள்ளியில் படித்தவர்.", "14 வருடங்கள் பள்ளி பின்னர் ஐக்கிய ராச்சியம் சென்று அங்கு அவர் சில காலம் கபடி விளையாடினார் பின்னர் ஐக்கிய ராச்சியத்தில் 1978 இல் தனது முதல் இபி லுட் கே லேகாயை பதிவு செய்தார் அது பலரின் கவனத்தை ஈர்த்து மிகவும் பிரபலமானது.", "இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருந்தது இங்கிலாந்தில் தனி பஞ்சாபி இசை கலைஞராக இசைத்தொகுப்பை வெளியிட்ட முதல் நபர் காங் ஆவார்.", "ஹச் எம் வி நிறுவனத்தால் இந்தியாவுடன் சர்வதேச அளவில் சாதனை ஒப்பந்தம் செய்த முதல் இந்திய பிரிட்டிஷ் கலைஞரும் அவரே.", "இந்தியாவில் இசைப்பதிவு செய்து இங்கிலாந்தில் வெளியிட்ட முதல் இங்கிலாந்து பஞ்சாபி கலைஞரும் அவரே ஆவார்.", "இந்த இசைப் பதிவு கே.எஸ்.நருலா ஜஸ்பிந்தர் நருலாவின் தந்தை தயாரித்த கிடியன் டி ராணி இசைத்தொகுப்பின் இசை.", "கிதியன் டி ராணி பஞ்சாபி இசை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்றாக மாறியது மற்றும் காங் பஞ்சாபி மக்களிடையே வீட்டுப் பெயராக மாறியது.", "வட அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் பஞ்சாபி கலைஞர் என்ற பெருமையையும் காங் பெற்றார்.", "பின்னர் அவர் ஆஷிக் தேரா லம்பரன் டி நாவ் தேசி பொலியன் வாலேடி பொலியன் மற்றும் ஐஷ் கரோ உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பதிவு செய்தார்.", "விருதுகள் 2010 இல் காங்கிற்கு \"வாழ்நாள் சாதனை\" விருது பிரிட் ஆசியா டிவி இசை விருதுகள் வழங்கப்பட்டது.", "பதிவுகள் அவர் கிதியான் டி ராணியாவை ஹச் எம் வி புது தில்லியில் திரு.", "நருலாவுடன் பதிவு செய்தார்.", "இது ஹச் எம் வி ஆல் விநியோகிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.", "இசைப் பதிவுகளுக்கான முழுமையான பட்டியல் மேற்கோள்கள் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள் பகுப்புபஞ்சாபி மக்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபஞ்சாபி இசை பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
பகுப்புநடனக் கலைஞர்கள் யவன் மாட்ஸ் காஷ்மீர் காஷ்மீரின் ஷேக் நூர்உத்தின் வாலியின் பெண் சீடர் ஆவார். இவர் ஒரு அழகான நடனக் கலைஞர் மற்றும் பரத்தை பெண்ணாவார். யவன் மாட்ஸ் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஷ்மீரின் உயர் சமூகத்தில் பிரபலமானவராக இருந்தார். மாற்றம் நிஷாத்திற்கு அருகிலுள்ள இஷ்பர் கிராமத்தில் ஒரு புனிதமான மனிதர் மிகவும் பிரபலமான பிராமண துறவி இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு காஷ்மீரில் ஏராளமான விசுவாசிகள் இருந்தனர். ஒரு நாள் காஷ்மீர் சுல்தான் சிகந்தர் அலி ஷா அல்லது புட்ஷா அவரது இடத்தில் தோன்றினார். பிராமணர் சுல்தானைப் பார்க்க மறுத்துவிட்டார். அவமதிக்கப்பட்ட சுல்தான் தகுந்த பழிவாங்கலைத் திட்டமிட்டார். சில நாட்களுக்குப் பிறகு சுல்தான் அழகான யவன் மத்ஸை அனுப்பினார். அந்த பெண் ஒரு பக்தையாக பிராமணரைப் பார்க்கச் சென்றாள். அவளுடைய தோற்றத்தால் வசீகரிக்கப்பட்ட அப்பிராமணர் செய்வதறியாது திகைத்தார். நன்கு இணந்திருந்த காஷ்மீரி பண்டிதர்களில் சிலர் அதே தந்திரங்களை அந்த காலத்தின் மிக முக்கியமான முஸ்லீம் துறவியான ஷேக் நூர்உத்தின் வாலி மீது பயன்படுத்த விரும்பியதாகக் கூறப்படுகிறது. ரேஷியை மயக்க யவன்மத்ஸிர்க்கு பணம் கொடுத்து அனுப்பினர். யவன் மத்ஸ் தனது அழகைத் தந்து முயற்சித்தாலும் ரேஷியின் வசீகரமே வெற்றி பெற்றது. யவன் மத்ஸ் ஒரு சமுதாயப் பெண்ணின் வாழ்க்கையைத் துறந்து ரேஷியின் சீடர்களில் ஒருவரானார். மகானான ரேஷி தனது கவிதைகளில் ஒன்றான "பயேக் பயஸ் யவன் மாத்ஸீ"யைக் குறிப்பிட்டதன் மூலம் யவன் மத்ஸ் நீங்கள் ஒரு நாள் வருந்துவீர்கள் யவன் மத்ஸை அழியா மனிதராக்கினார். அவரது மாற்றத்திற்குப் பிறகு யவன் மத்ஸுக்கு ஷங்கா பீபி என்ற பெயர் வழங்கப்பட்டது. மேலும் நந்த் ரேஷியின் கல்லறையில் இருந்த ஒரே பெண் முஜாவிர் இவரேயாவார். அவர் ட்ஸாரிலுள்ள நந்த் ரேஷியின் சன்னதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கோள்கள்
[ " பகுப்புநடனக் கலைஞர்கள் யவன் மாட்ஸ் காஷ்மீர் காஷ்மீரின் ஷேக் நூர்உத்தின் வாலியின் பெண் சீடர் ஆவார்.", "இவர் ஒரு அழகான நடனக் கலைஞர் மற்றும் பரத்தை பெண்ணாவார்.", "யவன் மாட்ஸ் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஷ்மீரின் உயர் சமூகத்தில் பிரபலமானவராக இருந்தார்.", "மாற்றம் நிஷாத்திற்கு அருகிலுள்ள இஷ்பர் கிராமத்தில் ஒரு புனிதமான மனிதர் மிகவும் பிரபலமான பிராமண துறவி இருந்ததாக கூறப்படுகிறது.", "அவருக்கு காஷ்மீரில் ஏராளமான விசுவாசிகள் இருந்தனர்.", "ஒரு நாள் காஷ்மீர் சுல்தான் சிகந்தர் அலி ஷா அல்லது புட்ஷா அவரது இடத்தில் தோன்றினார்.", "பிராமணர் சுல்தானைப் பார்க்க மறுத்துவிட்டார்.", "அவமதிக்கப்பட்ட சுல்தான் தகுந்த பழிவாங்கலைத் திட்டமிட்டார்.", "சில நாட்களுக்குப் பிறகு சுல்தான் அழகான யவன் மத்ஸை அனுப்பினார்.", "அந்த பெண் ஒரு பக்தையாக பிராமணரைப் பார்க்கச் சென்றாள்.", "அவளுடைய தோற்றத்தால் வசீகரிக்கப்பட்ட அப்பிராமணர் செய்வதறியாது திகைத்தார்.", "நன்கு இணந்திருந்த காஷ்மீரி பண்டிதர்களில் சிலர் அதே தந்திரங்களை அந்த காலத்தின் மிக முக்கியமான முஸ்லீம் துறவியான ஷேக் நூர்உத்தின் வாலி மீது பயன்படுத்த விரும்பியதாகக் கூறப்படுகிறது.", "ரேஷியை மயக்க யவன்மத்ஸிர்க்கு பணம் கொடுத்து அனுப்பினர்.", "யவன் மத்ஸ் தனது அழகைத் தந்து முயற்சித்தாலும் ரேஷியின் வசீகரமே வெற்றி பெற்றது.", "யவன் மத்ஸ் ஒரு சமுதாயப் பெண்ணின் வாழ்க்கையைத் துறந்து ரேஷியின் சீடர்களில் ஒருவரானார்.", "மகானான ரேஷி தனது கவிதைகளில் ஒன்றான \"பயேக் பயஸ் யவன் மாத்ஸீ\"யைக் குறிப்பிட்டதன் மூலம் யவன் மத்ஸ் நீங்கள் ஒரு நாள் வருந்துவீர்கள் யவன் மத்ஸை அழியா மனிதராக்கினார்.", "அவரது மாற்றத்திற்குப் பிறகு யவன் மத்ஸுக்கு ஷங்கா பீபி என்ற பெயர் வழங்கப்பட்டது.", "மேலும் நந்த் ரேஷியின் கல்லறையில் இருந்த ஒரே பெண் முஜாவிர் இவரேயாவார்.", "அவர் ட்ஸாரிலுள்ள நந்த் ரேஷியின் சன்னதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.", "மேற்கோள்கள்" ]
நாரணப்பா உப்பூர் 19181984 20 ஆம் நூற்றாண்டின் யக்ஷகானா கலையின் புகழ்பெற்ற பாகவதர் யக்ஷகானா பாடகர் ஆவார். அவர் தனது குரல் பாரம்பரிய அறிவு மற்றும் யக்ஷகானா பாரம்பரியம் ஆகியவற்றிற்காக மிகவும் அறியப்பட்டவர்.எழுத்தாளரும் அவரது சமகாலத்தவருமான டாக்டர் சிவராம காரந்த் இவரைப்பற்றி நாரணப்ப உப்பூர் மேடை மரபுகளின் யக்ஷகானா செழுமையான பாரம்பரியத்தை நன்கு அறிந்த ஒருவர் கடந்த காலத்தில் என்ன இருந்தது எதை இழக்கிறோம் என்பதை அவரால் மட்டுமே சொல்ல முடியும் என்று சொல்லியுள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி நாரணப்பா உப்பூர் இந்தியாவில் உடுப்பி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமான தட்டுவாட்டுக்கு அருகிலுள்ள மார்வியில் பிறந்தார் இவரது தந்தை பெயர் மார்வி சீனிவாச உப்பூர்.இவரது தந்தை யக்ஷகானத்தில் குரு. மார்வி ஸ்ரீனிவாச உப்பூர் நாற்பது ஆண்டுகளாக பகவத் அல்லது யக்ஷகானா பாடகர் ஆவார் மேலும் அவர் "மார்வி பாணி" என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான பாணிக்காக அறியப்பட்டார் மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ உப்பூர் யக்ஷகானாவில் மத்தளம் வாசிப்பவராக இருந்தார். நாரணப்பா உப்பூர் தனது தந்தை மற்றும் குடும்ப உறவினர்களிடம் இருந்தே யக்ஷகானாவின் அம்சங்களைக் கற்றுக்கொண்டார். யக்ஷகானத்தில் பங்களிப்பு நாரணப்பா உப்பூர் 1937 இல் கோட்டாவில் உள்ள ஸ்ரீ அம்ருதேஸ்வரி மேளாவில் பாகவதராக பாடகர் தொடங்கினார்.20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகர்களில் நாரணப்பா உப்பூர் ஒருவர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அவரது வாழ்க்கையில் அவர் ஸ்ரீ அம்ருதேஸ்வரி யக்ஷகானா மண்டலி கோட்டா உட்பட பல யக்ஷகானா குழுக்களில் பாகவதராகப் பணியாற்றியுள்ளார் மேலும் சாலிகிராமம் சௌகூர் இடுகுஞ்சி கொல்லூர் மாரணக்கட்டே முதலிய இடங்களில் அமைந்துள்ள மற்ற கோவில் விழாக்களிலும் அவர் 40 பிரசங்கங்களை கதை கவிதைகள் மனப்பாடமாக அறிந்திருந்தார் மேலும் அவர் 60 யக்ஷகான ராகங்களை ஸ்யூன்கள் பாடுவார். டாக்டர் காரந்த் உடனான சங்கம் நாரணப்ப உப்பூர் யக்ஷகானா துறையில் டாக்டர் சிவராம காரந்த் உடன் பல்வேறு இசைச்சோதனைகளை செய்து பார்த்துள்ளார். டாக்டர்.காரந்த் யக்ஷகானாவில் பல்வேறு சீர்திருத்தங்களை முயற்சித்தார் ஒன்று நிகழ்ச்சியின் மொத்த நேரத்தை முந்தைய 810 மணிநேரத்திலிருந்து 23 மணிநேரமாகக் குறைத்தது. டாக்டர் காரந்தின் மற்றொரு துணிச்சலான பரிசோதனையானது யக்ஷகானா பயலே ஆகும் அங்கு பாலே நுட்பங்கள் யக்ஷகானா நடனத்துடன் கலக்கப்படுகின்றன மேலும் அவர்கள் இணைந்து கிருஷ்ணார்ஜுன கலகா யக்ஷகானா பாலே தயாரித்தனர் இது 1968 இல் மும்பையின் கலை ஆர்வலர்களால் பாராட்டப்பட்டது. கலாநிதி சிவராம காரந்த் தனது யக்ஷகானா ஆராய்ச்சியில் நாரணப்ப உப்பூர் அளித்த பங்களிப்பை எல்லா இடங்களிலும் மறைக்காமல் கூறியுள்ளார். . நூலாசிரியர் நாரணப்ப உப்பூர் யக்ஷகானா அத்யயனா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் இது யக்ஷகானாவின் பண்டைய பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது மேலும் இதில் ஆர்வமுள்ளோர்கள் கற்பவர்களுக்கான யக்ஷகானா பாடத்திட்டமும் அடங்கும். ஆசிரியப்பணி அவர் பல மாணவர்களுக்கு யக்ஷகானா பின்னணி பாடலில் பயிற்சி அளித்துள்ளார் மேலும் இதுபோன்ற பல மாணவர்கள் நல்ல பாகவதர்களாக மாறியுள்ளனர். அவரது மாணவர்களில் மிகவும் பிரபலமானவர் கலிங்க நவதா ஆவார் அவர் நாரணப்ப உப்பூரின் பாடும் பாணியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுப்ரமணிய தாரேஷ்வர் ராகவேந்திர மய்யா கடலோர கர்நாடகத்தின் மற்றொரு புகழ்பெற்ற பாகவத் நாரணப்பா உப்பூரிடம் பகவதிகே பாடல் கற்றார். மத்தளம் மத்தலே அடிப்பவர்கள் போன்ற பிற பின்னணி கலைஞர்களையும் ஊக்குவித்தார். மற்ற சில மாணவர்கள் ஜி. சதானந்த ஐதலா கே.ஜி. ராமராவ் கே.பி. ஹெகடே நாராயண ஷபராய எஸ். சுரேஷ் ஷெட்டி ஹாலடி ராகவேந்திர மய்யா போன்றவர்கள். இவ்வாறு யக்ஷகானா பாடலிலும் அதோடு இணைந்த இசைகளிலும் பல்வேறு மாணவர்களுக்கு குருவாக இருந்து கற்றுக்கொடுத்துள்ளார். யக்ஷகானா கலகேந்திரா ஹங்கரகட்டே 1972 ஆம் ஆண்டு கோட்டாவில் உள்ள ஹேரேமலிங்கேஸ்வரர் கோயிலின் ஹங்கர்கட் யக்ஷகானா கேந்திரத்தில் நாரணப்ப உப்பூரினால் யக்ஷகானா கற்பிப்பதற்கான இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் யக்ஷகானா கலையை கற்று பின்னர் கடலோர கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் யக்ஷகானா கலையை நிகழ்த்தினர். மரணம் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பாகவத நாரணப்ப உப்பூர் ஒரு பொது நிகழ்ச்சியின் போது அம்ருதேஸ்வரி யக்ஷகானா குழுவிற்காக அவரது முதல் முதலாளி பாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு அதே நாளில் மரணமடைந்தார். விருது நிறுவப்பட்டது இவரது பெயரிலே ஒரு விருது நிறுவப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட யக்ஷகானா கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் யக்ஷகானா கலாரங்க உடுப்பியில் இருந்து "பகவத் நாரணப்பா உப்பூர் விருது" வழங்கப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்பு1984 இறப்புகள் பகுப்பு1918 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ "நாரணப்பா உப்பூர் 19181984 20 ஆம் நூற்றாண்டின் யக்ஷகானா கலையின் புகழ்பெற்ற பாகவதர் யக்ஷகானா பாடகர் ஆவார்.", "அவர் தனது குரல் பாரம்பரிய அறிவு மற்றும் யக்ஷகானா பாரம்பரியம் ஆகியவற்றிற்காக மிகவும் அறியப்பட்டவர்.எழுத்தாளரும் அவரது சமகாலத்தவருமான டாக்டர் சிவராம காரந்த் இவரைப்பற்றி நாரணப்ப உப்பூர் மேடை மரபுகளின் யக்ஷகானா செழுமையான பாரம்பரியத்தை நன்கு அறிந்த ஒருவர் கடந்த காலத்தில் என்ன இருந்தது எதை இழக்கிறோம் என்பதை அவரால் மட்டுமே சொல்ல முடியும் என்று சொல்லியுள்ளார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி நாரணப்பா உப்பூர் இந்தியாவில் உடுப்பி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமான தட்டுவாட்டுக்கு அருகிலுள்ள மார்வியில் பிறந்தார் இவரது தந்தை பெயர் மார்வி சீனிவாச உப்பூர்.இவரது தந்தை யக்ஷகானத்தில் குரு.", "மார்வி ஸ்ரீனிவாச உப்பூர் நாற்பது ஆண்டுகளாக பகவத் அல்லது யக்ஷகானா பாடகர் ஆவார் மேலும் அவர் \"மார்வி பாணி\" என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான பாணிக்காக அறியப்பட்டார் மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ உப்பூர் யக்ஷகானாவில் மத்தளம் வாசிப்பவராக இருந்தார்.", "நாரணப்பா உப்பூர் தனது தந்தை மற்றும் குடும்ப உறவினர்களிடம் இருந்தே யக்ஷகானாவின் அம்சங்களைக் கற்றுக்கொண்டார்.", "யக்ஷகானத்தில் பங்களிப்பு நாரணப்பா உப்பூர் 1937 இல் கோட்டாவில் உள்ள ஸ்ரீ அம்ருதேஸ்வரி மேளாவில் பாகவதராக பாடகர் தொடங்கினார்.20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகர்களில் நாரணப்பா உப்பூர் ஒருவர்.", "நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அவரது வாழ்க்கையில் அவர் ஸ்ரீ அம்ருதேஸ்வரி யக்ஷகானா மண்டலி கோட்டா உட்பட பல யக்ஷகானா குழுக்களில் பாகவதராகப் பணியாற்றியுள்ளார் மேலும் சாலிகிராமம் சௌகூர் இடுகுஞ்சி கொல்லூர் மாரணக்கட்டே முதலிய இடங்களில் அமைந்துள்ள மற்ற கோவில் விழாக்களிலும் அவர் 40 பிரசங்கங்களை கதை கவிதைகள் மனப்பாடமாக அறிந்திருந்தார் மேலும் அவர் 60 யக்ஷகான ராகங்களை ஸ்யூன்கள் பாடுவார்.", "டாக்டர் காரந்த் உடனான சங்கம் நாரணப்ப உப்பூர் யக்ஷகானா துறையில் டாக்டர் சிவராம காரந்த் உடன் பல்வேறு இசைச்சோதனைகளை செய்து பார்த்துள்ளார்.", "டாக்டர்.காரந்த் யக்ஷகானாவில் பல்வேறு சீர்திருத்தங்களை முயற்சித்தார் ஒன்று நிகழ்ச்சியின் மொத்த நேரத்தை முந்தைய 810 மணிநேரத்திலிருந்து 23 மணிநேரமாகக் குறைத்தது.", "டாக்டர் காரந்தின் மற்றொரு துணிச்சலான பரிசோதனையானது யக்ஷகானா பயலே ஆகும் அங்கு பாலே நுட்பங்கள் யக்ஷகானா நடனத்துடன் கலக்கப்படுகின்றன மேலும் அவர்கள் இணைந்து கிருஷ்ணார்ஜுன கலகா யக்ஷகானா பாலே தயாரித்தனர் இது 1968 இல் மும்பையின் கலை ஆர்வலர்களால் பாராட்டப்பட்டது.", "கலாநிதி சிவராம காரந்த் தனது யக்ஷகானா ஆராய்ச்சியில் நாரணப்ப உப்பூர் அளித்த பங்களிப்பை எல்லா இடங்களிலும் மறைக்காமல் கூறியுள்ளார்.", ".", "நூலாசிரியர் நாரணப்ப உப்பூர் யக்ஷகானா அத்யயனா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் இது யக்ஷகானாவின் பண்டைய பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது மேலும் இதில் ஆர்வமுள்ளோர்கள் கற்பவர்களுக்கான யக்ஷகானா பாடத்திட்டமும் அடங்கும்.", "ஆசிரியப்பணி அவர் பல மாணவர்களுக்கு யக்ஷகானா பின்னணி பாடலில் பயிற்சி அளித்துள்ளார் மேலும் இதுபோன்ற பல மாணவர்கள் நல்ல பாகவதர்களாக மாறியுள்ளனர்.", "அவரது மாணவர்களில் மிகவும் பிரபலமானவர் கலிங்க நவதா ஆவார் அவர் நாரணப்ப உப்பூரின் பாடும் பாணியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.", "சுப்ரமணிய தாரேஷ்வர் ராகவேந்திர மய்யா கடலோர கர்நாடகத்தின் மற்றொரு புகழ்பெற்ற பாகவத் நாரணப்பா உப்பூரிடம் பகவதிகே பாடல் கற்றார்.", "மத்தளம் மத்தலே அடிப்பவர்கள் போன்ற பிற பின்னணி கலைஞர்களையும் ஊக்குவித்தார்.", "மற்ற சில மாணவர்கள் ஜி.", "சதானந்த ஐதலா கே.ஜி.", "ராமராவ் கே.பி.", "ஹெகடே நாராயண ஷபராய எஸ்.", "சுரேஷ் ஷெட்டி ஹாலடி ராகவேந்திர மய்யா போன்றவர்கள்.", "இவ்வாறு யக்ஷகானா பாடலிலும் அதோடு இணைந்த இசைகளிலும் பல்வேறு மாணவர்களுக்கு குருவாக இருந்து கற்றுக்கொடுத்துள்ளார்.", "யக்ஷகானா கலகேந்திரா ஹங்கரகட்டே 1972 ஆம் ஆண்டு கோட்டாவில் உள்ள ஹேரேமலிங்கேஸ்வரர் கோயிலின் ஹங்கர்கட் யக்ஷகானா கேந்திரத்தில் நாரணப்ப உப்பூரினால் யக்ஷகானா கற்பிப்பதற்கான இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.", "இந்த மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் யக்ஷகானா கலையை கற்று பின்னர் கடலோர கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் யக்ஷகானா கலையை நிகழ்த்தினர்.", "மரணம் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பாகவத நாரணப்ப உப்பூர் ஒரு பொது நிகழ்ச்சியின் போது அம்ருதேஸ்வரி யக்ஷகானா குழுவிற்காக அவரது முதல் முதலாளி பாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு அதே நாளில் மரணமடைந்தார்.", "விருது நிறுவப்பட்டது இவரது பெயரிலே ஒரு விருது நிறுவப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட யக்ஷகானா கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் யக்ஷகானா கலாரங்க உடுப்பியில் இருந்து \"பகவத் நாரணப்பா உப்பூர் விருது\" வழங்கப்படுகிறது.", "மேற்கோள்கள் பகுப்பு1984 இறப்புகள் பகுப்பு1918 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
ஜோஹ்ராபாய் அக்ரேவாலி 18681913 ஜோஹ்ராபாய் என்றும் அழைக்கப்படுகிறார். இவர்1900 களின் முற்பகுதியில் இருந்து ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவர். கௌஹர் ஜானுடன் இணைந்து இந்திய பாரம்பரிய இசையில் வேசியாகப் பாடும் பாரம்பரியத்தின் முடிவு காலத்தை குறிக்கிறார். அவரது ஆண் தன்மைக் கொண்ட பாடல்களுக்கு பெயர் பெற்ற அவர் இந்தியாவின் கிராமபோன் நிறுவனத்திற்காக பல பாடல்களைப் பதிவு செய்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி ஜோராபாய் 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் உள்ள ஆக்ராவில் பிறந்தார். ஹிந்துஸ்தானி இசையின் ஆக்ரா கரானாவின் விரிவுரையாளரான அவர் "ஆக்ராவிலிருந்து" என்று மொழிபெயர்க்கும் அக்ரேவாலி என்ற குடும்பப் பெயரைப் பெற்றார்.அவரது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் ஜிஹ்ராபாய் உஸ்தாத் ஷெர்கான் உஸ்தாத் கல்லன் கான் மற்றும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மெஹபூப் கான் தாராஸ் பியா ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். நிகழ்தொழில் ஜோஹ்ராபாய் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் காயல் போன்ற வடிவங்களில் இருந்து பாடல்களையும் டாக்காவின் அஹ்மத் கானிடம் கற்றுக்கொண்ட தும்ரி மற்றும் கஜல் உள்ளிட்ட இலகுவான வகைகளையும் பாடினார். ஜோஹ்ராபாயின் பாடலானது நவீன காலத்தில் ஆக்ரா கரானாவின் மிகப் பிரபலமான பெயரான பயாசு கானை பாதித்தது. மேலும் பாட்டியாலா கரானாவின் உஸ்தாத் படே குலாம் அலி கான் கூட ஜோஹ்ராபாயை உயர்வாகக் கருதினார். இந்தியாவின் கிராமபோன் நிறுவனம் 1908 இல் அவருடன் ஒரு பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 25 பாடல்களுக்கு ஆண்டுக்கு ரூ.2500 வீதம் செலுத்தப்பட்டது. ஜோஹ்ராபாய் 19081911 இல் 60 பாடல்களுக்கு மேல் பதிவு செய்தார். 1994 இல் அவரது மிகவும் பிரபலமான 18 பாடல்கள் ஒரு ஒலிநாடாவில் மறு வெளியீடாக வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்கள் அடங்கிய ஒரு சிறிய வட்டு 2003 இல் வெளிப்பட்டது. ஜோஹ்ராபாயின் 78 ஆர்.பி.எம் பதிவுகளில் இன்று சில சிறிய துண்டுகள் மட்டுமே எஞியுள்ளன சில குறிப்பிடத்தக்க பாடல்கள் 1909 ஆம் ஆண்டு ஜான்புரி ராகத்தில் "மட்கி மோர் ரீ கோராஸ்" மற்றும் சோஹினி ராகத்தில் தேக்கென் கோ மன் லால்சே ஆகியவை அடங்கும். 78 ஆர்பிஎம் ரெக்கார்டிங்குகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்டவை பேட்ரிக் மௌட்டலின் இணையதளத்தில் பாடல்களாகக் கிடைக்கப்பெற்றன. மேற்கோள்கள் பகுப்பு1913 இறப்புகள் பகுப்பு1868 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள்
[ "ஜோஹ்ராபாய் அக்ரேவாலி 18681913 ஜோஹ்ராபாய் என்றும் அழைக்கப்படுகிறார்.", "இவர்1900 களின் முற்பகுதியில் இருந்து ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவர்.", "கௌஹர் ஜானுடன் இணைந்து இந்திய பாரம்பரிய இசையில் வேசியாகப் பாடும் பாரம்பரியத்தின் முடிவு காலத்தை குறிக்கிறார்.", "அவரது ஆண் தன்மைக் கொண்ட பாடல்களுக்கு பெயர் பெற்ற அவர் இந்தியாவின் கிராமபோன் நிறுவனத்திற்காக பல பாடல்களைப் பதிவு செய்தார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி ஜோராபாய் 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் உள்ள ஆக்ராவில் பிறந்தார்.", "ஹிந்துஸ்தானி இசையின் ஆக்ரா கரானாவின் விரிவுரையாளரான அவர் \"ஆக்ராவிலிருந்து\" என்று மொழிபெயர்க்கும் அக்ரேவாலி என்ற குடும்பப் பெயரைப் பெற்றார்.அவரது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் ஜிஹ்ராபாய் உஸ்தாத் ஷெர்கான் உஸ்தாத் கல்லன் கான் மற்றும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மெஹபூப் கான் தாராஸ் பியா ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.", "நிகழ்தொழில் ஜோஹ்ராபாய் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் காயல் போன்ற வடிவங்களில் இருந்து பாடல்களையும் டாக்காவின் அஹ்மத் கானிடம் கற்றுக்கொண்ட தும்ரி மற்றும் கஜல் உள்ளிட்ட இலகுவான வகைகளையும் பாடினார்.", "ஜோஹ்ராபாயின் பாடலானது நவீன காலத்தில் ஆக்ரா கரானாவின் மிகப் பிரபலமான பெயரான பயாசு கானை பாதித்தது.", "மேலும் பாட்டியாலா கரானாவின் உஸ்தாத் படே குலாம் அலி கான் கூட ஜோஹ்ராபாயை உயர்வாகக் கருதினார்.", "இந்தியாவின் கிராமபோன் நிறுவனம் 1908 இல் அவருடன் ஒரு பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.", "25 பாடல்களுக்கு ஆண்டுக்கு ரூ.2500 வீதம் செலுத்தப்பட்டது.", "ஜோஹ்ராபாய் 19081911 இல் 60 பாடல்களுக்கு மேல் பதிவு செய்தார்.", "1994 இல் அவரது மிகவும் பிரபலமான 18 பாடல்கள் ஒரு ஒலிநாடாவில் மறு வெளியீடாக வெளியிடப்பட்டன.", "அதைத் தொடர்ந்து அவர்கள் அடங்கிய ஒரு சிறிய வட்டு 2003 இல் வெளிப்பட்டது.", "ஜோஹ்ராபாயின் 78 ஆர்.பி.எம் பதிவுகளில் இன்று சில சிறிய துண்டுகள் மட்டுமே எஞியுள்ளன சில குறிப்பிடத்தக்க பாடல்கள் 1909 ஆம் ஆண்டு ஜான்புரி ராகத்தில் \"மட்கி மோர் ரீ கோராஸ்\" மற்றும் சோஹினி ராகத்தில் தேக்கென் கோ மன் லால்சே ஆகியவை அடங்கும்.", "78 ஆர்பிஎம் ரெக்கார்டிங்குகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்டவை பேட்ரிக் மௌட்டலின் இணையதளத்தில் பாடல்களாகக் கிடைக்கப்பெற்றன.", "மேற்கோள்கள் பகுப்பு1913 இறப்புகள் பகுப்பு1868 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள்" ]
பினோதினி தாசி 1863 1941 நோட்டி பினோதினி என்றும் அழைக்கப்படுபவர் ஒரு இந்திய பெங்காலி நடிகை ஆவார். 1913 இல் வெளியிடப்பட்ட தனது சுயசரிதையான அமர் கதா தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப் இல் அவர் தனது 12 வயதில் நடிக்கத் தொடங்கி 23 வயதில் நடிப்பதை நிறுத்திகொண்டார் என விவரித்தார் சுயசரிதை பரத்தைக்குப் பிறந்த அவர் வேசியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1874 இல் கல்கத்தாவின் நேஷனல் தியேட்டரில் அதன் நிறுவனர் கிரிஷ் சந்திர கோஷின் வழிகாட்டுதலின் கீழ் தனது பன்னிரண்டாம் வயதில் தனது முதல் முக்கிய நாடகப் பாத்திரத்தில் நடித்தார். பெங்காலி நாடக அறங்கிற்குச் செல்லும் பார்வையாளர்களிடையே ஐரோப்பிய நாடகத்தின் ப்ரோசீனியம் ஈர்க்கப்பட்ட வடிவத்தின் வளர்ச்சியுடன் அவரது வாழ்க்கை ஒத்துப்போனது. பன்னிரெண்டு வருட கால நடிப்பு வாழ்க்கையில் அவர் எண்பதுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்தார். அதில் பிரமிளா சீதா திரௌபதி ராதா ஆயிஷா கைகேயி மோதிபீபி மற்றும் கபால்குண்டலா போன்றவையும் அடங்கும். அவர் தனது சுயசரிதையை எழுதிய முதல் தெற்காசிய நாடக நடிகைகளில் ஒருவர். மேடையில் இருந்து அவரது திடீர் ஓய்வுக்கு அவர் போதிய விளக்கமளிக்கவில்லை. அவரது சுயசரிதை துரோகத்தின் ஒரு நிலையான இழையைக் கொண்டுள்ளது. அவர் பெண்பாலின் ஒவ்வொரு நியதியையும் மீறி மரியாதைக்குரிய சமுதாயத்தின் மீதான குற்றச்சாட்டை எழுதியுள்ளார். 19 ஆம் நூற்றாண்டின் வங்காளத்தின் பெரிய துறவியான ராமகிருஷ்ணர் அவரது நாடகத்தைப் பார்க்க வந்தார். அவர் பெங்காலி மேடையில் ஒரு முன்னோடி தொழில்முனைவோராக இருந்தார். ஐரோப்பிய மற்றும் உள்நாட்டு பாணிகளைக் கலப்பதன் மூலம் மேடை அலங்காரத்தின் நவீன நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பிரபலமான கலாச்சாரத்தில் தினேன் குப்தாவின் பெங்காலி திரைப்படமான நடி பினோதினியில் 1994 தேபஸ்ரீ ராய் கதாபாத்திரத்தில் நடித்தார். நடி பினோதினி அவரது சுயசரிதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் அமர் கதா 1995 இல் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ரெபர்ட்டரி நிறுவனத்தால் முதன்முதலில் நடிகர் சீமா பிஸ்வாஸ் நடித்தார். பின்னர் 2006 இல் நாடக இயக்குனர் அமல் அல்லானா அதே நாடகத்தை இயக்கினார். டெல்லியில் இது திரையிடப்பட்டது. ரிதுபர்ணோ கோஷ் இயக்கிய அபோஹோமானில் பினோதினி வேடத்தில் அனன்யா சாட்டர்ஜி நடித்தார். காதம்பரியில் 2015 சுமன் கோஷின் பாத்திரத்தை ஸ்ரீலேகா மித்ரா எழுதியுள்ளார். ப்ரோதோமா காதம்பினியில் தியா முகர்ஜி தற்போது நடி பினோதினியாக நடிக்கிறார். துஹினாபா மஜும்தார் இயக்கிய "அமர் கதா ஸ்டோரி ஆஃப் பினோதினி" அவரது சுயசரிதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படம். ராம் கமல் முகர்ஜி இயக்கிய பினோதினி ஏக்தி நதிர் உபாக்கியன் திரைப்படத்தில் நடி பினோதினியாக ருக்மணி மைத்ரா நடித்தார். மேற்கோள்கள் ஆதாரங்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு1941 இறப்புகள் பகுப்பு1862 பிறப்புகள்
[ "பினோதினி தாசி 1863 1941 நோட்டி பினோதினி என்றும் அழைக்கப்படுபவர் ஒரு இந்திய பெங்காலி நடிகை ஆவார்.", "1913 இல் வெளியிடப்பட்ட தனது சுயசரிதையான அமர் கதா தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப் இல் அவர் தனது 12 வயதில் நடிக்கத் தொடங்கி 23 வயதில் நடிப்பதை நிறுத்திகொண்டார் என விவரித்தார் சுயசரிதை பரத்தைக்குப் பிறந்த அவர் வேசியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "1874 இல் கல்கத்தாவின் நேஷனல் தியேட்டரில் அதன் நிறுவனர் கிரிஷ் சந்திர கோஷின் வழிகாட்டுதலின் கீழ் தனது பன்னிரண்டாம் வயதில் தனது முதல் முக்கிய நாடகப் பாத்திரத்தில் நடித்தார்.", "பெங்காலி நாடக அறங்கிற்குச் செல்லும் பார்வையாளர்களிடையே ஐரோப்பிய நாடகத்தின் ப்ரோசீனியம் ஈர்க்கப்பட்ட வடிவத்தின் வளர்ச்சியுடன் அவரது வாழ்க்கை ஒத்துப்போனது.", "பன்னிரெண்டு வருட கால நடிப்பு வாழ்க்கையில் அவர் எண்பதுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்தார்.", "அதில் பிரமிளா சீதா திரௌபதி ராதா ஆயிஷா கைகேயி மோதிபீபி மற்றும் கபால்குண்டலா போன்றவையும் அடங்கும்.", "அவர் தனது சுயசரிதையை எழுதிய முதல் தெற்காசிய நாடக நடிகைகளில் ஒருவர்.", "மேடையில் இருந்து அவரது திடீர் ஓய்வுக்கு அவர் போதிய விளக்கமளிக்கவில்லை.", "அவரது சுயசரிதை துரோகத்தின் ஒரு நிலையான இழையைக் கொண்டுள்ளது.", "அவர் பெண்பாலின் ஒவ்வொரு நியதியையும் மீறி மரியாதைக்குரிய சமுதாயத்தின் மீதான குற்றச்சாட்டை எழுதியுள்ளார்.", "19 ஆம் நூற்றாண்டின் வங்காளத்தின் பெரிய துறவியான ராமகிருஷ்ணர் அவரது நாடகத்தைப் பார்க்க வந்தார்.", "அவர் பெங்காலி மேடையில் ஒரு முன்னோடி தொழில்முனைவோராக இருந்தார்.", "ஐரோப்பிய மற்றும் உள்நாட்டு பாணிகளைக் கலப்பதன் மூலம் மேடை அலங்காரத்தின் நவீன நுட்பங்களை அறிமுகப்படுத்தினார்.", "பிரபலமான கலாச்சாரத்தில் தினேன் குப்தாவின் பெங்காலி திரைப்படமான நடி பினோதினியில் 1994 தேபஸ்ரீ ராய் கதாபாத்திரத்தில் நடித்தார்.", "நடி பினோதினி அவரது சுயசரிதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் அமர் கதா 1995 இல் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ரெபர்ட்டரி நிறுவனத்தால் முதன்முதலில் நடிகர் சீமா பிஸ்வாஸ் நடித்தார்.", "பின்னர் 2006 இல் நாடக இயக்குனர் அமல் அல்லானா அதே நாடகத்தை இயக்கினார்.", "டெல்லியில் இது திரையிடப்பட்டது.", "ரிதுபர்ணோ கோஷ் இயக்கிய அபோஹோமானில் பினோதினி வேடத்தில் அனன்யா சாட்டர்ஜி நடித்தார்.", "காதம்பரியில் 2015 சுமன் கோஷின் பாத்திரத்தை ஸ்ரீலேகா மித்ரா எழுதியுள்ளார்.", "ப்ரோதோமா காதம்பினியில் தியா முகர்ஜி தற்போது நடி பினோதினியாக நடிக்கிறார்.", "துஹினாபா மஜும்தார் இயக்கிய \"அமர் கதா ஸ்டோரி ஆஃப் பினோதினி\" அவரது சுயசரிதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படம்.", "ராம் கமல் முகர்ஜி இயக்கிய பினோதினி ஏக்தி நதிர் உபாக்கியன் திரைப்படத்தில் நடி பினோதினியாக ருக்மணி மைத்ரா நடித்தார்.", "மேற்கோள்கள் ஆதாரங்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு1941 இறப்புகள் பகுப்பு1862 பிறப்புகள்" ]
தேஜல் ஷா பிறப்பு 1979 ஒரு இந்திய சமகால காட்சி கலைஞரும் கண்காணிப்பாளரும் ஆவார். அவர் ஒளிக் கலை புகைப்படம் எடுத்தல் செயல்திறன் வரைதல் ஒலிப்பணி மற்றும் இடஞ்சார்ந்த நிறுவல்கள் ஆகியவற்றின் ஊடகங்களில் பணிபுரிகிறார். ஷா பாலினச் சமூகம் பாலியல் பாலினம் இயலாமை மற்றும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு உள்ளிட்ட தலைப்புகளை தனது பணியில் ஆராய்கிறார். அவர் மும்பையில் வசித்து வருகிறார். விவரம் தேஜல் ஷா 1979 ஆம் ஆண்டு இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள பிலாயில் பிறந்தார். ஷா பால் புதுமையினராக அடையாளம் கொண்டார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆர். எம். ஐ. டி பல்கலைக்கழகத்தில் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனம் புகைப்படக்கலையில் இளநிலைப் பட்டம் 2000 பெற்றார் மற்றும் பார்ட் கல்லூரியில்எம். எஃப். ஏ பட்டம் பெற பணிபுரிந்தார். ஆனால் பட்டம் பெறவில்லை. அவர் ஒரு பரிமாற்ற மாணவியாவார். 1999 முதல் 2000 வரை சிகாகோவின் கலைக் கழகத்தின் பள்ளியில் பயின்றார் அவரது 2006 ஹிஜ்ரா கற்பனைத் தொடர் பணிகள் பெங்களூர் மற்றும் மும்பையில் உள்ள ஹிஜ்ரா சமூகத்தை அழகிகள் இடைப் பாலின மக்கள் மற்றும்அல்லது திருநங்கைகள் முன்னிலைப்படுத்தியது. 2012 ஆம் ஆண்டில் காசெலில் உள்ள ஆவணத்திற்காக 13 அவர் இரண்டு பெண்கள் கொம்புகள் அணிந்து ஒரு நிலப்பரப்பை ஆராய்வது போல் ஐந்து வகை ஒளிப்பட நிறுவலான "அலைகளுக்கு இடையே"வை உருவாக்கினார். ஷாவின் கலைப்படைப்பு நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள புரூக்ளின் அருங்காட்சியகத்தில் " உலகளாவிய பெண்ணியம் " 2007 "இந்தியா பொது இடங்கள்தனியார் இடங்கள்" 2008 நியூ ஜெர்சியின் நெவார்க்கில் உள்ள நெவார்க் அருங்காட்சியகத்தில் ஆவணம் 13 2012 காசெல் ஜெர்மனி மற்றும் ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் உள்ள 20 இல் "எல்லோரும் ஒரு கலைஞர் ஜோசப் பியூஸுடன் காஸ்மோபாலிட்டன் பயிற்சிகள்" 2021 உட்பட பல காட்சியகங்களில் பரவலாகக் காட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க்கில் உள்ள குன்ஸ்ட்மியூசியம் வொல்ப்ஸ்பர்க்கில் "ஃபேசிங் இந்தியா" 2018 என்ற குழு கண்காட்சியின் ஒரு பகுதியாகவும் அவரது பணி இருந்தது மற்ற கலைஞர்கள் விபா கல்ஹோத்ரா பார்தி கெர் பிரஜக்தா போட்னிஸ் ரீனா சைனி கல்லாட் மற்றும் மிது சென் ஆகியோர் அடங்குவர் . ஷாவின் பணி பொது அருங்காட்சியக சேகரிப்பில் பாம்பிடோ மையத்தில் உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1979 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புமும்பை
[ "தேஜல் ஷா பிறப்பு 1979 ஒரு இந்திய சமகால காட்சி கலைஞரும் கண்காணிப்பாளரும் ஆவார்.", "அவர் ஒளிக் கலை புகைப்படம் எடுத்தல் செயல்திறன் வரைதல் ஒலிப்பணி மற்றும் இடஞ்சார்ந்த நிறுவல்கள் ஆகியவற்றின் ஊடகங்களில் பணிபுரிகிறார்.", "ஷா பாலினச் சமூகம் பாலியல் பாலினம் இயலாமை மற்றும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு உள்ளிட்ட தலைப்புகளை தனது பணியில் ஆராய்கிறார்.", "அவர் மும்பையில் வசித்து வருகிறார்.", "விவரம் தேஜல் ஷா 1979 ஆம் ஆண்டு இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள பிலாயில் பிறந்தார்.", "ஷா பால் புதுமையினராக அடையாளம் கொண்டார்.", "ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆர்.", "எம்.", "ஐ.", "டி பல்கலைக்கழகத்தில் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனம் புகைப்படக்கலையில் இளநிலைப் பட்டம் 2000 பெற்றார் மற்றும் பார்ட் கல்லூரியில்எம்.", "எஃப்.", "ஏ பட்டம் பெற பணிபுரிந்தார்.", "ஆனால் பட்டம் பெறவில்லை.", "அவர் ஒரு பரிமாற்ற மாணவியாவார்.", "1999 முதல் 2000 வரை சிகாகோவின் கலைக் கழகத்தின் பள்ளியில் பயின்றார் அவரது 2006 ஹிஜ்ரா கற்பனைத் தொடர் பணிகள் பெங்களூர் மற்றும் மும்பையில் உள்ள ஹிஜ்ரா சமூகத்தை அழகிகள் இடைப் பாலின மக்கள் மற்றும்அல்லது திருநங்கைகள் முன்னிலைப்படுத்தியது.", "2012 ஆம் ஆண்டில் காசெலில் உள்ள ஆவணத்திற்காக 13 அவர் இரண்டு பெண்கள் கொம்புகள் அணிந்து ஒரு நிலப்பரப்பை ஆராய்வது போல் ஐந்து வகை ஒளிப்பட நிறுவலான \"அலைகளுக்கு இடையே\"வை உருவாக்கினார்.", "ஷாவின் கலைப்படைப்பு நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள புரூக்ளின் அருங்காட்சியகத்தில் \" உலகளாவிய பெண்ணியம் \" 2007 \"இந்தியா பொது இடங்கள்தனியார் இடங்கள்\" 2008 நியூ ஜெர்சியின் நெவார்க்கில் உள்ள நெவார்க் அருங்காட்சியகத்தில் ஆவணம் 13 2012 காசெல் ஜெர்மனி மற்றும் ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் உள்ள 20 இல் \"எல்லோரும் ஒரு கலைஞர் ஜோசப் பியூஸுடன் காஸ்மோபாலிட்டன் பயிற்சிகள்\" 2021 உட்பட பல காட்சியகங்களில் பரவலாகக் காட்டப்பட்டுள்ளது.", "ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க்கில் உள்ள குன்ஸ்ட்மியூசியம் வொல்ப்ஸ்பர்க்கில் \"ஃபேசிங் இந்தியா\" 2018 என்ற குழு கண்காட்சியின் ஒரு பகுதியாகவும் அவரது பணி இருந்தது மற்ற கலைஞர்கள் விபா கல்ஹோத்ரா பார்தி கெர் பிரஜக்தா போட்னிஸ் ரீனா சைனி கல்லாட் மற்றும் மிது சென் ஆகியோர் அடங்குவர் .", "ஷாவின் பணி பொது அருங்காட்சியக சேகரிப்பில் பாம்பிடோ மையத்தில் உள்ளது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1979 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புமும்பை" ]
செங்கலூர் அரங்கநாதன் இறப்பு 1917 இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு ஆண் ஆசிய யானையாகும் இது ஆசியாவிலேயே மிக உயரமான சிறைபிடிக்கப்பட்ட யானை என்று நம்பப்படுகிறது. வாழ்க்கை அரங்கநாதன் முதலில் சென்னை மாகாணத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரங்கநாத சுவாமி கோயின் கோயில் யானையாக இருந்து. இளமையிலே கோயில் இந்த யானையினை பெற்றுக்கொண்டு அன்றாட பணிகளுக்குப் பயன்படுத்தியது. ஆனால் இந்த யானை மிக உயரமாக வளர்ந்ததால் கோயிலின் உள் வாயில்கள் வழியாகச் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. இதனால் தமிழகத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் இந்த யானையினைப் பயன்படுத்த முடியாமல் யானையினை விற்க நிர்வாகம் முடிவு செய்தது. 1905ஆம் ஆண்டில் திருச்சூரில் உள்ள செங்கலூர் மனையைச் சேர்ந்த பரமேசுவரன் நம்பூதிரி என்பவர் திருவரங்கம் தேவஸ்வத்திடமிருந்து ரூ.1500க்கு இந்த யானையினை வாங்கினார். இந்த யானை திருச்சிராப்பள்ளியிலிருந்து திருச்சூர் வரை பல மாதங்கள் நடந்து சென்றதாக நம்பப்படுகிறது. 1906 முதல் 1914 வரை இந்த யானையானது ஆறாட்டுப்புழா பூரத்தின் முக்கிய உற்சவரைச் சுமந்து சென்றது. மேலும் திருச்சூர் பூரத்தின் திருவம்பாடியின் ஒரு பகுதியாக இருந்து. 1914ஆம் ஆண்டு ஆறாட்டுப்புழா பூரத்தின் போது அகவூர் கோவிந்தன் என்ற யானையால் கடுமையாக இந்த யானைத் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரங்கநாதனை செங்கலூர் மானாவுக்கு மாற்றினர். இங்குக் காயங்களுக்கு நீண்டகால சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது ஆனால் 1917ல் இறந்தது. அருங்காட்சியக காட்சி அரங்கநாதனின் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள் எலும்புக்கூட்டைக் கண்காட்சியாக வைப்பதற்காக வாங்க முயன்றனர். அரங்கநாதனின் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். யானை இறந்தவுடன் யானையின் உடல் விரைவாகச் சிதைய உதவுவதற்காக இரசாயனங்கள் கொண்ட ஒரு பெரிய குழியில் புதைக்கப்பட்டது. எலும்புக்கூடு அதன் புனரமைப்பு நோக்கத்திற்காக ஒவ்வொரு எலும்பின் எண்ணுடன் தோண்டப்பட்டது. இந்த எலும்புக்கூடு சென்னை அருங்காட்சியகத்திலிருந்து திருச்சூர் அருங்காட்சியகத்தால் பெறப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டு அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் நிறுவப்பட்டது. இது இங்கு முக்கிய ஈர்ப்பாகத் தொடர்கிறது. உடல் பண்புகள் அரங்கநாதரின் எலும்புக்கூடு 345 செ.மீ. 136 அங்குலம் உயரமுடையது. இது தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரனை விட 30 செ.மீ. உயரமானது ஆகும். இந்தியாவில் வாழும் மிக உயரமான சிறைபிடிக்கப்பட்ட யானை இதுவாகும். அரங்கநாதன் கேரளாவில் யானை பிரியர்களால் பெரிதும் போற்றப்பட்டது. சிறப்பு மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் அரங்கநாதனைப் போற்றும் வகையில் ஒரு பாடலை எழுதினார். 2022ல் ஒரு 12 அடி 5 அங்குல அரங்கநாதனின் சிலை திருச்சூரில் உள்ள சித்தாண்டா கணேசு கோட்டையில் உள்ள யானை மேலாண்மை சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது முடிவடைந்தால் இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை சிலை இதுவாகவே இருக்கும். அரங்கநாதன் உயரத்திற்கான தேடல் ஒரு கலை ஆவணப்படம் என்பது சூரஜ் நம்பியட் மற்றும் சோனி நாராயணன் ஆகியோரால் யானை பற்றிய எடுக்கப்பட்ட 2022ஆம் ஆண்டைய ஆவணப்படமாகும். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பண்பாட்டில் யானைகள் பகுப்புபுகழ் பெற்ற யானைகள் பகுப்பு
[ "செங்கலூர் அரங்கநாதன் இறப்பு 1917 இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு ஆண் ஆசிய யானையாகும் இது ஆசியாவிலேயே மிக உயரமான சிறைபிடிக்கப்பட்ட யானை என்று நம்பப்படுகிறது.", "வாழ்க்கை அரங்கநாதன் முதலில் சென்னை மாகாணத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரங்கநாத சுவாமி கோயின் கோயில் யானையாக இருந்து.", "இளமையிலே கோயில் இந்த யானையினை பெற்றுக்கொண்டு அன்றாட பணிகளுக்குப் பயன்படுத்தியது.", "ஆனால் இந்த யானை மிக உயரமாக வளர்ந்ததால் கோயிலின் உள் வாயில்கள் வழியாகச் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை.", "இதனால் தமிழகத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் இந்த யானையினைப் பயன்படுத்த முடியாமல் யானையினை விற்க நிர்வாகம் முடிவு செய்தது.", "1905ஆம் ஆண்டில் திருச்சூரில் உள்ள செங்கலூர் மனையைச் சேர்ந்த பரமேசுவரன் நம்பூதிரி என்பவர் திருவரங்கம் தேவஸ்வத்திடமிருந்து ரூ.1500க்கு இந்த யானையினை வாங்கினார்.", "இந்த யானை திருச்சிராப்பள்ளியிலிருந்து திருச்சூர் வரை பல மாதங்கள் நடந்து சென்றதாக நம்பப்படுகிறது.", "1906 முதல் 1914 வரை இந்த யானையானது ஆறாட்டுப்புழா பூரத்தின் முக்கிய உற்சவரைச் சுமந்து சென்றது.", "மேலும் திருச்சூர் பூரத்தின் திருவம்பாடியின் ஒரு பகுதியாக இருந்து.", "1914ஆம் ஆண்டு ஆறாட்டுப்புழா பூரத்தின் போது அகவூர் கோவிந்தன் என்ற யானையால் கடுமையாக இந்த யானைத் தாக்கப்பட்டது.", "இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரங்கநாதனை செங்கலூர் மானாவுக்கு மாற்றினர்.", "இங்குக் காயங்களுக்கு நீண்டகால சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது ஆனால் 1917ல் இறந்தது.", "அருங்காட்சியக காட்சி அரங்கநாதனின் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள் எலும்புக்கூட்டைக் கண்காட்சியாக வைப்பதற்காக வாங்க முயன்றனர்.", "அரங்கநாதனின் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.", "யானை இறந்தவுடன் யானையின் உடல் விரைவாகச் சிதைய உதவுவதற்காக இரசாயனங்கள் கொண்ட ஒரு பெரிய குழியில் புதைக்கப்பட்டது.", "எலும்புக்கூடு அதன் புனரமைப்பு நோக்கத்திற்காக ஒவ்வொரு எலும்பின் எண்ணுடன் தோண்டப்பட்டது.", "இந்த எலும்புக்கூடு சென்னை அருங்காட்சியகத்திலிருந்து திருச்சூர் அருங்காட்சியகத்தால் பெறப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டு அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் நிறுவப்பட்டது.", "இது இங்கு முக்கிய ஈர்ப்பாகத் தொடர்கிறது.", "உடல் பண்புகள் அரங்கநாதரின் எலும்புக்கூடு 345 செ.மீ.", "136 அங்குலம் உயரமுடையது.", "இது தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரனை விட 30 செ.மீ.", "உயரமானது ஆகும்.", "இந்தியாவில் வாழும் மிக உயரமான சிறைபிடிக்கப்பட்ட யானை இதுவாகும்.", "அரங்கநாதன் கேரளாவில் யானை பிரியர்களால் பெரிதும் போற்றப்பட்டது.", "சிறப்பு மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் அரங்கநாதனைப் போற்றும் வகையில் ஒரு பாடலை எழுதினார்.", "2022ல் ஒரு 12 அடி 5 அங்குல அரங்கநாதனின் சிலை திருச்சூரில் உள்ள சித்தாண்டா கணேசு கோட்டையில் உள்ள யானை மேலாண்மை சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையத்தில் கட்டப்பட்டு வருகிறது.", "இது முடிவடைந்தால் இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை சிலை இதுவாகவே இருக்கும்.", "அரங்கநாதன் உயரத்திற்கான தேடல் ஒரு கலை ஆவணப்படம் என்பது சூரஜ் நம்பியட் மற்றும் சோனி நாராயணன் ஆகியோரால் யானை பற்றிய எடுக்கப்பட்ட 2022ஆம் ஆண்டைய ஆவணப்படமாகும்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பண்பாட்டில் யானைகள் பகுப்புபுகழ் பெற்ற யானைகள் பகுப்பு" ]
வில்பிரட் ஜெரால்ட் வில்ஃபி ரெபிம்பஸ் 2 ஏப்ரல் 1942 9 மார்ச் 2010 ஒரு மங்களூரிய பாடகர் பாடலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கொங்கனின் குக்கூ பாடல் பறவை என்று பொருள்படும் கொங்கன் கோகுல் என்று அவர் மறுபெயரிட்டு அழைக்கப்படுகிறார். அவர் மறைந்த லேண்டலின் ரெபிம்பஸ் மற்றும் மறைந்த மாக்டலின் மென்டோன்கா ஆகியோரின் பெருமைமிக்க மகன் ஆவார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் மங்களூர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த வில்பி 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மங்களூரில் லேண்டலைன் ரெபிம்பஸ் மற்றும் மாக்டலின் மென்டோன்கா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை கேரளாவில் உள்ள கன்ஹங்காட்டை சேர்ந்தவர் தாய் கோவாவை சேர்ந்தவர். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே இசையிலும் பாடுவதிலும் சிறுவயதிலேயே பயிற்றுவிக்கப்பட்டார். வில்பி தனது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை மங்களூரில் உள்ள மிலாகிரெஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் அவர் செயின்ட் ஜோசப் நாடக சங்கத்தில் பயிற்சியாளராக சேருவதற்கு முன்பு மெக்கானிக்கல் படிப்பைப் படித்தார். இசைத்திறமையின் தொடக்கம் அவர் தனது மாணவப் பருவத்திலிருந்தே ஒரு திறமையான பாடகராக இருந்தார்பல்வேறு ஆன்மீக மற்றும் பொதுவான பாடல் நிகழ்வுகளில் அவர் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். . 1956 ஆம் ஆண்டு அவர் தனது 14 வயதிலேயேகொங்கனி பாடல்களை இயற்றி பாடினார். மற்றும் அவரது முதல் நாடகமான பணத்தின் உலகம் என்பதை 15 வயதிலேயே எழுதி அதை செயின்ட் ஜோசப் நாடக சங்கத்தின் மூலம் அரங்கேற்றினார். அவர் 1959 இல் 17 வயதில் யுனைடெட் யங்ஸ்டர்ஸ் மியூசிக் பார்ட்டி என்ற இசைக் குழுவை நிறுவினார். இது தற்போது பெயர்மாற்றம் செய்யப்பட்டு யுனைடெட் யங்ஸ்டர்ஸ் கல்ச்சுரல் அசோசியேஷன் என்று அழைக்கப்படுகிறது. மற்ற நடவடிக்கைகள் வில்பி தனது பள்ளி நாட்களில் பாடுவதை போலவே ஒரு சிறந்த கபடி விளையாட்டு வீரராகவும் இருந்தார். இசை வெளியீட்டில் புதுமை நவீன கொங்கனி இசையை தனது தனித்துவமான இசையமைப்பாலும் பாடும் பாணியாலும் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர். தாயின் அன்பு தந்தையின் பதற்றம் இளமையின் காதல் குழந்தைகளின் உல்லாசம் திருமணம் போன்ற பல சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் பாடல்களை எழுதினார். சுமார் நான்கு தசாப்தங்கள் நீடித்த ஒரு வாழ்க்கையில் வில்ஃபி ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார் மற்றும் மொத்தம் 248 வில்ஃபி நைட்ஸ்களை அரங்கேற்றினார். அவர் சுமார் நாற்பது இசைத்தொகுப்புகள் ஆறு பக்தி இசைத்தொகுப்புகள் மற்றும் ஒரு இசைக்கருவிகளின் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைப் படைப்புகளில் விஞ்சனர் போடம் ஒன்பது தொகுதிகள் கோகுல் கைதா இரண்டு தொகுதிகள் மற்றும் ஆடியோ கேசட்டுகள் மற்றும் இசைத்தொகுப்புகள் மொத்தம் 47 ஆகியவை அடங்கும். இவை போக நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார். 2002 இல் அவரது 60வது பிறந்தநாளில் வில்பி ரெபிம்பஸ் எழுதிய பாடல்களின் மூன்றாவது பதிப்பான கோகுல் கௌதா தி கோயல் சிங்ஸ் மறுபடியும் வெளியிட திட்டமிடப்பட்டது மேலும் ரெபிம்பஸுக்கு ஒரு முழு இதழை அர்ப்பணித்த பாய்ன்னாரியின் சிறப்புப் பதிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் 1971 இல் தனது முதல் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார் அவரது நூறாவது நிகழ்ச்சி 1989 ம் ஆண்டு நடைபெற்றது ஆனால் அவரது இருநூறாவது நிகழ்ச்சி 1999 ம் ஆண்டில் நிகழ்ந்தது. 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி பல்வேறு கொங்கனி திரைப்படங்களுக்கு இசை மற்றும் பாடல்களை இயற்றியதைத் தவிர கிட்டத்தட்ட 2500 பாடல்களை எழுதியவர் 33 ஒலியிசை தட்டுகள் மற்றும் ஆறு பக்திப் பாடல்களை தயாரித்தவர் என்ற பல பெறுமைக்கு சொந்தக்காரர். மேலும் அவர் ஒன்பது நாடகங்களை எழுதினார் அவற்றில் சில அகில இந்திய வானொலியின் மங்களூர் நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டன. கொங்கன் கோகுல் தலைப்பு 26 செப்டம்பர் 1971 அன்று மறைந்த மங்களூர் பிஷப் பாசில் டிசோசாவால் அவருக்கு கொங்கனின் குக்கூ பாடல் பறவை என்று பொருள்படும் கொங்கன் கோகுல் என்ற பட்டம் வழங்கப்பட்டது விருதுகளும் பாராட்டுகளும் மங்களூரை தளமாகக் கொண்ட கொங்கனி கலாச்சார அமைப்பான மாண்ட் சோபன் 2009 ஆம் ஆண்டு "கொங்கனி இசையில் அவரது இணையற்ற பங்களிப்பிற்காக" ரெபிம்பஸுக்கு கொங்கனி இசை வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்தது. முன்னாள் கர்நாடக முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி ரெபிம்பஸை "அவரது திறமை ஒப்பிடமுடியாதது அவரது மரபு இணையற்றது. ரெபிம்பஸ் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சகாப்தத்தை உருவாக்குபவர்." என்று புகழ்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு உட்பட அவரது பெயரில் பாட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வில்ஃபி ரெபிம்பஸின் படைப்புகள் மூலம் கொங்கனி இசை மற்றும் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்டனி மவ்ரல் லோபோ ஜூலை 2019 இல் ஒரு ஆய்வறிக்கையை எழுதியுள்ளார். அதில் "கொங்கனி சாகித்ய அகாடமி நடத்திய ஆய்வின்படி மங்களூரில் கொங்கனியின் 42 பேச்சுவழக்குகள் உள்ளன அங்கு மக்கள் ஒரே மொழியை சில வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தி பேசுகிறார்கள்" என்று வாதிடுகிறார். மீனா கிரேசியா ரெபிம்பஸ் வில்பி 25 ஜனவரி 1970 இல் பிரபல பாடகியான மீனா கிரேசியா ரெபிம்பஸை மணந்தார். 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பெனார் புரொடக்ஷன்ஸ் மூலம் மீனா கிரேசியாவின் இனிமையான குரலுக்காக மற்றொரு பிரபலமான பாடும் பறவையின் பெயரால் கொங்கன் கோகுல் என்பதை போல இவருக்கு கொங்கன் மைனா என்ற பட்டம் வழங்கப்பட்டது. மீனா கிரேசியஸ் ரெபிம்பஸ் வில்ஃபியின் ஆல்பங்களில் சில பாடல்களை இயற்றி பாடியுள்ளார் மேலும் நச் தோ கா வேதா ஆஷா மற்றும் குஹு குஹூ போன்ற பாடல்கள் வில்பியின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இருந்தது. குடும்ப வாழ்க்கை வில்பி மற்றும் மீனா இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் மூத்தவர் வீணா ரெபிம்பஸ் பைஸ் மற்றும் இளையவர் விஸ்வாஸ் ரெபிம்பஸ். அவர்களும் பல்வேறு பாடல்களை பாடி இசையமைத்து தந்தையின் வழியை பின்பற்றுகிறார்கள். மேலும் 2011 தும் மக ஹவ் துகா ஆல்பத்தை வெளியிட்டதன் மூலம் தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தனர். 13 ஜூன் 2010 அன்று பிஷப் டாக்டர். அலோசியஸ் பால் டிசோசா மங்களூருவில் உள்ள முக்கிய மிலாகிரெஸ் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது கொங்கன் கோகுல் வில்பி ரெபிம்பஸுக்கு போப் பெனடிக்ட் அவர்களால் வழங்கப்பட்ட திருச்சபை சார்பு என்ற பட்டத்தை அவரது மரணத்திற்குப் பின் வழங்கினார். வில்ஃபிக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் மீதான அன்பு மற்றும் உலகளவில் கொங்கனி சமூகத்திற்கு அவர் ஆற்றிய அசாதாரணமான இசைப் பங்களிப்புகளுக்காக இந்த சிறப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. பிஷப் அந்த பட்டத்தை அவரது மனைவியான மீனா ரெபிம்பஸிடம் ஒப்படைத்தார். நோய் மற்றும் இறப்பு வில்ஃபி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 2009 இல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் அவர் 9 மார்ச் 2010 அன்று நுரையீரல் புற்றுநோயின் சிக்கல்களால் இறந்தார் 67 வயதில் அவர் இறந்த பிறகு அவரது உடல் மார்ச் 11 2010 அன்று மங்களூருவில் உள்ள ஜெப்புவில் உள்ள செயின்ட் ஜோசப் செமினரி தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது அவர் ஜெப்பு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மனைவி மீனா மகள் வீணா மருமகன் ஆர்தர் மகன் விஸ்வாஸ் மருமகள் சார்லின் பேரக்குழந்தைகள் அர்வின் அண்ணா ஆகியோர் உள்ளனர். மேற்கோள்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1942 பிறப்புகள் பகுப்புமங்களூர் பகுப்புகொங்கணி மொழி பகுப்புபாடகர்கள்பாடலாசிரியர்கள்
[ "வில்பிரட் ஜெரால்ட் வில்ஃபி ரெபிம்பஸ் 2 ஏப்ரல் 1942 9 மார்ச் 2010 ஒரு மங்களூரிய பாடகர் பாடலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.", "கொங்கனின் குக்கூ பாடல் பறவை என்று பொருள்படும் கொங்கன் கோகுல் என்று அவர் மறுபெயரிட்டு அழைக்கப்படுகிறார்.", "அவர் மறைந்த லேண்டலின் ரெபிம்பஸ் மற்றும் மறைந்த மாக்டலின் மென்டோன்கா ஆகியோரின் பெருமைமிக்க மகன் ஆவார்.", "ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் மங்களூர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த வில்பி 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மங்களூரில் லேண்டலைன் ரெபிம்பஸ் மற்றும் மாக்டலின் மென்டோன்கா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.", "இவரது தந்தை கேரளாவில் உள்ள கன்ஹங்காட்டை சேர்ந்தவர் தாய் கோவாவை சேர்ந்தவர்.", "கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே இசையிலும் பாடுவதிலும் சிறுவயதிலேயே பயிற்றுவிக்கப்பட்டார்.", "வில்பி தனது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை மங்களூரில் உள்ள மிலாகிரெஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.", "பின்னர் அவர் செயின்ட் ஜோசப் நாடக சங்கத்தில் பயிற்சியாளராக சேருவதற்கு முன்பு மெக்கானிக்கல் படிப்பைப் படித்தார்.", "இசைத்திறமையின் தொடக்கம் அவர் தனது மாணவப் பருவத்திலிருந்தே ஒரு திறமையான பாடகராக இருந்தார்பல்வேறு ஆன்மீக மற்றும் பொதுவான பாடல் நிகழ்வுகளில் அவர் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார்.", ".", "1956 ஆம் ஆண்டு அவர் தனது 14 வயதிலேயேகொங்கனி பாடல்களை இயற்றி பாடினார்.", "மற்றும் அவரது முதல் நாடகமான பணத்தின் உலகம் என்பதை 15 வயதிலேயே எழுதி அதை செயின்ட் ஜோசப் நாடக சங்கத்தின் மூலம் அரங்கேற்றினார்.", "அவர் 1959 இல் 17 வயதில் யுனைடெட் யங்ஸ்டர்ஸ் மியூசிக் பார்ட்டி என்ற இசைக் குழுவை நிறுவினார்.", "இது தற்போது பெயர்மாற்றம் செய்யப்பட்டு யுனைடெட் யங்ஸ்டர்ஸ் கல்ச்சுரல் அசோசியேஷன் என்று அழைக்கப்படுகிறது.", "மற்ற நடவடிக்கைகள் வில்பி தனது பள்ளி நாட்களில் பாடுவதை போலவே ஒரு சிறந்த கபடி விளையாட்டு வீரராகவும் இருந்தார்.", "இசை வெளியீட்டில் புதுமை நவீன கொங்கனி இசையை தனது தனித்துவமான இசையமைப்பாலும் பாடும் பாணியாலும் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.", "தாயின் அன்பு தந்தையின் பதற்றம் இளமையின் காதல் குழந்தைகளின் உல்லாசம் திருமணம் போன்ற பல சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் பாடல்களை எழுதினார்.", "சுமார் நான்கு தசாப்தங்கள் நீடித்த ஒரு வாழ்க்கையில் வில்ஃபி ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார் மற்றும் மொத்தம் 248 வில்ஃபி நைட்ஸ்களை அரங்கேற்றினார்.", "அவர் சுமார் நாற்பது இசைத்தொகுப்புகள் ஆறு பக்தி இசைத்தொகுப்புகள் மற்றும் ஒரு இசைக்கருவிகளின் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.", "அவரது கவிதைப் படைப்புகளில் விஞ்சனர் போடம் ஒன்பது தொகுதிகள் கோகுல் கைதா இரண்டு தொகுதிகள் மற்றும் ஆடியோ கேசட்டுகள் மற்றும் இசைத்தொகுப்புகள் மொத்தம் 47 ஆகியவை அடங்கும்.", "இவை போக நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார்.", "2002 இல் அவரது 60வது பிறந்தநாளில் வில்பி ரெபிம்பஸ் எழுதிய பாடல்களின் மூன்றாவது பதிப்பான கோகுல் கௌதா தி கோயல் சிங்ஸ் மறுபடியும் வெளியிட திட்டமிடப்பட்டது மேலும் ரெபிம்பஸுக்கு ஒரு முழு இதழை அர்ப்பணித்த பாய்ன்னாரியின் சிறப்புப் பதிப்பும் வெளியிடப்பட்டது.", "மேலும் 1971 இல் தனது முதல் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார் அவரது நூறாவது நிகழ்ச்சி 1989 ம் ஆண்டு நடைபெற்றது ஆனால் அவரது இருநூறாவது நிகழ்ச்சி 1999 ம் ஆண்டில் நிகழ்ந்தது.", "2002 ஆம் ஆண்டு நிலவரப்படி பல்வேறு கொங்கனி திரைப்படங்களுக்கு இசை மற்றும் பாடல்களை இயற்றியதைத் தவிர கிட்டத்தட்ட 2500 பாடல்களை எழுதியவர் 33 ஒலியிசை தட்டுகள் மற்றும் ஆறு பக்திப் பாடல்களை தயாரித்தவர் என்ற பல பெறுமைக்கு சொந்தக்காரர்.", "மேலும் அவர் ஒன்பது நாடகங்களை எழுதினார் அவற்றில் சில அகில இந்திய வானொலியின் மங்களூர் நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டன.", "கொங்கன் கோகுல் தலைப்பு 26 செப்டம்பர் 1971 அன்று மறைந்த மங்களூர் பிஷப் பாசில் டிசோசாவால் அவருக்கு கொங்கனின் குக்கூ பாடல் பறவை என்று பொருள்படும் கொங்கன் கோகுல் என்ற பட்டம் வழங்கப்பட்டது விருதுகளும் பாராட்டுகளும் மங்களூரை தளமாகக் கொண்ட கொங்கனி கலாச்சார அமைப்பான மாண்ட் சோபன் 2009 ஆம் ஆண்டு \"கொங்கனி இசையில் அவரது இணையற்ற பங்களிப்பிற்காக\" ரெபிம்பஸுக்கு கொங்கனி இசை வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்தது.", "முன்னாள் கர்நாடக முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி ரெபிம்பஸை \"அவரது திறமை ஒப்பிடமுடியாதது அவரது மரபு இணையற்றது.", "ரெபிம்பஸ் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சகாப்தத்தை உருவாக்குபவர்.\"", "என்று புகழ்ந்துள்ளார்.", "2013 ஆம் ஆண்டு உட்பட அவரது பெயரில் பாட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது.", "ஆய்வறிக்கை வில்ஃபி ரெபிம்பஸின் படைப்புகள் மூலம் கொங்கனி இசை மற்றும் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்டனி மவ்ரல் லோபோ ஜூலை 2019 இல் ஒரு ஆய்வறிக்கையை எழுதியுள்ளார்.", "அதில் \"கொங்கனி சாகித்ய அகாடமி நடத்திய ஆய்வின்படி மங்களூரில் கொங்கனியின் 42 பேச்சுவழக்குகள் உள்ளன அங்கு மக்கள் ஒரே மொழியை சில வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தி பேசுகிறார்கள்\" என்று வாதிடுகிறார்.", "மீனா கிரேசியா ரெபிம்பஸ் வில்பி 25 ஜனவரி 1970 இல் பிரபல பாடகியான மீனா கிரேசியா ரெபிம்பஸை மணந்தார்.", "1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பெனார் புரொடக்ஷன்ஸ் மூலம் மீனா கிரேசியாவின் இனிமையான குரலுக்காக மற்றொரு பிரபலமான பாடும் பறவையின் பெயரால் கொங்கன் கோகுல் என்பதை போல இவருக்கு கொங்கன் மைனா என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "மீனா கிரேசியஸ் ரெபிம்பஸ் வில்ஃபியின் ஆல்பங்களில் சில பாடல்களை இயற்றி பாடியுள்ளார் மேலும் நச் தோ கா வேதா ஆஷா மற்றும் குஹு குஹூ போன்ற பாடல்கள் வில்பியின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இருந்தது.", "குடும்ப வாழ்க்கை வில்பி மற்றும் மீனா இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் மூத்தவர் வீணா ரெபிம்பஸ் பைஸ் மற்றும் இளையவர் விஸ்வாஸ் ரெபிம்பஸ்.", "அவர்களும் பல்வேறு பாடல்களை பாடி இசையமைத்து தந்தையின் வழியை பின்பற்றுகிறார்கள்.", "மேலும் 2011 தும் மக ஹவ் துகா ஆல்பத்தை வெளியிட்டதன் மூலம் தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தனர்.", "13 ஜூன் 2010 அன்று பிஷப் டாக்டர்.", "அலோசியஸ் பால் டிசோசா மங்களூருவில் உள்ள முக்கிய மிலாகிரெஸ் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது கொங்கன் கோகுல் வில்பி ரெபிம்பஸுக்கு போப் பெனடிக்ட் அவர்களால் வழங்கப்பட்ட திருச்சபை சார்பு என்ற பட்டத்தை அவரது மரணத்திற்குப் பின் வழங்கினார்.", "வில்ஃபிக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் மீதான அன்பு மற்றும் உலகளவில் கொங்கனி சமூகத்திற்கு அவர் ஆற்றிய அசாதாரணமான இசைப் பங்களிப்புகளுக்காக இந்த சிறப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.", "பிஷப் அந்த பட்டத்தை அவரது மனைவியான மீனா ரெபிம்பஸிடம் ஒப்படைத்தார்.", "நோய் மற்றும் இறப்பு வில்ஃபி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 2009 இல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் அவர் 9 மார்ச் 2010 அன்று நுரையீரல் புற்றுநோயின் சிக்கல்களால் இறந்தார் 67 வயதில் அவர் இறந்த பிறகு அவரது உடல் மார்ச் 11 2010 அன்று மங்களூருவில் உள்ள ஜெப்புவில் உள்ள செயின்ட் ஜோசப் செமினரி தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது அவர் ஜெப்பு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.", "அவருக்கு மனைவி மீனா மகள் வீணா மருமகன் ஆர்தர் மகன் விஸ்வாஸ் மருமகள் சார்லின் பேரக்குழந்தைகள் அர்வின் அண்ணா ஆகியோர் உள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1942 பிறப்புகள் பகுப்புமங்களூர் பகுப்புகொங்கணி மொழி பகுப்புபாடகர்கள்பாடலாசிரியர்கள்" ]
மரியா மாக்தலீன் டாடர் பிறப்பு மே 13 1945 அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார். சிறுவர் இலக்கியம் ஜெர்மன் இலக்கியம் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் ஜான் எல். லோப் ஜெர்மானிய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் பேராசிரியராகவும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் மற்றும் தொன்மவியல் பட்டங்களுக்கான குழுவின் தலைவராகவும் உள்ளார். மரியா டாடரின் "மந்திரித்த வேட்டைக்காரர்கள்" என்ற கதையில் வரையப்பட்ட ஓவியம் சுயசரிதை மரியா டாடர் ஜெர்மனியின் பிரஸ்சாத்தில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோது 1950 களில் இவரது குடும்பம் அங்கேரியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. இவர் ஐலேண்ட் பார்க் இலினொய்சில் வளர்ந்தார். 1963 இல் ஐலேண்ட் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். டெனிசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1978 இல் பதவியிலிருந்து ஓய்ப்ட் பெற்ற பின்னர் கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸில் வசிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1978 1987 1993 . . 2002 .. 2004 .. 2008 .. 2009 " " 2009 .43 .2 . 1936 00218510 . .. 2011 . . .. 2017 21 2020 1001 2021 சான்றுகள் வெளி இணைப்புகள் 2008 " " 8 2012 பகுப்பு1945 பிறப்புகள் பகுப்புபிரின்ஸ்டன் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "மரியா மாக்தலீன் டாடர் பிறப்பு மே 13 1945 அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார்.", "சிறுவர் இலக்கியம் ஜெர்மன் இலக்கியம் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.", "இவர் ஜான் எல்.", "லோப் ஜெர்மானிய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் பேராசிரியராகவும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் மற்றும் தொன்மவியல் பட்டங்களுக்கான குழுவின் தலைவராகவும் உள்ளார்.", "மரியா டாடரின் \"மந்திரித்த வேட்டைக்காரர்கள்\" என்ற கதையில் வரையப்பட்ட ஓவியம் சுயசரிதை மரியா டாடர் ஜெர்மனியின் பிரஸ்சாத்தில் பிறந்தார்.", "குழந்தையாக இருந்தபோது 1950 களில் இவரது குடும்பம் அங்கேரியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது.", "இவர் ஐலேண்ட் பார்க் இலினொய்சில் வளர்ந்தார்.", "1963 இல் ஐலேண்ட் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.", "டெனிசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.", "1971 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.", "1978 இல் பதவியிலிருந்து ஓய்ப்ட் பெற்ற பின்னர் கேம்பிரிட்ஜ் மாசசூசெட்ஸில் வசிக்கிறார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1978 1987 1993 .", ".", "2002 .. 2004 .. 2008 .. 2009 \" \" 2009 .43 .2 .", "1936 00218510 .", ".. 2011 .", ".", ".. 2017 21 2020 1001 2021 சான்றுகள் வெளி இணைப்புகள் 2008 \" \" 8 2012 பகுப்பு1945 பிறப்புகள் பகுப்புபிரின்ஸ்டன் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
யானைக்கால் நோய் என்பது திசு வீக்கத்தின் காரணமாக கை கால் அல்லது உடல் பாகங்கள் பெரிதாகி கடினமாவது ஆகும். நிணநீர் நாளங்களின் அடைப்பு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக வீக்கம் உடல் திசு மிகை வளர்ச்சி மற்றும் தோல் மற்றும் தோலடி திசுக்களின் நார்க்கட்டி இழைமத்தடிப்பு ஏற்படுகிறது. இது பிறப்புறுப்பையும் பாதிக்கலாம். யானைக்கால் நோய் என்ற சொல் பெரும்பாலும் ஒட்டுண்ணி புழு நோய்த்தொற்றுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு நபரின் உடலின் பாகங்கள் பாரிய விகிதத்தில் வீங்கும் பல்வேறு நோய்களையும் இது குறிக்கலாம். காரணம் யானைக்கால் நோய் உண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் பின்வருமாறு எலிபான்டியாசிசு நாசுட்ராசு நீண்டகால நாட்பட்ட நிணநீர் அழற்சியின் காரணமாக எலிபான்டியாசிசு டிராபிகா நிணநீர் பைலேரியாசிசு என அழைக்கப்படுகிறது இது பல ஒட்டுண்ணி புழுக்களால் ஏற்படுகிறது. குறிப்பாக வூச்செரேரியா பான்கிராப்டி . இந்நோயினால் 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பைலேரியல் அல்லாத யானைக்கால் நோய் அல்லது போடோகோனியோசிசு நிணநீர் நாளங்களைப் பாதிக்கும் நோய் எதிர்ப்பு நோய் லெஷ்மேனியாசிஸ் யானைக்கால் நோய் வகை 3 நிணநீர் தேக்க வீக்கம். இது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடும் பிறப்புறுப்பு யானைக்கால் நோய் லிம்போகிரானுலோமா வெனிரியத்தின் அரையாப் புக் கட்டி விளைவு "யானை மனிதன்" என்று அழைக்கப்படும் ஜோசப் மெரிக் நிலை என அறியப்படும் ஒரு மரபணுக் கோளாறு புரோட்டசு நோய்க்குறி பிற காரணங்கள் தொடர் இசுடெரெப்டோகாக்கால் தொற்று லிம்பேடெனெக்டோமி பரம்பரை பிறப்பு குறைபாடுகள் தைராய்டு குறை கால்முன் எலும்பு நீர்க்கட்டு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புநோய்கள்
[ "யானைக்கால் நோய் என்பது திசு வீக்கத்தின் காரணமாக கை கால் அல்லது உடல் பாகங்கள் பெரிதாகி கடினமாவது ஆகும்.", "நிணநீர் நாளங்களின் அடைப்பு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.", "இதன் காரணமாக வீக்கம் உடல் திசு மிகை வளர்ச்சி மற்றும் தோல் மற்றும் தோலடி திசுக்களின் நார்க்கட்டி இழைமத்தடிப்பு ஏற்படுகிறது.", "இது பிறப்புறுப்பையும் பாதிக்கலாம்.", "யானைக்கால் நோய் என்ற சொல் பெரும்பாலும் ஒட்டுண்ணி புழு நோய்த்தொற்றுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.", "ஆனால் ஒரு நபரின் உடலின் பாகங்கள் பாரிய விகிதத்தில் வீங்கும் பல்வேறு நோய்களையும் இது குறிக்கலாம்.", "காரணம் யானைக்கால் நோய் உண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் பின்வருமாறு எலிபான்டியாசிசு நாசுட்ராசு நீண்டகால நாட்பட்ட நிணநீர் அழற்சியின் காரணமாக எலிபான்டியாசிசு டிராபிகா நிணநீர் பைலேரியாசிசு என அழைக்கப்படுகிறது இது பல ஒட்டுண்ணி புழுக்களால் ஏற்படுகிறது.", "குறிப்பாக வூச்செரேரியா பான்கிராப்டி .", "இந்நோயினால் 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.", "பைலேரியல் அல்லாத யானைக்கால் நோய் அல்லது போடோகோனியோசிசு நிணநீர் நாளங்களைப் பாதிக்கும் நோய் எதிர்ப்பு நோய் லெஷ்மேனியாசிஸ் யானைக்கால் நோய் வகை 3 நிணநீர் தேக்க வீக்கம்.", "இது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடும் பிறப்புறுப்பு யானைக்கால் நோய் லிம்போகிரானுலோமா வெனிரியத்தின் அரையாப் புக் கட்டி விளைவு \"யானை மனிதன்\" என்று அழைக்கப்படும் ஜோசப் மெரிக் நிலை என அறியப்படும் ஒரு மரபணுக் கோளாறு புரோட்டசு நோய்க்குறி பிற காரணங்கள் தொடர் இசுடெரெப்டோகாக்கால் தொற்று லிம்பேடெனெக்டோமி பரம்பரை பிறப்பு குறைபாடுகள் தைராய்டு குறை கால்முன் எலும்பு நீர்க்கட்டு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புநோய்கள்" ]
நீரிணை டாலர் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1898ஆம் ஆண்டில் இருந்து 1939ஆம் ஆண்டு வரை தென்கிழக்காசியாவின் நீரிணை குடியேற்றங்களில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும். நீரிணைக் குடியேற்றங்கள் என்பது 1826ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா நீரிணையை ஒட்டி உருவாக்கப்பட்ட பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் பினாங்கு மலாக்கா சிங்கப்பூர் மாநிலங்களை உள்ளடக்கியவை. நீரிணைக் குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக இந்த நாணயமுறை கொண்டு வரப்பட்டாலும் மற்ற அண்டைய பிராந்தியங்களான மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் சரவாக் இராச்சியம் புரூணை மற்றும் பிரித்தானிய வடக்கு போர்னியோ சபா ஆகிய நிலப்பகுதிகளும் பயன்படுத்தின. வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பொதுவான நாணயமாக எசுப்பானிய டாலர் இருந்து வந்தது. பிலிப்பீன்சு நாட்டில் பயன்படுத்தப்பட்ட எசுப்பானிய டாலர் தென் அமெரிக்காதென் அமெரிக்கக் கண்டத்தின் பெரு வட மெரிக்காவின் மெக்சிகோ நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டன. மலாயா உள்நாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்களில் கிளாந்தான் மாநிலத்தில் கிளாந்தான் கெப்பிங் திராங்கானு மாநிலத்தில் திராங்கானு கெப்பிங் மற்றும் பினாங்கு மாநிலத்தில் பினாங்கு டாலர் ஆகியவை அடங்கும். இந்திய ரூபாய் 1826ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் நீரிணைக் குடியேற்றப் பகுதிகளின் ஒரே அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றப்பட்டது. அப்போது நீரிணைக் குடியேற்றங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டன. அதனால் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்திய ரூபாய் வர்த்தகத்திற்கு பொருந்தி வரவில்லை. இந்தியாவில் எசுப்பானியர்களின் ஆதிக்கம் குறைவாக இருந்ததே முக்கியக் காரணம் என்றும் அறியப்படுகிறது. பின்னர் கிழக்கிந்தியத் தீவுகளில் எசுப்பானிய டாலர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. நீரிணை செப்பு நாணயங்கள் 1844ஆம் ஆண்டில் 100 செண்டுகள் 1 டாலர் என்ற முறையைப் பயன்படுத்தி நீரிணைக் குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக செப்பு நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அந்த வகையில் 1 நீரிணை டாலரின் மதிப்பு ஓர் எசுப்பானிய டாலர் அல்லது ஒரு பிலிப்பீன்சு பெசோ அல்லது ஒரு மெக்சிகோ பெசோவுக்கு சமமான நிலையில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பிலிப்பீன்சு மெக்சிகோ பெரு ஆகிய நாடுகள் எசுப்பானிய காலனித்துவ பேரரசின் கீழ் இருந்தன. 1847 சூன் மாதம் 1ஆம் தேதி நீரிணை செப்பு நாணயங்கள் நீரிணைக் குடியேற்றங்களில் அறிவிக்கப்பட்டது. 1867ஆம் ஆண்டில் நீரிணைக் குடியேற்றங்களின் நிர்வாகம் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு நீரிணைக் குடியேற்ற பகுதிகளுக்கு என நீரிணை டாலர் அறிமுகம் செய்யப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்
[ "நீரிணை டாலர் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1898ஆம் ஆண்டில் இருந்து 1939ஆம் ஆண்டு வரை தென்கிழக்காசியாவின் நீரிணை குடியேற்றங்களில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும்.", "நீரிணைக் குடியேற்றங்கள் என்பது 1826ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா நீரிணையை ஒட்டி உருவாக்கப்பட்ட பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் பினாங்கு மலாக்கா சிங்கப்பூர் மாநிலங்களை உள்ளடக்கியவை.", "நீரிணைக் குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக இந்த நாணயமுறை கொண்டு வரப்பட்டாலும் மற்ற அண்டைய பிராந்தியங்களான மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் சரவாக் இராச்சியம் புரூணை மற்றும் பிரித்தானிய வடக்கு போர்னியோ சபா ஆகிய நிலப்பகுதிகளும் பயன்படுத்தின.", "வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பொதுவான நாணயமாக எசுப்பானிய டாலர் இருந்து வந்தது.", "பிலிப்பீன்சு நாட்டில் பயன்படுத்தப்பட்ட எசுப்பானிய டாலர் தென் அமெரிக்காதென் அமெரிக்கக் கண்டத்தின் பெரு வட மெரிக்காவின் மெக்சிகோ நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டன.", "மலாயா உள்நாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்களில் கிளாந்தான் மாநிலத்தில் கிளாந்தான் கெப்பிங் திராங்கானு மாநிலத்தில் திராங்கானு கெப்பிங் மற்றும் பினாங்கு மாநிலத்தில் பினாங்கு டாலர் ஆகியவை அடங்கும்.", "இந்திய ரூபாய் 1826ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் நீரிணைக் குடியேற்றப் பகுதிகளின் ஒரே அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றப்பட்டது.", "அப்போது நீரிணைக் குடியேற்றங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டன.", "அதனால் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டது.", "இருப்பினும் இந்திய ரூபாய் வர்த்தகத்திற்கு பொருந்தி வரவில்லை.", "இந்தியாவில் எசுப்பானியர்களின் ஆதிக்கம் குறைவாக இருந்ததே முக்கியக் காரணம் என்றும் அறியப்படுகிறது.", "பின்னர் கிழக்கிந்தியத் தீவுகளில் எசுப்பானிய டாலர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.", "நீரிணை செப்பு நாணயங்கள் 1844ஆம் ஆண்டில் 100 செண்டுகள் 1 டாலர் என்ற முறையைப் பயன்படுத்தி நீரிணைக் குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக செப்பு நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டன.", "அந்த வகையில் 1 நீரிணை டாலரின் மதிப்பு ஓர் எசுப்பானிய டாலர் அல்லது ஒரு பிலிப்பீன்சு பெசோ அல்லது ஒரு மெக்சிகோ பெசோவுக்கு சமமான நிலையில் இருந்தது.", "அந்தக் காலக்கட்டத்தில் பிலிப்பீன்சு மெக்சிகோ பெரு ஆகிய நாடுகள் எசுப்பானிய காலனித்துவ பேரரசின் கீழ் இருந்தன.", "1847 சூன் மாதம் 1ஆம் தேதி நீரிணை செப்பு நாணயங்கள் நீரிணைக் குடியேற்றங்களில் அறிவிக்கப்பட்டது.", "1867ஆம் ஆண்டில் நீரிணைக் குடியேற்றங்களின் நிர்வாகம் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு நீரிணைக் குடியேற்ற பகுதிகளுக்கு என நீரிணை டாலர் அறிமுகம் செய்யப்பட்டது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்" ]
ஆசா சிங் மஸ்தானா 19261999 ஒரு பஞ்சாபி இசைக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார் அவர் புகழ்பெற்ற பாலிவுட் படமான ஹீருக்கு தனது குரலைக் கொடுத்தார் மேலும் கவிஞர் வாரிஸ் ஷாவின் ஹீர் ராஞ்சாவின் கதைகளை விவரிக்கும் ஜுக்னி மற்றும் ஹீர் வகை நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார். 1940 ம் ஆண்டிலும் 1960 ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் மத்திய அரசாங்கத்தால் நடத்தும் அனைத்திந்திய வானொலி நாட்டுப்புற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கத் தொடங்கியபோது அவர் பிரபலமடைந்தார் இது அவரை மட்டுமல்லாமல் சுரீந்தர் கவுர் மற்றும் குல்தீப் மனக் போன்ற பாடகர்களையும் மக்களிடையே பிரபலப்படுத்தியது. "பல்லே நி பஞ்சாப் தியே ஷேர் பச்சியே" "டோலி சர்ஹதேயன் மரியன் ஹீர் சீக்கான்" மற்றும் "காலி தேரி குட்" போன்ற அவரது நன்கு அறியப்பட்ட பாடல்கள் பிற்கால பஞ்சாபி இசைக்கலைஞர்களுக்கு வார்ப்புருவாகச் செயல்பட்டன "ஜதோன் மேரி ஆர்த்தி உத்தா கே சலன் கே" போன்ற சிறந்த சோகப்பாடல்களையும் அவர் சிறப்பாக பாடியுள்ளார். பஞ்சாபின் பல பழைய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியதற்காக அவர் பெரும்பாலும் சுரிந்தர் கவுர் அல்லது பிரகாஷ் கவுருடன் ஜோடியாக இருந்தார். முதன்மை அல்லாத ஆதாரம் தேவை 1985 ஆம் ஆண்டில் அவருக்கு இந்திய அரசினால் நாட்டின் சிறந்த குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இசைத்தொகுப்புகளின் பட்டியல் ஆசா சிங் மஸ்தானா மற்றும் சுரிந்தர் கவுரின் சிறந்த பாடல்கள் ஆசா சிங் மஸ்தானா புஷ்பா ஹன்ஸ்ன் சிறந்த பாடல்கள் ஐக்கிய ராச்சியத்தில் நேரலையில் பதிவு செய்யப்பட்டது 1980 ஹியர் மஸ்தானா மஸ்தி விச் "முதியரே ஜன தூர் பியா" 1970 சார்கே சார்கே ஜாண்டியே முடியரே நி மேற்கோள்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்பு1999 இறப்புகள் பகுப்பு1927 பிறப்புகள்
[ "ஆசா சிங் மஸ்தானா 19261999 ஒரு பஞ்சாபி இசைக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார் அவர் புகழ்பெற்ற பாலிவுட் படமான ஹீருக்கு தனது குரலைக் கொடுத்தார் மேலும் கவிஞர் வாரிஸ் ஷாவின் ஹீர் ராஞ்சாவின் கதைகளை விவரிக்கும் ஜுக்னி மற்றும் ஹீர் வகை நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார்.", "1940 ம் ஆண்டிலும் 1960 ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் மத்திய அரசாங்கத்தால் நடத்தும் அனைத்திந்திய வானொலி நாட்டுப்புற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கத் தொடங்கியபோது அவர் பிரபலமடைந்தார் இது அவரை மட்டுமல்லாமல் சுரீந்தர் கவுர் மற்றும் குல்தீப் மனக் போன்ற பாடகர்களையும் மக்களிடையே பிரபலப்படுத்தியது.", "\"பல்லே நி பஞ்சாப் தியே ஷேர் பச்சியே\" \"டோலி சர்ஹதேயன் மரியன் ஹீர் சீக்கான்\" மற்றும் \"காலி தேரி குட்\" போன்ற அவரது நன்கு அறியப்பட்ட பாடல்கள் பிற்கால பஞ்சாபி இசைக்கலைஞர்களுக்கு வார்ப்புருவாகச் செயல்பட்டன \"ஜதோன் மேரி ஆர்த்தி உத்தா கே சலன் கே\" போன்ற சிறந்த சோகப்பாடல்களையும் அவர் சிறப்பாக பாடியுள்ளார்.", "பஞ்சாபின் பல பழைய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியதற்காக அவர் பெரும்பாலும் சுரிந்தர் கவுர் அல்லது பிரகாஷ் கவுருடன் ஜோடியாக இருந்தார்.", "முதன்மை அல்லாத ஆதாரம் தேவை 1985 ஆம் ஆண்டில் அவருக்கு இந்திய அரசினால் நாட்டின் சிறந்த குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.", "இசைத்தொகுப்புகளின் பட்டியல் ஆசா சிங் மஸ்தானா மற்றும் சுரிந்தர் கவுரின் சிறந்த பாடல்கள் ஆசா சிங் மஸ்தானா புஷ்பா ஹன்ஸ்ன் சிறந்த பாடல்கள் ஐக்கிய ராச்சியத்தில் நேரலையில் பதிவு செய்யப்பட்டது 1980 ஹியர் மஸ்தானா மஸ்தி விச் \"முதியரே ஜன தூர் பியா\" 1970 சார்கே சார்கே ஜாண்டியே முடியரே நி மேற்கோள்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்பு1999 இறப்புகள் பகுப்பு1927 பிறப்புகள்" ]
போப்பா மக்கள் என்போர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாட்டுப்புற தெய்வங்களின் பூசாரிபாடகர்கள் ஆவார்கள். அவர்கள் பாத் ராஜஸ்தானி மொழியில் பர் என்று அழைக்கப்படும் ஒரு படச்சுருளை பின்பலமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் இச்சுருள் நாட்டுப்புற தெய்வத்தின் கதையின் அத்தியாயங்களை சித்தரிக்கிறது மற்றும் ஒரு சிறிய கோவிலாக செயல்படுகிறது. போப்பாக்கள் பாரம்பரியமாக இந்த ஃபாத்தை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள் மேலும் நோய் மற்றும் துரதிர்ஷ்டம் ஏற்படும் காலங்களில் கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் அவர்களை இந்த சடங்கு நிகழ்ச்சிகளை நடத்த அழைக்கிறார்கள். பாரம்பரியமாக பாத்துக்கள் சுருட்டி எடுத்து செல்லப்படுகின்றனநிகழ்ச்சி நடத்தப்படவேண்டிய கிராமம் அல்லது நகரத்தை அடைந்த பிறகு போப்பாக்கள் மாலை மங்கிய பிறகான நேரத்தில் பொருத்தமான பொது இடத்தில் இரண்டு தூண்களை நாட்டி அதற்கிடையில் இந்த பாத் படச்சுருளை நிறுவுகிறார்கள். நிகழ்ச்சி இரவு முழுவதும் நடந்து அதிகாலையில் முடிவடைகிறது. போப்பாக்களின்ஃபாத் வாக்னோக்கள் நிகழ்ச்சிகள். போப்பாக்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். நாட்டார் தெய்வங்களின் இதிகாசக் கதைகள் இரவு விழித்திருக்கும் போது போப்பாக்களால் கூறப்படுகின்றன. இந்த ஜாகரன்களின் நோக்கம் நாட்டுப்புற தெய்வங்களின் பிரகாசத்தைஇருப்பு தூண்டுவதாகும். ஒரு ஃபாத் வாக்னோ செயல்திறன் பின்பற்றும் வரிசையை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம் பாத் அமைப்பதற்கு முன் சுத்திகரிப்பு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன இதில் பாத் அமைக்கப்படும் நிலத்தின் பாகம் முழுவதும் சுத்தம் செய்தல் மற்றும் தூபக் குச்சிகளை எரித்தல் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு முனையிலும் அமைக்கப்பட்ட மரக் கம்புகளில் மேலே தைக்கப்பட்ட சிவப்பு பட்டை வழியாக செல்லும் கயிற்றை இறுக்குவதன் மூலம் ஃபாத் அமைக்கப்படுகிறது. போப்பாக்கள்பாகா எனப்படும் சிறப்பு உடையை அணிந்துள்ளார். தானியங்களும் பணமும் பாத்ரத்தை பிரதிஷ்டை செய்ய வழங்கப்படுகின்றன. பாத்தின் உச்சியில் சித்தரிக்கப்பட்டுள்ள தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. போப்பா காவியக் கதையின் உரைநடை சித்தரிப்பைத் தொடங்குகிறது இது வசனப் பகுதிகளைக் கொண்டுள்ளது இது காவ்க்கள் என்றும் அதைத் தொடர்ந்து அர்த்தவ்கள் விளக்கங்கள் எனப்படும் உரைநடைப் பகுதிகள். காவ் கள் பல காரிகள் இணைகள் கொண்டவை. போப்பா ஒவ்வொரு காட்சியையும் ஒரு குச்சியால் சுட்டிக்காட்டி அத்தியாயத்தை விவரிக்கிறார். உணவு தேநீர் புகையிலை அல்லது ஓய்வுக்காக அடிக்கடி இடைநிறுத்தப்படும் போது நன்கொடைகள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நன்கொடையைப் பெற்ற பிறகும் போப்பா சங்கொலியை ஊதுகிறார். நன்கொடையாளரின் பெயர் போப்பாவால் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தெய்வங்களுக்கும் பாத்திரங்களுக்கும் ஆரத்தி செய்யப்படுகிறது. நிகழ்ச்சியின் முடிவில் மீண்டும் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன சூரிய உதயத்திற்கு முன் ஃபாத் மீண்டும் சுருட்டி வைக்கப்படும். பாபுஜியின் போப்பாக்கள் பாபுஜி மற்றும் போபி என்று அழைக்கப்படும் அவரது மனைவியின் கதையிலிருந்து போப்பா பல்வேறு அத்தியாயங்களைப் பாடுகிறார். அத்தியாயங்களின் சில பகுதிகளை போபியும் பாடுகிறார். மோகன் போபா இவர் 2011 இல் அவர் இறக்கும் வரை அவரது மனைவி படாசி போபியுடன் இணைந்து பாடினார் பாபுஜியின் இன்றைய புகழ்பெற்ற பாடகர்பூசாரி ஆவார் இது எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் என்பவரால் அவரது புகழ்பெற்ற புத்தகமான நைன் லைவ்ஸ் இல் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு படாசி இப்போது தனது மூத்த மகன் மகாவீருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். தேவநாராயணனின் போப்பாக்கள் தேவ்நாராயண் தெய்வத்தின் மூன்று வெவ்வேறு வகையான போப்பாக்கள் உள்ளன அதாவது கோயில் போப்பாக்கள் ஜமத் போப்பாக்கள் மற்றும் பர் போப்பாக்கள். தேவ்நாராயணனின் ஜமத் போப்பாக்கள் குர்ஜார் சமூகத்தில் இருந்து மட்டுமே இருந்து இருக்க முடியும். ஜமத் சமூகம் தேவ்ஜி பிரிவுடன் தொடர்புடையது இருப்பினும் பர் போபாக்கள் மற்றும் கோயில் போபாக்கள் குர்ஜர்கள் கும்பர்கள் மற்றும் பாலாய்கள் உள்ளிட்ட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். சடங்குகளின் போது ஒரு ஜந்தர் ஒரு வகை வீணா சுண்டைக்காய் அல்லது மரத்தின் இரண்டு ரெசனேட்டர்களுடன் பாடல்களுடன் இசைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு போப்பாக்கள் பாடல்களை ஓதுகிறார்கள் ஒன்று முக்கிய போப்பா படவி மற்றவர் அவரது உதவியாளர் தியால. சடங்குகளின் போது படவி போப்பாகாவியத்தின் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தைப் பாடுகிறார் அவரது உதவியாளரானதியால போப்பா எந்த அத்தியாயம் சித்தரிக்கப்படுகிறதோ பாத் சுருளில் அந்த குறிப்பிட்ட இடங்களை எண்ணெய் விளக்குகள் மற்றும் விளக்குகளை ஒளிரச் செய்து மக்களுக்கு காட்டுகிறார். அத்தியாயங்களின் சில பகுதிகளையும் அவர் பாடுகிறார். மேற்கோள்கள் பகுப்புஇராஜஸ்தான் பண்பாடு
[ "போப்பா மக்கள் என்போர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாட்டுப்புற தெய்வங்களின் பூசாரிபாடகர்கள் ஆவார்கள்.", "அவர்கள் பாத் ராஜஸ்தானி மொழியில் பர் என்று அழைக்கப்படும் ஒரு படச்சுருளை பின்பலமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் இச்சுருள் நாட்டுப்புற தெய்வத்தின் கதையின் அத்தியாயங்களை சித்தரிக்கிறது மற்றும் ஒரு சிறிய கோவிலாக செயல்படுகிறது.", "போப்பாக்கள் பாரம்பரியமாக இந்த ஃபாத்தை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள் மேலும் நோய் மற்றும் துரதிர்ஷ்டம் ஏற்படும் காலங்களில் கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் அவர்களை இந்த சடங்கு நிகழ்ச்சிகளை நடத்த அழைக்கிறார்கள்.", "பாரம்பரியமாக பாத்துக்கள் சுருட்டி எடுத்து செல்லப்படுகின்றனநிகழ்ச்சி நடத்தப்படவேண்டிய கிராமம் அல்லது நகரத்தை அடைந்த பிறகு போப்பாக்கள் மாலை மங்கிய பிறகான நேரத்தில் பொருத்தமான பொது இடத்தில் இரண்டு தூண்களை நாட்டி அதற்கிடையில் இந்த பாத் படச்சுருளை நிறுவுகிறார்கள்.", "நிகழ்ச்சி இரவு முழுவதும் நடந்து அதிகாலையில் முடிவடைகிறது.", "போப்பாக்களின்ஃபாத் வாக்னோக்கள் நிகழ்ச்சிகள்.", "போப்பாக்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.", "நாட்டார் தெய்வங்களின் இதிகாசக் கதைகள் இரவு விழித்திருக்கும் போது போப்பாக்களால் கூறப்படுகின்றன.", "இந்த ஜாகரன்களின் நோக்கம் நாட்டுப்புற தெய்வங்களின் பிரகாசத்தைஇருப்பு தூண்டுவதாகும்.", "ஒரு ஃபாத் வாக்னோ செயல்திறன் பின்பற்றும் வரிசையை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம் பாத் அமைப்பதற்கு முன் சுத்திகரிப்பு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன இதில் பாத் அமைக்கப்படும் நிலத்தின் பாகம் முழுவதும் சுத்தம் செய்தல் மற்றும் தூபக் குச்சிகளை எரித்தல் ஆகியவை அடங்கும்.", "ஒவ்வொரு முனையிலும் அமைக்கப்பட்ட மரக் கம்புகளில் மேலே தைக்கப்பட்ட சிவப்பு பட்டை வழியாக செல்லும் கயிற்றை இறுக்குவதன் மூலம் ஃபாத் அமைக்கப்படுகிறது.", "போப்பாக்கள்பாகா எனப்படும் சிறப்பு உடையை அணிந்துள்ளார்.", "தானியங்களும் பணமும் பாத்ரத்தை பிரதிஷ்டை செய்ய வழங்கப்படுகின்றன.", "பாத்தின் உச்சியில் சித்தரிக்கப்பட்டுள்ள தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன.", "போப்பா காவியக் கதையின் உரைநடை சித்தரிப்பைத் தொடங்குகிறது இது வசனப் பகுதிகளைக் கொண்டுள்ளது இது காவ்க்கள் என்றும் அதைத் தொடர்ந்து அர்த்தவ்கள் விளக்கங்கள் எனப்படும் உரைநடைப் பகுதிகள்.", "காவ் கள் பல காரிகள் இணைகள் கொண்டவை.", "போப்பா ஒவ்வொரு காட்சியையும் ஒரு குச்சியால் சுட்டிக்காட்டி அத்தியாயத்தை விவரிக்கிறார்.", "உணவு தேநீர் புகையிலை அல்லது ஓய்வுக்காக அடிக்கடி இடைநிறுத்தப்படும் போது நன்கொடைகள் சேகரிக்கப்படுகின்றன.", "ஒவ்வொரு நன்கொடையைப் பெற்ற பிறகும் போப்பா சங்கொலியை ஊதுகிறார்.", "நன்கொடையாளரின் பெயர் போப்பாவால் அறிவிக்கப்பட்டது.", "நிகழ்ச்சியின் முடிவில் தெய்வங்களுக்கும் பாத்திரங்களுக்கும் ஆரத்தி செய்யப்படுகிறது.", "நிகழ்ச்சியின் முடிவில் மீண்டும் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன சூரிய உதயத்திற்கு முன் ஃபாத் மீண்டும் சுருட்டி வைக்கப்படும்.", "பாபுஜியின் போப்பாக்கள் பாபுஜி மற்றும் போபி என்று அழைக்கப்படும் அவரது மனைவியின் கதையிலிருந்து போப்பா பல்வேறு அத்தியாயங்களைப் பாடுகிறார்.", "அத்தியாயங்களின் சில பகுதிகளை போபியும் பாடுகிறார்.", "மோகன் போபா இவர் 2011 இல் அவர் இறக்கும் வரை அவரது மனைவி படாசி போபியுடன் இணைந்து பாடினார் பாபுஜியின் இன்றைய புகழ்பெற்ற பாடகர்பூசாரி ஆவார் இது எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் என்பவரால் அவரது புகழ்பெற்ற புத்தகமான நைன் லைவ்ஸ் இல் விவரிக்கப்பட்டுள்ளது.", "அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு படாசி இப்போது தனது மூத்த மகன் மகாவீருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.", "தேவநாராயணனின் போப்பாக்கள் தேவ்நாராயண் தெய்வத்தின் மூன்று வெவ்வேறு வகையான போப்பாக்கள் உள்ளன அதாவது கோயில் போப்பாக்கள் ஜமத் போப்பாக்கள் மற்றும் பர் போப்பாக்கள்.", "தேவ்நாராயணனின் ஜமத் போப்பாக்கள் குர்ஜார் சமூகத்தில் இருந்து மட்டுமே இருந்து இருக்க முடியும்.", "ஜமத் சமூகம் தேவ்ஜி பிரிவுடன் தொடர்புடையது இருப்பினும் பர் போபாக்கள் மற்றும் கோயில் போபாக்கள் குர்ஜர்கள் கும்பர்கள் மற்றும் பாலாய்கள் உள்ளிட்ட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.", "சடங்குகளின் போது ஒரு ஜந்தர் ஒரு வகை வீணா சுண்டைக்காய் அல்லது மரத்தின் இரண்டு ரெசனேட்டர்களுடன் பாடல்களுடன் இசைக்கப்படுகிறது.", "பொதுவாக இரண்டு போப்பாக்கள் பாடல்களை ஓதுகிறார்கள் ஒன்று முக்கிய போப்பா படவி மற்றவர் அவரது உதவியாளர் தியால.", "சடங்குகளின் போது படவி போப்பாகாவியத்தின் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தைப் பாடுகிறார் அவரது உதவியாளரானதியால போப்பா எந்த அத்தியாயம் சித்தரிக்கப்படுகிறதோ பாத் சுருளில் அந்த குறிப்பிட்ட இடங்களை எண்ணெய் விளக்குகள் மற்றும் விளக்குகளை ஒளிரச் செய்து மக்களுக்கு காட்டுகிறார்.", "அத்தியாயங்களின் சில பகுதிகளையும் அவர் பாடுகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புஇராஜஸ்தான் பண்பாடு" ]
ஜேக்கப் லுட்விக் கார்ல் கிரிம் 4 ஜனவரி 1785 20 செப்டம்பர் 1863 லுட்விக் கார்ல் என்றும் அழைக்கப்படும் இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் மொழியியலாளரும் தத்துவவியலாளரும் சட்ட நிபுணரும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார். இவர் கிரிம்மின் மொழியியல் விதியைக் கண்டுபிடித்தவர். ஜெர்மன் மொழியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான அகராதியான டியூட்ச்செஸ் வோர்ட்டர்பட்ச் என்பதின் இணை ஆசிரியரும் கிரிம்சின் விசித்திரக்கதைகளின் ஆசிரியராகவும் அறியப்படுகிறார். மேலும் கிரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இரட்டையர்களில் வில்ஹெல்ம் கிரிம்மின் மூத்த சகோதரரும் ஆவார். வாழ்க்கை மற்றும் புத்தகங்கள் ஜேக்கப் கிரிம் ஜனவரி 4 1785 ஹெஸ்ஸேகாசெலில் உள்ள ஹனாவில் பிறந்தார். இவரது தந்தை பிலிப் கிரிம் ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவர் ஜேக்கப் குழந்தையாக இருந்தபோது இறந்து போனார். மேலும் இவரது தாயார் டோரோதியா மிகவும் குறைந்த வருமானத்துடன் இருந்தார். இவரது சகோதரி ஹெஸ்சேவில் ஒரு பிரபுக்களின் அரண்மனையில் பணிபுரிந்தார். அவர் குடும்பத்தை ஆதரிக்கவும் ஜேக்கப் கல்வி கற்பதற்கும் உதவினார். ஜேக்கப் தனது இளைய சகோதரர் வில்ஹெல்முடன் 1798 இல் காசெலில் உள்ள பொதுப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். 1802 ஆம் ஆண்டில் இவர் மார்பர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு சட்டம் பயின்றார். இது இவரது தந்தையின் நோக்கமாக இருந்தது. இவரது சகோதரர் ஒரு வருடம் கழித்து மார்பர்கில் சேர்ந்தார். வான் சாவிக்னியுடனான சந்திப்பு ஜேக்கப் கிரிம் ரோமானிய சட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணரான பிரெட்ரிக் கார்ல் வான் சாவிக்னியின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டார் வில்ஹெல்ம் கிரிம் ஜெர்மன் இலக்கணப் புத்தகத்தின் முன்னுரையில் சகோதரர்களுக்கு அறிவியல் பற்றிய விழிப்புணர்வை வழங்கியதாக சாவிக்னி பாராட்டினார். சவிக்னியின் விரிவுரைகள் ஜேக்கப்பில் வரலாற்று மற்றும் பழங்கால விசாரணையின் மீதான ஆர்வத்தை எழுப்பின இது இவரது அனைத்து வேலைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. சவிக்னியின் நூலகத்தில்தான் கிரிம் முதன்முதலில் போட்மரின் நடுத்தர உயர் ஜெர்மன் மின்னிசிங்கர்களின் பதிப்பையும் பிற ஆரம்பகால நூல்களையும் பார்த்தார். இது இவருக்கு அவர்களின் மொழியைப் படிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியது. ஜேக்கப் கிரிம்மின் பணி ஜெர்மனி மற்றும் அதன் கலாச்சாரம் பற்றிய இவரது கருத்துக்களுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. விசித்திரக் கதைகள் மற்றும் மொழியியல் ஆகிய இரண்டிலும் இவரது பணி நாட்டின் தோற்றத்தைக் கையாள்கிறது. இவர் ஒரு ஐக்கிய ஜெர்மனியை விரும்பினார். மேலும் தனது சகோதரரைப் போலவே அரசியலமைப்பு முடியாட்சி மற்றும் பொது உரிமைகளுக்கான லிபரல் இயக்கத்தை ஆதரித்தார். 1848 ஜெர்மன் புரட்சியில் இவர் பிராங்பேர்ட் தேசிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1863 இல் அமெரிக்கத் தத்துவ சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் இறப்பு ஜேக்கப் கிரிம் 20 செப்டம்பர் 1863 அன்று ஜெர்மனியின் பெர்லினில் தனது 78வது வயதில் இயற்கையாக இறந்தார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1880. . . பகுப்பு1863 இறப்புகள் பகுப்பு1785 பிறப்புகள்
[ "ஜேக்கப் லுட்விக் கார்ல் கிரிம் 4 ஜனவரி 1785 20 செப்டம்பர் 1863 லுட்விக் கார்ல் என்றும் அழைக்கப்படும் இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் மொழியியலாளரும் தத்துவவியலாளரும் சட்ட நிபுணரும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார்.", "இவர் கிரிம்மின் மொழியியல் விதியைக் கண்டுபிடித்தவர்.", "ஜெர்மன் மொழியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான அகராதியான டியூட்ச்செஸ் வோர்ட்டர்பட்ச் என்பதின் இணை ஆசிரியரும் கிரிம்சின் விசித்திரக்கதைகளின் ஆசிரியராகவும் அறியப்படுகிறார்.", "மேலும் கிரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இரட்டையர்களில் வில்ஹெல்ம் கிரிம்மின் மூத்த சகோதரரும் ஆவார்.", "வாழ்க்கை மற்றும் புத்தகங்கள் ஜேக்கப் கிரிம் ஜனவரி 4 1785 ஹெஸ்ஸேகாசெலில் உள்ள ஹனாவில் பிறந்தார்.", "இவரது தந்தை பிலிப் கிரிம் ஒரு வழக்கறிஞராக இருந்தார்.", "அவர் ஜேக்கப் குழந்தையாக இருந்தபோது இறந்து போனார்.", "மேலும் இவரது தாயார் டோரோதியா மிகவும் குறைந்த வருமானத்துடன் இருந்தார்.", "இவரது சகோதரி ஹெஸ்சேவில் ஒரு பிரபுக்களின் அரண்மனையில் பணிபுரிந்தார்.", "அவர் குடும்பத்தை ஆதரிக்கவும் ஜேக்கப் கல்வி கற்பதற்கும் உதவினார்.", "ஜேக்கப் தனது இளைய சகோதரர் வில்ஹெல்முடன் 1798 இல் காசெலில் உள்ள பொதுப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.", "1802 ஆம் ஆண்டில் இவர் மார்பர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.", "அங்கு சட்டம் பயின்றார்.", "இது இவரது தந்தையின் நோக்கமாக இருந்தது.", "இவரது சகோதரர் ஒரு வருடம் கழித்து மார்பர்கில் சேர்ந்தார்.", "வான் சாவிக்னியுடனான சந்திப்பு ஜேக்கப் கிரிம் ரோமானிய சட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணரான பிரெட்ரிக் கார்ல் வான் சாவிக்னியின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டார் வில்ஹெல்ம் கிரிம் ஜெர்மன் இலக்கணப் புத்தகத்தின் முன்னுரையில் சகோதரர்களுக்கு அறிவியல் பற்றிய விழிப்புணர்வை வழங்கியதாக சாவிக்னி பாராட்டினார்.", "சவிக்னியின் விரிவுரைகள் ஜேக்கப்பில் வரலாற்று மற்றும் பழங்கால விசாரணையின் மீதான ஆர்வத்தை எழுப்பின இது இவரது அனைத்து வேலைகளுக்கும் அடிப்படையாக உள்ளது.", "சவிக்னியின் நூலகத்தில்தான் கிரிம் முதன்முதலில் போட்மரின் நடுத்தர உயர் ஜெர்மன் மின்னிசிங்கர்களின் பதிப்பையும் பிற ஆரம்பகால நூல்களையும் பார்த்தார்.", "இது இவருக்கு அவர்களின் மொழியைப் படிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியது.", "ஜேக்கப் கிரிம்மின் பணி ஜெர்மனி மற்றும் அதன் கலாச்சாரம் பற்றிய இவரது கருத்துக்களுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது.", "விசித்திரக் கதைகள் மற்றும் மொழியியல் ஆகிய இரண்டிலும் இவரது பணி நாட்டின் தோற்றத்தைக் கையாள்கிறது.", "இவர் ஒரு ஐக்கிய ஜெர்மனியை விரும்பினார்.", "மேலும் தனது சகோதரரைப் போலவே அரசியலமைப்பு முடியாட்சி மற்றும் பொது உரிமைகளுக்கான லிபரல் இயக்கத்தை ஆதரித்தார்.", "1848 ஜெர்மன் புரட்சியில் இவர் பிராங்பேர்ட் தேசிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் 1863 இல் அமெரிக்கத் தத்துவ சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் இறப்பு ஜேக்கப் கிரிம் 20 செப்டம்பர் 1863 அன்று ஜெர்மனியின் பெர்லினில் தனது 78வது வயதில் இயற்கையாக இறந்தார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1880. .", ".", "பகுப்பு1863 இறப்புகள் பகுப்பு1785 பிறப்புகள்" ]
ஜெய்ஸ்ரீ அபிசந்தனி பிறப்பு 1969 புரூக்ளினில் உள்ள ஒரு கலைஞர் மற்றும் கலைக் காப்பாளர் ஆவார். கலை பெண்ணியம் மற்றும் சமூக நடைமுறை ஆகியவற்றின் கலப்பில் அவரது நடைமுறை கவனம் செலுத்துகிறது. நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் தெற்காசிய பெண்கள் படைப்பாற்றல் திறள் இயக்குநராக இருந்தார் 20032006 வரை குயின்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து பொது நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் நிறுவன இயக்குனராகவும் இருந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி அபிசந்தனி இந்தியாவின் மும்பையில் பிறந்து குயின்ஸில் வளர்ந்தார். அபிசந்தனி தனது பதின்மூன்று வயதில் 1984இல் மும்பையிலிருந்து குயின்ஸுக்குக் குடிபெயர்ந்தார். அவர் குயின்ஸ் கல்லூரியில் இள்நிலைப் பட்டமும் கோல்ட்ஸ்மித் கல்லூரியில் காட்சிக் கலையில் முதுநிலை பட்டமும் முதுகலை டிப்ளமோவும் பெற்றார். அவர் தற்போது நியூயார்க்கின் புரூக்ளினில் பணிபுரிகிறார். தொழில் அபிசந்தனியின் இடைநிலைப் பயிற்சி நடைமுறையில் பொருள்களை உருவாக்குதல் செயல்கள் எழுதுதல் கண்காட்சிகளை நடத்துதல் மற்றும் கூட்டு உற்பத்தி ஆகியவை அடங்கும். அவரது பல்லூடக சிற்ப வேலைகள் தோல் சாட்டைகள் முதல் நகைகள் வரையிலான பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் பெண் உடல் மற்றும் ஆசைகளின் மீது கவனம் செலுத்துகின்றன. தெற்காசியாவிலிருந்து அழகியல் கோட்பாட்டைக் குறிப்பிடுகையில் அவரது பணி பெண்ணிய கலை வரலாறு மற்றும் அதன் தொடர்பான தேசிய விமர்சனத்திற்குஉள்ளாகிறது. ஒரு கலைஞராக அவரது படைப்புகள் உலகின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தலித் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது கலைகள் அமெரிக்கா தெற்காசியா மற்றும் ஐரோப்பாவில் காட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதல் கலைக்காப்பாளர்களில் இவரும் ஒருவர். தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சிகள் தனி கண்காட்சிகள் நல்லிணக்கங்கள்குயின்ஸ் கலை அருங்காட்சியகம் நியூயார்க் நகரம்2007 சுமுகா காட்சியகம் பெங்களூர் இந்தியா 2008 டர்ட்டி ஜூவல்ஸ் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2010 குழு கண்காட்சிகள் அவசர அறை நியூயார்க் நகரம் ரோஸி மற்றும் ரோஸ்ஸி லண்டன் 2010 என்ஃபோகோ இன் ஃபோகஸ் அமெரிக்காவின் நிரந்தர சேகரிப்பு கலை அருங்காட்சியகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் வாஷிங்டன் டி. சி. 2012 தி நேம் தெ நோஸ் மியூசியோ லேபரடோரியோ சிட்டா சான்ட் ஏஞ்சலோ இத்தாலி 2014 எ பாம் வித் ரிப்பன் அரௌண்ட் இட் குயின்ஸ் மியூசியம் நியூயார்க் நகரம் 2014 தெளிவான கனவுகள் மற்றும் தொலைதூர தரிசனங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தெற்காசிய கலை ஆசியா சொசைட்டி நியூயார்க் நகரம் 2017 அன்றும் இன்றும் ஆசிய கலை முயற்சியின் 25வது ஆண்டு விழா பிலடெல்பியா 2018 விருதுகள் தெற்காசிய பெண்கள் படைப்பாற்றல் கூட்டு அபிசந்தனி 1997இல் நியூயார்க் நகரத்திலும் 2004இல் லண்டனிலும் தெற்காசிய பெண்கள் படைப்பாற்றல் கூட்டை நிறுவினார். மேலும் 2013 வரை இயக்குநர்கள் குழுவில் பணியாற்றினார் . என்பது ஒரு இலாப நோக்கற்ற கலை அமைப்பாகும். இது தெற்காசியப் பெண் கலைஞர்கள் ஆக்கப்பூர்வமான தொழில் வல்லுநர்கள் மற்றும் வளர்ந்து வரும் சமூகத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது. தெற்காசியப் பெண்களுக்காக ஸகி மற்றும் தெற்காசிய லெஸ்பியன் மற்றும் கே சங்கம்ம சல்கா போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளின் மூலம் அழைக்கப்பட்ட 14 பெண்கள் சகோதரி நிதிய அலுவலகங்களில் இன் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஆசிய அமெரிக்க எழுத்தாளர்கள் பட்டறையில் மாதந்தோறும் சந்திக்கத் தொடங்கினர். மற்ற தெற்காசியப் பெண் கலைஞர்களுடன் அவர்களின் ஆக்கப்பூர்வமான பணிகளையும் பிணைப்புகள் பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொள்ள ஒரு இடத்தை வழங்குகின்றனர். கலைக் காப்புத் திட்டங்கள் கொடிய காதல் தற்போதைய தெற்காசிய அமெரிக்க கலை குயின்ஸ் கலை அருங்காட்சியகம் நியூயார்க் நகரம் 2005 குயின்ஸ் இன்டர்நேஷனல் 2006 குயின்ஸ் கலை அருங்காட்சியகம் நியூயார்க் நகரம் 2006 சுல்தானாவின் கனவு எக்சிட் ஆர்ட் நியூயார்க் நகரம் 2007 ஃபயர் வாக்கர்ஸ் கலைக் காப்பு அறிவுரையாளர் ஸ்டக்ஸ் கலைக் கூடம் நியூயார்க் நகரம் 2008 எக்ஸ்ப்லோடிங் தி லோடஸ்ஹாலிவுட் கலை மற்றும் கலாச்சார மையம் ஹாலிவுட் புளோரிடா 2008 இடைநிலை அழகியல் பெய்ஜிங் 798 பியென்னியல் பெய்ஜிங் 2009 தனிமையில் கலைஞர்கள் அராரியோ கேலரி நியூயார்க் நகரம் 2009 முரண்பாடுகள் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2009 ஷேப்ஷிஃப்டர்ஸ் அண்ட் ஏலியன்ஸ் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2011 ஸ்டார்கேசிங் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2012 அவரது கதைகள் குயின்ஸ் மியூசியம் ஆஃப் ஆர்ட் நியூயார்க் நகரம் 2012 ஷெஹெர்சாலேஸ் கிஃப்ட் சுப்வெர்ஸிவ் ந்ரேடிவ்ஸ் புத்தகக் கலை மையம் நியூயார்க் நகரம் 2016 லவ்விங் பிளாக்னஸ் ஆசிய கலை முயற்சி பிலடெல்பியா பிஏ 2017 தெளிவான கனவுகள் மற்றும் தொலைதூர பார்வைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் தெற்காசிய கலை ஆசியா சமூகம் நியூயார்க் நகரம் 2017 கற்பனையலுகக் கற்பனை முத்தொகுப்பு ஆபத்தான உடல்கள் தீவிர காதல் கற்பனையுலகக் கற்பனை ஃபோர்டு அறக்கட்டளை காட்சியகம் நியூயார்க் நகரம் 2019 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புகலைஞர்கள் பகுப்புபல்லூடகம்
[ "ஜெய்ஸ்ரீ அபிசந்தனி பிறப்பு 1969 புரூக்ளினில் உள்ள ஒரு கலைஞர் மற்றும் கலைக் காப்பாளர் ஆவார்.", "கலை பெண்ணியம் மற்றும் சமூக நடைமுறை ஆகியவற்றின் கலப்பில் அவரது நடைமுறை கவனம் செலுத்துகிறது.", "நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் தெற்காசிய பெண்கள் படைப்பாற்றல் திறள் இயக்குநராக இருந்தார் 20032006 வரை குயின்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து பொது நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் நிறுவன இயக்குனராகவும் இருந்தார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி அபிசந்தனி இந்தியாவின் மும்பையில் பிறந்து குயின்ஸில் வளர்ந்தார்.", "அபிசந்தனி தனது பதின்மூன்று வயதில் 1984இல் மும்பையிலிருந்து குயின்ஸுக்குக் குடிபெயர்ந்தார்.", "அவர் குயின்ஸ் கல்லூரியில் இள்நிலைப் பட்டமும் கோல்ட்ஸ்மித் கல்லூரியில் காட்சிக் கலையில் முதுநிலை பட்டமும் முதுகலை டிப்ளமோவும் பெற்றார்.", "அவர் தற்போது நியூயார்க்கின் புரூக்ளினில் பணிபுரிகிறார்.", "தொழில் அபிசந்தனியின் இடைநிலைப் பயிற்சி நடைமுறையில் பொருள்களை உருவாக்குதல் செயல்கள் எழுதுதல் கண்காட்சிகளை நடத்துதல் மற்றும் கூட்டு உற்பத்தி ஆகியவை அடங்கும்.", "அவரது பல்லூடக சிற்ப வேலைகள் தோல் சாட்டைகள் முதல் நகைகள் வரையிலான பொருட்களைப் பயன்படுத்துகின்றன.", "இவை பெரும்பாலும் பெண் உடல் மற்றும் ஆசைகளின் மீது கவனம் செலுத்துகின்றன.", "தெற்காசியாவிலிருந்து அழகியல் கோட்பாட்டைக் குறிப்பிடுகையில் அவரது பணி பெண்ணிய கலை வரலாறு மற்றும் அதன் தொடர்பான தேசிய விமர்சனத்திற்குஉள்ளாகிறது.", "ஒரு கலைஞராக அவரது படைப்புகள் உலகின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "தலித் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது கலைகள் அமெரிக்கா தெற்காசியா மற்றும் ஐரோப்பாவில் காட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதல் கலைக்காப்பாளர்களில் இவரும் ஒருவர்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சிகள் தனி கண்காட்சிகள் நல்லிணக்கங்கள்குயின்ஸ் கலை அருங்காட்சியகம் நியூயார்க் நகரம்2007 சுமுகா காட்சியகம் பெங்களூர் இந்தியா 2008 டர்ட்டி ஜூவல்ஸ் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2010 குழு கண்காட்சிகள் அவசர அறை நியூயார்க் நகரம் ரோஸி மற்றும் ரோஸ்ஸி லண்டன் 2010 என்ஃபோகோ இன் ஃபோகஸ் அமெரிக்காவின் நிரந்தர சேகரிப்பு கலை அருங்காட்சியகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் வாஷிங்டன் டி.", "சி.", "2012 தி நேம் தெ நோஸ் மியூசியோ லேபரடோரியோ சிட்டா சான்ட் ஏஞ்சலோ இத்தாலி 2014 எ பாம் வித் ரிப்பன் அரௌண்ட் இட் குயின்ஸ் மியூசியம் நியூயார்க் நகரம் 2014 தெளிவான கனவுகள் மற்றும் தொலைதூர தரிசனங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தெற்காசிய கலை ஆசியா சொசைட்டி நியூயார்க் நகரம் 2017 அன்றும் இன்றும் ஆசிய கலை முயற்சியின் 25வது ஆண்டு விழா பிலடெல்பியா 2018 விருதுகள் தெற்காசிய பெண்கள் படைப்பாற்றல் கூட்டு அபிசந்தனி 1997இல் நியூயார்க் நகரத்திலும் 2004இல் லண்டனிலும் தெற்காசிய பெண்கள் படைப்பாற்றல் கூட்டை நிறுவினார்.", "மேலும் 2013 வரை இயக்குநர்கள் குழுவில் பணியாற்றினார் .", "என்பது ஒரு இலாப நோக்கற்ற கலை அமைப்பாகும்.", "இது தெற்காசியப் பெண் கலைஞர்கள் ஆக்கப்பூர்வமான தொழில் வல்லுநர்கள் மற்றும் வளர்ந்து வரும் சமூகத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது.", "தெற்காசியப் பெண்களுக்காக ஸகி மற்றும் தெற்காசிய லெஸ்பியன் மற்றும் கே சங்கம்ம சல்கா போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளின் மூலம் அழைக்கப்பட்ட 14 பெண்கள் சகோதரி நிதிய அலுவலகங்களில் இன் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.", "பின்னர் ஆசிய அமெரிக்க எழுத்தாளர்கள் பட்டறையில் மாதந்தோறும் சந்திக்கத் தொடங்கினர்.", "மற்ற தெற்காசியப் பெண் கலைஞர்களுடன் அவர்களின் ஆக்கப்பூர்வமான பணிகளையும் பிணைப்புகள் பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொள்ள ஒரு இடத்தை வழங்குகின்றனர்.", "கலைக் காப்புத் திட்டங்கள் கொடிய காதல் தற்போதைய தெற்காசிய அமெரிக்க கலை குயின்ஸ் கலை அருங்காட்சியகம் நியூயார்க் நகரம் 2005 குயின்ஸ் இன்டர்நேஷனல் 2006 குயின்ஸ் கலை அருங்காட்சியகம் நியூயார்க் நகரம் 2006 சுல்தானாவின் கனவு எக்சிட் ஆர்ட் நியூயார்க் நகரம் 2007 ஃபயர் வாக்கர்ஸ் கலைக் காப்பு அறிவுரையாளர் ஸ்டக்ஸ் கலைக் கூடம் நியூயார்க் நகரம் 2008 எக்ஸ்ப்லோடிங் தி லோடஸ்ஹாலிவுட் கலை மற்றும் கலாச்சார மையம் ஹாலிவுட் புளோரிடா 2008 இடைநிலை அழகியல் பெய்ஜிங் 798 பியென்னியல் பெய்ஜிங் 2009 தனிமையில் கலைஞர்கள் அராரியோ கேலரி நியூயார்க் நகரம் 2009 முரண்பாடுகள் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2009 ஷேப்ஷிஃப்டர்ஸ் அண்ட் ஏலியன்ஸ் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2011 ஸ்டார்கேசிங் ரோஸ்ஸி ரோஸ்ஸி லண்டன் 2012 அவரது கதைகள் குயின்ஸ் மியூசியம் ஆஃப் ஆர்ட் நியூயார்க் நகரம் 2012 ஷெஹெர்சாலேஸ் கிஃப்ட் சுப்வெர்ஸிவ் ந்ரேடிவ்ஸ் புத்தகக் கலை மையம் நியூயார்க் நகரம் 2016 லவ்விங் பிளாக்னஸ் ஆசிய கலை முயற்சி பிலடெல்பியா பிஏ 2017 தெளிவான கனவுகள் மற்றும் தொலைதூர பார்வைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் தெற்காசிய கலை ஆசியா சமூகம் நியூயார்க் நகரம் 2017 கற்பனையலுகக் கற்பனை முத்தொகுப்பு ஆபத்தான உடல்கள் தீவிர காதல் கற்பனையுலகக் கற்பனை ஃபோர்டு அறக்கட்டளை காட்சியகம் நியூயார்க் நகரம் 2019 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1969 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புகலைஞர்கள் பகுப்புபல்லூடகம்" ]
பாலப்பா ஹுக்கேரி 19111992 கன்னட மொழியில் நாட்டுப்புற மற்றும் பாவகீதைகளின் பாடகர் மேலும் அவரது ஆரம்ப ஆண்டுகளில் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தார். தென் கர்நாடகாவில் கலை வடிவத்தை பிரபலப்படுத்திய பி. கலிங்க ராவைப் போலவே வட கர்நாடகாவில் சுகம சங்கீதத்தை பிரபலப்படுத்தியதற்காக கர்நாடகா முழுவதும் அறியப்பட்டு பாராட்டப்படுகிறார். இந்திய அரசின் கலை விருதான சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் "கர்நாடக சங்கீத நாடக அகாடமி விருது" உட்பட பல மதிப்புமிக்க விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. பாலப்பா சாவீர ஹாடுகள சாரதாரா ஆயிரம் பாடல்களின் சாம்பியன்பாதுகாவலர் என்று இசைக்கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை பாலப்பா கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தின் சவடத்தியில் உள்ள முர்கோட் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இசையமைப்பாளராக இருந்த அவரது மாமாவின் நினைவாக அவருக்கு பெயரிடப்பட்டது. நாடக நடிகர்கள் மிகுந்த குடும்பச் செல்வாக்கு காரணமாக சிறுவயதிலேயே நாடகத்துறையில் ஈர்க்கப்பட்ட பாலப்பா நடிகர் மற்றும் பாடகராக உள்ளூர் நாடக நிறுவனங்களில் பங்கேற்கத் தொடங்கினார். சிவலிங்கையா கவாய் மூலம் ஹிந்துஸ்தானி இசையில் அவர் பயிற்சியைத் தொடங்கினாலும் நாடகப் பாடல்கள் மராத்தி அபாங்ஸ் வசனங்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற இசையின் இலகுவான வடிவங்களில் இருந்த அவரது ஆர்வம் இக்கலைகளில் அவரை சிறந்து விளங்க செய்தது. பாட்டுத் தொழில் தனது முப்பது வயதுகளில் பாலப்பா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கர்நாடகாவின் அனைத்து கிராமங்களிலும் சென்று தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அதன் பொருட்டு அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சீனாவுடனான இந்தியாவின் போரின் போது அவர் தனது குடும்பத்தின் தங்கம் மற்றும் வெள்ளியை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கினார். வேளாண்மைத் துறையில் களப்பணியாளராகப் பணிபுரிந்து கிராமம் கிராமமாகச் சென்று விவசாய முறைகள் குடும்பக் கட்டுப்பாடு குறித்த பாடல்களைப் பாடி வந்தார். இந்த நேரத்தில் பாலப்பா கன்னடத்தில் நவோதயா எழுத்தாளர்களான டி.ஆர்.பெந்த்ரே பெடகேரி கிருஷ்ணசர்மா மற்றும் ஆனந்தகந்தா போன்றவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவர்களின் கவிதைகளின் அடிப்படையில் பாவகீதைகளைப் பாடத் தொடங்கினார். பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மரபுகள் இரண்டையும் இணைத்து பாடும் பாலப்பாவின் பாடும் பாணி அவரது காலத்தவரிடையே தனித்துவமாக காணப்பட்டது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கும் சென்று நாட்டுப்புற பாடல்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் அவர் ஒருபோதும் நாட்டுப்புற பாடல்களை எழுதவில்லை மற்றும் நூற்றுக்கணக்கானவற்றை வாய்மொழியாகவே அறிந்திருந்தார். பாலப்பா தனது பாடும் வாழ்க்கையில் தபேலா மற்றும் ஹார்மோனியத்தைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தியதில்லை. விருதுகளும் கௌரவங்களும் சங்கீத நாடக அகாடமி விருது 1980 மேலும் படிக்க வீரண்ணா டாண்டே எழுதிய பாலப்பா ஹுக்கேரி . மேற்கோள்கள் பகுப்பு1911 பிறப்புகள் பகுப்பு1992 இறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள் பகுப்புகன்னட மக்கள் பகுப்புஇந்தியப் பாடகர்கள்
[ "பாலப்பா ஹுக்கேரி 19111992 கன்னட மொழியில் நாட்டுப்புற மற்றும் பாவகீதைகளின் பாடகர் மேலும் அவரது ஆரம்ப ஆண்டுகளில் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தார்.", "தென் கர்நாடகாவில் கலை வடிவத்தை பிரபலப்படுத்திய பி.", "கலிங்க ராவைப் போலவே வட கர்நாடகாவில் சுகம சங்கீதத்தை பிரபலப்படுத்தியதற்காக கர்நாடகா முழுவதும் அறியப்பட்டு பாராட்டப்படுகிறார்.", "இந்திய அரசின் கலை விருதான சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் \"கர்நாடக சங்கீத நாடக அகாடமி விருது\" உட்பட பல மதிப்புமிக்க விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.", "பாலப்பா சாவீர ஹாடுகள சாரதாரா ஆயிரம் பாடல்களின் சாம்பியன்பாதுகாவலர் என்று இசைக்கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.", "ஆரம்ப கால வாழ்க்கை பாலப்பா கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தின் சவடத்தியில் உள்ள முர்கோட் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.", "இசையமைப்பாளராக இருந்த அவரது மாமாவின் நினைவாக அவருக்கு பெயரிடப்பட்டது.", "நாடக நடிகர்கள் மிகுந்த குடும்பச் செல்வாக்கு காரணமாக சிறுவயதிலேயே நாடகத்துறையில் ஈர்க்கப்பட்ட பாலப்பா நடிகர் மற்றும் பாடகராக உள்ளூர் நாடக நிறுவனங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.", "சிவலிங்கையா கவாய் மூலம் ஹிந்துஸ்தானி இசையில் அவர் பயிற்சியைத் தொடங்கினாலும் நாடகப் பாடல்கள் மராத்தி அபாங்ஸ் வசனங்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற இசையின் இலகுவான வடிவங்களில் இருந்த அவரது ஆர்வம் இக்கலைகளில் அவரை சிறந்து விளங்க செய்தது.", "பாட்டுத் தொழில் தனது முப்பது வயதுகளில் பாலப்பா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.", "கர்நாடகாவின் அனைத்து கிராமங்களிலும் சென்று தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.", "அதன் பொருட்டு அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.", "சீனாவுடனான இந்தியாவின் போரின் போது அவர் தனது குடும்பத்தின் தங்கம் மற்றும் வெள்ளியை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கினார்.", "வேளாண்மைத் துறையில் களப்பணியாளராகப் பணிபுரிந்து கிராமம் கிராமமாகச் சென்று விவசாய முறைகள் குடும்பக் கட்டுப்பாடு குறித்த பாடல்களைப் பாடி வந்தார்.", "இந்த நேரத்தில் பாலப்பா கன்னடத்தில் நவோதயா எழுத்தாளர்களான டி.ஆர்.பெந்த்ரே பெடகேரி கிருஷ்ணசர்மா மற்றும் ஆனந்தகந்தா போன்றவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவர்களின் கவிதைகளின் அடிப்படையில் பாவகீதைகளைப் பாடத் தொடங்கினார்.", "பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மரபுகள் இரண்டையும் இணைத்து பாடும் பாலப்பாவின் பாடும் பாணி அவரது காலத்தவரிடையே தனித்துவமாக காணப்பட்டது.", "கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கும் சென்று நாட்டுப்புற பாடல்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.", "மேலும் அவர் ஒருபோதும் நாட்டுப்புற பாடல்களை எழுதவில்லை மற்றும் நூற்றுக்கணக்கானவற்றை வாய்மொழியாகவே அறிந்திருந்தார்.", "பாலப்பா தனது பாடும் வாழ்க்கையில் தபேலா மற்றும் ஹார்மோனியத்தைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தியதில்லை.", "விருதுகளும் கௌரவங்களும் சங்கீத நாடக அகாடமி விருது 1980 மேலும் படிக்க வீரண்ணா டாண்டே எழுதிய பாலப்பா ஹுக்கேரி .", "மேற்கோள்கள் பகுப்பு1911 பிறப்புகள் பகுப்பு1992 இறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள் பகுப்புகன்னட மக்கள் பகுப்புஇந்தியப் பாடகர்கள்" ]
பினாங்கு டாலர் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1786ஆம் ஆண்டில் இருந்து 1826ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் பினாங்கு தீவில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும். 1786ஆம் ஆண்டில் பினாங்கு தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கையகப்படுத்திய பிறகு பினாங்கு டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது. பினாங்கு டாலர் 100 சென்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு செண்டு என்பது ஒரு பைசா என்று அழைக்கப்பட்டது. மேலும் ஒரு பினாங்கு டாலர் ஓர் எசுப்பானிய டாலருக்கு சமமாக இருந்தது. பொது 1826ஆம் ஆண்டு பினாங்கு டாலர் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டு இந்திய ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. 1786 மற்றும் 1788ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மற்றும் 1 செண்டு தாமிரம் ஆகிய மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. மற்றும் பினாங்கு டாலர் வெள்ளி ஈயத்திலான 1 பினாங்கு செண்டு நாணயங்கள் 1800 1809ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டன. இந்திய ரூபாய் அதைத் தொடர்ந்து 1810இல் செம்பு நாணயம் மற்றும் 1826இல் 1 செண்டு செம்பு நாணயம் செண்டு செம்பு நாணயம் மற்றும் 2 செண்டு செம்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1828இல் பினாங்கு டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்
[ "பினாங்கு டாலர் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1786ஆம் ஆண்டில் இருந்து 1826ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் பினாங்கு தீவில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும்.", "1786ஆம் ஆண்டில் பினாங்கு தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கையகப்படுத்திய பிறகு பினாங்கு டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது.", "பினாங்கு டாலர் 100 சென்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு செண்டு என்பது ஒரு பைசா என்று அழைக்கப்பட்டது.", "மேலும் ஒரு பினாங்கு டாலர் ஓர் எசுப்பானிய டாலருக்கு சமமாக இருந்தது.", "பொது 1826ஆம் ஆண்டு பினாங்கு டாலர் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டு இந்திய ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது.", "1786 மற்றும் 1788ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மற்றும் 1 செண்டு தாமிரம் ஆகிய மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.", "மற்றும் பினாங்கு டாலர் வெள்ளி ஈயத்திலான 1 பினாங்கு செண்டு நாணயங்கள் 1800 1809ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டன.", "இந்திய ரூபாய் அதைத் தொடர்ந்து 1810இல் செம்பு நாணயம் மற்றும் 1826இல் 1 செண்டு செம்பு நாணயம் செண்டு செம்பு நாணயம் மற்றும் 2 செண்டு செம்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன.", "1828இல் பினாங்கு டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்" ]
வில்ஹெல்ம் கார்ல் கிரிம் 24 பிப்ரவரி 178616 டிசம்பர் 1859 கார்ல் என்றும் அறியப்படும் இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் மானுடவியலாளரும் ஆவார். மேலும் கிரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இரட்டையர்களில். ஜேக்கப் கிரிமின் இளைய சகோதரர் ஆவார். வாழ்க்கை மற்றும் வேலை வில்ஹெல்ம் பிப்ரவரி 1786 இல் ஹனாவ் ஹெஸ்ஸேகாசெல் என்ற இடத்தில் பிறந்தார். 1803 ஆம் ஆண்டில் இவர் தனது சகோதரர் ஜேக்கப் படித்த மார்பர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு சட்டம் படிக்கத் தொடங்கினார். இரண்டு சகோதரர்களும் தங்கள் முழு வாழ்க்கையையும் நெருக்கமாகக் கழித்தனர். இவர்களின் பள்ளி நாட்களில் அவர்களுக்கு ஒரு படுக்கையும் ஒரு மேசையும் பொதுவானது இவர்களின் புத்தகங்கள் மற்றும் சொத்துக்களும் பொதுவானவை. பெர்லினில் உள்ள கிரிம்சின் கல்லறை 1825 ஆம் ஆண்டில் 39 வயதான வில்ஹெல்ம் டார்ச்சன் என்றும் அழைக்கப்படும் மருந்தாளரின் மகள் ஹென்றிட் டோரோதியா வைல்டை மணந்தார். வில்ஹெல்மின் திருமணம் சகோதரர்களின் நல்லிணக்கத்தை மாற்றவில்லை. வில்ஹெல்மின் பாத்திரம் அவரது சகோதரரின் பாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. சிறுவனாக இருந்தபோது அவர் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார் ஆனால் வளரும்போது அவர் நீண்ட மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார் இது அவரது வாழ்நாள் முழுவதும் அவரை பலவீனப்படுத்தியது. அவர் தனது சகோதரனை விட குறைவான விரிவான மற்றும் ஆற்றல் மிக்க மனதைக் கொண்டிருந்தார் மேலும் அவர் விசாரணையின் மனப்பான்மை குறைவாகவே இருந்தார் சில வரையறுக்கப்பட்ட மற்றும் கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட பணித் துறையில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினார். அவர் தனது சொந்த படிப்பில் நேரடியாக சலித்துக் கொண்ட அனைத்தையும் பயன்படுத்தினார் மற்றும் மீதமுள்ளவற்றை புறக்கணித்தார். இந்த ஆய்வுகள் கிட்டத்தட்ட எப்போதும் இலக்கிய இயல்புடையவை. வில்ஹெல்ம் இசையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதில் இவரது சகோதரருக்கு மிதமான விருப்பம் இருந்தது. மேலும் இவருக்கு கதை சொல்லும் திறமையும் இருந்தது. விசித்திரக் கதைகளின் தொகுப்பு முதன்முதலில் 1812 ஆம் ஆண்டில் கிரிம் சகோதரர்களால் வெளியிடப்பட்டது இது ஆங்கிலத்தில் கிரிம்சின் விசித்திரக் கதைகள் என்று அழைக்கப்படுகிறது. வில்ஹெல்ம் கிரிம் டிசம்பர் 16 1859 அன்று 73 வயதில் பெர்லினில் ஒரு தொற்றுநோயால் இறந்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் . . பகுப்பு1859 இறப்புகள் பகுப்பு1786 பிறப்புகள் பகுப்பு1 ஜெர்மன்
[ "வில்ஹெல்ம் கார்ல் கிரிம் 24 பிப்ரவரி 178616 டிசம்பர் 1859 கார்ல் என்றும் அறியப்படும் இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் மானுடவியலாளரும் ஆவார்.", "மேலும் கிரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இரட்டையர்களில்.", "ஜேக்கப் கிரிமின் இளைய சகோதரர் ஆவார்.", "வாழ்க்கை மற்றும் வேலை வில்ஹெல்ம் பிப்ரவரி 1786 இல் ஹனாவ் ஹெஸ்ஸேகாசெல் என்ற இடத்தில் பிறந்தார்.", "1803 ஆம் ஆண்டில் இவர் தனது சகோதரர் ஜேக்கப் படித்த மார்பர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு சட்டம் படிக்கத் தொடங்கினார்.", "இரண்டு சகோதரர்களும் தங்கள் முழு வாழ்க்கையையும் நெருக்கமாகக் கழித்தனர்.", "இவர்களின் பள்ளி நாட்களில் அவர்களுக்கு ஒரு படுக்கையும் ஒரு மேசையும் பொதுவானது இவர்களின் புத்தகங்கள் மற்றும் சொத்துக்களும் பொதுவானவை.", "பெர்லினில் உள்ள கிரிம்சின் கல்லறை 1825 ஆம் ஆண்டில் 39 வயதான வில்ஹெல்ம் டார்ச்சன் என்றும் அழைக்கப்படும் மருந்தாளரின் மகள் ஹென்றிட் டோரோதியா வைல்டை மணந்தார்.", "வில்ஹெல்மின் திருமணம் சகோதரர்களின் நல்லிணக்கத்தை மாற்றவில்லை.", "வில்ஹெல்மின் பாத்திரம் அவரது சகோதரரின் பாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.", "சிறுவனாக இருந்தபோது அவர் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார் ஆனால் வளரும்போது அவர் நீண்ட மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார் இது அவரது வாழ்நாள் முழுவதும் அவரை பலவீனப்படுத்தியது.", "அவர் தனது சகோதரனை விட குறைவான விரிவான மற்றும் ஆற்றல் மிக்க மனதைக் கொண்டிருந்தார் மேலும் அவர் விசாரணையின் மனப்பான்மை குறைவாகவே இருந்தார் சில வரையறுக்கப்பட்ட மற்றும் கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட பணித் துறையில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினார்.", "அவர் தனது சொந்த படிப்பில் நேரடியாக சலித்துக் கொண்ட அனைத்தையும் பயன்படுத்தினார் மற்றும் மீதமுள்ளவற்றை புறக்கணித்தார்.", "இந்த ஆய்வுகள் கிட்டத்தட்ட எப்போதும் இலக்கிய இயல்புடையவை.", "வில்ஹெல்ம் இசையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.", "அதில் இவரது சகோதரருக்கு மிதமான விருப்பம் இருந்தது.", "மேலும் இவருக்கு கதை சொல்லும் திறமையும் இருந்தது.", "விசித்திரக் கதைகளின் தொகுப்பு முதன்முதலில் 1812 ஆம் ஆண்டில் கிரிம் சகோதரர்களால் வெளியிடப்பட்டது இது ஆங்கிலத்தில் கிரிம்சின் விசித்திரக் கதைகள் என்று அழைக்கப்படுகிறது.", "வில்ஹெல்ம் கிரிம் டிசம்பர் 16 1859 அன்று 73 வயதில் பெர்லினில் ஒரு தொற்றுநோயால் இறந்தார்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் .", ".", "பகுப்பு1859 இறப்புகள் பகுப்பு1786 பிறப்புகள் பகுப்பு1 ஜெர்மன்" ]
அல்கா பாண்டே ஒரு இந்திய கல்வியாளர் எழுத்தாளர் மற்றும் அருங்காட்சியக காட்சியாளர் மற்றும் கண்காணிப்பாளராவார். பின்னணி அல்கா பாண்டே 1956 இல் கொல்கத்தாவில் பிறந்தார். அவர் 8ம் வகுப்பு வரை புது தில்லியில் உள்ள ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட் பள்ளியில் பயின்றார். பின்னர் கான்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வென்ட் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பைவரைப் பயின்றார் 1972. பாண்டே 1981ல் பம்பாய் பல்கலைக்கழகத்திலும் 1983ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் கலை வரலாற்றில் தனது இரட்டை முதுகலைப் பட்டமும் 1996 ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றார். பாண்டேவின் ஆய்வறிக்கையானது இந்தியக் கலைகளில் அர்த்தநாரீஸ்வரரைப் பற்றிய ஆய்வு இந்திய சிற்பக்கலை பற்றிய சிறப்புக் குறிப்புடன் இருந்தது. 1999 இல் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் சார்லஸ் வாலஸ் பெல்லோஷிப்பின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். தொழில் பாண்டே 1996 முதல் 2000 வரை சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் வாசகராக இருந்துள்ளார். அதற்கு முன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருந்தார். 2000 முதல் தற்போது வரை புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் கலை ஆலோசகராகப் பணிபுரிகிறார். பாண்டே தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் டி.ஜே. வடிவமைப்புக் கலைக்குடதில் சிறப்பாசிரியர் ஆவார். தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் 2015 மற்றும் 2016 ஆர்ட் இன் தி மெட்ரோ புது தில்லியில் உள்ள ஜோர் பாக் மற்றும் மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையங்களில் இந்திய வாழ்விட மையம் மற்றும் டெல்லி மெட்ரோ ஆகியவற்றின் தற்போதைய முயற்சியாகும் அக்டோபர் 2014 தி காமசூத்ரா பாரிஸின் பினாகோதேக்கில் இந்திய கலையில் ஆன்மீகம் மற்றும் சிற்றின்பம் . பாரிஸின் பினாகோதேக்ன் இயக்குனர் மார்க் ரெஸ்டெல்லினியுடன் இதனைத் தொகுத்தார் . இந்நிகழ்ச்சி 10 ஜனவரி 2015 வரை நடைபெற்றது. மார்ச் 2014 உதய்பூரில் உள்ள பெருநகர அரண்மனையில் உள்ள சிற்பக் கலைக்கூடத்திற்கு பாண்டே விருந்தினராக இருந்தார். மூழ்கும் சைகை மேவார் ஆன்மிகத்தின் மகத்துவம் நிகழ்ச்சி புது தில்லியின் யுனெஸ்கோவுடன் இணைந்து உதய்பூரின் மகாராணா மேவார் அறக்கட்டளை எம்எம்சிஎஃப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. 2011 டெல்லியில் இந்திய வாழ்விட மையம் மற்றும் நாசர் அறக்கட்டளை இணைந்து நடத்த்ய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புகைப்படத் திருவிழாவான டெல்லி புகைப்பட விழாவை அவர் இணைந்து நடத்தினார். நவம்பர் 2010 முதல் பிப்ரவரி 2011 வரை எஸ்ஸெல் அருங்காட்சியகம் வியன்னா ஆஸ்திரியாவின் அருகில் உள்ள க்ளோஸ்டர்நியூபர்க்கில் "ஆலமரத்தின் கீழ் இந்தியா விழித்தெழுகிறது" என்ற நிகழ்வின்கண்காணிப்பாளராக இருந்தார். . தேர்ந்தெடுக்கப்பட்ட 34 கலைஞர்களைக் கொண்டு வளர்ந்து வரும் கலைஞர்கள் தொடரின் ஒரு பகுதியாக இது இருந்தது. புத்தகங்கள் வாய்ஸஸ் அண்ட் இமேஜஸ் பெங்குயின் பதிப்பகம் நவம்பர் 2015. முக்வாஸ் பல காலஙளில் இந்திய உணவு இம்ப்ரிண்ட் 2013 சிருங்காரா இந்திய அழகின் பல முகங்கள் வெளியான ஆண்டு 2011 லீலா வசனம் மற்றும் கலையின் சிற்றின்ப நாடகம் ஹார்பர் காலின்ஸ் 2009ல் வெளியிட்டது காம சூத்ரா தி க்வெஸ்ட் ஃபார் லவ் பிரிஜ்பாசி ஆர்ட் பிரஸ் 2008ல் வெளியிட்டது அர்த்தநாரீஸ்வரா தி ஆண்ட்ரோஜின் ரூபா கோ. 2005 மூலம் வெளியிடப்பட்டது மாஸ்டர் பீஸ் ஆஃப் இந்தியன் ஆர்ட் லஸ்டர் பிரஸ் ரோலி புக்ஸ் 2004ல் வெளியிடப்பட்டது காதல் கொண்டாட்டம் கட்டுரை மிரியாட் மூட்ஸ் ஆஃப் லவ் அல்கா பாண்டே ரோலி புக்ஸ் 2004ல் வெளியிட்டது இந்திய சிற்றின்பக் கலை ரோலி புக்ஸ் 2002ல் வெளியிட்டது பஞ்சாபின் நாட்டுப்புற இசை மற்றும் இசைக்கருவிகள் டாக்டர் அல்கா பாண்டே மேபின் பப்ளிஷிங் அகமதாபாத் 2002ல் வெளியிடப்பட்டது இந்தியன் எரோடிகா அல்கா பாண்டே லான்ஸ் டேன் ரோலி புக்ஸ் 2002ல் வெளியிட்டது டாக்டர் அல்கா பாண்டேவின் காமசூத்ரா அறிமுகம் ரோலி புக்ஸ் 1999ல் வெளியிட்டது விருதுகள் 2006 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செவாலியர் டான்ஸ் எல்ஆர்ட்ரே டே ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் நைட் ஆஃப் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் பாண்டேவுக்கு வழங்கப்பட்டது. 2009 இல் பாண்டே ஆஸ்திரேலிய ஆசிய கழகத்தின் சிறப்பு விருதைப் பெற்றார் 2015 ஆம் ஆண்டில் கலைக்கான சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமிர்தா ஷெர்கில் சம்மானுடன் பாண்டேவுக்கு சண்டிகர் லலித் கலா அகாடமி விருது வழங்கப்பட்டது 23 மார்ச் 2015 அன்று வடிவமைப்பு மற்றும் கலைகளின் கீழ் அல்கா பாண்டேவுக்கு லோரியல் பாரிஸ் ஃபெமினா பெண்கள் விருதுகள் 2015 இல் வழங்கப்பட்டது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அல்கா பாண்டே ..20150927101745..309 ...8174362096 இந்துஸ்தான் டைம்ஸ் ..623844. அல்காபாண்டே துவக்கம் ..1195010. ..00728 .20150118220854....? 2270570390 ..2011201112111. கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1956 பிறப்புகள்
[ " அல்கா பாண்டே ஒரு இந்திய கல்வியாளர் எழுத்தாளர் மற்றும் அருங்காட்சியக காட்சியாளர் மற்றும் கண்காணிப்பாளராவார்.", "பின்னணி அல்கா பாண்டே 1956 இல் கொல்கத்தாவில் பிறந்தார்.", "அவர் 8ம் வகுப்பு வரை புது தில்லியில் உள்ள ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட் பள்ளியில் பயின்றார்.", "பின்னர் கான்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வென்ட் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பைவரைப் பயின்றார் 1972.", "பாண்டே 1981ல் பம்பாய் பல்கலைக்கழகத்திலும் 1983ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் கலை வரலாற்றில் தனது இரட்டை முதுகலைப் பட்டமும் 1996 ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றார்.", "பாண்டேவின் ஆய்வறிக்கையானது இந்தியக் கலைகளில் அர்த்தநாரீஸ்வரரைப் பற்றிய ஆய்வு இந்திய சிற்பக்கலை பற்றிய சிறப்புக் குறிப்புடன் இருந்தது.", "1999 இல் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் சார்லஸ் வாலஸ் பெல்லோஷிப்பின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.", "தொழில் பாண்டே 1996 முதல் 2000 வரை சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் வாசகராக இருந்துள்ளார்.", "அதற்கு முன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருந்தார்.", "2000 முதல் தற்போது வரை புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் கலை ஆலோசகராகப் பணிபுரிகிறார்.", "பாண்டே தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் டி.ஜே.", "வடிவமைப்புக் கலைக்குடதில் சிறப்பாசிரியர் ஆவார்.", "தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் 2015 மற்றும் 2016 ஆர்ட் இன் தி மெட்ரோ புது தில்லியில் உள்ள ஜோர் பாக் மற்றும் மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையங்களில் இந்திய வாழ்விட மையம் மற்றும் டெல்லி மெட்ரோ ஆகியவற்றின் தற்போதைய முயற்சியாகும் அக்டோபர் 2014 தி காமசூத்ரா பாரிஸின் பினாகோதேக்கில் இந்திய கலையில் ஆன்மீகம் மற்றும் சிற்றின்பம் .", "பாரிஸின் பினாகோதேக்ன் இயக்குனர் மார்க் ரெஸ்டெல்லினியுடன் இதனைத் தொகுத்தார் .", "இந்நிகழ்ச்சி 10 ஜனவரி 2015 வரை நடைபெற்றது.", "மார்ச் 2014 உதய்பூரில் உள்ள பெருநகர அரண்மனையில் உள்ள சிற்பக் கலைக்கூடத்திற்கு பாண்டே விருந்தினராக இருந்தார்.", "மூழ்கும் சைகை மேவார் ஆன்மிகத்தின் மகத்துவம் நிகழ்ச்சி புது தில்லியின் யுனெஸ்கோவுடன் இணைந்து உதய்பூரின் மகாராணா மேவார் அறக்கட்டளை எம்எம்சிஎஃப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.", "2011 டெல்லியில் இந்திய வாழ்விட மையம் மற்றும் நாசர் அறக்கட்டளை இணைந்து நடத்த்ய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புகைப்படத் திருவிழாவான டெல்லி புகைப்பட விழாவை அவர் இணைந்து நடத்தினார்.", "நவம்பர் 2010 முதல் பிப்ரவரி 2011 வரை எஸ்ஸெல் அருங்காட்சியகம் வியன்னா ஆஸ்திரியாவின் அருகில் உள்ள க்ளோஸ்டர்நியூபர்க்கில் \"ஆலமரத்தின் கீழ் இந்தியா விழித்தெழுகிறது\" என்ற நிகழ்வின்கண்காணிப்பாளராக இருந்தார்.", ".", "தேர்ந்தெடுக்கப்பட்ட 34 கலைஞர்களைக் கொண்டு வளர்ந்து வரும் கலைஞர்கள் தொடரின் ஒரு பகுதியாக இது இருந்தது.", "புத்தகங்கள் வாய்ஸஸ் அண்ட் இமேஜஸ் பெங்குயின் பதிப்பகம் நவம்பர் 2015.", "முக்வாஸ் பல காலஙளில் இந்திய உணவு இம்ப்ரிண்ட் 2013 சிருங்காரா இந்திய அழகின் பல முகங்கள் வெளியான ஆண்டு 2011 லீலா வசனம் மற்றும் கலையின் சிற்றின்ப நாடகம் ஹார்பர் காலின்ஸ் 2009ல் வெளியிட்டது காம சூத்ரா தி க்வெஸ்ட் ஃபார் லவ் பிரிஜ்பாசி ஆர்ட் பிரஸ் 2008ல் வெளியிட்டது அர்த்தநாரீஸ்வரா தி ஆண்ட்ரோஜின் ரூபா கோ.", "2005 மூலம் வெளியிடப்பட்டது மாஸ்டர் பீஸ் ஆஃப் இந்தியன் ஆர்ட் லஸ்டர் பிரஸ் ரோலி புக்ஸ் 2004ல் வெளியிடப்பட்டது காதல் கொண்டாட்டம் கட்டுரை மிரியாட் மூட்ஸ் ஆஃப் லவ் அல்கா பாண்டே ரோலி புக்ஸ் 2004ல் வெளியிட்டது இந்திய சிற்றின்பக் கலை ரோலி புக்ஸ் 2002ல் வெளியிட்டது பஞ்சாபின் நாட்டுப்புற இசை மற்றும் இசைக்கருவிகள் டாக்டர் அல்கா பாண்டே மேபின் பப்ளிஷிங் அகமதாபாத் 2002ல் வெளியிடப்பட்டது இந்தியன் எரோடிகா அல்கா பாண்டே லான்ஸ் டேன் ரோலி புக்ஸ் 2002ல் வெளியிட்டது டாக்டர் அல்கா பாண்டேவின் காமசூத்ரா அறிமுகம் ரோலி புக்ஸ் 1999ல் வெளியிட்டது விருதுகள் 2006 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செவாலியர் டான்ஸ் எல்ஆர்ட்ரே டே ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் நைட் ஆஃப் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் பாண்டேவுக்கு வழங்கப்பட்டது.", "2009 இல் பாண்டே ஆஸ்திரேலிய ஆசிய கழகத்தின் சிறப்பு விருதைப் பெற்றார் 2015 ஆம் ஆண்டில் கலைக்கான சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமிர்தா ஷெர்கில் சம்மானுடன் பாண்டேவுக்கு சண்டிகர் லலித் கலா அகாடமி விருது வழங்கப்பட்டது 23 மார்ச் 2015 அன்று வடிவமைப்பு மற்றும் கலைகளின் கீழ் அல்கா பாண்டேவுக்கு லோரியல் பாரிஸ் ஃபெமினா பெண்கள் விருதுகள் 2015 இல் வழங்கப்பட்டது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அல்கா பாண்டே ..20150927101745..309 ...8174362096 இந்துஸ்தான் டைம்ஸ் ..623844.", "அல்காபாண்டே துவக்கம் ..1195010.", "..00728 .20150118220854....?", "2270570390 ..2011201112111.", "கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1956 பிறப்புகள்" ]
பரம்ஜித் சிங் சித்து தொழில் ரீதியாக பாமி பாய் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய பஞ்சாபி பாடகர் பாடலாசிரியர் மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்த பாங்க்ரா நடனக் கலைஞர் ஆவார். அவர் தனது பிரபலமான புன்னகை மற்றும் பாரம்பரிய பஞ்சாபி நாட்டுப்புற இசை நடனம் மற்றும் வண்ணமயமான ஆடைகளை ஊக்குவிப்பதற்காக மிகவும் பிரபலமானவர். பஞ்சாபி இசை உலகில் பஞ்சாபியின் பாங்க்ரா எனப்படும் பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார் 1987 ம் ஆண்டு மறைந்த நரிந்தர் பிபாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள அவரது முதல் ஒலிப்பேழையில் வெளியான "அஷ்கே" பாடலின் மூலம் தேசிய இசை உலகத்தின் கவனத்தைப் பெற்றார். அதன்பிறகு அவர் 12 இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் அவரது இசைக்குழுவுடன் இணைந்து சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பஞ்சாபி நாட்டுப்புற இசை உலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு 4 அக்டோபர் 2016 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. ஆரம்ப கால வாழ்க்கை அவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள ஜாக்பெல் கிராமத்தில் பிரபல சுதந்திர போராட்ட வீரரான மறைந்த சர்தார் பர்தாப் சிங் பாகிக்கு மகனாகப் பிறந்தார். அவரது குழந்தைப் பருவத்தில் பஞ்சாபின் நாட்டுப்புற நடனமான பாங்க்ராவின் மீதான அவரது நாட்டம் அதிகரித்து பல்வேறு பள்ளி விழாக்களில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னர் அவர் தனது கல்லூரி நாட்களில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் மேலும் பாங்க்ராவின் நடன இயக்குனராக ஆனார். பஞ்சாபி இலக்கியம் மற்றும் பொது நிர்வாகத்தில் எம்.ஏ படித்துக் கொண்டிருக்கும் போதே பொழுதுபோக்காக நாட்டுப்புற பாடலைப் பாட ஆரம்பித்தார். 1982 இல் அவர் தனது முதல் பாடலான நச்டி ஜவானியை பதிவு செய்தார். அதற்க்கு பின்பான ஆண்டுகளில் அவர் பாங்க்ரா நடனக் கலைஞராகவும் நாட்டுப்புறப் பாடகராகவும் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றார். அவர் பல்வேறு பஞ்சாபி நாடகங்களிலும் ஈடுபட்டார் மற்றும் ஓய்வு நேரத்தில் நகைச்சுவை கலைஞராக ராம் லில்லா மேடைகளில் நடித்தார். இசை வாழ்க்கை அவர் தனது முதல் ஒலிப்பேழையை 1987 இல் மறைந்த நரிந்தர் பிபாவுடன் இணைந்து பதிவு செய்தார். பின்னர் அவர் பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞரான சுரிந்தர் கவுருடன் மற்றொரு ஒலிப்பேழையை பதிவு செய்தார். 1991 இல் வெளியிடப்பட்ட அவரது ஒலிப்பேழையில் ஜக்ஜித் சிங் ஒரு பாடலைப் பதிவு செய்தார். அவருடைய இரண்டு பாடல்களை மியூசிக் டுடே வெளியிட்டது.. சுரிந்தர் பச்சன் சரஞ்சித் அஹுஜா பண்டிட் ஜவாலா பர்ஷாத் மற்றும் வேத் சேத்தி போன்ற பிரபல இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இருப்பினும் ஜி நே ஜான் நு கர்தா ரங்லி துனியா டன் ஆகியவற்றின் வெளியீட்டில் தான் அவருக்கு உண்மையான வெற்றி கிடைத்தது. அவரது ஆல்பமான நச் பவுனி தமல் 2005 இல் வெளியிடப்பட்டது அதைத் தொடர்ந்து அமன் ஹேயர் 2009 இல் பஞ்சாபனைத் தயாரித்தார். பஞ்சாபியன் டி பல்லே பல்லே என்ற ஆல்பத்தின் தலைப்புப் பாடலில் பஞ்சாபில் தோன்றிய ஒளிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது அவர் ஜுக்னி மற்றும் டயமண்ட் சோஹ்னியே 2015 என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார். சுற்றுப்பயணங்கள் ஜூமர் மல்வாய் கித்தா அல்லது தண்டாஸ் போன்ற வளமான பஞ்சாபிய கலை வடிவங்களை மக்களிடையே கொண்டு செல்வதையே தன் குறிக்கோளாக கொண்டுள்ள பாமி பாய் 1989 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று தனது முதல் கலாச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். 2004 இல் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற உலக பஞ்சாபி மாநாட்டில் கலாச்சார விளக்கக்காட்சியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். பின்னர் 2007 இல் அவர் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். 2009 ஆம் ஆண்டு டொராண்டோவில் நடைபெற்ற உலக பஞ்சாபி நாட்டுப்புற நடனப் போட்டிகளில் முதன்மை நடுவராகப் பணியாற்றிய பிறகு 2014 ஆம் ஆண்டு மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டார் இசை பாணி மற்றும் கருவிகள் பாமி பாய் பஞ்சாபி நாட்டுப்புற இசையில் மிகவும் திறமையானவர் மற்றும் அவரது பாடல்களில் டூம்பா அல்கோசா டூம்பி சாரங்கி வஞ்சிலி புக்டு பீ தாத் தோல்கி தோல் கரா சிம்தா டாஃப்லி மற்றும் தோரு போன்ற பல்வேறு பாரம்பரிய இசைக்கருவிகளை பயன்படுத்தி பாடியுள்ளார். அவரது பாடல்களில் ஜூமர் மல்வாய் கித்தா தண்டாஸ் போன்ற பல்வேறு பாங்க்ரா வடிவங்கள் அடங்கும். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக உள்ள பஞ்சாபி இசைத் துறையில் அவர் பழைய பஞ்சாபி கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும் தாய் மொழியான பஞ்சாபியாகவும் பரவலாக அறியப்படுகிறார் ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற நடனக் கலைஞராக இருந்து பம்மி இப்போது முன்னணி நாட்டுப்புற பாடகர்களில் ஒருவராக தனது அடையாளத்தை நிறுவியுள்ளார் இசைத்தொகுப்புகளின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபஞ்சாபி இசை பகுப்புஇசை வகைகள் பகுப்புபஞ்சாபி நாட்டார் நடனங்கள்
[ "பரம்ஜித் சிங் சித்து தொழில் ரீதியாக பாமி பாய் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய பஞ்சாபி பாடகர் பாடலாசிரியர் மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்த பாங்க்ரா நடனக் கலைஞர் ஆவார்.", "அவர் தனது பிரபலமான புன்னகை மற்றும் பாரம்பரிய பஞ்சாபி நாட்டுப்புற இசை நடனம் மற்றும் வண்ணமயமான ஆடைகளை ஊக்குவிப்பதற்காக மிகவும் பிரபலமானவர்.", "பஞ்சாபி இசை உலகில் பஞ்சாபியின் பாங்க்ரா எனப்படும் பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார் 1987 ம் ஆண்டு மறைந்த நரிந்தர் பிபாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள அவரது முதல் ஒலிப்பேழையில் வெளியான \"அஷ்கே\" பாடலின் மூலம் தேசிய இசை உலகத்தின் கவனத்தைப் பெற்றார்.", "அதன்பிறகு அவர் 12 இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.", "மேலும் அவரது இசைக்குழுவுடன் இணைந்து சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.", "பஞ்சாபி நாட்டுப்புற இசை உலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு 4 அக்டோபர் 2016 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.", "ஆரம்ப கால வாழ்க்கை அவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள ஜாக்பெல் கிராமத்தில் பிரபல சுதந்திர போராட்ட வீரரான மறைந்த சர்தார் பர்தாப் சிங் பாகிக்கு மகனாகப் பிறந்தார்.", "அவரது குழந்தைப் பருவத்தில் பஞ்சாபின் நாட்டுப்புற நடனமான பாங்க்ராவின் மீதான அவரது நாட்டம் அதிகரித்து பல்வேறு பள்ளி விழாக்களில் பங்கேற்கத் தொடங்கினார்.", "பின்னர் அவர் தனது கல்லூரி நாட்களில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் மேலும் பாங்க்ராவின் நடன இயக்குனராக ஆனார்.", "பஞ்சாபி இலக்கியம் மற்றும் பொது நிர்வாகத்தில் எம்.ஏ படித்துக் கொண்டிருக்கும் போதே பொழுதுபோக்காக நாட்டுப்புற பாடலைப் பாட ஆரம்பித்தார்.", "1982 இல் அவர் தனது முதல் பாடலான நச்டி ஜவானியை பதிவு செய்தார்.", "அதற்க்கு பின்பான ஆண்டுகளில் அவர் பாங்க்ரா நடனக் கலைஞராகவும் நாட்டுப்புறப் பாடகராகவும் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றார்.", "அவர் பல்வேறு பஞ்சாபி நாடகங்களிலும் ஈடுபட்டார் மற்றும் ஓய்வு நேரத்தில் நகைச்சுவை கலைஞராக ராம் லில்லா மேடைகளில் நடித்தார்.", "இசை வாழ்க்கை அவர் தனது முதல் ஒலிப்பேழையை 1987 இல் மறைந்த நரிந்தர் பிபாவுடன் இணைந்து பதிவு செய்தார்.", "பின்னர் அவர் பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞரான சுரிந்தர் கவுருடன் மற்றொரு ஒலிப்பேழையை பதிவு செய்தார்.", "1991 இல் வெளியிடப்பட்ட அவரது ஒலிப்பேழையில் ஜக்ஜித் சிங் ஒரு பாடலைப் பதிவு செய்தார்.", "அவருடைய இரண்டு பாடல்களை மியூசிக் டுடே வெளியிட்டது.. சுரிந்தர் பச்சன் சரஞ்சித் அஹுஜா பண்டிட் ஜவாலா பர்ஷாத் மற்றும் வேத் சேத்தி போன்ற பிரபல இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.", "இருப்பினும் ஜி நே ஜான் நு கர்தா ரங்லி துனியா டன் ஆகியவற்றின் வெளியீட்டில் தான் அவருக்கு உண்மையான வெற்றி கிடைத்தது.", "அவரது ஆல்பமான நச் பவுனி தமல் 2005 இல் வெளியிடப்பட்டது அதைத் தொடர்ந்து அமன் ஹேயர் 2009 இல் பஞ்சாபனைத் தயாரித்தார்.", "பஞ்சாபியன் டி பல்லே பல்லே என்ற ஆல்பத்தின் தலைப்புப் பாடலில் பஞ்சாபில் தோன்றிய ஒளிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது அவர் ஜுக்னி மற்றும் டயமண்ட் சோஹ்னியே 2015 என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார்.", "சுற்றுப்பயணங்கள் ஜூமர் மல்வாய் கித்தா அல்லது தண்டாஸ் போன்ற வளமான பஞ்சாபிய கலை வடிவங்களை மக்களிடையே கொண்டு செல்வதையே தன் குறிக்கோளாக கொண்டுள்ள பாமி பாய் 1989 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று தனது முதல் கலாச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார்.", "2004 இல் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற உலக பஞ்சாபி மாநாட்டில் கலாச்சார விளக்கக்காட்சியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற பிரதிநிதிகளில் இவரும் ஒருவர்.", "பின்னர் 2007 இல் அவர் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவிற்குச் சென்றார்.", "2009 ஆம் ஆண்டு டொராண்டோவில் நடைபெற்ற உலக பஞ்சாபி நாட்டுப்புற நடனப் போட்டிகளில் முதன்மை நடுவராகப் பணியாற்றிய பிறகு 2014 ஆம் ஆண்டு மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டார் இசை பாணி மற்றும் கருவிகள் பாமி பாய் பஞ்சாபி நாட்டுப்புற இசையில் மிகவும் திறமையானவர் மற்றும் அவரது பாடல்களில் டூம்பா அல்கோசா டூம்பி சாரங்கி வஞ்சிலி புக்டு பீ தாத் தோல்கி தோல் கரா சிம்தா டாஃப்லி மற்றும் தோரு போன்ற பல்வேறு பாரம்பரிய இசைக்கருவிகளை பயன்படுத்தி பாடியுள்ளார்.", "அவரது பாடல்களில் ஜூமர் மல்வாய் கித்தா தண்டாஸ் போன்ற பல்வேறு பாங்க்ரா வடிவங்கள் அடங்கும்.", "மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக உள்ள பஞ்சாபி இசைத் துறையில் அவர் பழைய பஞ்சாபி கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும் தாய் மொழியான பஞ்சாபியாகவும் பரவலாக அறியப்படுகிறார் ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற நடனக் கலைஞராக இருந்து பம்மி இப்போது முன்னணி நாட்டுப்புற பாடகர்களில் ஒருவராக தனது அடையாளத்தை நிறுவியுள்ளார் இசைத்தொகுப்புகளின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபஞ்சாபி இசை பகுப்புஇசை வகைகள் பகுப்புபஞ்சாபி நாட்டார் நடனங்கள்" ]
வித்யா டெஹேஜியா ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க கல்வியாளர் மற்றும் பார்பரா ஸ்டோலர் மில்லர்ந்திய மற்றும் தெற்காசிய கலைக்கான பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ளார். தெற்காசியாவின் கலைகள் பற்றிய 24 புத்தகங்கள் மற்றும் ஏராளமான கல்விக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அதே கருப்பொருளில் பல கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார். அவருக்கு இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருதும் ஸ்மித்சோனியனின் தேசிய ஆசிய கலை அருங்காட்சியகத்தின் ஃப்ரீயர் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன. கல்வி வித்யா டெஹேஜியா மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். அங்கு அவர் 1961ல் பண்டைய இந்திய கலாச்சாரப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றார். அவர் 1963 ல் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் தொல்லியல் மற்றும் மானுடவியலில் முதல் இடத்தைப் பெற்றார். அவர் 1968 இல் கேம்பிரிட்ஜில் மேற்கிந்தியாவின் ஆரம்பகால பௌத்த குகைகள்கள் என்ற தலைப்பில் தனது முனைவர் பட்டப்படிப்பை முடித்தார். தொழில் 1968 இல் அவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பைப் பெற்றார். 1970 இல் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். 1973 ஆம் ஆண்டு தில்லி திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலைப் பள்ளியில் விரிவுரையாளர் பணிக்கு சென்றார். 1982 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியரானார். 1994 இல் அவர் ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்குச் சென்று அதன் ஃப்ரீயர் கேலரி ஆஃப் ஆர்ட் மற்றும் ஆர்தர் எம். சாக்லர் கேலரியின் தலைமைக் கண்காணிப்பாளராகவும் துணை இயக்குநராகவும் ஆனார். 2002 இல் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பார்பரா ஸ்டோலர் மில்லர் இந்தியக் கலைப் பேராசிரியரானார். மேலும் 2003 இல் அந்தப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநரானார். விருதுகள் மற்றும் சிறப்புகள் இந்திய அரசால் டெஹேஜியாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அவர் கோவா பல்கலைக்கழகத்தில் மரியோ மிராண்டா வருகை ஆராய்ச்சி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் 2019ல் இன்ஃபோசிஸ் பரிசுக்கான மனிதநேய நடுவர் குழுவில் பணியாற்றினார் . டெஹேஜியா 2023 இல் ஃப்ரீயர் பதக்கத்தின் பதினைந்தாவது பெறுநராகப் பெயரிடப்பட்டார். மேலும் இந்த விருதைப் பெறும் தெற்காசிய கலையின் முதல் அறிஞர் இவராவார். புத்தகங்கள் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யோகினி தற்போது ஆர்தர் எம். சாக்லர் கேலரியில் டெஹேஜியா தலைமைக் கண்காணிப்பாளராக இருந்தபோது 1986 இல் அவர் இந்தியாவின் யோகினி கோவில்கள் பற்றிய முதல் புத்தகத்தை எழுதினார். நாமக்கல் குகைகள் . சென்னை தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1968. ஆரம்பகால பௌத்த பாறைக் கோயில்கள் . லண்டன் தேம்ஸ் ஹட்சன் லண்டன் 1972. வாழ்வும் இறப்பும் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் புதிர் பற்றிய ஒரு விசாரணை . புது தில்லி விகாஸ் பப்ளிஷர்ஸ் 1979. அழகான விஷயங்கள் . புது தில்லி வெளியீடுகள் பிரிவு இந்திய அரசு 1979. குழந்தைகளுக்கான இந்திய கலை பற்றிய புத்தகம் சர்வதேச குழந்தை ஆண்டைக் குறிக்கும் வகையில். இந்திய கலையின் மீதான மறுகண்ணோட்டம் . புது தில்லி வெளியீடுகள் பிரிவு இந்திய அரசு 1978. ஒரிசாவின் ஆரம்பகால கல் கோயில்கள் . டர்ஹாம் வட கரோலினா கரோலினா அகாடமிக் பிரஸ் 1979. பிரதாபதித்ய பாலுடன். வணிகர்கள் முதல் பேரரசர்கள் வரை பிரிட்டிஷ் கலைஞர்கள் மற்றும் இந்தியா 17571930 . இத்தாக்கா நியூயார்க் கார்னெல் யுனிவர்சிட்டி பிரஸ் 1986. யோகினி வழிபாட்டு முறை மற்றும் கோவில்கள். ஒரு தாந்த்ரீக பாரம்பரியம் . புது தில்லி தேசிய அருங்காட்சியகம் 1986. இந்தியாவின் யோகினி கோவில்களில் ஒரு முன்பணி . "அசாத்தியமான படத் தன்மை." எட்வர்ட் லியரின் இந்திய வாட்டர்கலர்ஸ். 18731875 . நியூயார்க் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் 1988. ஆசிரியர் அரச புரவலர்கள் மற்றும் பெரிய கோயில் கலைக . பம்பாய் மார்க் பப்ளிகேஷன்ஸ் 1988. இறைவனின் அடிமைகள் தமிழ் புனிதர்களின் பாதை . புது தில்லி முன்ஷிராம் மனோகர்லால் 1988. ஆண்டாள் மற்றும் அவரது காதல் பாதை தென்னிந்தியாவில் இருந்து ஒரு பெண் புனிதரின் கவிதைகள் . அல்பானி எஸ். யூ. என். ஒய். பிரஸ் 1990. ஏகாதிபத்திய சோழர்களின் கலை . 1987 க்கான போல்ஸ்கி விரிவுரைகள். நியூயார்க் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் 1990. ஆசிரியர் தி லெஜண்ட் ஆஃப் ராமா ஆர்ட்டிஸ்டிக் விஷன்ஸ் பாம்பே மார்க் பப்ளிகேஷன்ஸ் 1994. ஆசிரியர் காணப்படாத இருப்பு புத்தர் மற்றும் சாஞ்சி பம்பாய் மார்க் பப்ளிகேஷன்ஸ் 1996. ஆரம்பகால புத்த கலையில் சொற்பொழிவு இந்தியாவின் காட்சி விவரிப்புகள் . புது தில்லி முன்ஷிராம் மனோகர்லால் பப்ளிஷர்ஸ் 1997. ஆசிரியர் உடலைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் இந்தியக் கலையில் பாலினச் சிக்கல்கள் . புது தில்லி பெண்களுக்கான காளி 1997. இந்திய கலை கலை மற்றும் யோசனைகள் . லண்டன் பைடன் 1997. தேவி தி கிரேட் காடஸ் தெற்காசிய கலையில் பெண் தெய்வீகம் வாஷிங்டன் டி.சி. அகமதாபாத் கொலோன் ஆர்தர் எம். சாக்லர் கேலரி மேபின் பப்ளிஷிங் ப்ரெஸ்டெல் வெர்லாக் 1999. இந்தியா த்ரூ தி லென்ஸ் புகைப்படம் எடுத்தல் 18401911 வாஷிங்டன் டிசி அகமதாபாத் கொலோன் ஃப்ரீயர் கேலரி ஆஃப் ஆர்ட் மற்றும் ஆர்தர் எம். சாக்லர் கேலரி மேபின் பப்ளிஷிங் ப்ரெஸ்டெல் வெர்லாக் 2000. தி சென்சுவஸ் அண்ட் தி சேக்ரட் தென்னிந்தியாவிலிருந்து சோழ வெண்கலங்கள் நியூயார்க் அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் ஆர்ட்ஸ் 2002. சோழர். தென்னிந்தியாவின் புனித வெண்கலங்கள் . லண்டன் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் 2006. "பியூட்டி அண்ட் தி பாடி ஆஃப் காட்" என்ற பட்டியல் கட்டுரை மற்றும் அனைத்து பட்டியல் உள்ளீடுகளும். டிலைட் இன் டிசைன் இந்தியன் சில்வர் ஃபார் தி ராஜ் மேபின் பப்ளிகேஷன்ஸ் இந்தியா 2008. அலங்கரிக்கப்பட்ட உடல் புனிதமான மற்றும் அசுத்தமான எல்லைகளை இந்தியாவின் கலையில் கலைத்தல் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் நியூயார்க் மேபின் பப்ளிகேஷன்ஸ் இந்தியா 2009. மேற்கோகள் பகுப்புமும்பையைச் சேர்ந்தவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகலை பகுப்புபல்லூடகம்
[ "வித்யா டெஹேஜியா ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க கல்வியாளர் மற்றும் பார்பரா ஸ்டோலர் மில்லர்ந்திய மற்றும் தெற்காசிய கலைக்கான பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ளார்.", "தெற்காசியாவின் கலைகள் பற்றிய 24 புத்தகங்கள் மற்றும் ஏராளமான கல்விக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார்.", "மேலும் அதே கருப்பொருளில் பல கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார்.", "அவருக்கு இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருதும் ஸ்மித்சோனியனின் தேசிய ஆசிய கலை அருங்காட்சியகத்தின் ஃப்ரீயர் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன.", "கல்வி வித்யா டெஹேஜியா மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார்.", "அங்கு அவர் 1961ல் பண்டைய இந்திய கலாச்சாரப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றார்.", "அவர் 1963 ல் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் தொல்லியல் மற்றும் மானுடவியலில் முதல் இடத்தைப் பெற்றார்.", "அவர் 1968 இல் கேம்பிரிட்ஜில் மேற்கிந்தியாவின் ஆரம்பகால பௌத்த குகைகள்கள் என்ற தலைப்பில் தனது முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்.", "தொழில் 1968 இல் அவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பைப் பெற்றார்.", "1970 இல் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார்.", "1973 ஆம் ஆண்டு தில்லி திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலைப் பள்ளியில் விரிவுரையாளர் பணிக்கு சென்றார்.", "1982 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியரானார்.", "1994 இல் அவர் ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்குச் சென்று அதன் ஃப்ரீயர் கேலரி ஆஃப் ஆர்ட் மற்றும் ஆர்தர் எம்.", "சாக்லர் கேலரியின் தலைமைக் கண்காணிப்பாளராகவும் துணை இயக்குநராகவும் ஆனார்.", "2002 இல் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பார்பரா ஸ்டோலர் மில்லர் இந்தியக் கலைப் பேராசிரியரானார்.", "மேலும் 2003 இல் அந்தப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநரானார்.", "விருதுகள் மற்றும் சிறப்புகள் இந்திய அரசால் டெஹேஜியாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.", "அவர் கோவா பல்கலைக்கழகத்தில் மரியோ மிராண்டா வருகை ஆராய்ச்சி பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.", "அவர் 2019ல் இன்ஃபோசிஸ் பரிசுக்கான மனிதநேய நடுவர் குழுவில் பணியாற்றினார் .", "டெஹேஜியா 2023 இல் ஃப்ரீயர் பதக்கத்தின் பதினைந்தாவது பெறுநராகப் பெயரிடப்பட்டார்.", "மேலும் இந்த விருதைப் பெறும் தெற்காசிய கலையின் முதல் அறிஞர் இவராவார்.", "புத்தகங்கள் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யோகினி தற்போது ஆர்தர் எம்.", "சாக்லர் கேலரியில் டெஹேஜியா தலைமைக் கண்காணிப்பாளராக இருந்தபோது 1986 இல் அவர் இந்தியாவின் யோகினி கோவில்கள் பற்றிய முதல் புத்தகத்தை எழுதினார்.", "நாமக்கல் குகைகள் .", "சென்னை தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1968.", "ஆரம்பகால பௌத்த பாறைக் கோயில்கள் .", "லண்டன் தேம்ஸ் ஹட்சன் லண்டன் 1972.", "வாழ்வும் இறப்பும் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் புதிர் பற்றிய ஒரு விசாரணை .", "புது தில்லி விகாஸ் பப்ளிஷர்ஸ் 1979.", "அழகான விஷயங்கள் .", "புது தில்லி வெளியீடுகள் பிரிவு இந்திய அரசு 1979.", "குழந்தைகளுக்கான இந்திய கலை பற்றிய புத்தகம் சர்வதேச குழந்தை ஆண்டைக் குறிக்கும் வகையில்.", "இந்திய கலையின் மீதான மறுகண்ணோட்டம் .", "புது தில்லி வெளியீடுகள் பிரிவு இந்திய அரசு 1978.", "ஒரிசாவின் ஆரம்பகால கல் கோயில்கள் .", "டர்ஹாம் வட கரோலினா கரோலினா அகாடமிக் பிரஸ் 1979.", "பிரதாபதித்ய பாலுடன்.", "வணிகர்கள் முதல் பேரரசர்கள் வரை பிரிட்டிஷ் கலைஞர்கள் மற்றும் இந்தியா 17571930 .", "இத்தாக்கா நியூயார்க் கார்னெல் யுனிவர்சிட்டி பிரஸ் 1986.", "யோகினி வழிபாட்டு முறை மற்றும் கோவில்கள்.", "ஒரு தாந்த்ரீக பாரம்பரியம் .", "புது தில்லி தேசிய அருங்காட்சியகம் 1986.", "இந்தியாவின் யோகினி கோவில்களில் ஒரு முன்பணி .", "\"அசாத்தியமான படத் தன்மை.\"", "எட்வர்ட் லியரின் இந்திய வாட்டர்கலர்ஸ்.", "18731875 .", "நியூயார்க் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் 1988.", "ஆசிரியர் அரச புரவலர்கள் மற்றும் பெரிய கோயில் கலைக .", "பம்பாய் மார்க் பப்ளிகேஷன்ஸ் 1988.", "இறைவனின் அடிமைகள் தமிழ் புனிதர்களின் பாதை .", "புது தில்லி முன்ஷிராம் மனோகர்லால் 1988.", "ஆண்டாள் மற்றும் அவரது காதல் பாதை தென்னிந்தியாவில் இருந்து ஒரு பெண் புனிதரின் கவிதைகள் .", "அல்பானி எஸ்.", "யூ.", "என்.", "ஒய்.", "பிரஸ் 1990.", "ஏகாதிபத்திய சோழர்களின் கலை .", "1987 க்கான போல்ஸ்கி விரிவுரைகள்.", "நியூயார்க் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் 1990.", "ஆசிரியர் தி லெஜண்ட் ஆஃப் ராமா ஆர்ட்டிஸ்டிக் விஷன்ஸ் பாம்பே மார்க் பப்ளிகேஷன்ஸ் 1994.", "ஆசிரியர் காணப்படாத இருப்பு புத்தர் மற்றும் சாஞ்சி பம்பாய் மார்க் பப்ளிகேஷன்ஸ் 1996.", "ஆரம்பகால புத்த கலையில் சொற்பொழிவு இந்தியாவின் காட்சி விவரிப்புகள் .", "புது தில்லி முன்ஷிராம் மனோகர்லால் பப்ளிஷர்ஸ் 1997.", "ஆசிரியர் உடலைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் இந்தியக் கலையில் பாலினச் சிக்கல்கள் .", "புது தில்லி பெண்களுக்கான காளி 1997.", "இந்திய கலை கலை மற்றும் யோசனைகள் .", "லண்டன் பைடன் 1997.", "தேவி தி கிரேட் காடஸ் தெற்காசிய கலையில் பெண் தெய்வீகம் வாஷிங்டன் டி.சி.", "அகமதாபாத் கொலோன் ஆர்தர் எம்.", "சாக்லர் கேலரி மேபின் பப்ளிஷிங் ப்ரெஸ்டெல் வெர்லாக் 1999.", "இந்தியா த்ரூ தி லென்ஸ் புகைப்படம் எடுத்தல் 18401911 வாஷிங்டன் டிசி அகமதாபாத் கொலோன் ஃப்ரீயர் கேலரி ஆஃப் ஆர்ட் மற்றும் ஆர்தர் எம்.", "சாக்லர் கேலரி மேபின் பப்ளிஷிங் ப்ரெஸ்டெல் வெர்லாக் 2000.", "தி சென்சுவஸ் அண்ட் தி சேக்ரட் தென்னிந்தியாவிலிருந்து சோழ வெண்கலங்கள் நியூயார்க் அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் ஆர்ட்ஸ் 2002.", "சோழர்.", "தென்னிந்தியாவின் புனித வெண்கலங்கள் .", "லண்டன் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் 2006.", "\"பியூட்டி அண்ட் தி பாடி ஆஃப் காட்\" என்ற பட்டியல் கட்டுரை மற்றும் அனைத்து பட்டியல் உள்ளீடுகளும்.", "டிலைட் இன் டிசைன் இந்தியன் சில்வர் ஃபார் தி ராஜ் மேபின் பப்ளிகேஷன்ஸ் இந்தியா 2008.", "அலங்கரிக்கப்பட்ட உடல் புனிதமான மற்றும் அசுத்தமான எல்லைகளை இந்தியாவின் கலையில் கலைத்தல் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் நியூயார்க் மேபின் பப்ளிகேஷன்ஸ் இந்தியா 2009.", "மேற்கோகள் பகுப்புமும்பையைச் சேர்ந்தவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புகலை பகுப்புபல்லூடகம்" ]
லால் சந்த் யம்லா ஜாட் 28 மார்ச் 1910 20 டிசம்பர் 1991 பஞ்சாபி மொழியில் பிரபலமான இந்திய நாட்டுப்புற பாடகர் ஆவார். தும்பியின் மூலம் இசைக்கப்படும் மென்மையான வாசிப்பும் பாரம்பரியமாக "துர்லா" என்று அழைக்கப்படும் அவரது தலைப்பாகை கட்டும் பாணியுமே அவரது முத்திரையாக கருதப்படுகிறது. பலர் அவரை பஞ்சாபி இசையின் உச்சம் என்றும் இந்தியாவில் சமகால பஞ்சாபி இசைக்கு அடித்தளமிட்ட ஒரு கலைஞராகவும் கருதுகின்றனர். உண்மையான பஞ்சாபி கருவியான தும்பியைப் பயன்படுத்தியதற்காகப் புகழ் பெற்றவர்.மேலும் தும்பியின் ஒலியை தனது இசையின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார். ஆரம்ப கால வாழ்க்கை அவரது பெற்றோர் கேரா ராம் மற்றும் ஹர்னம் கவுர் ஆகியோர் ஆவர். சக் எண். 384இந்தியாவின் பிரிவினைக்கு முன்பாக லயால்பூர் மாவட்டம் தற்போதைய பாக்கிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் பிறந்தவர்.மேலும் 1947 இல் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு அவர் குடும்பமாக இந்தியாவின் லூதியானாவில் உள்ள ஜவஹர் நகர் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அவர் பஞ்சாபி பட்வால் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது இளைய சகோதரர் ஜாஸ் பல்லகனுடன் இணைந்தே தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர்கள் ஒன்றாக டோட்டா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பஞ்சாப் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் இசைப்பயணத்தை தொடர்ந்தனர். அவர் பண்டிட் டியால் மற்றும் சவுத்ரி மஜித் ஆகியோரிடம் குரலிசை பயிற்சி பெற்றுள்ளார். அவரது பாடல் எழுதும் திறனை சுந்தர் தாஸ் ஆசி மெருகேற்றியுள்ளார். 1930 ம் ஆண்டு ராம் ராக்கியை மணந்தார் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர். அவரது மூத்த மகன் கர்தார் சந்த் மற்றும் இளையவர் ஜஸ்தேவ் சந்த் ஆகியோர். தொழில் அவரது மிகவும் பிரபலமான பாடல்கள் "தாஸ் மைன் கி பியார் விச்சோன் கத்யா" மற்றும் "சத்குர் நானக் தேரி லீலா நயாரி ஏ" மற்றும் "விஸ்கி டி போட்டல் வர்கி" போன்றவையே. ஜலந்தரில் உள்ள அனைத்திந்திய வானொலியில் பதிவு கலைஞராக இருந்த மொஹிந்தர்ஜித் கவுர் செகோனுடன் இணைந்து சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்களை மட்டுமல்லாமல் துல்லா பாட்டி ஷாஹ்னி கவுலன் மற்றும் பூரன் பகத் ஆகியோரின் பாடல்களையும் பிரபலப்படுத்தினார். அவரது முதல் பதிவும் 1952 இல் ஹெச் எம் வி இல் இருந்தது கடைசி வரை அவர் ஹெச் எம் வி இல் தான் இருந்தார். மேலும் அவர் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். பல முறை நல்ல நண்பர்களாக இருந்த ஆலம் லோஹருடன் இணைந்து நடித்தார். வட இந்திய பாரம்பரிய கருவியான தும்பியையும் பிரபலப்படுத்தினார். பஞ்சாபி ஆல் அவரது சிறந்த விற்பனையான பாங்க்ரா ஆல்பம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது . 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கௌரி என்ற மேடைப் பெயருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இசைத் தயாரிப்பாளர் தனது புகழ்பெற்ற "தாஸ் மைன் கி ப்யார் விச்சோன் கத்யா"வை நவீன தொடுதிறனுடன் மீண்டும் உருவாக்கினார் இது வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் சேவையான மூலம் வைரலானது இது பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் குறுகிய வீடியோவை உருவாக்கியது. 262262 தும்பி தும்பி இசைக்கலைஞரான வேத் பிரகாஷ் லால் சந்த் யம்லா ஜாட்டிடம் கற்றுள்ளார். மேலும் அவரை தனது இசை குருவாகக் கருதினார். வேத் பிரகாஷ் இன்று வரை யம்லா ஜாட்டின் புகைப்படத்தை தனது பணப்பையில் வைத்திருக்கிறார். விருதுகள் 1956 இல் அவருக்கு இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மூலம் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் உள்ள தேசிய நடனம் நாடகம் மற்றும் இசை அகாடமியால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இசைத்தொகுப்புகளின் பட்டியல் கெடான் தே தின் சார் ஜவானி மேரி ரங்லி தாஸ் மைன் கி பியார் விச்சோன் காத்யா 1963 இல் வெளியிடப்பட்டது மித்திரன் டி மா மர்ரி தாரா பாவே பொலியன் விஸ்கி டி போட்டல் வார்கி சயான் டா கோதா சர்க்கி ரங்லி தேரி சத்குரு நானக் தேரி லீலா நேயாரி மெய்ன் தேரி து மேரா மேலும் பார்க்கவும் ஆலம் லோஹர் பஞ்சாபி பாடகர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு1991 இறப்புகள் பகுப்பு1914 பிறப்புகள் பகுப்புபஞ்சாபி இசை பகுப்புஇசை வகைகள் பகுப்புபஞ்சாபி நாட்டார் நடனங்கள்
[ "லால் சந்த் யம்லா ஜாட் 28 மார்ச் 1910 20 டிசம்பர் 1991 பஞ்சாபி மொழியில் பிரபலமான இந்திய நாட்டுப்புற பாடகர் ஆவார்.", "தும்பியின் மூலம் இசைக்கப்படும் மென்மையான வாசிப்பும் பாரம்பரியமாக \"துர்லா\" என்று அழைக்கப்படும் அவரது தலைப்பாகை கட்டும் பாணியுமே அவரது முத்திரையாக கருதப்படுகிறது.", "பலர் அவரை பஞ்சாபி இசையின் உச்சம் என்றும் இந்தியாவில் சமகால பஞ்சாபி இசைக்கு அடித்தளமிட்ட ஒரு கலைஞராகவும் கருதுகின்றனர்.", "உண்மையான பஞ்சாபி கருவியான தும்பியைப் பயன்படுத்தியதற்காகப் புகழ் பெற்றவர்.மேலும் தும்பியின் ஒலியை தனது இசையின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அவரது பெற்றோர் கேரா ராம் மற்றும் ஹர்னம் கவுர் ஆகியோர் ஆவர்.", "சக் எண்.", "384இந்தியாவின் பிரிவினைக்கு முன்பாக லயால்பூர் மாவட்டம் தற்போதைய பாக்கிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் பிறந்தவர்.மேலும் 1947 இல் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு அவர் குடும்பமாக இந்தியாவின் லூதியானாவில் உள்ள ஜவஹர் நகர் பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.", "அவர் பஞ்சாபி பட்வால் குடும்பத்தைச் சேர்ந்தவர்.", "அவர் தனது இளைய சகோதரர் ஜாஸ் பல்லகனுடன் இணைந்தே தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.", "அவர்கள் ஒன்றாக டோட்டா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.", "பஞ்சாப் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் இசைப்பயணத்தை தொடர்ந்தனர்.", "அவர் பண்டிட் டியால் மற்றும் சவுத்ரி மஜித் ஆகியோரிடம் குரலிசை பயிற்சி பெற்றுள்ளார்.", "அவரது பாடல் எழுதும் திறனை சுந்தர் தாஸ் ஆசி மெருகேற்றியுள்ளார்.", "1930 ம் ஆண்டு ராம் ராக்கியை மணந்தார் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர்.", "அவரது மூத்த மகன் கர்தார் சந்த் மற்றும் இளையவர் ஜஸ்தேவ் சந்த் ஆகியோர்.", "தொழில் அவரது மிகவும் பிரபலமான பாடல்கள் \"தாஸ் மைன் கி பியார் விச்சோன் கத்யா\" மற்றும் \"சத்குர் நானக் தேரி லீலா நயாரி ஏ\" மற்றும் \"விஸ்கி டி போட்டல் வர்கி\" போன்றவையே.", "ஜலந்தரில் உள்ள அனைத்திந்திய வானொலியில் பதிவு கலைஞராக இருந்த மொஹிந்தர்ஜித் கவுர் செகோனுடன் இணைந்து சில பாடல்களைப் பாடியுள்ளார்.", "அவரது பாடல்களை மட்டுமல்லாமல் துல்லா பாட்டி ஷாஹ்னி கவுலன் மற்றும் பூரன் பகத் ஆகியோரின் பாடல்களையும் பிரபலப்படுத்தினார்.", "அவரது முதல் பதிவும் 1952 இல் ஹெச் எம் வி இல் இருந்தது கடைசி வரை அவர் ஹெச் எம் வி இல் தான் இருந்தார்.", "மேலும் அவர் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.", "பல முறை நல்ல நண்பர்களாக இருந்த ஆலம் லோஹருடன் இணைந்து நடித்தார்.", "வட இந்திய பாரம்பரிய கருவியான தும்பியையும் பிரபலப்படுத்தினார்.", "பஞ்சாபி ஆல் அவரது சிறந்த விற்பனையான பாங்க்ரா ஆல்பம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது .", "2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கௌரி என்ற மேடைப் பெயருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இசைத் தயாரிப்பாளர் தனது புகழ்பெற்ற \"தாஸ் மைன் கி ப்யார் விச்சோன் கத்யா\"வை நவீன தொடுதிறனுடன் மீண்டும் உருவாக்கினார் இது வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் சேவையான மூலம் வைரலானது இது பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் குறுகிய வீடியோவை உருவாக்கியது.", "262262 தும்பி தும்பி இசைக்கலைஞரான வேத் பிரகாஷ் லால் சந்த் யம்லா ஜாட்டிடம் கற்றுள்ளார்.", "மேலும் அவரை தனது இசை குருவாகக் கருதினார்.", "வேத் பிரகாஷ் இன்று வரை யம்லா ஜாட்டின் புகைப்படத்தை தனது பணப்பையில் வைத்திருக்கிறார்.", "விருதுகள் 1956 இல் அவருக்கு இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மூலம் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.", "1989 ஆம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் உள்ள தேசிய நடனம் நாடகம் மற்றும் இசை அகாடமியால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.", "இசைத்தொகுப்புகளின் பட்டியல் கெடான் தே தின் சார் ஜவானி மேரி ரங்லி தாஸ் மைன் கி பியார் விச்சோன் காத்யா 1963 இல் வெளியிடப்பட்டது மித்திரன் டி மா மர்ரி தாரா பாவே பொலியன் விஸ்கி டி போட்டல் வார்கி சயான் டா கோதா சர்க்கி ரங்லி தேரி சத்குரு நானக் தேரி லீலா நேயாரி மெய்ன் தேரி து மேரா மேலும் பார்க்கவும் ஆலம் லோஹர் பஞ்சாபி பாடகர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு1991 இறப்புகள் பகுப்பு1914 பிறப்புகள் பகுப்புபஞ்சாபி இசை பகுப்புஇசை வகைகள் பகுப்புபஞ்சாபி நாட்டார் நடனங்கள்" ]
நவீனா நஜாத் ஹைதர் ஒரு கலை வரலாற்றாசிரியர் மற்றும் கலைக் காட்சிக் கண்காணிப்பாளர் ஆவார். தற்போது நியூயார்க்கில் உள்ள பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலையின் தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். வாழ்க்கை நவீனா லண்டனில் ஒரு இந்திய தூதரான சல்மான் ஹைதர் மற்றும் ஒரு இந்திய மேடை நடிகையான குசும் ஹைதர் ஆகியோருக்குப் பிறந்தார். அவர் இந்தியாவில் கல்வி பயின்றார். தனது தந்தையின் அரசுப் பணியின் விளைவாக ஆப்கானித்தான் பூட்டான் மற்றும் நியூயார்க்கில் தனது குழந்தைப் பருவத்தின் சில பகுதிகளைக் கழித்தார். அவர் ஆரம்பத்தில் இந்தியாவில் டெல்லியில் உள்ள பால் பாரதி பள்ளி லாரன்ஸ் பள்ளி சனவர் மற்றும் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 18 ஆம் நூற்றாண்டில் கிஷன்கர்க் ஓவியப் பள்ளியை பற்றிய ஆராய்ச்சியில் கலை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கணவர் பெர்னார்ட் ஹெய்கல் லெபனான் மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக உள்ளார். தொழில் ஹைதர் 2018 ஆம் ஆண்டில் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலைக்கான நாசர் சபா அல்அஹ்மத் அல்சபா க்ள்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் 2020 ஆம் ஆண்டில் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலைத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் அவர் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தின் புதிய இஸ்லாமிய காட்சியகங்களின் திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளராக இருந்தார். பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக் காப்பளராகப் பணியாற்றிய காலத்தில் ஹைதர் பல நல்ல வரவேற்பைப் பெற்ற கண்காட்சிகளை நடத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவின் தக்காணப் பீடபூமியிலிருந்து இந்தியா 15001700 தக்காணத்தின் சுல்தான்கள் செழுமை மற்றும் கற்பனை 2015 என்ற தலைப்பில் மரிகா சர்தாருடன் ஒரு கலைக் கண்காட்சியை நடத்தினார்.இதில் இந்தியா மேற்கு ஆசியா ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நிறுவன மற்றும் தனியார் சேகரிப்புகளிலிருந்து படைப்புகள் சேகரிக்கப்பட்டன. ஹைதர் மற்றும் சர்தார் ஏற்பாடு செய்த தக்கானக் கலை பற்றிய காட்சியகத்திற்குப் பிறகு தக்காணப் பிராந்தியத்தில் இருந்து ஜவுளி மற்றும் ஓவியங்களை மையமாகக் கொண்டு இந்த கண்காட்சி திட்டமிடப்பட்டது. வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸிற்கான கண்காட்சியை சாதகமாக மதிப்பாய்வு செய்தார். மேலும் அந்த ஆண்டின் அவருக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்றாக அதே பெயரில் தொடர்புடைய வெளியீட்டை விவரித்தார். அதைத் தொடர்ந்து ஹைதர் மற்றும் சர்க்கார் எழுதிய அதே பெயரில் கண்காட்சி வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் முன்னுரை விமர்சனங்களின் ஆண்டின் சிறந்த புத்தக விருதை வென்றது. 2016 ஆம் ஆண்டில் ஹைதர் பெருநகரக் கலை அருங்காட்சியகத்திற்காக ராஜ்புத கலைகளின் தொகுப்பை தொகுத்து வழங்கினார். இதில் ராஜபுத்திர கலை பற்றிய கட்டுரைகளின் தொகுப்புடன் ஹைதரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும் சேர்க்கப்பட்டு இருந்தது. அருங்காட்சியகத்தின் புதிய இஸ்லாமிய காட்சியகங்கள் திட்டத்தின் கண்காணிப்பாளராக ஹைதர் மற்றும் ஷீலா கான்பி ஆகியோர் புதிய காட்சியகங்கள் மற்றும் நிறுவல்களை நிர்மாணித்து மேற்பார்வையிட்டனர். நியூயார்க் இதழின் கலை விமர்சகர் ஜெர்ரி சால்ட்ஸ் இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேலரிகளை "...அற்புதமாக மறுவடிவமைப்பு செய்து தாராளமாக விரிவுபடுத்தப்பட்ட விண்வெளிப் பகுதி" என்று பாராட்டினார். மற்றும் நியூ யார்க் டைம்ஸ் இதை "...புத்திசாலித்தனமானது ஏனெனில் அது பார்வைக்கு மிளிரும் கண்ணோட்டத்தை அளிக்கிறது" என்று விவரிக்கிறது. அவரது காட்சியகப் பணியின்றி கூடுதலாக ஹைதர் தி இந்து மற்றும் நியூஸ்வீக் பாகிஸ்தானில் கலை வரலாற்றில் பங்களிப்புகளை செய்துள்ளார். வெளியீடுகள் நவீனா நஜாத் ஹைதர் மற்றும் மரிகா சர்தார் டெக்கான் இந்தியாவின் சுல்தான்கள் 15001700 செழுமை மற்றும் கற்பனை 2015 நவீனா நஜாத் ஹைதர் கோர்ட்னி ஆன் ஸ்டீவர்ட் இந்தியாவிலிருந்து பொக்கிஷங்கள் அல்தானி சேகரிப்பிலிருந்து நகைகள் 2014 இயன் அல்டெவீர் நவீனா நஜாத் ஹைதர் ஷீனா வாக்ஸ்டாஃப் இம்ரான் குரேஷி தி ரூஃப் கார்டன் கமிஷன் 2013 நவீனா நஜாத் ஹைதர் கேந்த்ரா வெய்ஸ்பின் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலை ஒரு நடை வழிகாட்டி 2013 நவீனா நஜாத் ஹைதர் மற்றும் மரிகா சர்தார் சுல்தான் ஆஃப் தி சவுத் ஆர்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் டெக்கான் கோர்ட்ஸ் 13231687 2011 நவீனா நஜத் ஹைதர் கிஷன்கர்க் ஸ்கூல் ஆஃப் பெயிண்டிங் சி.16801850 1995 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1966 பிறப்புகள் பகுப்புதில்லி நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் வரலாற்றாளர்கள் பகுப்புஇந்தியக் கலைஞர்கள்
[ "நவீனா நஜாத் ஹைதர் ஒரு கலை வரலாற்றாசிரியர் மற்றும் கலைக் காட்சிக் கண்காணிப்பாளர் ஆவார்.", "தற்போது நியூயார்க்கில் உள்ள பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலையின் தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.", "வாழ்க்கை நவீனா லண்டனில் ஒரு இந்திய தூதரான சல்மான் ஹைதர் மற்றும் ஒரு இந்திய மேடை நடிகையான குசும் ஹைதர் ஆகியோருக்குப் பிறந்தார்.", "அவர் இந்தியாவில் கல்வி பயின்றார்.", "தனது தந்தையின் அரசுப் பணியின் விளைவாக ஆப்கானித்தான் பூட்டான் மற்றும் நியூயார்க்கில் தனது குழந்தைப் பருவத்தின் சில பகுதிகளைக் கழித்தார்.", "அவர் ஆரம்பத்தில் இந்தியாவில் டெல்லியில் உள்ள பால் பாரதி பள்ளி லாரன்ஸ் பள்ளி சனவர் மற்றும் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார்.", "பின்னர் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 18 ஆம் நூற்றாண்டில் கிஷன்கர்க் ஓவியப் பள்ளியை பற்றிய ஆராய்ச்சியில் கலை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.", "அவரது கணவர் பெர்னார்ட் ஹெய்கல் லெபனான் மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்.", "இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக உள்ளார்.", "தொழில் ஹைதர் 2018 ஆம் ஆண்டில் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலைக்கான நாசர் சபா அல்அஹ்மத் அல்சபா க்ள்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.", "மேலும் 2020 ஆம் ஆண்டில் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலைத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.", "அதற்கு முன் அவர் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தின் புதிய இஸ்லாமிய காட்சியகங்களின் திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளராக இருந்தார்.", "பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக் காப்பளராகப் பணியாற்றிய காலத்தில் ஹைதர் பல நல்ல வரவேற்பைப் பெற்ற கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.", "2015 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவின் தக்காணப் பீடபூமியிலிருந்து இந்தியா 15001700 தக்காணத்தின் சுல்தான்கள் செழுமை மற்றும் கற்பனை 2015 என்ற தலைப்பில் மரிகா சர்தாருடன் ஒரு கலைக் கண்காட்சியை நடத்தினார்.இதில் இந்தியா மேற்கு ஆசியா ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நிறுவன மற்றும் தனியார் சேகரிப்புகளிலிருந்து படைப்புகள் சேகரிக்கப்பட்டன.", "ஹைதர் மற்றும் சர்தார் ஏற்பாடு செய்த தக்கானக் கலை பற்றிய காட்சியகத்திற்குப் பிறகு தக்காணப் பிராந்தியத்தில் இருந்து ஜவுளி மற்றும் ஓவியங்களை மையமாகக் கொண்டு இந்த கண்காட்சி திட்டமிடப்பட்டது.", "வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸிற்கான கண்காட்சியை சாதகமாக மதிப்பாய்வு செய்தார்.", "மேலும் அந்த ஆண்டின் அவருக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்றாக அதே பெயரில் தொடர்புடைய வெளியீட்டை விவரித்தார்.", "அதைத் தொடர்ந்து ஹைதர் மற்றும் சர்க்கார் எழுதிய அதே பெயரில் கண்காட்சி வெளியிடப்பட்டது.", "இந்த புத்தகம் முன்னுரை விமர்சனங்களின் ஆண்டின் சிறந்த புத்தக விருதை வென்றது.", "2016 ஆம் ஆண்டில் ஹைதர் பெருநகரக் கலை அருங்காட்சியகத்திற்காக ராஜ்புத கலைகளின் தொகுப்பை தொகுத்து வழங்கினார்.", "இதில் ராஜபுத்திர கலை பற்றிய கட்டுரைகளின் தொகுப்புடன் ஹைதரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும் சேர்க்கப்பட்டு இருந்தது.", "அருங்காட்சியகத்தின் புதிய இஸ்லாமிய காட்சியகங்கள் திட்டத்தின் கண்காணிப்பாளராக ஹைதர் மற்றும் ஷீலா கான்பி ஆகியோர் புதிய காட்சியகங்கள் மற்றும் நிறுவல்களை நிர்மாணித்து மேற்பார்வையிட்டனர்.", "நியூயார்க் இதழின் கலை விமர்சகர் ஜெர்ரி சால்ட்ஸ் இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேலரிகளை \"...அற்புதமாக மறுவடிவமைப்பு செய்து தாராளமாக விரிவுபடுத்தப்பட்ட விண்வெளிப் பகுதி\" என்று பாராட்டினார்.", "மற்றும் நியூ யார்க் டைம்ஸ் இதை \"...புத்திசாலித்தனமானது ஏனெனில் அது பார்வைக்கு மிளிரும் கண்ணோட்டத்தை அளிக்கிறது\" என்று விவரிக்கிறது.", "அவரது காட்சியகப் பணியின்றி கூடுதலாக ஹைதர் தி இந்து மற்றும் நியூஸ்வீக் பாகிஸ்தானில் கலை வரலாற்றில் பங்களிப்புகளை செய்துள்ளார்.", "வெளியீடுகள் நவீனா நஜாத் ஹைதர் மற்றும் மரிகா சர்தார் டெக்கான் இந்தியாவின் சுல்தான்கள் 15001700 செழுமை மற்றும் கற்பனை 2015 நவீனா நஜாத் ஹைதர் கோர்ட்னி ஆன் ஸ்டீவர்ட் இந்தியாவிலிருந்து பொக்கிஷங்கள் அல்தானி சேகரிப்பிலிருந்து நகைகள் 2014 இயன் அல்டெவீர் நவீனா நஜாத் ஹைதர் ஷீனா வாக்ஸ்டாஃப் இம்ரான் குரேஷி தி ரூஃப் கார்டன் கமிஷன் 2013 நவீனா நஜாத் ஹைதர் கேந்த்ரா வெய்ஸ்பின் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலை ஒரு நடை வழிகாட்டி 2013 நவீனா நஜாத் ஹைதர் மற்றும் மரிகா சர்தார் சுல்தான் ஆஃப் தி சவுத் ஆர்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் டெக்கான் கோர்ட்ஸ் 13231687 2011 நவீனா நஜத் ஹைதர் கிஷன்கர்க் ஸ்கூல் ஆஃப் பெயிண்டிங் சி.16801850 1995 மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1966 பிறப்புகள் பகுப்புதில்லி நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் வரலாற்றாளர்கள் பகுப்புஇந்தியக் கலைஞர்கள்" ]
ஃபய்ச ஜலாலி பிறப்பு 1980 ஒரு இந்தியஈரானிய நடிகை இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலராவார். அவர் ஸ்லம்டாக் மில்லியனர் 2008 ஷைத்தான் 2011 ஆகிய படங்களுகாகவும் ஜால் 2012 நாடகத்திற்காகவும் பிரபலமாக அறியப்பட்டவர். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி நான்காவது தலைமுறை ஈரானியரான இவர் இந்தியாவில் வசிக்கும் ஈரானிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர். ஜே பி பெட்டிட் உயர்நிலைப் பள்ளியில் ப்ள்ளிக்கல்வி முடித்த பிறகு அவர் அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள பெலாய்ட் கல்லூரியில் நாடகக் கலைகளைப் பயின்றார். பல் மருத்துவப் பள்ளிக்கு முன் மருத்துவப் பின்னணி வகுப்புகளையும் எடுத்துக் கொண்ன்டார். ஜலாலி நாடகத்தில் சேர்ந்து டென்னசி பல்கலைக்கழகத்திலும் நாக்ஸ்வில்லில் உள்ள கிளாரன்ஸ் பிரவுன் தியேட்டரிலும் நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொழில் ஜலாலியின் நாடக நடிப்பு நிகழ்ச்சிகள் மீரா நாயரின் மேடை இசைநாடகமான மான்சூன் திருமணம் ஐ டோன்ட் லைக் இட் ஆஸ் யூ லைக் இட் மற்றும் பிற தயாரிப்புகளான ஜதிங்கா தி ஜின்ஸ் ஆஃப் ஈத்கா தூக் எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் ஆர்ம்ஸ் அண்ட் தி மேன் தி ட்ரெஸ்டில் போபெலிக் க்ரீக் ஆகியவை அடங்கும். அவர் தனது சொந்த நாடகங்களான 070707 மற்றும் ஷிகண்டி தி ஸ்டோரி ஆஃப் தி இன்பிட்வீன்ஸ் போன்றவற்றையும் இயக்கி நடித்தார். இது 2016ல் மஹிந்திரா எக்ஸலன்ஸ் இன் தியேட்டர் விருதுகளில் சிறந்த குழும நடிகர்களுக்கான விருதை வென்றது. 2018 இல் சிறந்த இயக்குனர் விருதிற்காக ஜலாலியும் பரிந்துரைக்கப்பட்டார். அவர் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் குர்பான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்திய அதிரடியான விறுவிறுப்புத் தொலைக்காட்சித் தொடரான 24இலும் நடித்திருக்கிறார். விளையாட்டு ஜலாலி ஒரு பயிற்சி பெற்ற அக்ரோபாட்டிக் ஏரியலிஸ்ட். 2019 இல் மும்பையில் நடைபெற்ற முதலாவது மல்லகாம்ப் உலகப் போட்டியில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். கயிறு பிரிவில் இவர் பங்கேற்றார். திரைப்படவியல் திரைப்படங்கள் ஒரு நடிகையாக அவரது பணிகள் கீழுள்ளவாறு தொலைக்காட்சி அரங்க நாடகம் இயக்குனர் ஜால் 2012 ஷிகண்டி 2016 070707 2016 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1980 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "ஃபய்ச ஜலாலி பிறப்பு 1980 ஒரு இந்தியஈரானிய நடிகை இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலராவார்.", "அவர் ஸ்லம்டாக் மில்லியனர் 2008 ஷைத்தான் 2011 ஆகிய படங்களுகாகவும் ஜால் 2012 நாடகத்திற்காகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.", "தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி நான்காவது தலைமுறை ஈரானியரான இவர் இந்தியாவில் வசிக்கும் ஈரானிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர்.", "ஜே பி பெட்டிட் உயர்நிலைப் பள்ளியில் ப்ள்ளிக்கல்வி முடித்த பிறகு அவர் அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள பெலாய்ட் கல்லூரியில் நாடகக் கலைகளைப் பயின்றார்.", "பல் மருத்துவப் பள்ளிக்கு முன் மருத்துவப் பின்னணி வகுப்புகளையும் எடுத்துக் கொண்ன்டார்.", "ஜலாலி நாடகத்தில் சேர்ந்து டென்னசி பல்கலைக்கழகத்திலும் நாக்ஸ்வில்லில் உள்ள கிளாரன்ஸ் பிரவுன் தியேட்டரிலும் நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "தொழில் ஜலாலியின் நாடக நடிப்பு நிகழ்ச்சிகள் மீரா நாயரின் மேடை இசைநாடகமான மான்சூன் திருமணம் ஐ டோன்ட் லைக் இட் ஆஸ் யூ லைக் இட் மற்றும் பிற தயாரிப்புகளான ஜதிங்கா தி ஜின்ஸ் ஆஃப் ஈத்கா தூக் எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் ஆர்ம்ஸ் அண்ட் தி மேன் தி ட்ரெஸ்டில் போபெலிக் க்ரீக் ஆகியவை அடங்கும்.", "அவர் தனது சொந்த நாடகங்களான 070707 மற்றும் ஷிகண்டி தி ஸ்டோரி ஆஃப் தி இன்பிட்வீன்ஸ் போன்றவற்றையும் இயக்கி நடித்தார்.", "இது 2016ல் மஹிந்திரா எக்ஸலன்ஸ் இன் தியேட்டர் விருதுகளில் சிறந்த குழும நடிகர்களுக்கான விருதை வென்றது.", "2018 இல் சிறந்த இயக்குனர் விருதிற்காக ஜலாலியும் பரிந்துரைக்கப்பட்டார்.", "அவர் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் குர்பான் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.", "இந்திய அதிரடியான விறுவிறுப்புத் தொலைக்காட்சித் தொடரான 24இலும் நடித்திருக்கிறார்.", "விளையாட்டு ஜலாலி ஒரு பயிற்சி பெற்ற அக்ரோபாட்டிக் ஏரியலிஸ்ட்.", "2019 இல் மும்பையில் நடைபெற்ற முதலாவது மல்லகாம்ப் உலகப் போட்டியில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "கயிறு பிரிவில் இவர் பங்கேற்றார்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் ஒரு நடிகையாக அவரது பணிகள் கீழுள்ளவாறு தொலைக்காட்சி அரங்க நாடகம் இயக்குனர் ஜால் 2012 ஷிகண்டி 2016 070707 2016 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1980 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
தீபா ராமானுஜம் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றும் நடிகை ஆவார். கே. பாலச்சந்தரின் தொலைக்காட்சித் தொடரான பிரேமி யில் நடிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் 1997 திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். அருண் வைத்தியநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான ஷ்ரத்தா மற்றும் க்ரியாவுடன் இணைந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த அறிவியல் புனைகதை மேடை நாடகமான சில்லுவை இயக்கியதற்காக அவர் பிரபலமானார். சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் புவனேஸ்வரியாக நடித்ததற்காகவும் அவர் நன்கு அறியப்பட்டவர். 2020 ஆம் ஆண்டு முதல் தீபா ஒரு தொழிலதிபராக மாறி லோட்டஸ்லைன் என்ற பெயரின் கீழ் இந்தியப் பெண்களுக்காகத் தனது சொந்த படைப்பில் ஜீண்ஸ் அணிகளைத் த்யாரிக்கத் தொடங்கினார் திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "தீபா ராமானுஜம் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றும் நடிகை ஆவார்.", "கே.", "பாலச்சந்தரின் தொலைக்காட்சித் தொடரான பிரேமி யில் நடிக்கத் தொடங்கினார்.", "அதே நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் 1997 திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார்.", "அருண் வைத்தியநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.", "அமெரிக்காவை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான ஷ்ரத்தா மற்றும் க்ரியாவுடன் இணைந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த அறிவியல் புனைகதை மேடை நாடகமான சில்லுவை இயக்கியதற்காக அவர் பிரபலமானார்.", "சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் புவனேஸ்வரியாக நடித்ததற்காகவும் அவர் நன்கு அறியப்பட்டவர்.", "2020 ஆம் ஆண்டு முதல் தீபா ஒரு தொழிலதிபராக மாறி லோட்டஸ்லைன் என்ற பெயரின் கீழ் இந்தியப் பெண்களுக்காகத் தனது சொந்த படைப்பில் ஜீண்ஸ் அணிகளைத் த்யாரிக்கத் தொடங்கினார் திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கிளாந்தான் கெப்பிங் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1909ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள் ஆகும். சில்லறை நாணயங்கள் பித்திசுகள் என்று அழைக்கப்பட்டன. 1909ஆம் ஆண்டுக்குப் பின்னர் நீரிணை டாலர்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு கிளாந்தான் கெப்பிங்கிற்கு டாலர் 10 பித்திசுகள். ஒரு பித்திசு என்றால் ஒரு செண்டு அல்லது ஒரு காசு. ஈய உலோகத்தில் வடிவமைக்கப்பட்ட பித்திசு நாணயங்களின் நடுவில் துவாரங்கள் இருந்தன. பொது ஒரு கிளாந்தான் பித்திசு வட்ட வடிவத்தில் மென்மையான விளிம்புகளில் ஒரு துளையுடன் இருக்கும். ஒரு பித்திசு நாணயத்தின் விட்டம் 18 மி.மீ. அதில் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்கும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்
[ "கிளாந்தான் கெப்பிங் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1909ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள் ஆகும்.", "சில்லறை நாணயங்கள் பித்திசுகள் என்று அழைக்கப்பட்டன.", "1909ஆம் ஆண்டுக்குப் பின்னர் நீரிணை டாலர்கள் பயன்படுத்தப்பட்டன.", "ஒரு கிளாந்தான் கெப்பிங்கிற்கு டாலர் 10 பித்திசுகள்.", "ஒரு பித்திசு என்றால் ஒரு செண்டு அல்லது ஒரு காசு.", "ஈய உலோகத்தில் வடிவமைக்கப்பட்ட பித்திசு நாணயங்களின் நடுவில் துவாரங்கள் இருந்தன.", "பொது ஒரு கிளாந்தான் பித்திசு வட்ட வடிவத்தில் மென்மையான விளிம்புகளில் ஒரு துளையுடன் இருக்கும்.", "ஒரு பித்திசு நாணயத்தின் விட்டம் 18 மி.மீ.", "அதில் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்கும்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்" ]
சிறப்புப் புலனாய்வுக் குழு இந்தியாவில் கடுமையான குற்றங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்ள மாநில அரசு அல்லது இந்திய அரசு அல்லது இந்திய உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்படுகிறது.பெரும்பாலும் நடுவண் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இருப்பர். சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் குற்றப் பத்திரிக்கையை சிறப்பு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வர். சில சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் இராஜீவ் காந்தி படுகொலை வழக்கை தே. இரா. கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு புலனாய்வு செய்தது. 2002 குஜராத் வன்முறை தொடர்பாக புலனாய்வு இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு செயல்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியப் புலனாய்வு அமைப்புகள்
[ "சிறப்புப் புலனாய்வுக் குழு இந்தியாவில் கடுமையான குற்றங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்ள மாநில அரசு அல்லது இந்திய அரசு அல்லது இந்திய உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்படுகிறது.பெரும்பாலும் நடுவண் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இருப்பர்.", "சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் குற்றப் பத்திரிக்கையை சிறப்பு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வர்.", "சில சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் இராஜீவ் காந்தி படுகொலை வழக்கை தே.", "இரா.", "கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு புலனாய்வு செய்தது.", "2002 குஜராத் வன்முறை தொடர்பாக புலனாய்வு இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு செயல்பட்டது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியப் புலனாய்வு அமைப்புகள்" ]
பிண்டா தீவு ஆமை இது பிண்டா இராட்சத ஆமை அபிங்டன் தீவு ஆமை அபிங்டன் தீவு இராட்சத ஆமை என்றும் அழைக்கப்படுகிறது. இது எக்குவடாரின் பிண்டா தீவை பூர்வீகமாகக் கொண்ட கலபகோஸ் ஆமையின் அழிந்துபோன துணையினமாகும். இந்த ஆமையின் மாதிரிகள் இலண்டனுக்கு வந்த பிறகு 1877 இல் ஆல்பர்ட் குந்தரால் இந்த துணையினங்கள் விவரிக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலான பிண்டா தீவு ஆமைகள் வேட்டையாடப்பட்டதால் அழிக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1971 இல் தீவில் ஒரு ஆண் ஆமை கண்டுபிடிக்கப்படும் வரை இந்தக் துணையினம் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. லோன்சம் ஜார்ஜ் என்ற பெயரிடப்பட்ட இந்த ஆண் ஆமையை மற்ற திணையினங்களுடன் இணப்பெருக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சாத்தியமான முட்டைகள் எதுவும் உருவாகவில்லை. லோன்சம் ஜார்ஜ் 24 சூன் 2012 அன்று இறந்தது. இதனால் அதன் மரணத்துடன் இந்தக் துணையினங்கள் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இருப்பினும் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் பயணத்தின் போது 2012 இல் இசபெலா தீவில் உள்ள ஓநாய் எரிமலையிலிருந்து 17 முதல் தலைமுறை கலப்பினங்கள் இருப்பது பதிவாகியுள்ளன. இந்த மாதிரிகள் இளம் வயது ஆமைகளாக இருந்ததால் அவற்றின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனப்படுகிறது. இந்தக் துணையினங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியிலில் சேர்க்கப்பட்டு அற்றுவிட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வகைபிரித்தல் இடது இறந்த ஆமையின் மாதிரி 19051906 இல் சேகரிக்கப்பட்டது லோன்சம் ஜார்ஜ் ஆமை கண்டுபிடிக்கபட்டதைத் தொடர்ந்து பிண்டா தீவில் உள்ள மற்ற ஆமைகளுடன் சேர்ந்து 15 துணையினங்கள் கண்டுபிடிக்கபட்டன. ஒரு காலத்தில் ஆத்திரேலியா அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் இராட்சத ஆமைகள் காணப்பட்டன. கலபகோஸ் ஆமைகள் தான் தற்போது வாழும் ஆமைகளில் மிகப் பெரியது. இடது ஆல்பர்ட் குந்தர் டெஸ்டுடோ அபிங்டோனியை 1877 இல் விவரித்தவர் பிண்டா தீவு ஆமை முதலில் 1877 ஆம் ஆண்டில் செர்மனியில் பிறந்த பிரித்தானியரான ஈரிடவாழியியல் ஆய்வாளரான ஆல்பர்ட் குந்தர் என்பவரால் விவரிக்கப்பட்டது. அவர் பிரிட்டன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள தனது புத்தகமான தி கிகாண்டிக் லேண்ட்டார்டாஸ் வாழும் மற்றும் அழிந்துபோன புத்தகத்தில் டெஸ்டுடோ அபிங்டோனி என்று இதற்கு பெயரிட்டார். அபிங்டோனி என்ற பெயர் அபிங்டன் தீவு என்பதில் இருந்து வந்தது. இப்போது அத்தாவு பொதுவாக பிண்டா தீவு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆமை இருப்பது குறித்த செய்திகள் 1798 இல் கேப்டன் ஜேம்ஸ் கோல்னெட் மற்றும் 1876 இல் பசில் ஹால் ஆகியோரின் பயணங்களின் குறு அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டது. 1876 ஆம் ஆண்டில் தளபதி வில்லியம் குக்சன் ராயல் நேவி கப்பலான எச்எம்எஸ் பீடரெல் மூலம் லண்டனுக்கு மூன்று ஆண் ஆமை மாதிரிகளை கலாபகோஸ் ஆமையின் பிற கிளையினங்களுடன் கொண்டு வந்தார். நடத்தை மற்றும் சூழலியல் பிண்டா தீவு ஆமை உள்ளிட்ட கலாபகோஸ் ஆமைகளின் துணை இனங்கள் அதன் இயற்கை வாழிடங்களில் ஒரு நாளைக்கு சுமார் 16 மணிநேரம் ஓய்வெடுக்கின்றன. கலபகோஸ் ஆமைகள் தாவரவுண்ணிகள் அவை முதன்மையாக கீரைகள் புற்கள் பூர்வீக பழங்கள் கற்றாழை பட்டைகள் போன்றவற்றை உண்ணும். அவை அதிக அளவு தண்ணீரைக் குடிக்கின்றன பின்னர் அவற்றை தங்கள் உடலில் சேமித்து வைத்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடியன. ஒரு முறை தேவையான அளவு உண்ட பிறகு இவை ஆறு மாதங்கள் வரை உணவு தண்ணீர் இல்லாமல் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக கோடைக் காலத்தில் சனவரி முதல் மே வரை ஆமைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். குளிர் காலத்தில் சூன் முதல் நவம்பர் வரை பெண் ஆமைகள் முட்டையிடுவதற்காக கூடு கட்டும் பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. கலாபகோஸ் இராட்சத ஆமைகள் கலாபகோசில் உள்ள சிறந்த தாவரவகைகளின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ளன. மேலும் அவை முழு தீவின் சுற்றுச்சூழல் அமைப்பையும் வடிவமைக்கின்றன. அவை தவர விதைகளை தீவில் பரப்புவதன் மூலமும் தாவரவகை மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி மூலம் சூழலியல் பொறியாளர்களாக செயல்படுகின்றன. பின்டா தீவு ஆமையின் அழிவு தீவின் சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாட்டை பாதித்துள்ளது. மனிதர்களுடனான உறவு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு கலபகோஸ் ஆமைகளின் எஞ்சியிருக்கும் பல துணையினங்கள் அழிந்து வருகின்றன. கடற்கொள்ளையர் மற்றும் திமிங்கல வேட்டைக் கப்பல்கள் வருகையின் விளைவாக 17 ஆம் நூற்றாண்டில் இந்த ஆமைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியுறத் தொடங்கியது. அவர்கள் இறைச்சிக்காக ஆமைகளை வேட்டையாடினர். மொத்தம் சுமார் 200000 ஆமைகளை எடுத்துக் கொண்டனர். 1958 ஆம் ஆண்டில் பிண்டா தீவுக்கு ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தீவின் இயற்கையான வாழ்விடத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பெரும்பாலான தாவரங்களை உண்ணத் தொடங்கின. இதனால் ஆடுகளை அழிக்கும் நீண்டகால முயற்சி தொடங்கியது. ஆடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் தாவரங்கள் மீண்டன. ஐலேண்ட் புதர் துணையினங்கள் வன மரக் கன்றுகள் ஓபன்டியா கற்றாழை மற்றும் பிற உள்ளூர் துணையினங்கள் அதிகரித்தன. 2003 ஆம் ஆண்டில் பிண்டா தீவு ஆடு இல்லாததாக பகுதியாக அறிவிக்கப்பட்டது. கலாபகோசில் உள்ள ஆடுகளை அகற்றுவது போன்ற பாதுகாப்பு முயற்சிகளோடு சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் கலபகோஸ் ஆமையின் பல துணையினங்களை இனப்பெருக்கத்தின் வழியாக புதுப்பிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓநாய் எரிமலையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தலைமுறை கலப்பினங்களை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் அசல் பின்டா தீவு ஆமைக்கு மரபணு ரீதியாக ஒத்த ஆமைகளை மீண்டும் உருவாக்குவதை எதிர்கால இலக்குகளாக உள்ளன. இடது சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்தில் லோன்சம் ஜார்ஜ் லோன்சம் ஜார்ஜ் லோன்சம் ஜார்ஜ் 24 சூன் 2012 அன்று இறந்தது. அதன் கடைசி ஆண்டுகளில் உலகின் அரிதான உயிரினமாக அறியப்பட்டது. ஜார்ஜ் முதன்முதலில் பின்டா தீவில் 1971 திசம்பர் முதல் நாளன்று அங்கேரிய நத்தையினவியலாளரான ஜோசெஃப் வாக்வோல்கி என்பவரால் காண்டுபிடிக்கபட்டது. அதன் பாதுகாப்பிற்காக சாண்டா குரூஸ் தீவில் உள்ள சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் வெவ்வேறு துணையினங்களைச் சேர்ந்த இரண்டு பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கத்துக்காக விடப்பட்டது. பெண் ஆமைகள் முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கவில்லை. பிண்டா ஆமை செயல்பாட்டு ரீதியாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பல தசாப்தங்களாக லோன்சம் ஜார்ஜை இனச்சேர்க்கை செய்விப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஏனெனில் அதன் துணையினங்கள் மற்ற துணையினங்களுடன் அயல்கருவுதல் வெற்றிகரமானதாக இல்லாமல் இருப்பதாக இருக்கலாம். 24 சூன் 2012 அன்று உள்ளூர் நேரப்படி காலை 800 மணிக்கு கலாபகோஸ் தேசிய பூங்காவின் இயக்குனர் எட்வின் நௌலா லோன்சம் ஜார்ஜ் இறந்துவிட்டதை அதன் 40 ஆண்டு பராமரிப்பாளரான ஃபாஸ்டோ லெரெனாவால் கண்டெடுபிடிக்கபட்டதாக அறிவித்தார். ஒரு ஆமையின் இயற்கை வாழ்க்கையின் முடிவுக்கு இதய செயலிழப்புதான் காரணமாக இருக்கலாம் என்று நௌலா சந்தேகிக்கிறார். குறிப்புகள் பகுப்புபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் அற்றுவிட்ட இனம் பகுப்புஎக்குவடோர் விலங்குகள் பகுப்புஆமைகள்
[ "பிண்டா தீவு ஆமை இது பிண்டா இராட்சத ஆமை அபிங்டன் தீவு ஆமை அபிங்டன் தீவு இராட்சத ஆமை என்றும் அழைக்கப்படுகிறது.", "இது எக்குவடாரின் பிண்டா தீவை பூர்வீகமாகக் கொண்ட கலபகோஸ் ஆமையின் அழிந்துபோன துணையினமாகும்.", "இந்த ஆமையின் மாதிரிகள் இலண்டனுக்கு வந்த பிறகு 1877 இல் ஆல்பர்ட் குந்தரால் இந்த துணையினங்கள் விவரிக்கப்பட்டன.", "19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலான பிண்டா தீவு ஆமைகள் வேட்டையாடப்பட்டதால் அழிக்கப்பட்டன.", "20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1971 இல் தீவில் ஒரு ஆண் ஆமை கண்டுபிடிக்கப்படும் வரை இந்தக் துணையினம் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.", "லோன்சம் ஜார்ஜ் என்ற பெயரிடப்பட்ட இந்த ஆண் ஆமையை மற்ற திணையினங்களுடன் இணப்பெருக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.", "ஆனால் சாத்தியமான முட்டைகள் எதுவும் உருவாகவில்லை.", "லோன்சம் ஜார்ஜ் 24 சூன் 2012 அன்று இறந்தது.", "இதனால் அதன் மரணத்துடன் இந்தக் துணையினங்கள் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது.", "இருப்பினும் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் பயணத்தின் போது 2012 இல் இசபெலா தீவில் உள்ள ஓநாய் எரிமலையிலிருந்து 17 முதல் தலைமுறை கலப்பினங்கள் இருப்பது பதிவாகியுள்ளன.", "இந்த மாதிரிகள் இளம் வயது ஆமைகளாக இருந்ததால் அவற்றின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனப்படுகிறது.", "இந்தக் துணையினங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியிலில் சேர்க்கப்பட்டு அற்றுவிட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.", "வகைபிரித்தல் இடது இறந்த ஆமையின் மாதிரி 19051906 இல் சேகரிக்கப்பட்டது லோன்சம் ஜார்ஜ் ஆமை கண்டுபிடிக்கபட்டதைத் தொடர்ந்து பிண்டா தீவில் உள்ள மற்ற ஆமைகளுடன் சேர்ந்து 15 துணையினங்கள் கண்டுபிடிக்கபட்டன.", "ஒரு காலத்தில் ஆத்திரேலியா அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் இராட்சத ஆமைகள் காணப்பட்டன.", "கலபகோஸ் ஆமைகள் தான் தற்போது வாழும் ஆமைகளில் மிகப் பெரியது.", "இடது ஆல்பர்ட் குந்தர் டெஸ்டுடோ அபிங்டோனியை 1877 இல் விவரித்தவர் பிண்டா தீவு ஆமை முதலில் 1877 ஆம் ஆண்டில் செர்மனியில் பிறந்த பிரித்தானியரான ஈரிடவாழியியல் ஆய்வாளரான ஆல்பர்ட் குந்தர் என்பவரால் விவரிக்கப்பட்டது.", "அவர் பிரிட்டன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள தனது புத்தகமான தி கிகாண்டிக் லேண்ட்டார்டாஸ் வாழும் மற்றும் அழிந்துபோன புத்தகத்தில் டெஸ்டுடோ அபிங்டோனி என்று இதற்கு பெயரிட்டார்.", "அபிங்டோனி என்ற பெயர் அபிங்டன் தீவு என்பதில் இருந்து வந்தது.", "இப்போது அத்தாவு பொதுவாக பிண்டா தீவு என்று அழைக்கப்படுகிறது.", "இந்த ஆமை இருப்பது குறித்த செய்திகள் 1798 இல் கேப்டன் ஜேம்ஸ் கோல்னெட் மற்றும் 1876 இல் பசில் ஹால் ஆகியோரின் பயணங்களின் குறு அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டது.", "1876 ஆம் ஆண்டில் தளபதி வில்லியம் குக்சன் ராயல் நேவி கப்பலான எச்எம்எஸ் பீடரெல் மூலம் லண்டனுக்கு மூன்று ஆண் ஆமை மாதிரிகளை கலாபகோஸ் ஆமையின் பிற கிளையினங்களுடன் கொண்டு வந்தார்.", "நடத்தை மற்றும் சூழலியல் பிண்டா தீவு ஆமை உள்ளிட்ட கலாபகோஸ் ஆமைகளின் துணை இனங்கள் அதன் இயற்கை வாழிடங்களில் ஒரு நாளைக்கு சுமார் 16 மணிநேரம் ஓய்வெடுக்கின்றன.", "கலபகோஸ் ஆமைகள் தாவரவுண்ணிகள் அவை முதன்மையாக கீரைகள் புற்கள் பூர்வீக பழங்கள் கற்றாழை பட்டைகள் போன்றவற்றை உண்ணும்.", "அவை அதிக அளவு தண்ணீரைக் குடிக்கின்றன பின்னர் அவற்றை தங்கள் உடலில் சேமித்து வைத்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடியன.", "ஒரு முறை தேவையான அளவு உண்ட பிறகு இவை ஆறு மாதங்கள் வரை உணவு தண்ணீர் இல்லாமல் வாழ முடியும் என்று கூறப்படுகிறது.", "இனப்பெருக்கத்திற்காக கோடைக் காலத்தில் சனவரி முதல் மே வரை ஆமைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.", "குளிர் காலத்தில் சூன் முதல் நவம்பர் வரை பெண் ஆமைகள் முட்டையிடுவதற்காக கூடு கட்டும் பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன.", "கலாபகோஸ் இராட்சத ஆமைகள் கலாபகோசில் உள்ள சிறந்த தாவரவகைகளின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ளன.", "மேலும் அவை முழு தீவின் சுற்றுச்சூழல் அமைப்பையும் வடிவமைக்கின்றன.", "அவை தவர விதைகளை தீவில் பரப்புவதன் மூலமும் தாவரவகை மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி மூலம் சூழலியல் பொறியாளர்களாக செயல்படுகின்றன.", "பின்டா தீவு ஆமையின் அழிவு தீவின் சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாட்டை பாதித்துள்ளது.", "மனிதர்களுடனான உறவு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு கலபகோஸ் ஆமைகளின் எஞ்சியிருக்கும் பல துணையினங்கள் அழிந்து வருகின்றன.", "கடற்கொள்ளையர் மற்றும் திமிங்கல வேட்டைக் கப்பல்கள் வருகையின் விளைவாக 17 ஆம் நூற்றாண்டில் இந்த ஆமைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியுறத் தொடங்கியது.", "அவர்கள் இறைச்சிக்காக ஆமைகளை வேட்டையாடினர்.", "மொத்தம் சுமார் 200000 ஆமைகளை எடுத்துக் கொண்டனர்.", "1958 ஆம் ஆண்டில் பிண்டா தீவுக்கு ஆடுகள் கொண்டு வரப்பட்டன.", "அவை தீவின் இயற்கையான வாழ்விடத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பெரும்பாலான தாவரங்களை உண்ணத் தொடங்கின.", "இதனால் ஆடுகளை அழிக்கும் நீண்டகால முயற்சி தொடங்கியது.", "ஆடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் தாவரங்கள் மீண்டன.", "ஐலேண்ட் புதர் துணையினங்கள் வன மரக் கன்றுகள் ஓபன்டியா கற்றாழை மற்றும் பிற உள்ளூர் துணையினங்கள் அதிகரித்தன.", "2003 ஆம் ஆண்டில் பிண்டா தீவு ஆடு இல்லாததாக பகுதியாக அறிவிக்கப்பட்டது.", "கலாபகோசில் உள்ள ஆடுகளை அகற்றுவது போன்ற பாதுகாப்பு முயற்சிகளோடு சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் கலபகோஸ் ஆமையின் பல துணையினங்களை இனப்பெருக்கத்தின் வழியாக புதுப்பிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.", "ஓநாய் எரிமலையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தலைமுறை கலப்பினங்களை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் அசல் பின்டா தீவு ஆமைக்கு மரபணு ரீதியாக ஒத்த ஆமைகளை மீண்டும் உருவாக்குவதை எதிர்கால இலக்குகளாக உள்ளன.", "இடது சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்தில் லோன்சம் ஜார்ஜ் லோன்சம் ஜார்ஜ் லோன்சம் ஜார்ஜ் 24 சூன் 2012 அன்று இறந்தது.", "அதன் கடைசி ஆண்டுகளில் உலகின் அரிதான உயிரினமாக அறியப்பட்டது.", "ஜார்ஜ் முதன்முதலில் பின்டா தீவில் 1971 திசம்பர் முதல் நாளன்று அங்கேரிய நத்தையினவியலாளரான ஜோசெஃப் வாக்வோல்கி என்பவரால் காண்டுபிடிக்கபட்டது.", "அதன் பாதுகாப்பிற்காக சாண்டா குரூஸ் தீவில் உள்ள சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.", "ஜார்ஜ் வெவ்வேறு துணையினங்களைச் சேர்ந்த இரண்டு பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கத்துக்காக விடப்பட்டது.", "பெண் ஆமைகள் முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கவில்லை.", "பிண்டா ஆமை செயல்பாட்டு ரீதியாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.", "பல தசாப்தங்களாக லோன்சம் ஜார்ஜை இனச்சேர்க்கை செய்விப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.", "ஏனெனில் அதன் துணையினங்கள் மற்ற துணையினங்களுடன் அயல்கருவுதல் வெற்றிகரமானதாக இல்லாமல் இருப்பதாக இருக்கலாம்.", "24 சூன் 2012 அன்று உள்ளூர் நேரப்படி காலை 800 மணிக்கு கலாபகோஸ் தேசிய பூங்காவின் இயக்குனர் எட்வின் நௌலா லோன்சம் ஜார்ஜ் இறந்துவிட்டதை அதன் 40 ஆண்டு பராமரிப்பாளரான ஃபாஸ்டோ லெரெனாவால் கண்டெடுபிடிக்கபட்டதாக அறிவித்தார்.", "ஒரு ஆமையின் இயற்கை வாழ்க்கையின் முடிவுக்கு இதய செயலிழப்புதான் காரணமாக இருக்கலாம் என்று நௌலா சந்தேகிக்கிறார்.", "குறிப்புகள் பகுப்புபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் அற்றுவிட்ட இனம் பகுப்புஎக்குவடோர் விலங்குகள் பகுப்புஆமைகள்" ]
ரேச்சல் ஹாரியட் பஸ்க் 18311907 ஒரு பிரித்தானிய பயணியும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார். இவர் 1831 இல் இலண்டனில் ஹான்ஸ் பஸ்க் மற்றும் அவரது மனைவி மரியாவின் ஐந்து மகள்களில் இளையவரராகப் பிறந்தார். இவர் இத்தாலி எசுப்பானியா மங்கோலியா மற்றும் பிற இடங்களில் இருந்து கதைகளை சேகரித்தார். இவரது சேகரிப்பில் நாட்டுப்புறக் கதைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் புனிதர்களின் புனைவுகள் மற்றும் நகைச்சுவையான நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். இத்தாலிய நாட்டுப்புறக் கதைகள் மீதான இவரது பணி கியூசெப் பிட்ரே என்பவரின் படைப்புகளால் வலுவாக பாதிக்கப்பட்டது. இவர் 1858 இல் கத்தோலிக்க திருச்சபைக்கு மாறி 1862 க்குப் பிறகு உரோமில் வாழ்ந்தார் . இறப்பு இவர் மார்ச் 1 1907 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் இறந்தார். மேலும் டன்பிரிட்ஜ் வெல்ஸுக்கு அருகில் உள்ள பிரான்ட்டில் உள்ள குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பணிகள் 1870 1871 1873. 1874 1874 1887 சான்றுகள் உசாத்துணை 2018. . வெளி இணைப்புகள் . " 18311907" 2018. 26482770 பகுப்பு1907 இறப்புகள் பகுப்பு1831 பிறப்புகள் பகுப்புஐக்கிய இராச்சியம்
[ "ரேச்சல் ஹாரியட் பஸ்க் 18311907 ஒரு பிரித்தானிய பயணியும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார்.", "இவர் 1831 இல் இலண்டனில் ஹான்ஸ் பஸ்க் மற்றும் அவரது மனைவி மரியாவின் ஐந்து மகள்களில் இளையவரராகப் பிறந்தார்.", "இவர் இத்தாலி எசுப்பானியா மங்கோலியா மற்றும் பிற இடங்களில் இருந்து கதைகளை சேகரித்தார்.", "இவரது சேகரிப்பில் நாட்டுப்புறக் கதைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் புனிதர்களின் புனைவுகள் மற்றும் நகைச்சுவையான நிகழ்வுகள் ஆகியவை அடங்கும்.", "இத்தாலிய நாட்டுப்புறக் கதைகள் மீதான இவரது பணி கியூசெப் பிட்ரே என்பவரின் படைப்புகளால் வலுவாக பாதிக்கப்பட்டது.", "இவர் 1858 இல் கத்தோலிக்க திருச்சபைக்கு மாறி 1862 க்குப் பிறகு உரோமில் வாழ்ந்தார் .", "இறப்பு இவர் மார்ச் 1 1907 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் இறந்தார்.", "மேலும் டன்பிரிட்ஜ் வெல்ஸுக்கு அருகில் உள்ள பிரான்ட்டில் உள்ள குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.", "பணிகள் 1870 1871 1873.", "1874 1874 1887 சான்றுகள் உசாத்துணை 2018. .", "வெளி இணைப்புகள் . \"", "18311907\" 2018.", "26482770 பகுப்பு1907 இறப்புகள் பகுப்பு1831 பிறப்புகள் பகுப்புஐக்கிய இராச்சியம்" ]
கியூசெப் பிட்ரே கியூசெப் பிட்ரே 10 ஏப்ரல் 1916 இத்தாலிய நாட்டுப்புறவியலாளரும் மருத்துவரும் பேராசிரியரும் சிசிலிக்கான ஆட்சிப்பேரவை உறுப்பினருமாவார். ஒரு நாட்டுப்புறவியலாளராக பிரபலமான வாழ்க்கையின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கிய நாட்டுப்புறவியல் மண்டலத்தை விரிவுபடுத்திய பெருமைக்குரியவர். மருத்துவ வரலாற்றின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். வாழ்க்கை இத்தாலியின் பலெர்மோவில் பிறந்தார் 1860 இல் கரிபால்டியின் கீழ் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி 1866 இல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு இலக்கியம் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மேலும் இத்தாலிய இனவரைவியல் ஆய்வுகளில் முன்னோடியாக இத்தாலிய பிரபலமான கலாச்சாரம் பற்றிய முதல் அறிவியல் ஆய்வுகளை எழுதினார். இவர் "நாட்டுப்புற உளவியல்" ஆய்வை நிறுவினார். சிசிலியில் பலேர்மோ பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். பணிகள் 1871 மற்றும் 1913 க்கு இடையில் இவர் இருபத்தைந்து தொகுதிகளில் "சிசிலியன் பிரபலமான மரபுகளின் நூலகம்" என்ற சிசிலியன் வாய்வழி கலாச்சாரத்தின் தொகுப்பைத் தொகுத்தார். 1875 சிசிலியின் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு மரபுகளில் இருந்து பெறப்பட்ட வளமான நாட்டுப்புற பாரம்பரியத்தை ஆவணப்படுத்தினார். 1880 ஆம் ஆண்டில் பிட்ரே நாட்டுப்புற மரபுகள் இதழான "பிரபலமான மரபுகள் பற்றிய ஆய்வுக்கான ஆவணக் காப்பகம்" என்பதை உடன் இணைந்து நிறுவினார். மேலும் அதை இவர் 1906 வரை தொகுத்தார். மேலும் 1894 இல் இத்தாலிய பாரம்பரியத்தின் அடிப்படை நூலகத்தை வெளியிட்டார். இவர் 1890 இல் அமெரிக்க நாட்டுப்புறவியல் சங்கத்தின் கெளரவ உறுப்பினரானார். இத்தாலியின் பலேர்மோவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் இவரது நினைவாக நிறுவப்பட்டது. சான்றுகள் . 2012 . 1 . 5984. . ." 120 . 1 2009 118. வெளி இணைப்புகள் . " " . 27 1916. . 314316. பகுப்பு1916 இறப்புகள் பகுப்பு1841 பிறப்புகள் பகுப்புஇத்தாலிய மருத்துவர்கள்
[ " கியூசெப் பிட்ரே கியூசெப் பிட்ரே 10 ஏப்ரல் 1916 இத்தாலிய நாட்டுப்புறவியலாளரும் மருத்துவரும் பேராசிரியரும் சிசிலிக்கான ஆட்சிப்பேரவை உறுப்பினருமாவார்.", "ஒரு நாட்டுப்புறவியலாளராக பிரபலமான வாழ்க்கையின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கிய நாட்டுப்புறவியல் மண்டலத்தை விரிவுபடுத்திய பெருமைக்குரியவர்.", "மருத்துவ வரலாற்றின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.", "வாழ்க்கை இத்தாலியின் பலெர்மோவில் பிறந்தார் 1860 இல் கரிபால்டியின் கீழ் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி 1866 இல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு இலக்கியம் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.", "மேலும் இத்தாலிய இனவரைவியல் ஆய்வுகளில் முன்னோடியாக இத்தாலிய பிரபலமான கலாச்சாரம் பற்றிய முதல் அறிவியல் ஆய்வுகளை எழுதினார்.", "இவர் \"நாட்டுப்புற உளவியல்\" ஆய்வை நிறுவினார்.", "சிசிலியில் பலேர்மோ பல்கலைக்கழகத்தில் கற்பித்தார்.", "பணிகள் 1871 மற்றும் 1913 க்கு இடையில் இவர் இருபத்தைந்து தொகுதிகளில் \"சிசிலியன் பிரபலமான மரபுகளின் நூலகம்\" என்ற சிசிலியன் வாய்வழி கலாச்சாரத்தின் தொகுப்பைத் தொகுத்தார்.", "1875 சிசிலியின் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு மரபுகளில் இருந்து பெறப்பட்ட வளமான நாட்டுப்புற பாரம்பரியத்தை ஆவணப்படுத்தினார்.", "1880 ஆம் ஆண்டில் பிட்ரே நாட்டுப்புற மரபுகள் இதழான \"பிரபலமான மரபுகள் பற்றிய ஆய்வுக்கான ஆவணக் காப்பகம்\" என்பதை உடன் இணைந்து நிறுவினார்.", "மேலும் அதை இவர் 1906 வரை தொகுத்தார்.", "மேலும் 1894 இல் இத்தாலிய பாரம்பரியத்தின் அடிப்படை நூலகத்தை வெளியிட்டார்.", "இவர் 1890 இல் அமெரிக்க நாட்டுப்புறவியல் சங்கத்தின் கெளரவ உறுப்பினரானார்.", "இத்தாலியின் பலேர்மோவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் இவரது நினைவாக நிறுவப்பட்டது.", "சான்றுகள் .", "2012 .", "1 .", "5984. .", ".\"", "120 .", "1 2009 118.", "வெளி இணைப்புகள் . \"", "\" .", "27 1916. .", "314316.", "பகுப்பு1916 இறப்புகள் பகுப்பு1841 பிறப்புகள் பகுப்புஇத்தாலிய மருத்துவர்கள்" ]
அன்சுயாபாய் பாவ்ராவ் போர்கர் என்பவர் சமூக ஆர்வலர் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் 1955 முதல் 1957 வரை இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் முதலாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். ஆரம்ப கால வாழ்க்கை அன்சுயாபாய் மத்திய பிரதேசத்தின் காம்ப்டியில் அப்போது மத்திய மாகாணங்கள் மற்றும் பெராரின் ஒரு பகுதி 1929ஆம் ஆண்டு விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். ராய்ப்பூரின் சேலம் பெண்கள் இந்தி ஆங்கில நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். தொழில் போர்க்கர் ஒரு தீவிர சமூக சேவகர் மற்றும் நாக்பூரில் வயது வந்த பெண்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியவர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் நாக்பூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினராக இருந்த இவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு போர்கர் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட பண்டாரா பட்டியலினத்தவருக்கான தொகுதி மத்தியப் பிரதேசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 84458 வாக்குகளையும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு வேட்பாளர் சுமார் 58000 வாக்குகளையும் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கை 1947ல் இவர் இதேகா அரசியல்வாதி பௌராவ் போர்க்கரை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். பௌராவ் பண்டாராவின் உறுப்பினராக இருந்தார். பிப்ரவரி 2 1955 அன்று பதவியிலிருந்தபோது பௌராவ் இறந்தார். போர்க்கர் 18 சூலை 2000 அன்று மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் இறந்தார் மேற்கோள்கள் பகுப்பு1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1929 பிறப்புகள்
[ "அன்சுயாபாய் பாவ்ராவ் போர்கர் என்பவர் சமூக ஆர்வலர் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.", "இவர் 1955 முதல் 1957 வரை இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் முதலாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அன்சுயாபாய் மத்திய பிரதேசத்தின் காம்ப்டியில் அப்போது மத்திய மாகாணங்கள் மற்றும் பெராரின் ஒரு பகுதி 1929ஆம் ஆண்டு விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.", "ராய்ப்பூரின் சேலம் பெண்கள் இந்தி ஆங்கில நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.", "தொழில் போர்க்கர் ஒரு தீவிர சமூக சேவகர் மற்றும் நாக்பூரில் வயது வந்த பெண்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியவர் ஆவார்.", "இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் நாக்பூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.", "நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினராக இருந்த இவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு போர்கர் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட பண்டாரா பட்டியலினத்தவருக்கான தொகுதி மத்தியப் பிரதேசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "இவர் 84458 வாக்குகளையும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு வேட்பாளர் சுமார் 58000 வாக்குகளையும் பெற்றார்.", "தனிப்பட்ட வாழ்க்கை 1947ல் இவர் இதேகா அரசியல்வாதி பௌராவ் போர்க்கரை மணந்தார்.", "இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.", "பௌராவ் பண்டாராவின் உறுப்பினராக இருந்தார்.", "பிப்ரவரி 2 1955 அன்று பதவியிலிருந்தபோது பௌராவ் இறந்தார்.", "போர்க்கர் 18 சூலை 2000 அன்று மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் இறந்தார் மேற்கோள்கள் பகுப்பு1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1929 பிறப்புகள்" ]
வலது340340 இளவரசர் பாஞ்சி காட்டில் மூன்று பெண்களைச் சந்திக்கும் பாலினீசிய ஓவியம். இந்தோனேசியாவின் நாட்டுப்புறக் கதைகள் இந்தோனேசியாவில் காணப்படும் அனைத்து நாட்டுப்புறக் கதைகளையும் குறிக்கிறது. அதன் தோற்றம் அநேகமாக வாய்வழி கலாச்சாரமாக இருக்கலாம் வேயாங் மற்றும் பிற நாடக வடிவங்களுடன் தொடர்புடைய நாயகர்களின் கதைகள் எழுதப்பட்ட கலாச்சாரத்திற்கு வெளியே பரவின. இந்தோனேசியாவில் உள்ள நாட்டுப்புறக் கதைகள் தொன்மவியலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. கருப்பொருள் இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகள் இந்தோனேசியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் இந்தோனேசியாவில் உள்ள இனக்குழுக்களின் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கின்றன. பல இனக்குழுக்கள் தங்கள் சொந்த கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளன. அவை தலைமுறைகளாகக் கூறப்படுகின்றன. கதைகள் பொதுவாக குழந்தைகளுக்கு படுக்கை நேரக் கதைகளாகக் கூறப்படுகின்றன. மேலும் கருணை அன்பு அடக்கம் நேர்மை துணிச்சல் பொறுமை விடாமுயற்சி நல்லொழுக்கம் மற்றும் அறம் போன்ற கல்வியியல் மதிப்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக ஒரு பிரபலமான கருப்பொருள் "உண்மை எப்போதும் வெல்லும் தீமை எப்போதும் தோற்கடிக்கப்படும்." பெரும்பாலான இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகள் மகிழ்ச்சியான முடிவுகளையும் மகிழ்ச்சியுடன் எப்போதும் கருப்பொருள்களையும் கொண்டிருந்தாலும் சில சோகத்தை வெளிபடுத்துகின்றன அலல்து சோகமான முடிவுகளைக் கொண்டுள்ளன. வகைகள் பெரும்பாலான இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகள் இந்தோனேசிய கிராமங்களுக்குள் பல தலைமுறைகளாக கதைசொல்லிகள் மற்றும் பெற்றோர்களால் சொல்லப்பட்ட வாய்வழி பாரம்பரியமாகத் தொடங்குகின்றன. கதைகள் பெரும்பாலும் பாண்டூன் டெம்பாங் அல்லது குழந்தைகளின் பாடல்கள் போன்ற பல வாய்வழி மரபுகளில் பாடப்பட்டன அல்லது சொல்லப்பட்டன. சில வயாங் மற்றும் செண்ட்ராதாரி நடன நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் நிகழ்த்தப்பட்டது. மலாய் பாரம்பரியத்தில் அவற்றில் சில வேதத்தில் ஹிகாயத் என எழுதப்பட்டுள்ளன. அதே சமயம் சாவக பாரம்பரியத்தில் பல கதைகள் வரலாற்று நபர்கள் மற்றும் பாபாட் போன்ற வரலாற்று பதிவுகள் அல்லது பராரட்டன் போன்ற பழைய ககாவின் வேதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய இந்துபௌத்த காவியங்களும் இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக சாவகம் மற்றும் பாலியில் வயாங் மற்றும் நடன நாடகம் மூலம். இந்து இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை இந்தோனேசியத் திருப்பங்கள் மற்றும் இந்தியப் பதிப்புகளிலிருந்து பெரும்பாலும் வேறுபட்ட விளக்கங்களுடன் தனித்தனி பதிப்புகளாக மாறியுள்ளன. புத்த ஜாதகக் கதைகள் இந்தோனேசிய கட்டுக்கதைகள் மற்றும் விலங்குகளின் நாட்டுப்புறக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளன. ஜாதகக் கதைகள் மெண்டுத்து போரோபுதூர் மற்றும் சோச்சிவான் கோவில்கள் போன்ற பழங்கால சாவக கேண்டிகளில் கோயில் கதை அடிப்படை நிவாரணங்களாக செதுக்கப்பட்டுள்ளன. புத்தரின் நற்பண்புகளைப் பற்றி விலங்கு கட்டுக்கதைகளைக் கூறுகிறது. அவர் ஒரு போதிசத்துவராகவும் வருங்கால புத்தராகவும் மீண்டும் பிறப்பதற்கு முன்பு தனது விலங்கு அவதாரங்களில் விதிவிலக்கான கருணைச் செயல்களைச் செய்தார். இந்தக் கதைகள் இந்தோனேசியக் கல்வி முறையில் சேகரிக்கப்பட்டு சிறிய மலிவான புத்தகங்களில் பொதுவாக இந்தோனேசியாவின் மாவட்டம் அல்லது பிராந்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பல கதைகள் நிகழ்வுகளை விளக்குகின்றன அல்லது கடந்த காலத்தின் சின்னமான அல்லது குறியீட்டு பாத்திரங்களைப் பயன்படுத்தி தார்மீக உருவகங்களை நிறுவுகின்றன. நாட்டுப்புற சொற்பிறப்பியல் மூலம் மக்கள் மற்றும் இடங்களின் பெயர்களின் தோற்றத்தையும் அவர்கள் விளக்க முற்படுகின்றனர். சுகார்த்தோவின் காலத்தில் இந்தோனேசிய கல்வி மற்றும் கலாச்சாரத் துறையின் பிரிவுகள் இருந்தன. அவை சேகரிக்கப்பட்ட செரிடா ரக்யாட் பற்றி ஆய்வு செய்து அறிக்கைகளை எழுதின. மேலும் படிக்க சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு இந்தோனேசியா பகுப்பு இந்தோனேசிய வரலாறு
[ "வலது340340 இளவரசர் பாஞ்சி காட்டில் மூன்று பெண்களைச் சந்திக்கும் பாலினீசிய ஓவியம்.", "இந்தோனேசியாவின் நாட்டுப்புறக் கதைகள் இந்தோனேசியாவில் காணப்படும் அனைத்து நாட்டுப்புறக் கதைகளையும் குறிக்கிறது.", "அதன் தோற்றம் அநேகமாக வாய்வழி கலாச்சாரமாக இருக்கலாம் வேயாங் மற்றும் பிற நாடக வடிவங்களுடன் தொடர்புடைய நாயகர்களின் கதைகள் எழுதப்பட்ட கலாச்சாரத்திற்கு வெளியே பரவின.", "இந்தோனேசியாவில் உள்ள நாட்டுப்புறக் கதைகள் தொன்மவியலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.", "கருப்பொருள் இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகள் இந்தோனேசியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் இந்தோனேசியாவில் உள்ள இனக்குழுக்களின் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கின்றன.", "பல இனக்குழுக்கள் தங்கள் சொந்த கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளன.", "அவை தலைமுறைகளாகக் கூறப்படுகின்றன.", "கதைகள் பொதுவாக குழந்தைகளுக்கு படுக்கை நேரக் கதைகளாகக் கூறப்படுகின்றன.", "மேலும் கருணை அன்பு அடக்கம் நேர்மை துணிச்சல் பொறுமை விடாமுயற்சி நல்லொழுக்கம் மற்றும் அறம் போன்ற கல்வியியல் மதிப்புகளைக் கொண்டுள்ளன.", "உதாரணமாக ஒரு பிரபலமான கருப்பொருள் \"உண்மை எப்போதும் வெல்லும் தீமை எப்போதும் தோற்கடிக்கப்படும்.\"", "பெரும்பாலான இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகள் மகிழ்ச்சியான முடிவுகளையும் மகிழ்ச்சியுடன் எப்போதும் கருப்பொருள்களையும் கொண்டிருந்தாலும் சில சோகத்தை வெளிபடுத்துகின்றன அலல்து சோகமான முடிவுகளைக் கொண்டுள்ளன.", "வகைகள் பெரும்பாலான இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகள் இந்தோனேசிய கிராமங்களுக்குள் பல தலைமுறைகளாக கதைசொல்லிகள் மற்றும் பெற்றோர்களால் சொல்லப்பட்ட வாய்வழி பாரம்பரியமாகத் தொடங்குகின்றன.", "கதைகள் பெரும்பாலும் பாண்டூன் டெம்பாங் அல்லது குழந்தைகளின் பாடல்கள் போன்ற பல வாய்வழி மரபுகளில் பாடப்பட்டன அல்லது சொல்லப்பட்டன.", "சில வயாங் மற்றும் செண்ட்ராதாரி நடன நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் நிகழ்த்தப்பட்டது.", "மலாய் பாரம்பரியத்தில் அவற்றில் சில வேதத்தில் ஹிகாயத் என எழுதப்பட்டுள்ளன.", "அதே சமயம் சாவக பாரம்பரியத்தில் பல கதைகள் வரலாற்று நபர்கள் மற்றும் பாபாட் போன்ற வரலாற்று பதிவுகள் அல்லது பராரட்டன் போன்ற பழைய ககாவின் வேதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.", "இந்திய இந்துபௌத்த காவியங்களும் இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக சாவகம் மற்றும் பாலியில் வயாங் மற்றும் நடன நாடகம் மூலம்.", "இந்து இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை இந்தோனேசியத் திருப்பங்கள் மற்றும் இந்தியப் பதிப்புகளிலிருந்து பெரும்பாலும் வேறுபட்ட விளக்கங்களுடன் தனித்தனி பதிப்புகளாக மாறியுள்ளன.", "புத்த ஜாதகக் கதைகள் இந்தோனேசிய கட்டுக்கதைகள் மற்றும் விலங்குகளின் நாட்டுப்புறக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளன.", "ஜாதகக் கதைகள் மெண்டுத்து போரோபுதூர் மற்றும் சோச்சிவான் கோவில்கள் போன்ற பழங்கால சாவக கேண்டிகளில் கோயில் கதை அடிப்படை நிவாரணங்களாக செதுக்கப்பட்டுள்ளன.", "புத்தரின் நற்பண்புகளைப் பற்றி விலங்கு கட்டுக்கதைகளைக் கூறுகிறது.", "அவர் ஒரு போதிசத்துவராகவும் வருங்கால புத்தராகவும் மீண்டும் பிறப்பதற்கு முன்பு தனது விலங்கு அவதாரங்களில் விதிவிலக்கான கருணைச் செயல்களைச் செய்தார்.", "இந்தக் கதைகள் இந்தோனேசியக் கல்வி முறையில் சேகரிக்கப்பட்டு சிறிய மலிவான புத்தகங்களில் பொதுவாக இந்தோனேசியாவின் மாவட்டம் அல்லது பிராந்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.", "பல கதைகள் நிகழ்வுகளை விளக்குகின்றன அல்லது கடந்த காலத்தின் சின்னமான அல்லது குறியீட்டு பாத்திரங்களைப் பயன்படுத்தி தார்மீக உருவகங்களை நிறுவுகின்றன.", "நாட்டுப்புற சொற்பிறப்பியல் மூலம் மக்கள் மற்றும் இடங்களின் பெயர்களின் தோற்றத்தையும் அவர்கள் விளக்க முற்படுகின்றனர்.", "சுகார்த்தோவின் காலத்தில் இந்தோனேசிய கல்வி மற்றும் கலாச்சாரத் துறையின் பிரிவுகள் இருந்தன.", "அவை சேகரிக்கப்பட்ட செரிடா ரக்யாட் பற்றி ஆய்வு செய்து அறிக்கைகளை எழுதின.", "மேலும் படிக்க சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு இந்தோனேசியா பகுப்பு இந்தோனேசிய வரலாறு" ]
பிண்டா தீவு எசுப்பானியம் அபிங்டன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது எர்ல் ஆஃப் அபிங்டனுக்கு அடுத்து ஈக்குவடோரின் கலாபகசுத் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இதன் பரப்பளவு 60 சதுர கிமீ 23 சதுர மைல் மற்றும் அதிகபட்ச உயரமுள்ள பகுதி 777 மீட்டர் 2549 அடி ஆகும். கலபகோஸ் தீவுகளில் மிகவும் பிரபலமான ஆமையான லோன்சம் ஜார்ஜ்ஜின் பிறப்பிடமாக பின்டா தீவு இருந்தது. இந்த ஆமையானது பிண்டா தீவு ஆமை என்ற துணையினத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆமையாக இருந்தது. இடது பிண்டா தீவின் செயற்கைக்கோள் படம் பின்டா தீவு விழுங்கும் வால் பறவை கடற்பேரோந்தி கலபகோஸ் பருந்து கலபகோஸ் ஃபர் நீர்நாய் மற்றும் பல பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் தாயகமாகவும் உள்ளது. கலாபகோசு தீவுக் கூட்டத்தில் மிக வடக்கில் உள்ள பெரிய தீவு இதுவாகும். ஒரு காலத்தில் இஸ்லா பிண்டாவில் ஆமைகள் பெருமளவில் இருந்தன. அறிமுகப்படுத்தப்பட்ட காட்டு ஆடுகளால் தீவின் தாவரங்கள் பல தசாப்தங்களாக அழிக்கப்பட்டன. இதனால் பூர்வீக ஆமைகளுக்கு தேவைப்பட்ட உணவு குறைந்தது. பின்டாவில் கொண்டுவந்து விடப்பட்டு பெருகிய ஆடுகளை அழிப்பதற்கான நீண்டகால முயற்சி 1990 இல் நிறைவடைந்தது. அதன்பிறகு தீவில் இருந்த தாவரங்கள் அதன் முந்தைய நிலைக்குத் திரும்பத் தொடங்கின. 2002 சனவரி 28 அன்று பிண்டாவில் 53 கடல் சிங்கங்கள் 13 குட்டிகள் 25 சற்று வளர்ந்தவை 9 வளர்ந்த ஆண்கள் மற்றும் 6 வளர்ந்த பெண்கள் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கலாபகோஸ் தேசிய பூங்கா அதிகாரி விக்டர் கேரியன் அறிவித்தார். 2001 ஆம் ஆண்டில் வேட்டைக்காரர்கள் 35 ஆண் கடல் சிங்கங்களைக் கொன்றனர். குறிப்புகள் பகுப்பு பகுப்புஎக்குவடோர்
[ "பிண்டா தீவு எசுப்பானியம் அபிங்டன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.", "இது எர்ல் ஆஃப் அபிங்டனுக்கு அடுத்து ஈக்குவடோரின் கலாபகசுத் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.", "இதன் பரப்பளவு 60 சதுர கிமீ 23 சதுர மைல் மற்றும் அதிகபட்ச உயரமுள்ள பகுதி 777 மீட்டர் 2549 அடி ஆகும்.", "கலபகோஸ் தீவுகளில் மிகவும் பிரபலமான ஆமையான லோன்சம் ஜார்ஜ்ஜின் பிறப்பிடமாக பின்டா தீவு இருந்தது.", "இந்த ஆமையானது பிண்டா தீவு ஆமை என்ற துணையினத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆமையாக இருந்தது.", "இடது பிண்டா தீவின் செயற்கைக்கோள் படம் பின்டா தீவு விழுங்கும் வால் பறவை கடற்பேரோந்தி கலபகோஸ் பருந்து கலபகோஸ் ஃபர் நீர்நாய் மற்றும் பல பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் தாயகமாகவும் உள்ளது.", "கலாபகோசு தீவுக் கூட்டத்தில் மிக வடக்கில் உள்ள பெரிய தீவு இதுவாகும்.", "ஒரு காலத்தில் இஸ்லா பிண்டாவில் ஆமைகள் பெருமளவில் இருந்தன.", "அறிமுகப்படுத்தப்பட்ட காட்டு ஆடுகளால் தீவின் தாவரங்கள் பல தசாப்தங்களாக அழிக்கப்பட்டன.", "இதனால் பூர்வீக ஆமைகளுக்கு தேவைப்பட்ட உணவு குறைந்தது.", "பின்டாவில் கொண்டுவந்து விடப்பட்டு பெருகிய ஆடுகளை அழிப்பதற்கான நீண்டகால முயற்சி 1990 இல் நிறைவடைந்தது.", "அதன்பிறகு தீவில் இருந்த தாவரங்கள் அதன் முந்தைய நிலைக்குத் திரும்பத் தொடங்கின.", "2002 சனவரி 28 அன்று பிண்டாவில் 53 கடல் சிங்கங்கள் 13 குட்டிகள் 25 சற்று வளர்ந்தவை 9 வளர்ந்த ஆண்கள் மற்றும் 6 வளர்ந்த பெண்கள் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கலாபகோஸ் தேசிய பூங்கா அதிகாரி விக்டர் கேரியன் அறிவித்தார்.", "2001 ஆம் ஆண்டில் வேட்டைக்காரர்கள் 35 ஆண் கடல் சிங்கங்களைக் கொன்றனர்.", "குறிப்புகள் பகுப்பு பகுப்புஎக்குவடோர்" ]
யூத சமயத்தில் பெண்களின் பங்கு எபிரேய வேதாகமம் யூத மத குருமார்களின் வாய்வழி சட்டங்கள் பழக்கவழக்கம் மற்றும் பண்பாட்டுக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. எபிரேய பைபிள் மற்றும் தல்மூத் போன்ற யூத இலக்கியங்கள் பெண்கள் குறித்து பல முன்மாதிரிகளைக் குறிப்பிட்டாலும் யூத மதச் சட்டம் பெண்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக நடத்துகிறது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் பியூ ஆய்வு மையத்தின் 2017ஆம் ஆண்டின் அறிக்கையின் படி உலகளாவிய யூத மக்கள் தொகையில் பெண்கள் 52 விழுக்காட்டிற்கு மேல் உள்ளனர். பாலினம் யூதக் குடும்ப வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது பாரம்பரிய யூத சமயத்தில் வாரிசுகள் ஒரு தாயின் மூலம் கடத்தப்படுகிறது. இருப்பினும் தந்தை மகன்கள் மற்றும் மகள்களை விவரிக்க தோரா பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு "தீனா யாக்கோபின் மகள்". லேவியின் தகுதி லேவியின் பரம்பரை பரம்பரையாக வந்த ஒரு யூத ஆணுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது3 அதேபோன்று பாட்லேவி என்பவளின் நிலை தனது யூத தந்தையிடமிருந்து வந்தவளாக கொள்ளப்படுகிறது. பெண்களின் சமய வாழ்க்கை பெண்களின் பிரார்த்தனை குழுக்களின் எழுச்சியால் இடைக்காலத்தில் யூத சமயப் பெண்களுக்கு தோரா நூல் கற்பிப்பதற்கு எதிரான தடைகள் தளர்த்தப்பட்டது. எபிரேயம் மொழியில் வழிபாட்டு முறைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் கற்றுக்கொண்டதால் பெண்கள் வெளிப்படையாக தொழுகைக் கூடங்களில் பங்கேற்றனர். ஜான் போக்கரின் கூற்றுப்படி பாரம்பரியமாக யூதர்கள் "ஆண்களும் பெண்களும் தனித்தனியாக பிரார்த்தனை செய்கிறார்கள். இது பழங்காலத்தில் பெண்கள் தொழுகைக் கூடத்தின் இரண்டாவது பிரகாரம் வரை மட்டுமே செல்ல முடியும். பெரும்பாலான ஜெப ஆலயங்களில் பெண்களுக்கு தனி இடம் வழங்கப்பட்டது. சில ஜெப ஆலயங்களில் பெண்களுக்கு என தனி மாடம் இருந்தது. . மிஷ்னா மற்றும் தல்மூத்தில் கூறியபடி மத குருமார்கள் தொழுகைக் கூடங்களில் ஆண்களிடமிருந்து பெண்களை தனியே பிரித்து வைத்தனர். ஒரு பெண்ணின் உடல் தோற்றம் தொழுகையின் போது ஆண்களின் கவனத்தை சிதறடித்து தூய்மையற்ற எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதே இதன் பின்னணி ஆகும்.34 யூத மதகுருமார்களின் இந்த விளக்கத்தின் காரணமாக ஜெப ஆலயத்தில் பெண்களின் பங்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் சில சமயங்களில் இல்லாததாகவும் பார்த்துள்ளனர். இருப்பினும் ஜெப ஆலயத்திலும் சமூகத்திலும் பெண்களுக்கு உண்மையில் பெரிய பங்கு இருப்பதாக சமீபத்திய யூத சமூக ஆராய்ச்சிகள் காட்டுகிறது. பொதுவாக சப்பாத் மற்றும் விடுமுறை நாட்களில் பெண்கள் ஜெப ஆலயத்திற்கு செல்வார்கள். ஜெப ஆலயத்தில் பெண்களின் தங்கள் இடத்தைப் பொறுத்து ஆண்களைப் போன்றே அதே சேவையை பெண்களும் பின்பற்றலாம் அல்லது அவர்கள் தங்கள் சொந்த சேவைகளை நடத்தலாம். ஜெப ஆலயங்கள் பெரியதாக இருந்ததால் சத்தமாக பிரார்த்தனைப் பாடல்கள் பாட ஒரு கேன்டூர் நியமிக்கப்பட்டிருப்பர். சப்பாத் மற்றும் விடுமுறை நாட்களில் பெண்கள் ஜெப ஆலய சேவைகளில் கலந்து கொண்டனர். பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் ஜெப ஆலயம் மற்றும் அதன் சடங்குகளில் அதிக ஈடுபாடு கொண்டனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெப ஆலயங்களில் பெண்கள் ஆண்களிலிருந்து தனித்தனியாக அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட்டது.36 பெண்களின் முக்கிய வேலைகளில் ஒன்று ஜெப ஆலயக் கட்டிடத்தை அழகுபடுத்துவது. தோரா பேழை திரைச்சீலைகள் மற்றும் தோரா நூலை வைப்பதற்கான துணிப்பைகளை பெண்கள் தைத்து இன்று பிழைத்து வருகின்றனர். ஜெப ஆலயம் பெண்கள் மற்றும் ஆண்கள் வழிபாடு செய்யும் இடமாகவும் சந்திக்கும் இடமாகவும் கற்றல் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான இடமாக விளங்கியது. தெய்வீக இருப்பு மற்றும் மனிததெய்வீக உறவின் செச்சினா மற்றும் பெண் அம்சங்களை வலியுறுத்தும் கபலாவின் எழுச்சியால் திருமணத்தை ஒரு குடிமை ஒப்பந்தம் அல்லாமல் கூட்டாளர்களிடையே புனித உடன்படிக்கையாகக் கருதியது. கபலாலிஸ்டுகள் மாதவிடாய் நிகழ்வை மாதவிடாயின் பேய் அல்லது பாவ குணத்தின் வெளிப்பாடாக விளக்கினர். இந்த மாற்றங்களோடு கூடுதலான பயபக்திக் கட்டுப்பாடுகள் அடக்கமான உடைக்கு அதிக தேவைகள் மற்றும் மாதவிடாய் காலத்தில் அதிக கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் பெண்மையை எதிர்மறையான வெளிச்சத்தில் சித்தரிக்கும் தத்துவம் மற்றும் மிட்ராஷ் விளக்கங்கள் அதிகரித்தன. இது பொருளுக்கும் ஆவிக்கும் இடையிலான இருமையை வலியுறுத்துகிறது. இதில் பெண்ணியம் எதிர்மறையாக பூமி மற்றும் பொருளுடன் தொடர்புடையது.39 புறஜாதி சமூகம் யூத சமூகத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கருதப்பட்டது. 1492ல் ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு கத்தோலிக்க உலகில் யூத சடங்கு மற்றும் பாரம்பரியத்தின் ஒரே ஆதாரமாக பெண்கள் விளங்கினார்கள். மறைவான யூதப் பெண்கள் தங்கள் சொந்த விலங்குகளை அறுப்பார்கள் மற்றும் யூத உணவுச் சட்டங்கள் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி சடங்குகளை சந்தேகத்திற்கு இடமின்றி முடிந்தவரை கடைப்பிடிப்பதை உறுதிசெய்தனர். எப்போதாவது இந்த பெண்கள் சப்பாத்தை கௌரவிப்பதற்காக மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது அல்லது பன்றி இறைச்சியை அவர்களுக்கு வழங்கும்போது சாப்பிட மறுப்பது போன்ற சந்தேகத்திற்குரிய நடத்தைக்காக விசாரணை அதிகாரிகளால் வழக்குத் தொடரப்பட்டது. மறைவானயூத ஆண்களை குறி வைத்தபடியே இந்த விசாரணை மறைவானயூத பெண்களையும் குறிவைத்தது. ஏனெனில் பெண்கள் யூத பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டனர். இல்லற வாழ்க்கை திருமணம் குடும்ப வன்முறை மற்றும் விவாகரத்து குறித்தான விதிமுறைகள் இடைக்கால உலகின் யூத குருமார்களால் விவாதிக்கப்பட்டவைகள் ஆகும். யூத மதத்தில் திருமணம் ஒரு முக்கியமான நிகழ்வாகும். எபிரேய மொழியில் மனைவியும் தாயும் வீட்டின் பிரதானமானவர்கள் என்று கூறுகிறது. பாரம்பரிய யூத சமயதத்தில் வீட்டில் பெண் குடும்பம் மற்றும் வீட்டுக் கடமைகளில் ஈடுபடுகிறார். அஷ்கெனாசிக் யூதர்களிடையே பலதார மணம் செய்வதைத் தடைசெய்யும் ரபீனு கெர்சோம் ஒரு ரபினிக் ஆணையை தக்கனா வெளியிட்டார். அந்த நேரத்தில் செபார்டிக் மற்றும் மிஸ்ராஹி யூதர்கள் தடையின் செல்லுபடியை அங்கீகரிக்கவில்லை. விவாகரத்தை கட்டாயப்படுத்துவதற்கு யூத குருமார்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பெண்களுக்கு உதவும் சட்ட வழிமுறைகளை யூத சட்ட வல்லுநர்கள் ரபி நிறுவினர். பயண வியாபாரிகளை மணந்த பெண்கள் மூன்று ஆண்டுகளுக்குள் கணவன் திரும்பி வராத பட்சத்தில் ஒரு பெண் ஆதரவற்றவள் எனக்கருதப்படுவதை அப்பெண் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். குடும்ப வன்முறை மீதான தடைகளுக்கு யூத சமயச் சட்ட வல்லுநர்கள் ரபிக்கள் விதிமுறைகள் நிறுவி கடுமையாக்கினர். ரபி பெரெட்ஸ் பென் எலியா "தங்கள் மனைவிகளை அடிக்க கைகளை உயர்த்தும் இஸ்ரவேல் புத்திரர்களைப் பற்றி எங்கள் மக்களின் மகள்களின் கூக்குரல் கேட்கப்பட்டது. ஆனால் கணவனுக்கு மனைவியை அடிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது?" ரபி ரோதன்பெர்க்கின் மீர் "இவ்வாறு நடந்துகொள்வது புறஜாதிகளின் வழி ஆனால் எந்த யூதரும் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தவர்களை சொர்க்கம் தடைசெய்கிறது. மேலும் தன் மனைவியை அடிப்பவன் வெளியேற்றப்படுவான் தடை செய்யப்படுவான் மற்றும் அடிக்கப்படுவான்" என்று தீர்ப்பளித்தார். ரோத்தன்பெர்க்கின் அடிபட்ட மனைவி கணவனை விவாகரத்து செய்ய கட்டாயப்படுத்த ரப்பினிக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் வழக்கமான கேதுபா பணத்தின் மேல் அவருக்கு ஒரு பண அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார். மனைவியை அடிப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மற்றும் வழக்கமான சமூகங்களின் மத்தியில் இந்த தீர்ப்புகள் நிகழ்ந்தன. கல்வி யூதப் பெண்களுக்கு குறைந்த கல்வியே இருந்தது. அவர்கள் படிக்கவும் எழுதவும் குடும்பம் நடத்தவும் கற்பிக்கப்பட்டனர். உணவு சமைப்பதே பெண்களின் முக்கிய வேலையாக இருப்பினும் யூத மதச் சட்டத்தில் பெண்களுக்கு சில கல்வியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கிறிஸ்தவ மற்றும் யூத பெண்கள் இருவரும் வீட்டில் கல்வி கற்றனர். கிறிஸ்தவப் பெண்களுக்கு ஆண் அல்லது பெண் ஆசிரியராக இருந்தாலும் பெரும்பாலான யூதப் பெண்களுக்கு ஒரு பெண் ஆசிரியர் இருந்தார். உயர் கல்வி கற்பது யூதப் பெண்களிடையே அரிதாக இருந்தது.முஸ்லீம்களின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் வாழும் யூதப் பெண்களுக்கு அதிக கல்வி ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் யூதப் பெண்களின் கல்வியறிவு உள்ளது. பல பெண்கள் தங்கள் கணவர்களுக்கு வணிகத்தில் உதவுவதற்கு அல்லது சொந்தமாக நடத்துவதற்கு போதுமான கல்வியைப் பெற்றனர். யூதப் பெண்கள் ஐரோப்பா முழுவதிலும் உள்ள கிறிஸ்தவப் பெண்களுக்கு கடன் கொடுத்ததாகத் தெரிகிறது. பெண்கள் நகலெடுப்பவர்கள் மருத்துவச்சிகள் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நெசவாளர்களாகவும் இருந்தனர். மேற்கோள்கள் பகுப்புபெண்ணியம் பகுப்புயூதம் பகுப்புயூதர்கள்
[ "யூத சமயத்தில் பெண்களின் பங்கு எபிரேய வேதாகமம் யூத மத குருமார்களின் வாய்வழி சட்டங்கள் பழக்கவழக்கம் மற்றும் பண்பாட்டுக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.", "எபிரேய பைபிள் மற்றும் தல்மூத் போன்ற யூத இலக்கியங்கள் பெண்கள் குறித்து பல முன்மாதிரிகளைக் குறிப்பிட்டாலும் யூத மதச் சட்டம் பெண்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக நடத்துகிறது.", "ஐக்கிய அமெரிக்க நாட்டின் பியூ ஆய்வு மையத்தின் 2017ஆம் ஆண்டின் அறிக்கையின் படி உலகளாவிய யூத மக்கள் தொகையில் பெண்கள் 52 விழுக்காட்டிற்கு மேல் உள்ளனர்.", "பாலினம் யூதக் குடும்ப வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது பாரம்பரிய யூத சமயத்தில் வாரிசுகள் ஒரு தாயின் மூலம் கடத்தப்படுகிறது.", "இருப்பினும் தந்தை மகன்கள் மற்றும் மகள்களை விவரிக்க தோரா பயன்படுத்தப்படுகிறது.", "எடுத்துக்காட்டு \"தீனா யாக்கோபின் மகள்\".", "லேவியின் தகுதி லேவியின் பரம்பரை பரம்பரையாக வந்த ஒரு யூத ஆணுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது3 அதேபோன்று பாட்லேவி என்பவளின் நிலை தனது யூத தந்தையிடமிருந்து வந்தவளாக கொள்ளப்படுகிறது.", "பெண்களின் சமய வாழ்க்கை பெண்களின் பிரார்த்தனை குழுக்களின் எழுச்சியால் இடைக்காலத்தில் யூத சமயப் பெண்களுக்கு தோரா நூல் கற்பிப்பதற்கு எதிரான தடைகள் தளர்த்தப்பட்டது.", "எபிரேயம் மொழியில் வழிபாட்டு முறைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் கற்றுக்கொண்டதால் பெண்கள் வெளிப்படையாக தொழுகைக் கூடங்களில் பங்கேற்றனர்.", "ஜான் போக்கரின் கூற்றுப்படி பாரம்பரியமாக யூதர்கள் \"ஆண்களும் பெண்களும் தனித்தனியாக பிரார்த்தனை செய்கிறார்கள்.", "இது பழங்காலத்தில் பெண்கள் தொழுகைக் கூடத்தின் இரண்டாவது பிரகாரம் வரை மட்டுமே செல்ல முடியும்.", "பெரும்பாலான ஜெப ஆலயங்களில் பெண்களுக்கு தனி இடம் வழங்கப்பட்டது.", "சில ஜெப ஆலயங்களில் பெண்களுக்கு என தனி மாடம் இருந்தது.", ".", "மிஷ்னா மற்றும் தல்மூத்தில் கூறியபடி மத குருமார்கள் தொழுகைக் கூடங்களில் ஆண்களிடமிருந்து பெண்களை தனியே பிரித்து வைத்தனர்.", "ஒரு பெண்ணின் உடல் தோற்றம் தொழுகையின் போது ஆண்களின் கவனத்தை சிதறடித்து தூய்மையற்ற எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதே இதன் பின்னணி ஆகும்.34 யூத மதகுருமார்களின் இந்த விளக்கத்தின் காரணமாக ஜெப ஆலயத்தில் பெண்களின் பங்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் சில சமயங்களில் இல்லாததாகவும் பார்த்துள்ளனர்.", "இருப்பினும் ஜெப ஆலயத்திலும் சமூகத்திலும் பெண்களுக்கு உண்மையில் பெரிய பங்கு இருப்பதாக சமீபத்திய யூத சமூக ஆராய்ச்சிகள் காட்டுகிறது.", "பொதுவாக சப்பாத் மற்றும் விடுமுறை நாட்களில் பெண்கள் ஜெப ஆலயத்திற்கு செல்வார்கள்.", "ஜெப ஆலயத்தில் பெண்களின் தங்கள் இடத்தைப் பொறுத்து ஆண்களைப் போன்றே அதே சேவையை பெண்களும் பின்பற்றலாம் அல்லது அவர்கள் தங்கள் சொந்த சேவைகளை நடத்தலாம்.", "ஜெப ஆலயங்கள் பெரியதாக இருந்ததால் சத்தமாக பிரார்த்தனைப் பாடல்கள் பாட ஒரு கேன்டூர் நியமிக்கப்பட்டிருப்பர்.", "சப்பாத் மற்றும் விடுமுறை நாட்களில் பெண்கள் ஜெப ஆலய சேவைகளில் கலந்து கொண்டனர்.", "பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் ஜெப ஆலயம் மற்றும் அதன் சடங்குகளில் அதிக ஈடுபாடு கொண்டனர்.", "பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெப ஆலயங்களில் பெண்கள் ஆண்களிலிருந்து தனித்தனியாக அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட்டது.36 பெண்களின் முக்கிய வேலைகளில் ஒன்று ஜெப ஆலயக் கட்டிடத்தை அழகுபடுத்துவது.", "தோரா பேழை திரைச்சீலைகள் மற்றும் தோரா நூலை வைப்பதற்கான துணிப்பைகளை பெண்கள் தைத்து இன்று பிழைத்து வருகின்றனர்.", "ஜெப ஆலயம் பெண்கள் மற்றும் ஆண்கள் வழிபாடு செய்யும் இடமாகவும் சந்திக்கும் இடமாகவும் கற்றல் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான இடமாக விளங்கியது.", "தெய்வீக இருப்பு மற்றும் மனிததெய்வீக உறவின் செச்சினா மற்றும் பெண் அம்சங்களை வலியுறுத்தும் கபலாவின் எழுச்சியால் திருமணத்தை ஒரு குடிமை ஒப்பந்தம் அல்லாமல் கூட்டாளர்களிடையே புனித உடன்படிக்கையாகக் கருதியது.", "கபலாலிஸ்டுகள் மாதவிடாய் நிகழ்வை மாதவிடாயின் பேய் அல்லது பாவ குணத்தின் வெளிப்பாடாக விளக்கினர்.", "இந்த மாற்றங்களோடு கூடுதலான பயபக்திக் கட்டுப்பாடுகள் அடக்கமான உடைக்கு அதிக தேவைகள் மற்றும் மாதவிடாய் காலத்தில் அதிக கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும்.", "அதே நேரத்தில் பெண்மையை எதிர்மறையான வெளிச்சத்தில் சித்தரிக்கும் தத்துவம் மற்றும் மிட்ராஷ் விளக்கங்கள் அதிகரித்தன.", "இது பொருளுக்கும் ஆவிக்கும் இடையிலான இருமையை வலியுறுத்துகிறது.", "இதில் பெண்ணியம் எதிர்மறையாக பூமி மற்றும் பொருளுடன் தொடர்புடையது.39 புறஜாதி சமூகம் யூத சமூகத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கருதப்பட்டது.", "1492ல் ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு கத்தோலிக்க உலகில் யூத சடங்கு மற்றும் பாரம்பரியத்தின் ஒரே ஆதாரமாக பெண்கள் விளங்கினார்கள்.", "மறைவான யூதப் பெண்கள் தங்கள் சொந்த விலங்குகளை அறுப்பார்கள் மற்றும் யூத உணவுச் சட்டங்கள் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி சடங்குகளை சந்தேகத்திற்கு இடமின்றி முடிந்தவரை கடைப்பிடிப்பதை உறுதிசெய்தனர்.", "எப்போதாவது இந்த பெண்கள் சப்பாத்தை கௌரவிப்பதற்காக மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது அல்லது பன்றி இறைச்சியை அவர்களுக்கு வழங்கும்போது சாப்பிட மறுப்பது போன்ற சந்தேகத்திற்குரிய நடத்தைக்காக விசாரணை அதிகாரிகளால் வழக்குத் தொடரப்பட்டது.", "மறைவானயூத ஆண்களை குறி வைத்தபடியே இந்த விசாரணை மறைவானயூத பெண்களையும் குறிவைத்தது.", "ஏனெனில் பெண்கள் யூத பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டனர்.", "இல்லற வாழ்க்கை திருமணம் குடும்ப வன்முறை மற்றும் விவாகரத்து குறித்தான விதிமுறைகள் இடைக்கால உலகின் யூத குருமார்களால் விவாதிக்கப்பட்டவைகள் ஆகும்.", "யூத மதத்தில் திருமணம் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.", "எபிரேய மொழியில் மனைவியும் தாயும் வீட்டின் பிரதானமானவர்கள் என்று கூறுகிறது.", "பாரம்பரிய யூத சமயதத்தில் வீட்டில் பெண் குடும்பம் மற்றும் வீட்டுக் கடமைகளில் ஈடுபடுகிறார்.", "அஷ்கெனாசிக் யூதர்களிடையே பலதார மணம் செய்வதைத் தடைசெய்யும் ரபீனு கெர்சோம் ஒரு ரபினிக் ஆணையை தக்கனா வெளியிட்டார்.", "அந்த நேரத்தில் செபார்டிக் மற்றும் மிஸ்ராஹி யூதர்கள் தடையின் செல்லுபடியை அங்கீகரிக்கவில்லை.", "விவாகரத்தை கட்டாயப்படுத்துவதற்கு யூத குருமார்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பெண்களுக்கு உதவும் சட்ட வழிமுறைகளை யூத சட்ட வல்லுநர்கள் ரபி நிறுவினர்.", "பயண வியாபாரிகளை மணந்த பெண்கள் மூன்று ஆண்டுகளுக்குள் கணவன் திரும்பி வராத பட்சத்தில் ஒரு பெண் ஆதரவற்றவள் எனக்கருதப்படுவதை அப்பெண் வேறு திருமணம் செய்து கொள்ளலாம்.", "குடும்ப வன்முறை மீதான தடைகளுக்கு யூத சமயச் சட்ட வல்லுநர்கள் ரபிக்கள் விதிமுறைகள் நிறுவி கடுமையாக்கினர்.", "ரபி பெரெட்ஸ் பென் எலியா \"தங்கள் மனைவிகளை அடிக்க கைகளை உயர்த்தும் இஸ்ரவேல் புத்திரர்களைப் பற்றி எங்கள் மக்களின் மகள்களின் கூக்குரல் கேட்கப்பட்டது.", "ஆனால் கணவனுக்கு மனைவியை அடிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது?\"", "ரபி ரோதன்பெர்க்கின் மீர் \"இவ்வாறு நடந்துகொள்வது புறஜாதிகளின் வழி ஆனால் எந்த யூதரும் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தவர்களை சொர்க்கம் தடைசெய்கிறது.", "மேலும் தன் மனைவியை அடிப்பவன் வெளியேற்றப்படுவான் தடை செய்யப்படுவான் மற்றும் அடிக்கப்படுவான்\" என்று தீர்ப்பளித்தார்.", "ரோத்தன்பெர்க்கின் அடிபட்ட மனைவி கணவனை விவாகரத்து செய்ய கட்டாயப்படுத்த ரப்பினிக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் வழக்கமான கேதுபா பணத்தின் மேல் அவருக்கு ஒரு பண அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.", "மனைவியை அடிப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மற்றும் வழக்கமான சமூகங்களின் மத்தியில் இந்த தீர்ப்புகள் நிகழ்ந்தன.", "கல்வி யூதப் பெண்களுக்கு குறைந்த கல்வியே இருந்தது.", "அவர்கள் படிக்கவும் எழுதவும் குடும்பம் நடத்தவும் கற்பிக்கப்பட்டனர்.", "உணவு சமைப்பதே பெண்களின் முக்கிய வேலையாக இருப்பினும் யூத மதச் சட்டத்தில் பெண்களுக்கு சில கல்வியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.", "கிறிஸ்தவ மற்றும் யூத பெண்கள் இருவரும் வீட்டில் கல்வி கற்றனர்.", "கிறிஸ்தவப் பெண்களுக்கு ஆண் அல்லது பெண் ஆசிரியராக இருந்தாலும் பெரும்பாலான யூதப் பெண்களுக்கு ஒரு பெண் ஆசிரியர் இருந்தார்.", "உயர் கல்வி கற்பது யூதப் பெண்களிடையே அரிதாக இருந்தது.முஸ்லீம்களின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் வாழும் யூதப் பெண்களுக்கு அதிக கல்வி ஆதாரங்கள் உள்ளன.", "உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் யூதப் பெண்களின் கல்வியறிவு உள்ளது.", "பல பெண்கள் தங்கள் கணவர்களுக்கு வணிகத்தில் உதவுவதற்கு அல்லது சொந்தமாக நடத்துவதற்கு போதுமான கல்வியைப் பெற்றனர்.", "யூதப் பெண்கள் ஐரோப்பா முழுவதிலும் உள்ள கிறிஸ்தவப் பெண்களுக்கு கடன் கொடுத்ததாகத் தெரிகிறது.", "பெண்கள் நகலெடுப்பவர்கள் மருத்துவச்சிகள் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நெசவாளர்களாகவும் இருந்தனர்.", "மேற்கோள்கள் பகுப்புபெண்ணியம் பகுப்புயூதம் பகுப்புயூதர்கள்" ]
சிசிர் பார்கி பரவலாகப் பாராட்டப்பட்ட இந்திய கஜல் பாடகர் ஆவார். சிறந்த கஜல் இசைத்தொகுப்பு பிரிவில் மதிப்புமிக்க குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி விருதுகளுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட தனிச்சிறப்பு கொண்ட அவர் தனது குறிப்பிடத்தக்க கஜல் நிகழ்ச்சிகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்களை கவர்ந்துள்ளார். ஷிஷிர் ஒரு திறமையான இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். மேலும் பஜனைகள்கீதங்கள் பக்தி பாடல்கள் மற்றும் திரைப்பட பாடல்கள் போன்றவைகளில் திறமை மிகுந்தவராவார். ஆரம்ப கால வாழ்க்கை வலுவான இசை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த சிசிர் தனது தாயார் பிரதிமா பார்கியிடம் இருந்து இளம் வயதிலேயே இசையில் பயிற்சி பெற்றார். இவரது தந்தை ஸ்ரீ ஷரத் ரகுநாத் பார்கி பொகாரோ நகரின் துணைத் தலைமைக் கட்டிடக் கலைஞராகப் பணிபுரிந்து வந்தார். பிரதிமா ராஞ்சியில் உள்ள அகில இந்திய வானொலியில் சுகம் சங்கீத்தை தவறாமல் பாடி வந்தார். சிசிர் தனது ஆறு வயதிலேயே பாட ஆரம்பித்தார். மூன்று வருடங்கள் ஸ்ரீ கேதார்நாத் தாக்கூரிடம் தபேலா பயின்றார். தனது பத்தாவது வயதிலிருந்தே அவர் மேடையில் நிகழ்ச்சிகளை வழங்கி கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். பல்வேறு போட்டிகளில் அவரது சிறந்த பங்கேற்பு பல பாராட்டுகளை வென்றது மற்றும் அவரது பதினைந்து வயதில் பொகாரோ ஸ்டீல் சிட்டியில் அவரது முதல் தனி கஜல் இசை நிகழ்ச்சி அச்சமூகத்திலிருந்து அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. 1979 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தை ஆண்டை முன்னிட்டு அகில இந்திய வானொலியின் சிறப்பு விருதைப் பெற்றார் அங்கு நடைபெற்ற தேசிய இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சிசிர் பொகாரோவில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் உயர் படிப்புக்காக நாக்பூருக்கு சென்றார். சிசிர் நாக்பூரில் உள்ள ஹிஸ்லாப் கல்லூரியில் பொது அறிவியலில் தனது மேல்நிலைப் பள்ளி கல்வியையும் முடித்தார். பின்னர் அவர் கோண்டியாவில் உள்ள மனோகர்பாய் படேல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற சேர்ந்தார் ஆனால் இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு நாக்பூரில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் பொறியியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கே அவர் தனது கஜல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். மேலும் பல வணிக சிறு பாடல்களை இயற்றினார். தூர்தர்ஷனில் இசையமைத்து பாடியது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது பின்னர் பல இசை தொகுப்புகளுக்கு வழிவகுத்தது. டாக்டர் நாராயணராவ் மங்ருல்கர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீமதி ரேகா சானே யின் வழிகாட்டுதலின் கீழ் ஹிந்துஸ்தானி குரலிசையிலும் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்ற அவர் அகில் பாரதிய கந்தர்வ மகாவித்யாலயாவில் சங்கீத விசாரத் பட்டப்படிப்பை முடித்தார். கஜல் இசைத்தொகுப்புகள் 1. அஹ்டெராம் டிசீரிஸில் 2008 புகழ்பெற்ற கவிஞர்களுக்கு அஞ்சலி 2. டிசீரிஸில் ஒன்ஸ் மோர் கசல்ஸ் 2009 3. ரூமானியத் மிஸ்டிகா இசையில் காதல் மற்றும் ஏக்கத்தின் கஜல்கள் 2011 4. குலுஸ் டிசீரிஸ் அக் 2012 இல் கனவுகள் ஆசைகள் மற்றும் விதியின் கசல்கள் 5. ஆதிஷ் தா அஃப்தாப் தா ஜக்ஜித் சிங் அஞ்சலி கஜல் தனிப்பாடல் அக் 2012 6. சியாஹத் சரேகமவில் உணர்ச்சிகளின் வழியாக ஒரு பயணம் ஜூன் 2013 7. டைம்ஸ் இசையில் ஆஷ்னாய் நவம்பர் 2014 8. டைம்ஸ் இசையில் குர்பாத் நவம்பர் 2016 9. விராசத் தி லெகசி ஆஃப் லெஜெண்ட்ஸ் டைம்ஸ் இசையில் பிப்ரவரி 2020 10. ரெட் ரிப்பன் என்டர்டெயின்மென்ட்டில் கஜல் அப்னி சுனாதா ஹூன் செப்டம்பர் 2020 11. ஹங்காமா டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட்டில் க்யா கோனா கியா பானா ஜனவரி 2022 பக்தி மற்றும் ஆன்மீக இசைத்தொகுப்புகள் மஹிமா சத்குருநாத் கி டிசீரிஸ் போலோ ஜெய் சியா ராம் டிசீரிஸ் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா கோரடி அமிர்தவாணி டிசீரிஸ் தேரே நாம் அனேக் தூ ஏக் ஹெ ஹை டிசீரிஸ் அவதார் மெஹர் பாபா கி அமர் கதா டிசீரிஸ் ஸ்ரீ சாய் ஸ்மரன் ஸ்துதி பாத் டிசீரிஸ் ராஹ் சாய் நே சச்சி திகாயீ ஹை டிசீரிஸ் ஹம் பாரத் கி ஷான் ஹை டிசீரிஸ் புத்த வந்தனா கரு மராத்தி டிசீரிஸ் ஷீல் சுகந்தா மராத்தி டிசீரிஸ் பிரதிபிம்பா கிராந்திசூரியாச்சேமராத்தி டிசீரிஸ் ஸ்ரீ கஜானன் மகாராஜ் அமிர்தவாணி வீனஸ் ரெக்கார்ட்ஸ் டேப்ஸ் அன்னயோக் போஜன் மந்திரங்கள் டைம்ஸ் இசை இந்தி டைம்ஸ் இசையில் கீத் கீதா 3 முழுமையான பகவத் கீதை தேவி மாதா பிஹான் இசை பிரபு கே மங்கல் கன் காவோ தொடர் அப் மேரி ஆவாஸ் சுனோ தொடர் உத கத்யா அருணோதய ஜாலா ஆர் தொடர் மராத்தி மேரா சக்ரதர் கிருஷ்ணா இசை தம்மக்ராந்தி மராத்தி மானவ் தர்மின் சத்குரு மஹிமா மானவ் தர்மின் ஸ்ரீ ஹன்ஸ் சாலிசா தரகடே வலாலி துஜ்யா கௌதமாச்சி பவுலே மராத்தி டிசீரிஸ் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சிசிர் பார்கி பரவலாகப் பாராட்டப்பட்ட இந்திய கஜல் பாடகர் ஆவார்.", "சிறந்த கஜல் இசைத்தொகுப்பு பிரிவில் மதிப்புமிக்க குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி விருதுகளுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட தனிச்சிறப்பு கொண்ட அவர் தனது குறிப்பிடத்தக்க கஜல் நிகழ்ச்சிகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்களை கவர்ந்துள்ளார்.", "ஷிஷிர் ஒரு திறமையான இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார்.", "மேலும் பஜனைகள்கீதங்கள் பக்தி பாடல்கள் மற்றும் திரைப்பட பாடல்கள் போன்றவைகளில் திறமை மிகுந்தவராவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை வலுவான இசை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த சிசிர் தனது தாயார் பிரதிமா பார்கியிடம் இருந்து இளம் வயதிலேயே இசையில் பயிற்சி பெற்றார்.", "இவரது தந்தை ஸ்ரீ ஷரத் ரகுநாத் பார்கி பொகாரோ நகரின் துணைத் தலைமைக் கட்டிடக் கலைஞராகப் பணிபுரிந்து வந்தார்.", "பிரதிமா ராஞ்சியில் உள்ள அகில இந்திய வானொலியில் சுகம் சங்கீத்தை தவறாமல் பாடி வந்தார்.", "சிசிர் தனது ஆறு வயதிலேயே பாட ஆரம்பித்தார்.", "மூன்று வருடங்கள் ஸ்ரீ கேதார்நாத் தாக்கூரிடம் தபேலா பயின்றார்.", "தனது பத்தாவது வயதிலிருந்தே அவர் மேடையில் நிகழ்ச்சிகளை வழங்கி கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.", "பல்வேறு போட்டிகளில் அவரது சிறந்த பங்கேற்பு பல பாராட்டுகளை வென்றது மற்றும் அவரது பதினைந்து வயதில் பொகாரோ ஸ்டீல் சிட்டியில் அவரது முதல் தனி கஜல் இசை நிகழ்ச்சி அச்சமூகத்திலிருந்து அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது.", "1979 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தை ஆண்டை முன்னிட்டு அகில இந்திய வானொலியின் சிறப்பு விருதைப் பெற்றார் அங்கு நடைபெற்ற தேசிய இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.", "சிசிர் பொகாரோவில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்தார்.", "பின்னர் உயர் படிப்புக்காக நாக்பூருக்கு சென்றார்.", "சிசிர் நாக்பூரில் உள்ள ஹிஸ்லாப் கல்லூரியில் பொது அறிவியலில் தனது மேல்நிலைப் பள்ளி கல்வியையும் முடித்தார்.", "பின்னர் அவர் கோண்டியாவில் உள்ள மனோகர்பாய் படேல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற சேர்ந்தார் ஆனால் இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு நாக்பூரில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் பொறியியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.", "அங்கே அவர் தனது கஜல் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.", "மேலும் பல வணிக சிறு பாடல்களை இயற்றினார்.", "தூர்தர்ஷனில் இசையமைத்து பாடியது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது பின்னர் பல இசை தொகுப்புகளுக்கு வழிவகுத்தது.", "டாக்டர் நாராயணராவ் மங்ருல்கர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீமதி ரேகா சானே யின் வழிகாட்டுதலின் கீழ் ஹிந்துஸ்தானி குரலிசையிலும் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்ற அவர் அகில் பாரதிய கந்தர்வ மகாவித்யாலயாவில் சங்கீத விசாரத் பட்டப்படிப்பை முடித்தார்.", "கஜல் இசைத்தொகுப்புகள் 1.", "அஹ்டெராம் டிசீரிஸில் 2008 புகழ்பெற்ற கவிஞர்களுக்கு அஞ்சலி 2.", "டிசீரிஸில் ஒன்ஸ் மோர் கசல்ஸ் 2009 3.", "ரூமானியத் மிஸ்டிகா இசையில் காதல் மற்றும் ஏக்கத்தின் கஜல்கள் 2011 4.", "குலுஸ் டிசீரிஸ் அக் 2012 இல் கனவுகள் ஆசைகள் மற்றும் விதியின் கசல்கள் 5.", "ஆதிஷ் தா அஃப்தாப் தா ஜக்ஜித் சிங் அஞ்சலி கஜல் தனிப்பாடல் அக் 2012 6.", "சியாஹத் சரேகமவில் உணர்ச்சிகளின் வழியாக ஒரு பயணம் ஜூன் 2013 7.", "டைம்ஸ் இசையில் ஆஷ்னாய் நவம்பர் 2014 8.", "டைம்ஸ் இசையில் குர்பாத் நவம்பர் 2016 9.", "விராசத் தி லெகசி ஆஃப் லெஜெண்ட்ஸ் டைம்ஸ் இசையில் பிப்ரவரி 2020 10.", "ரெட் ரிப்பன் என்டர்டெயின்மென்ட்டில் கஜல் அப்னி சுனாதா ஹூன் செப்டம்பர் 2020 11.", "ஹங்காமா டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட்டில் க்யா கோனா கியா பானா ஜனவரி 2022 பக்தி மற்றும் ஆன்மீக இசைத்தொகுப்புகள் மஹிமா சத்குருநாத் கி டிசீரிஸ் போலோ ஜெய் சியா ராம் டிசீரிஸ் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா கோரடி அமிர்தவாணி டிசீரிஸ் தேரே நாம் அனேக் தூ ஏக் ஹெ ஹை டிசீரிஸ் அவதார் மெஹர் பாபா கி அமர் கதா டிசீரிஸ் ஸ்ரீ சாய் ஸ்மரன் ஸ்துதி பாத் டிசீரிஸ் ராஹ் சாய் நே சச்சி திகாயீ ஹை டிசீரிஸ் ஹம் பாரத் கி ஷான் ஹை டிசீரிஸ் புத்த வந்தனா கரு மராத்தி டிசீரிஸ் ஷீல் சுகந்தா மராத்தி டிசீரிஸ் பிரதிபிம்பா கிராந்திசூரியாச்சேமராத்தி டிசீரிஸ் ஸ்ரீ கஜானன் மகாராஜ் அமிர்தவாணி வீனஸ் ரெக்கார்ட்ஸ் டேப்ஸ் அன்னயோக் போஜன் மந்திரங்கள் டைம்ஸ் இசை இந்தி டைம்ஸ் இசையில் கீத் கீதா 3 முழுமையான பகவத் கீதை தேவி மாதா பிஹான் இசை பிரபு கே மங்கல் கன் காவோ தொடர் அப் மேரி ஆவாஸ் சுனோ தொடர் உத கத்யா அருணோதய ஜாலா ஆர் தொடர் மராத்தி மேரா சக்ரதர் கிருஷ்ணா இசை தம்மக்ராந்தி மராத்தி மானவ் தர்மின் சத்குரு மஹிமா மானவ் தர்மின் ஸ்ரீ ஹன்ஸ் சாலிசா தரகடே வலாலி துஜ்யா கௌதமாச்சி பவுலே மராத்தி டிசீரிஸ் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சிங்கமும் சுண்டெலியும் என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்றாகும். இது பெர்ரி பொருளடக்கத்தில் 150 ஆவது கதையாக உள்ளது. கீழைநாடுகளிலும் இக்கதை பல்வேறு விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கதைகளுமே உருவத்தையும் தகுதியையும் தாண்டி உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் கருத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால் ஐரோப்பின் மறுமலர்ச்சி காலத்தில் இக்கதையானது சமூகத்தகுதிக்கு மீறி ஆசைப்படுவதைக் கண்டிக்கும் விதமாக மாற்றப்பட்டது. இலக்கியத்தில் பண்டையக் காலக்கதைப்படி ஒரு சுண்டெலி சிங்கத்தைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதால் சிங்கம் சுண்டெலியைக் கொன்றுதின்றுவிவேன் என்று மிரட்டுகிறது. சுண்டெலியோ தன்னை மன்னிக்கும்படிக் கெஞ்சுவதோடு தன்னைப்போன்ற அற்ப இரையால் சிங்கத்துக்குப் பெருமை எதுவும் ஏற்படாது எனவும் கூறுகிறது. அதைக்கேட்ட சிங்கம் சுண்டெலியை விட்டுவிடுகிறது. சில காலத்துக்குப் பின்னர் ஒரு நாள் சிங்கமானது வேட்டைக்காரர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறது. சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்ட சுண்டெலி முன்னொருநாள் சிங்கம் தனக்கு உயிர்பிச்சையளித்ததை நினைத்து சிங்கத்துக்கு உதவுகிறது. தனது கூரிய சிறு பற்களால் சிங்கத்தைச் சுற்றியிருந்த வலையைக் கடித்து சிங்கத்தை விடுவித்தது. நாம் ஒருவருக்குக் காட்டும் இரக்கம் பின்னொரு நாள் நமக்கு நன்மை பயக்கும் என்பதையும் சிறு உருவங்கொண்டவையும் பெரியவற்றுக்கு உதவ முடியும் என்பதையும் இக்கதை சுட்டுகிறது. இக்கதையின் பிற்கால ஆங்கில வடிவங்களும் தன்னை மன்னித்து விடுதலை செய்த சிங்கத்துக்குப் பின்னாளில் உதவுவேன் என்று சுண்டெலி வாக்களிப்பதாக அமைந்து மேற்கூறிய நீதியையே வலிவுறுத்துகின்றன. இராபர்ட்டு ஹென்றிசன் என்ற ஸ்காட்டுலாந்துக் கவிஞர் அவரது கவிதை நூலில் இக்கதையைக் கூறியுள்ளார். பிரான்சிஸ் பார்லோவின் 1687 ஆம் ஆண்டுப் பதிப்பில் இக்கதை வாறொரு அரசியல் பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதில் "அப்ரா பென்" என்ற கவிஞர் இரண்டாம் சார்லசு அரசர் வொர்செஸ்டர் போரின்போது தப்புவதற்கு மறைவிடமாக ஒரு ஓக் மரம் உதவியதைச் சொல்லி எந்தவொரு சிறு உதவியையும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்ற கருத்தை முன்வைக்கிறார். 16 ஆம் நூற்றாண்டின் கிளிமெண்ட் மாரட் என்ற பிரெஞ்சு கவிஞர் அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இக்கதையை இணைத்திருக்கிறார். இது முதன்முதலில் 1534 இல் வெளியிடப்பட்டது. உருசிய எழுத்தாளர் ஐவான் கிரைலோவ்வின் கதையில் 1833 சுண்டெலி சிங்கத்தைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததாகக் கூறப்படவில்லை. மாறாக சிங்கத்தின் இடத்தில் தனக்கு ஒரு சிறு வீடு கட்டிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும் அதற்குப் பலனாக தான் ஒருநாள் சிங்கத்திற்குப் பயனுள்ளவனாக இருப்பேன் என்று சுண்டெலி கூறுவதாகவும் கதையில் கூறப்பட்டுள்ளது. அந்த சின்ன வடிவ சுண்டெலி தனக்கு உதவ முடியும் என்று நம்பாத சிங்கம் சுண்டெலியைப் பார்த்து உடனே அங்கிருந்து உயிர்பிழைத்து ஓடிவிடு என்று கூறியதாகவும் ஆனால் பின்னர் சிங்கம் மாட்டிக்கொண்டபோது சுண்டெலியின் உதவியால் தப்பிய போதுதான் தான் கொண்டிருந்த தற்பெருமை தவறானது என்பதை உணர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கதை புதிய லத்தீன் மொழி கதையாக்குநரான லாரன்ட்டியஸ் அப்ஸ்ட்டமியஸ் என்பவர் பழைய சிங்கமும் சுண்டெலியும் கதையிலிருந்து மாறுபட்ட கதையை உருவாக்கினார். இக்கதையின்படி சிங்கமானது தன்னை விடுவித்ததற்காகச் சுண்டெலியிடம் தேவையான பரிசைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும்படிக் கூற சுண்டெலி சிங்கத்தின் மகளைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்கிறது. சிங்கமும் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொடுக்கிறது. ஆனால் திருமணமான இரவில் மணமகள் தவறுதலாக மணமகனான சுண்டெலியை மிதித்துவிடுகிறது. சமூக அடுக்கில் எந்நிலையில் உள்ளவர்களையும் இழிவாகக் கருதக்கூடாதென்பதை ஈசாப்பின் கதை எடுத்துரைக்க இக்கதையோ ஒருவர் திருமணத்தின் மூலம் தனது நிலையிலிருந்து உயர ஆசைப்படக்கூடாதென்பதை வலியுறுத்துகிறது. இதைத் தொடர்ந்து தோன்றிய பிந்தைய வடிவங்களிலும் இச்செய்தியே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தின் எழுத்தாளர்கள் பிரான்சிஸ் பார்லோ 1687 ரோஜர் லெஸ்ட்ரெயிஞ்ச் 1692 ஆகிய இருவருவரும் இருவிதமான கதைகளையும் வெளியிட்டனர். கீழைநாட்டுக் கதைகள் பொது ஊழிக்கால துவக்கத்திலேயே எகிப்திய புராணக்கதைகளில் இக்கதையும் இடம்பெற்றது. மற்ற விலங்குகளைக் கொல்லும் ஒரு மனிதனைக் கொல்வதற்காக ஒரு சிங்கம் செல்லும் வழியில் அதன் காலுக்கடியில் ஒரு சுண்டெலி மாட்டிக்கொள்கிறது. அதனைச் சிங்கம் மன்னித்து விடுவித்து விடுகிறது. அதற்கு பதிலாகச் சுண்டெலி சிங்கத்திற்கு என்றாவதொருநாள் உதவுவதாக வாக்களிக்கிறது. மனிதன் விரித்த வலையில் ஒருநாள் சிங்கம் சிக்கிக்கொள்ள அச்சுண்டெலி அவ்வலையைக் கடித்து சிங்கத்தை விடுவிக்கிறது. கிரேக்க மூலக்கதையிலிருந்து இக்கதை எகிப்திய புராணக்கதைகளில் மாற்றங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இக்கதையின் ஒரு இந்திய வடிவம் பஞ்சதந்திரத்தில் உள்ளது. ஆனால் அக்கதை சுண்டெலியும் யானைகளையும் கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது. இக்கதை வலியவர் அல்லது மெலிந்தவர் என்று பாராமல் எல்லோருடனும் நட்புப் பாராட்ட வேண்டும் என்ற செய்தியைக் கூறுகிறது. புத்தமதத் துறவிகளால் இக்கதை இந்தியாவிலிருந்து சீனாவிற்குப் பரவியது. அங்கு சிங்கத்திற்குப் பதிலாகப் புலி இடம்பெறுகிறது. மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநீதிக்கதைகள்
[ "சிங்கமும் சுண்டெலியும் என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்றாகும்.", "இது பெர்ரி பொருளடக்கத்தில் 150 ஆவது கதையாக உள்ளது.", "கீழைநாடுகளிலும் இக்கதை பல்வேறு விதமாக வழங்கப்பட்டு வருகிறது.", "அனைத்து கதைகளுமே உருவத்தையும் தகுதியையும் தாண்டி உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் கருத்தையே வலியுறுத்துகின்றன.", "ஆனால் ஐரோப்பின் மறுமலர்ச்சி காலத்தில் இக்கதையானது சமூகத்தகுதிக்கு மீறி ஆசைப்படுவதைக் கண்டிக்கும் விதமாக மாற்றப்பட்டது.", "இலக்கியத்தில் பண்டையக் காலக்கதைப்படி ஒரு சுண்டெலி சிங்கத்தைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதால் சிங்கம் சுண்டெலியைக் கொன்றுதின்றுவிவேன் என்று மிரட்டுகிறது.", "சுண்டெலியோ தன்னை மன்னிக்கும்படிக் கெஞ்சுவதோடு தன்னைப்போன்ற அற்ப இரையால் சிங்கத்துக்குப் பெருமை எதுவும் ஏற்படாது எனவும் கூறுகிறது.", "அதைக்கேட்ட சிங்கம் சுண்டெலியை விட்டுவிடுகிறது.", "சில காலத்துக்குப் பின்னர் ஒரு நாள் சிங்கமானது வேட்டைக்காரர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறது.", "சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்ட சுண்டெலி முன்னொருநாள் சிங்கம் தனக்கு உயிர்பிச்சையளித்ததை நினைத்து சிங்கத்துக்கு உதவுகிறது.", "தனது கூரிய சிறு பற்களால் சிங்கத்தைச் சுற்றியிருந்த வலையைக் கடித்து சிங்கத்தை விடுவித்தது.", "நாம் ஒருவருக்குக் காட்டும் இரக்கம் பின்னொரு நாள் நமக்கு நன்மை பயக்கும் என்பதையும் சிறு உருவங்கொண்டவையும் பெரியவற்றுக்கு உதவ முடியும் என்பதையும் இக்கதை சுட்டுகிறது.", "இக்கதையின் பிற்கால ஆங்கில வடிவங்களும் தன்னை மன்னித்து விடுதலை செய்த சிங்கத்துக்குப் பின்னாளில் உதவுவேன் என்று சுண்டெலி வாக்களிப்பதாக அமைந்து மேற்கூறிய நீதியையே வலிவுறுத்துகின்றன.", "இராபர்ட்டு ஹென்றிசன் என்ற ஸ்காட்டுலாந்துக் கவிஞர் அவரது கவிதை நூலில் இக்கதையைக் கூறியுள்ளார்.", "பிரான்சிஸ் பார்லோவின் 1687 ஆம் ஆண்டுப் பதிப்பில் இக்கதை வாறொரு அரசியல் பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது.", "அதில் \"அப்ரா பென்\" என்ற கவிஞர் இரண்டாம் சார்லசு அரசர் வொர்செஸ்டர் போரின்போது தப்புவதற்கு மறைவிடமாக ஒரு ஓக் மரம் உதவியதைச் சொல்லி எந்தவொரு சிறு உதவியையும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்ற கருத்தை முன்வைக்கிறார்.", "16 ஆம் நூற்றாண்டின் கிளிமெண்ட் மாரட் என்ற பிரெஞ்சு கவிஞர் அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இக்கதையை இணைத்திருக்கிறார்.", "இது முதன்முதலில் 1534 இல் வெளியிடப்பட்டது.", "உருசிய எழுத்தாளர் ஐவான் கிரைலோவ்வின் கதையில் 1833 சுண்டெலி சிங்கத்தைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததாகக் கூறப்படவில்லை.", "மாறாக சிங்கத்தின் இடத்தில் தனக்கு ஒரு சிறு வீடு கட்டிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும் அதற்குப் பலனாக தான் ஒருநாள் சிங்கத்திற்குப் பயனுள்ளவனாக இருப்பேன் என்று சுண்டெலி கூறுவதாகவும் கதையில் கூறப்பட்டுள்ளது.", "அந்த சின்ன வடிவ சுண்டெலி தனக்கு உதவ முடியும் என்று நம்பாத சிங்கம் சுண்டெலியைப் பார்த்து உடனே அங்கிருந்து உயிர்பிழைத்து ஓடிவிடு என்று கூறியதாகவும் ஆனால் பின்னர் சிங்கம் மாட்டிக்கொண்டபோது சுண்டெலியின் உதவியால் தப்பிய போதுதான் தான் கொண்டிருந்த தற்பெருமை தவறானது என்பதை உணர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.", "எதிர்க்கதை புதிய லத்தீன் மொழி கதையாக்குநரான லாரன்ட்டியஸ் அப்ஸ்ட்டமியஸ் என்பவர் பழைய சிங்கமும் சுண்டெலியும் கதையிலிருந்து மாறுபட்ட கதையை உருவாக்கினார்.", "இக்கதையின்படி சிங்கமானது தன்னை விடுவித்ததற்காகச் சுண்டெலியிடம் தேவையான பரிசைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும்படிக் கூற சுண்டெலி சிங்கத்தின் மகளைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்கிறது.", "சிங்கமும் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொடுக்கிறது.", "ஆனால் திருமணமான இரவில் மணமகள் தவறுதலாக மணமகனான சுண்டெலியை மிதித்துவிடுகிறது.", "சமூக அடுக்கில் எந்நிலையில் உள்ளவர்களையும் இழிவாகக் கருதக்கூடாதென்பதை ஈசாப்பின் கதை எடுத்துரைக்க இக்கதையோ ஒருவர் திருமணத்தின் மூலம் தனது நிலையிலிருந்து உயர ஆசைப்படக்கூடாதென்பதை வலியுறுத்துகிறது.", "இதைத் தொடர்ந்து தோன்றிய பிந்தைய வடிவங்களிலும் இச்செய்தியே வலியுறுத்தப்பட்டுள்ளது.", "ஆனால் இங்கிலாந்தின் எழுத்தாளர்கள் பிரான்சிஸ் பார்லோ 1687 ரோஜர் லெஸ்ட்ரெயிஞ்ச் 1692 ஆகிய இருவருவரும் இருவிதமான கதைகளையும் வெளியிட்டனர்.", "கீழைநாட்டுக் கதைகள் பொது ஊழிக்கால துவக்கத்திலேயே எகிப்திய புராணக்கதைகளில் இக்கதையும் இடம்பெற்றது.", "மற்ற விலங்குகளைக் கொல்லும் ஒரு மனிதனைக் கொல்வதற்காக ஒரு சிங்கம் செல்லும் வழியில் அதன் காலுக்கடியில் ஒரு சுண்டெலி மாட்டிக்கொள்கிறது.", "அதனைச் சிங்கம் மன்னித்து விடுவித்து விடுகிறது.", "அதற்கு பதிலாகச் சுண்டெலி சிங்கத்திற்கு என்றாவதொருநாள் உதவுவதாக வாக்களிக்கிறது.", "மனிதன் விரித்த வலையில் ஒருநாள் சிங்கம் சிக்கிக்கொள்ள அச்சுண்டெலி அவ்வலையைக் கடித்து சிங்கத்தை விடுவிக்கிறது.", "கிரேக்க மூலக்கதையிலிருந்து இக்கதை எகிப்திய புராணக்கதைகளில் மாற்றங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.", "இக்கதையின் ஒரு இந்திய வடிவம் பஞ்சதந்திரத்தில் உள்ளது.", "ஆனால் அக்கதை சுண்டெலியும் யானைகளையும் கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது.", "இக்கதை வலியவர் அல்லது மெலிந்தவர் என்று பாராமல் எல்லோருடனும் நட்புப் பாராட்ட வேண்டும் என்ற செய்தியைக் கூறுகிறது.", "புத்தமதத் துறவிகளால் இக்கதை இந்தியாவிலிருந்து சீனாவிற்குப் பரவியது.", "அங்கு சிங்கத்திற்குப் பதிலாகப் புலி இடம்பெறுகிறது.", "மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புநீதிக்கதைகள்" ]
பத்தே பாபுராவ் 11 நவம்பர் 1868 22 டிசம்பர் 1941 தமாஷா இசை நாடக வகையைச் சேர்ந்த ஒரு மராத்தி பாடகர் மற்றும் கவிஞர் ஆவார். அவர் பல வாக்க்கள் பொது கருத்துக்களை கொண்ட நாடக மற்றும் நகைச்சுவையான நாடகங்களை இயற்றியுள்ளார். அவை அனைத்துமே பிரபலமாக இருந்தது. வாழ்கை வரலாறு 1868 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள ரெத்தரேஹர்னாக்ஸில் சாங்லியில் ஸ்ரீதர் பால்கிருஷ்ணா குல்கர்னியாக ஒரு மகாராஷ்டிர பிராமண குடும்பத்தில் பிறந்தார் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் அழகான லாவனி நடனக் கலைஞரான பாவாலாவை மணந்து மேலும் பிரபலமான கலைஞர்களில் ஒருவரானார். இவரது மனைவி பாவாலா பாய் சங்கன்மேனரில் உள்ள ஹிவர்காவ் பாவ்சாவை சேர்ந்தவர் ஆவார். 1890 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில் பத்தே பாபுராவ் தமாஷா கலையின் மையத்தில் இருந்தார். அக்கால நாடகங்களின் தாக்கத்தில் பத்தே பாபுராவ் ரங்பாஜி என்ற நாடகத்தை எழுதினார். 1914 மற்றும் 1918 க்கு இடையில் நாடகத் துறை பெரும் போர் மற்றும் தபசரி மனச்சோர்வின் அலைகளால் தத்தளித்துக்கொண்டிருந்தது அதே நேரத்தில் பல தாமசாகிகள் மகாராஷ்டிராவின் கிராம கண்காட்சிகள் மற்றும் யாத்திரைகளில் தமாஷாஸ் செய்து தங்களைத் தாங்களே தாங்கிக் கொண்டனர். அவரது நினைவாக பத்தே பாபுராவ் தெரு என்பது தெற்கு மும்பையின் ரெட்லைட் பகுதியில் உள்ள ஒரு தெருவுக்கு வழங்கப்பட்ட பெயர். பத்தே பாபுராவ் மார்க் ஃபாக்லேண்ட் சாலை மும்பை நகரத்தில் 0.75 கிமீ நீளத்திற்கு மும்பை மாவட்டத்தின் தார்டியோ காமாதிபுரா மும்பை சென்ட்ரல் கிராண்ட் சாலை பகுதிகளை இணைக்கிறது மற்றும் மும்பை மாநரத்திற்குள் உட்பட்ட துணை மாவட்டப் பகுதியில் உள்ளது. அவரைப்பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் 22 டிசம்பர் 1941 இல் இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு1941 இறப்புகள் பகுப்பு1868 பிறப்புகள் பகுப்புமராத்தி கவிஞர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ "பத்தே பாபுராவ் 11 நவம்பர் 1868 22 டிசம்பர் 1941 தமாஷா இசை நாடக வகையைச் சேர்ந்த ஒரு மராத்தி பாடகர் மற்றும் கவிஞர் ஆவார்.", "அவர் பல வாக்க்கள் பொது கருத்துக்களை கொண்ட நாடக மற்றும் நகைச்சுவையான நாடகங்களை இயற்றியுள்ளார்.", "அவை அனைத்துமே பிரபலமாக இருந்தது.", "வாழ்கை வரலாறு 1868 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள ரெத்தரேஹர்னாக்ஸில் சாங்லியில் ஸ்ரீதர் பால்கிருஷ்ணா குல்கர்னியாக ஒரு மகாராஷ்டிர பிராமண குடும்பத்தில் பிறந்தார் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் அழகான லாவனி நடனக் கலைஞரான பாவாலாவை மணந்து மேலும் பிரபலமான கலைஞர்களில் ஒருவரானார்.", "இவரது மனைவி பாவாலா பாய் சங்கன்மேனரில் உள்ள ஹிவர்காவ் பாவ்சாவை சேர்ந்தவர் ஆவார்.", "1890 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில் பத்தே பாபுராவ் தமாஷா கலையின் மையத்தில் இருந்தார்.", "அக்கால நாடகங்களின் தாக்கத்தில் பத்தே பாபுராவ் ரங்பாஜி என்ற நாடகத்தை எழுதினார்.", "1914 மற்றும் 1918 க்கு இடையில் நாடகத் துறை பெரும் போர் மற்றும் தபசரி மனச்சோர்வின் அலைகளால் தத்தளித்துக்கொண்டிருந்தது அதே நேரத்தில் பல தாமசாகிகள் மகாராஷ்டிராவின் கிராம கண்காட்சிகள் மற்றும் யாத்திரைகளில் தமாஷாஸ் செய்து தங்களைத் தாங்களே தாங்கிக் கொண்டனர்.", "அவரது நினைவாக பத்தே பாபுராவ் தெரு என்பது தெற்கு மும்பையின் ரெட்லைட் பகுதியில் உள்ள ஒரு தெருவுக்கு வழங்கப்பட்ட பெயர்.", "பத்தே பாபுராவ் மார்க் ஃபாக்லேண்ட் சாலை மும்பை நகரத்தில் 0.75 கிமீ நீளத்திற்கு மும்பை மாவட்டத்தின் தார்டியோ காமாதிபுரா மும்பை சென்ட்ரல் கிராண்ட் சாலை பகுதிகளை இணைக்கிறது மற்றும் மும்பை மாநரத்திற்குள் உட்பட்ட துணை மாவட்டப் பகுதியில் உள்ளது.", "அவரைப்பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது.", "அவர் 22 டிசம்பர் 1941 இல் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு1941 இறப்புகள் பகுப்பு1868 பிறப்புகள் பகுப்புமராத்தி கவிஞர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சு விவசாயம் வேளாண் சார்ந்த தொழில் வேளாண்மை கால்நடை விலங்கு நலன் மீன்பிடி தொற்றுக்காப்பு ஆய்வு வேளாண் ஆராய்ச்சி வேளாண் வளர்ச்சி விவசாய சந்தைப்படுத்தல் அன்னாசி தொழில் வேளாண் தொழில் தாவரவியல் பூங்கா உணவு பாதுகாப்பு உணவு இறையாண்மை அமைப்புகளுக்குப் பொறுப்பாகும். அமைப்பு வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் துணை அமைச்சர் இரண்டாவது துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்ட ஆலோசகர் அலுவலகம் கார்ப்பரேட் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒருமைப்பாடு அலகு முக்கிய செயல்திறன் காட்டி அலகு துணைப் பொதுச் செயலாளர் வளர்ச்சி பயிர்கள் கால்நடைகள் மற்றும் மீன்பிடி தொழில் பிரிவு நெல் மற்றும் அரிசி தொழில் பிரிவு வேளாண் சார்ந்த தொழில் பிரிவு அபிவிருத்தி பிரிவு விவசாய வடிகால் மற்றும் நீர்ப்பாசன பிரிவு துணைப் பொதுச் செயலாளர் திட்டமிடல் கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு தேசிய விவசாய பயிற்சி மன்றம் பன்னாட்டு பிரிவு சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி பிரிவு இளம் வேளாண்மையாளர் பிரிவு முதுநிலை துணைச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு நிதி பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு நிர்வாகப் பிரிவு கூட்டரசு துறைகள் மலேசிய விவசாயத் துறை மலேசிய விவசாயத் துறை கால்நடை சேவைகள் துறை கால்நடை சேவைகள் துறை மலேசிய மீன்வளத் துறை மலேசிய மீன்வளத் துறை மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விவசாயிகள் அமைப்பு ஆணையம் ... விவசாயிகள் அமைப்பு ஆணையம் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மலேசியா மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மலேசியா மலேசியாவின் மீன்வள மேம்பாட்டு ஆணையம் மலேசியாவின் மீன்வள மேம்பாட்டு ஆணையம் மூடா விவசாய மேம்பாட்டு ஆணையம் மூடா விவசாய மேம்பாட்டு ஆணையம் மலேசிய அன்னாசி தொழில் வாரியம் மலேசிய அன்னாசி தொழில் வாரியம் கெமுபு விவசாய மேம்பாட்டு ஆணையம் கெமுபு விவசாய மேம்பாட்டு ஆணையம் மலேசியன் பயோ எகனாமி மேம்பாட்டு நிறுவனம் மலேசியன் பயோ எகனாமி மேம்பாட்டு நிறுவனம் அக்ரோ வங்கி அக்ரோ வங்கி உணவுக்கான நிதி மலேசியாவில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் உணவு இறக்குமதியைக் குறைக்கவும் மலேசிய நடுவண் வங்கி மற்றும் விவசாய அமைச்சு ஆகிய இரண்டும் இணைந்து குறைந்த பட்சம் 10000 நிதியுதவியுடன் நியாயமான வகையில் நிதியுதவி அளிக்கின்றன. மலேசியாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் குறைந்தது 51 உரிமை மட்டுமே நிதியுதவிக்கு தகுதி உடையவை. சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா
[ "மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.", "இந்த அமைச்சு விவசாயம் வேளாண் சார்ந்த தொழில் வேளாண்மை கால்நடை விலங்கு நலன் மீன்பிடி தொற்றுக்காப்பு ஆய்வு வேளாண் ஆராய்ச்சி வேளாண் வளர்ச்சி விவசாய சந்தைப்படுத்தல் அன்னாசி தொழில் வேளாண் தொழில் தாவரவியல் பூங்கா உணவு பாதுகாப்பு உணவு இறையாண்மை அமைப்புகளுக்குப் பொறுப்பாகும்.", "அமைப்பு வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் துணை அமைச்சர் இரண்டாவது துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்ட ஆலோசகர் அலுவலகம் கார்ப்பரேட் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு ஒருமைப்பாடு அலகு முக்கிய செயல்திறன் காட்டி அலகு துணைப் பொதுச் செயலாளர் வளர்ச்சி பயிர்கள் கால்நடைகள் மற்றும் மீன்பிடி தொழில் பிரிவு நெல் மற்றும் அரிசி தொழில் பிரிவு வேளாண் சார்ந்த தொழில் பிரிவு அபிவிருத்தி பிரிவு விவசாய வடிகால் மற்றும் நீர்ப்பாசன பிரிவு துணைப் பொதுச் செயலாளர் திட்டமிடல் கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு தேசிய விவசாய பயிற்சி மன்றம் பன்னாட்டு பிரிவு சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி பிரிவு இளம் வேளாண்மையாளர் பிரிவு முதுநிலை துணைச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு நிதி பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு நிர்வாகப் பிரிவு கூட்டரசு துறைகள் மலேசிய விவசாயத் துறை மலேசிய விவசாயத் துறை கால்நடை சேவைகள் துறை கால்நடை சேவைகள் துறை மலேசிய மீன்வளத் துறை மலேசிய மீன்வளத் துறை மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விவசாயிகள் அமைப்பு ஆணையம் ... விவசாயிகள் அமைப்பு ஆணையம் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மலேசியா மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மலேசியா மலேசியாவின் மீன்வள மேம்பாட்டு ஆணையம் மலேசியாவின் மீன்வள மேம்பாட்டு ஆணையம் மூடா விவசாய மேம்பாட்டு ஆணையம் மூடா விவசாய மேம்பாட்டு ஆணையம் மலேசிய அன்னாசி தொழில் வாரியம் மலேசிய அன்னாசி தொழில் வாரியம் கெமுபு விவசாய மேம்பாட்டு ஆணையம் கெமுபு விவசாய மேம்பாட்டு ஆணையம் மலேசியன் பயோ எகனாமி மேம்பாட்டு நிறுவனம் மலேசியன் பயோ எகனாமி மேம்பாட்டு நிறுவனம் அக்ரோ வங்கி அக்ரோ வங்கி உணவுக்கான நிதி மலேசியாவில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் உணவு இறக்குமதியைக் குறைக்கவும் மலேசிய நடுவண் வங்கி மற்றும் விவசாய அமைச்சு ஆகிய இரண்டும் இணைந்து குறைந்த பட்சம் 10000 நிதியுதவியுடன் நியாயமான வகையில் நிதியுதவி அளிக்கின்றன.", "மலேசியாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் குறைந்தது 51 உரிமை மட்டுமே நிதியுதவிக்கு தகுதி உடையவை.", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா" ]
சாந்தி தேவி பிறப்பு 1937 உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டு முறை சம்பல் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை சாந்தி தேவி சௌத்ரி பதன் சிங் யாதவ் என்பவரின் மகளாக 1937ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பதாயூன் மாவட்டத்தின் ஜாரிப் நகரில் பிறந்தார். பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு வரை படித்துள்ளார். தொழில் 1962 முதல் 1968 வரை தேவி உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் 1974ல் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் 1977ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய லோக் தளத்தின் உறுப்பினராகச் சம்பலிலிருந்து வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 64.29 வாக்குகளைத் தேவி பெற்றார். அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் ஜனதா கட்சியில் மதச்சார்பற்ற சேர்ந்தார் ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசின் இந்திரா பிஜேந்திர பால் சிங்கிடம் வெற்றிவாய்ப்பினை இழந்தார். 1984 இந்தியப் பொதுத் தேர்தலில் தேவி இதேகா கட்சிக்கு மாறி 36.46 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்த பிறகு இவர் சம்பல் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை ஜனதா தளத்தின் சிறீபால் சிங் யாதவிடம் தோற்றார். இவர் 39.28 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்க்கை சௌத்ரி ஜகந்நாத் சிங் யாதவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தேவிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். மேற்கோள்கள் பகுப்புபதாயூன் மாவட்ட நபர்கள் பகுப்பு8வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு6வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1937 பிறப்புகள்
[ "சாந்தி தேவி பிறப்பு 1937 உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் இரண்டு முறை சம்பல் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை சாந்தி தேவி சௌத்ரி பதன் சிங் யாதவ் என்பவரின் மகளாக 1937ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பதாயூன் மாவட்டத்தின் ஜாரிப் நகரில் பிறந்தார்.", "பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு வரை படித்துள்ளார்.", "தொழில் 1962 முதல் 1968 வரை தேவி உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.", "இவர் 1974ல் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் 1977ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய லோக் தளத்தின் உறுப்பினராகச் சம்பலிலிருந்து வெற்றி பெற்றார்.", "மொத்த வாக்குகளில் 64.29 வாக்குகளைத் தேவி பெற்றார்.", "அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் ஜனதா கட்சியில் மதச்சார்பற்ற சேர்ந்தார் ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசின் இந்திரா பிஜேந்திர பால் சிங்கிடம் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.", "1984 இந்தியப் பொதுத் தேர்தலில் தேவி இதேகா கட்சிக்கு மாறி 36.46 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.", "ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்த பிறகு இவர் சம்பல் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார்.", "ஆனால் இம்முறை ஜனதா தளத்தின் சிறீபால் சிங் யாதவிடம் தோற்றார்.", "இவர் 39.28 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சௌத்ரி ஜகந்நாத் சிங் யாதவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தேவிக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்புபதாயூன் மாவட்ட நபர்கள் பகுப்பு8வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு6வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1937 பிறப்புகள்" ]
விஜய குமாரி காந்தி என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திர மாநிலம் அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற 13வது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் மாநிலங்களவை சபாநாயகர் ஜி. எம். சி. பாலயோகியின் மனைவி ஆவா. பாலயோகியின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 2002 போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொழில் அமலாபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை சபாநாயகருமான ஜி. எம். சி. சந்திர பாலயோகியின் திடீர் மரணம் காரணமாகப் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாலயோகியின் மனைவியினை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன் இவரைத் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப் பரிசீலித்து வந்தனர். காந்தி அதிர்ச்சியிலிருந்ததால் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டினார் மற்றும் பால்யோகியின் குடும்பத்தினர் இவருக்குப் பின் இவரது சகோதரியைத் தேர்தலில் ஈடுபடுத்த விரும்பினர். இந்தியத் தேசிய காங்கிரசு இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் காந்தி போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று தெலுங்கு தேசம் கட்சி நினைத்தது. இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் உடனிருந்தார். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவை இவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் தேர்தல் முடிவின்படி காந்தியினை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரும் தங்கள் தேர்தல் வைப்புத்தொகையை இழந்தனர். இவர் 313660 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநிலங்களவையின் 2002ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் காந்தி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அடுத்த பொதுத் தேர்தலில் துன்னா ஜனார்த்தன ராவினை காந்திக்குப் பதிலாகத் தெலுங்கு தேசம் கட்சி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தியது. மாநிலங்களவை சபாநாயகர்களின் மனைவிகளுக்குப் புதுதில்லியில் வீடு வழங்கப்படுகிறது. காந்திக்கு வீடு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை விஜய குமாரி 16 ஏப்ரல் 1982ல் பாலயோகியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். பாலயோகி 3 மார்ச் 2002 அன்று உலங்கூர்தி விபத்தில் இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு13வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புதெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "விஜய குமாரி காந்தி என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திர மாநிலம் அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற 13வது மக்களவையின் உறுப்பினர் ஆவார்.", "இவர் மாநிலங்களவை சபாநாயகர் ஜி.", "எம்.", "சி.", "பாலயோகியின் மனைவி ஆவா.", "பாலயோகியின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 2002 போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "தொழில் அமலாபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை சபாநாயகருமான ஜி.", "எம்.", "சி.", "சந்திர பாலயோகியின் திடீர் மரணம் காரணமாகப் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.", "பாலயோகியின் மனைவியினை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன் இவரைத் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப் பரிசீலித்து வந்தனர்.", "காந்தி அதிர்ச்சியிலிருந்ததால் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டினார் மற்றும் பால்யோகியின் குடும்பத்தினர் இவருக்குப் பின் இவரது சகோதரியைத் தேர்தலில் ஈடுபடுத்த விரும்பினர்.", "இந்தியத் தேசிய காங்கிரசு இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.", "மேலும் காந்தி போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று தெலுங்கு தேசம் கட்சி நினைத்தது.", "இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் உடனிருந்தார்.", "ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவை இவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது.", "ஆனால் தேர்தல் முடிவின்படி காந்தியினை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரும் தங்கள் தேர்தல் வைப்புத்தொகையை இழந்தனர்.", "இவர் 313660 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.", "மாநிலங்களவையின் 2002ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் காந்தி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.", "அடுத்த பொதுத் தேர்தலில் துன்னா ஜனார்த்தன ராவினை காந்திக்குப் பதிலாகத் தெலுங்கு தேசம் கட்சி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தியது.", "மாநிலங்களவை சபாநாயகர்களின் மனைவிகளுக்குப் புதுதில்லியில் வீடு வழங்கப்படுகிறது.", "காந்திக்கு வீடு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.", "தனிப்பட்ட வாழ்க்கை விஜய குமாரி 16 ஏப்ரல் 1982ல் பாலயோகியை மணந்தார்.", "இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர்.", "பாலயோகி 3 மார்ச் 2002 அன்று உலங்கூர்தி விபத்தில் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு13வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புதெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
அசுவமேத தேவி பிறப்பு 18 செப்டம்பர் 1967 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய மாநிலமான பீகார் மாநிலத்தில் உள்ள உஜியார்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை அசுவமேத தேவி செப்டம்பர் 18 1967 அன்று சமஸ்திபூர் பீகார் மாவட்டத்தில் உள்ள மேயாரியில் பிறந்தார். இவர் 7 மே 1979ல் பிரதீப் மகாதேவை மணந்தார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கல்வி அசுவமேத தேவி பல்கலை நுழைவு தகுதித் தேர்வினை முடித்துள்ளார். தொழில் அசுவமேத தேவி 2000ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக நோம்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு இப்பதவியில் அசுவமேத தேவி 2009வரை உறுப்பினராக இருந்தார். 2009ஆம் ஆண்டில் இவர் 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அசுவமேத தேவி பிறப்பு 18 செப்டம்பர் 1967 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.", "இவர் இந்திய மாநிலமான பீகார் மாநிலத்தில் உள்ள உஜியார்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அசுவமேத தேவி செப்டம்பர் 18 1967 அன்று சமஸ்திபூர் பீகார் மாவட்டத்தில் உள்ள மேயாரியில் பிறந்தார்.", "இவர் 7 மே 1979ல் பிரதீப் மகாதேவை மணந்தார்.", "இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.", "கல்வி அசுவமேத தேவி பல்கலை நுழைவு தகுதித் தேர்வினை முடித்துள்ளார்.", "தொழில் அசுவமேத தேவி 2000ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "நாடாளுமன்ற உறுப்பினராக நோம்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு இப்பதவியில் அசுவமேத தேவி 2009வரை உறுப்பினராக இருந்தார்.", "2009ஆம் ஆண்டில் இவர் 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நிர்லெப் கவுர் 19271987 இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 4வது மக்களவையில் சங்ரூரை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆரம்ப கால வாழ்க்கை கவுர் பாட்டியாலாவில் ஆகத்து 11 1927ல் அரச குடும்பத்தில் பிறந்த நிர்லெப் கவுர் சர்தார் கியான் சிங் ராரேவாலாவின் மகள் ஆவார். ராரேவாலா பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் முதல் முதலமைச்சர் ஆவார். கவுர் தனது பள்ளிப் படிப்பை லாகூரில் உள்ள திரு இருதய பள்ளியில் பயின்றார். பணி கவுர் 1967 இந்தியப் பொதுத் தேர்தலில் 4வது மக்களவைக்கு அகாலி தளம் சாந்த் ஃபதே சிங் இடத்தில் போட்டியிட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை 98212 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த ராஜ்மாதா மொஹிந்தர் கவுரும் மறுசீரமைக்கப்பட்ட பஞ்சாபிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் இரண்டு பெண்கள் ஆவர். இவர் முன்பு சுதந்திராக் கட்சியின் செயலாளராகவும் பாட்டியாலாவில் உள்ள மாதா சாஹிப் கவுர் கல்வி நிலையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். சிரோமணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும் இத்தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் கவுர் ஆவார். 1980 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் பயல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் பியாந்த் சிங்கிடம் 2936 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தனிப்பட்ட வாழ்க்கை மார்ச் 14 1942ல் இவர் சர்தார் ராஜ்தேவ் சிங்கை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சண்டிகர் நகரில் இவரது வீடு நீச்சல் குளத்துடன் கட்டப்பட்ட முதல் வீடாகும். மேற்கோள்கள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1927 பிறப்புகள்
[ "நிர்லெப் கவுர் 19271987 இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.", "இவர் 4வது மக்களவையில் சங்ரூரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "ஆரம்ப கால வாழ்க்கை கவுர் பாட்டியாலாவில் ஆகத்து 11 1927ல் அரச குடும்பத்தில் பிறந்த நிர்லெப் கவுர் சர்தார் கியான் சிங் ராரேவாலாவின் மகள் ஆவார்.", "ராரேவாலா பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் முதல் முதலமைச்சர் ஆவார்.", "கவுர் தனது பள்ளிப் படிப்பை லாகூரில் உள்ள திரு இருதய பள்ளியில் பயின்றார்.", "பணி கவுர் 1967 இந்தியப் பொதுத் தேர்தலில் 4வது மக்களவைக்கு அகாலி தளம் சாந்த் ஃபதே சிங் இடத்தில் போட்டியிட்டார்.", "இவர் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை 98212 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.", "இவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த ராஜ்மாதா மொஹிந்தர் கவுரும் மறுசீரமைக்கப்பட்ட பஞ்சாபிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் இரண்டு பெண்கள் ஆவர்.", "இவர் முன்பு சுதந்திராக் கட்சியின் செயலாளராகவும் பாட்டியாலாவில் உள்ள மாதா சாஹிப் கவுர் கல்வி நிலையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.", "சிரோமணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும் இத்தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் கவுர் ஆவார்.", "1980 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் பயல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.", "ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் பியாந்த் சிங்கிடம் 2936 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை மார்ச் 14 1942ல் இவர் சர்தார் ராஜ்தேவ் சிங்கை மணந்தார்.", "இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.", "சண்டிகர் நகரில் இவரது வீடு நீச்சல் குளத்துடன் கட்டப்பட்ட முதல் வீடாகும்.", "மேற்கோள்கள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1927 பிறப்புகள்" ]
மாயா கிருஷ்ணா ராவ் பிறப்பு 1953 ஒரு இந்திய நாடக கலைஞர் நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். அவரது நன்கு அறியப்பட்ட நாடகங்களில் ஓம் ஸ்வாஹா தஃபா எண். 180 ராவணமா மற்றும் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு ஆகியவை அடங்கும். அவர் சங்கீத நாடக அகாடமி விருதை 2010 பெற்றவர். இந்தியாவில் சகிப்பின்மையின் அதிகரிப்பை எதிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அவ்விருதை திருப்பியனுப்பினார். சுயசரிதை மாயா நியூயார்க் நகரில் 1953 இல் பிறந்தார். இளம் வயதிலேயே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார். 1960 களில் மலையாள நாடகத்துடன் தொடர்புடைய அவரது தாயார் பானுமதி ராவால் ஈர்க்கப்பட்டார். மாயா புது டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்தார். டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளில் பட்டமும் பெற்றுள்ளார். அவர் பிரிட்டிஷ் கூடுறவில் தங்கியிருந்த காலத்தில் நாட்டிங்ஹாமில் உள்ள "பெர்ஸ்பெக்டிவ்ஸ் தியேட்டர் கம்பெனி" மற்றும் "லீட்ஸ் ப்ளேஹவுஸ் தியேட்டர்இன்எஜுகேஷன் கம்பெனி" ஆகியவற்றுடன் சிறு தொடர்பைக் கொண்டிருந்தார். ராவ் ஒரு பயிற்சி பெற்ற கதகளி கலைஞராவார். மாம்புழா மாதவ பணிக்கர் மற்றும் சதானம் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் நாடகப் பயிற்சியைப் பெற்றார். கல்லூரி நாட்களிலிருந்தே மாயா இடதுசாரி இயக்கத்தால் ஆழமாகத் தாக்கம் கொண்டார். அவர் "தியேட்டர் யூனியன்" என்ற தெரு நாடகக் குழுவின் இணை நிறுவனர் ஆவார். 1985 மற்றும் 1990 க்கு இடையில் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்தார். அதன்பின் வருகை தரும் ஆசிரியராகத் தொடர்ந்தார். 2013 ஆம் ஆண்டில் அவர் டெல்லியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் கல்வி மற்றும் சமூக மாற்றத்திற்கான அரங்கம் என்ற முதுகலை டிப்ளமோ திட்டத்தை வடிவமைத்து கற்பித்தார். இது இந்தியாவில் உள்ள முதல் உயர்கல்விப் படிப்பாக உள்ளது. ராவின் நாடகங்கள் சமூக அரசியலின் கருப்பொருள்களால் வகைப்படுத்தப்படுகின்றன. அவரது ஆரம்பகால நாடகங்களில் ஓம் ஸ்வாஹா வரதட்சணை பற்றிய விமர்சனம் மற்றும் இந்திய கற்பழிப்பு சட்டத்தை எடுத்துரைக்கும் தஃபா எண். 180 ஆகியவை அடங்கும். அவரது தனிகலைஞர் நாடகங்களில் ராவணமா ஆர் யூ ஹோம் லேடி மக்பத்? எ டீப் ஃப்ரைட் ஜாம் மற்றும் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நைஜீரிய எழுத்தாளர் சிமாமண்டா அடிச்சியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட மாயாவின் 2017 நாடகம் குவாலிடி ஸ்ட்ரீட் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. அவரது 2012 ஆம் ஆண்டு நாடகம் வாக் 2012 ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டது. மாயா 2010 இல் இந்திய நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். 2015 தாத்ரி கும்பல் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் "சகிப்பின்மை அதிகரித்து வருகிறது" என்று கூறி விருதைத் துறந்தார் இவ்விருதைத் துறந்த முதல் கலைஞர் இவரே ஆவார். அவர் தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். நாடகங்கள் லூஸ் வுமன் ஓம் ஸ்வாஹா தஃபா எண். 180 கோல் தோ அ டீப் ஃப்ரைட் ஜாம் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு குவாலிட்டி ஸ்ட்ரீட் தி நான்ஸ்டாப் ஃபீல் குட் ஷோ ஹேண்ட் ஓவர் ஃபிஸ்ட் ஆணினத்தின் மீதான கண்ணோட்டங்கள் லேடி மக்பத் ரீவிசிடட் ராவணமா வாக் நாட் இன் மை நேம் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் கல்வியாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு1953 பிறப்புகள்
[ "மாயா கிருஷ்ணா ராவ் பிறப்பு 1953 ஒரு இந்திய நாடக கலைஞர் நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.", "அவரது நன்கு அறியப்பட்ட நாடகங்களில் ஓம் ஸ்வாஹா தஃபா எண்.", "180 ராவணமா மற்றும் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு ஆகியவை அடங்கும்.", "அவர் சங்கீத நாடக அகாடமி விருதை 2010 பெற்றவர்.", "இந்தியாவில் சகிப்பின்மையின் அதிகரிப்பை எதிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அவ்விருதை திருப்பியனுப்பினார்.", "சுயசரிதை மாயா நியூயார்க் நகரில் 1953 இல் பிறந்தார்.", "இளம் வயதிலேயே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்.", "1960 களில் மலையாள நாடகத்துடன் தொடர்புடைய அவரது தாயார் பானுமதி ராவால் ஈர்க்கப்பட்டார்.", "மாயா புது டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்தார்.", "டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.", "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளில் பட்டமும் பெற்றுள்ளார்.", "அவர் பிரிட்டிஷ் கூடுறவில் தங்கியிருந்த காலத்தில் நாட்டிங்ஹாமில் உள்ள \"பெர்ஸ்பெக்டிவ்ஸ் தியேட்டர் கம்பெனி\" மற்றும் \"லீட்ஸ் ப்ளேஹவுஸ் தியேட்டர்இன்எஜுகேஷன் கம்பெனி\" ஆகியவற்றுடன் சிறு தொடர்பைக் கொண்டிருந்தார்.", "ராவ் ஒரு பயிற்சி பெற்ற கதகளி கலைஞராவார்.", "மாம்புழா மாதவ பணிக்கர் மற்றும் சதானம் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் நாடகப் பயிற்சியைப் பெற்றார்.", "கல்லூரி நாட்களிலிருந்தே மாயா இடதுசாரி இயக்கத்தால் ஆழமாகத் தாக்கம் கொண்டார்.", "அவர் \"தியேட்டர் யூனியன்\" என்ற தெரு நாடகக் குழுவின் இணை நிறுவனர் ஆவார்.", "1985 மற்றும் 1990 க்கு இடையில் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்தார்.", "அதன்பின் வருகை தரும் ஆசிரியராகத் தொடர்ந்தார்.", "2013 ஆம் ஆண்டில் அவர் டெல்லியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.", "அங்கு அவர் கல்வி மற்றும் சமூக மாற்றத்திற்கான அரங்கம் என்ற முதுகலை டிப்ளமோ திட்டத்தை வடிவமைத்து கற்பித்தார்.", "இது இந்தியாவில் உள்ள முதல் உயர்கல்விப் படிப்பாக உள்ளது.", "ராவின் நாடகங்கள் சமூக அரசியலின் கருப்பொருள்களால் வகைப்படுத்தப்படுகின்றன.", "அவரது ஆரம்பகால நாடகங்களில் ஓம் ஸ்வாஹா வரதட்சணை பற்றிய விமர்சனம் மற்றும் இந்திய கற்பழிப்பு சட்டத்தை எடுத்துரைக்கும் தஃபா எண்.", "180 ஆகியவை அடங்கும்.", "அவரது தனிகலைஞர் நாடகங்களில் ராவணமா ஆர் யூ ஹோம் லேடி மக்பத்?", "எ டீப் ஃப்ரைட் ஜாம் மற்றும் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.", "நைஜீரிய எழுத்தாளர் சிமாமண்டா அடிச்சியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட மாயாவின் 2017 நாடகம் குவாலிடி ஸ்ட்ரீட் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.", "அவரது 2012 ஆம் ஆண்டு நாடகம் வாக் 2012 ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டது.", "மாயா 2010 இல் இந்திய நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.", "2015 தாத்ரி கும்பல் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் \"சகிப்பின்மை அதிகரித்து வருகிறது\" என்று கூறி விருதைத் துறந்தார் இவ்விருதைத் துறந்த முதல் கலைஞர் இவரே ஆவார்.", "அவர் தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார்.", "நாடகங்கள் லூஸ் வுமன் ஓம் ஸ்வாஹா தஃபா எண்.", "180 கோல் தோ அ டீப் ஃப்ரைட் ஜாம் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு குவாலிட்டி ஸ்ட்ரீட் தி நான்ஸ்டாப் ஃபீல் குட் ஷோ ஹேண்ட் ஓவர் ஃபிஸ்ட் ஆணினத்தின் மீதான கண்ணோட்டங்கள் லேடி மக்பத் ரீவிசிடட் ராவணமா வாக் நாட் இன் மை நேம் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் கல்வியாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு1953 பிறப்புகள்" ]
ஹேமந்த் சவுகான் ஹேமந்த் சவுகான் குஜராத்தி இலக்கியம் மற்றும் இசையுடன் தொடர்புடைய ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் பாடகர் ஆவார். அவர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள குந்த்னி கிராமத்தில் 1955 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 7 ம் தேதி அன்று பிறந்தார். அவர் பஜன் மத மற்றும் கர்பா பாடல்கள் மற்றும் பிற நாட்டுப்புற இசை வகைகளில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் குஜராத்தி இசையின் பஜன் கிங் என்று குறிப்பிடப்படுகிறார் மேலும் சுகம் சங்கீத்தின் சிறந்த பாடகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 9 அக்டோபர் 2012 அன்று குஜராத்தின் பாரம்பரிய நாட்டுப்புற இசைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக அகாடமி ரத்னா விருது 2011 பெற்றார். அவரது பஜனை இசைக்கு இந்தியா முக்கியமாக குஜராத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யுனைடெட் கிங்டம் யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உட்பட உலகம் முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் பின்தொடர்பவர்கள் உள்ளனர். பெரும்பாலான அவரது ரசிகர் பட்டாளம் குஜராத்தி பாரம்பரியத்தை சேர்ந்தவர்களால் ஆனது. பிரபலமான பாடல்கள் மற்றும் பஜனைகளின் விரிவான பட்டியலைக் கொண்டு 2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்காவில் அவரது "கத்திய வாடி லோக் தயாரா மற்றும் பஜன் சந்தியா" கச்சேரி பெரும் வெற்றி பெற்றது. பல பக்தி பாடல்களைக்கொண்ட இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் குஜராத்தி பஜனைகளில் தேர்ச்சி பெற்றவர் மற்றும் அவர் குஜராத்தி பஜன்களைப் பாடுவதன் மூலம் பிரபலத்தையும் புகழையும் பெற்றதாக அவர் நம்புகிறார் குறிப்பாக சிறந்த குஜராத்தி துறவிகவிஞரான தாசி ஜீவனின் பஜன்களைப் பாடினார். அவரது முதல் ஆல்பமான தாசி ஜீவன் நா பஜனோ 1978 இல் வெளியிடப்பட்டது மற்றும் குஜராத் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. அப்போதிருந்து அவர் 5000 க்கும் மேற்பட்ட பஜனைகள் மற்றும் பல பக்தி பாடல்களை பாடியுள்ளார். படிமம்4. பிப்ரவரி 2017 போபாலில் நடந்த குஜராத் மஹோத்சவில் பாரத் பவனில் ஹேமந்த் சவுகான் நிகழ்ச்சி நடத்துகிறார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படும் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ 2023 ம் ஆண்டுக்கான விருதுபட்டியலில் குஜராத்தி பாடகரும் எழுத்தாளருமான ஹேமந்த் சவுகான் இடம் பெற்றுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாரத் நோ பீம்ராவ் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பண்டாரன் கோன் லக்கே டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பங்கிட ஓ பங்கிடா ஓம் நம சிவா ஷிவ் துன் ஸ்ரீமன் நாராயண் நாராயண் விஷ்ணு துன் ஹே ராம் ஹே ராம் துன் ஓம் மங்கலம் ஓம்கார் மங்கலம் துன் ஓம் மங்கலம் ஓம்கார் மங்கலம் துவாதஷ் ஜோதிர்லிங் பாடல் பஜ்மன் பாம் பாம் போலேநாத் ஸ்துதி நமோ பூத்நாத் ஓம் சாய்மங்கலம் லஹெர் லகி பஜன் நி தம் தம் நகர ரே. . . லைவ் இன் லீசெஸ்டர் து ரங்காய் ஜேன் ரங் மா சோட்டிலே டக்லா வகையா பஜன்கிருஷ்ணர்பக்தி ஷிவ் தாண்டவ் அவர் ஜக்ஜனனி ஹெ ஜகதம்பா எச்டி வெர்ஸ்கியோன் ஹேமந்த் சௌஹான் தாரே ரஹேவு பதா நா மகன் மா. . . ஸ்ரீநாதாஜி மற்றும் பஜன் பங்கிட நே ஆ பிஞ்சாரு உஞ்சி மெடி தே மாரா சாந்த் நி ரே ராக் நா ராமகடா ஓ மா மேரி பியாலோ மே பிதேல் சே பர்பூர் சாந்த் தாசி ஜீவன் தேகந்தா கோய் ஆ டல் மாய் சந்த் தாசி ஜீவன் கலேஜா கதாரி மதி முனே லைனே மாரி சாந்த் தாசி ஜீவன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தேவாங் விபாகரின் ஹேமந்த் சௌஹானின் பேட்டி ஸ்பீக்பிந்தாஸ் ஹேமந்த் சவுகானின் கோள்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ஹேமந்த் சவுகான் ஹேமந்த் சவுகான் குஜராத்தி இலக்கியம் மற்றும் இசையுடன் தொடர்புடைய ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் பாடகர் ஆவார்.", "அவர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள குந்த்னி கிராமத்தில் 1955 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 7 ம் தேதி அன்று பிறந்தார்.", "அவர் பஜன் மத மற்றும் கர்பா பாடல்கள் மற்றும் பிற நாட்டுப்புற இசை வகைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.", "அவர் குஜராத்தி இசையின் பஜன் கிங் என்று குறிப்பிடப்படுகிறார் மேலும் சுகம் சங்கீத்தின் சிறந்த பாடகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.", "9 அக்டோபர் 2012 அன்று குஜராத்தின் பாரம்பரிய நாட்டுப்புற இசைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக அகாடமி ரத்னா விருது 2011 பெற்றார்.", "அவரது பஜனை இசைக்கு இந்தியா முக்கியமாக குஜராத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யுனைடெட் கிங்டம் யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உட்பட உலகம் முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.", "பெரும்பாலான அவரது ரசிகர் பட்டாளம் குஜராத்தி பாரம்பரியத்தை சேர்ந்தவர்களால் ஆனது.", "பிரபலமான பாடல்கள் மற்றும் பஜனைகளின் விரிவான பட்டியலைக் கொண்டு 2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்காவில் அவரது \"கத்திய வாடி லோக் தயாரா மற்றும் பஜன் சந்தியா\" கச்சேரி பெரும் வெற்றி பெற்றது.", "பல பக்தி பாடல்களைக்கொண்ட இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.", "அவர் குஜராத்தி பஜனைகளில் தேர்ச்சி பெற்றவர் மற்றும் அவர் குஜராத்தி பஜன்களைப் பாடுவதன் மூலம் பிரபலத்தையும் புகழையும் பெற்றதாக அவர் நம்புகிறார் குறிப்பாக சிறந்த குஜராத்தி துறவிகவிஞரான தாசி ஜீவனின் பஜன்களைப் பாடினார்.", "அவரது முதல் ஆல்பமான தாசி ஜீவன் நா பஜனோ 1978 இல் வெளியிடப்பட்டது மற்றும் குஜராத் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது.", "அப்போதிருந்து அவர் 5000 க்கும் மேற்பட்ட பஜனைகள் மற்றும் பல பக்தி பாடல்களை பாடியுள்ளார்.", "படிமம்4.", "பிப்ரவரி 2017 போபாலில் நடந்த குஜராத் மஹோத்சவில் பாரத் பவனில் ஹேமந்த் சவுகான் நிகழ்ச்சி நடத்துகிறார்.", "ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படும் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ 2023 ம் ஆண்டுக்கான விருதுபட்டியலில் குஜராத்தி பாடகரும் எழுத்தாளருமான ஹேமந்த் சவுகான் இடம் பெற்றுள்ளார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாரத் நோ பீம்ராவ் டாக்டர் பி.ஆர்.", "அம்பேத்கர் பண்டாரன் கோன் லக்கே டாக்டர் பி.ஆர்.", "அம்பேத்கர் பங்கிட ஓ பங்கிடா ஓம் நம சிவா ஷிவ் துன் ஸ்ரீமன் நாராயண் நாராயண் விஷ்ணு துன் ஹே ராம் ஹே ராம் துன் ஓம் மங்கலம் ஓம்கார் மங்கலம் துன் ஓம் மங்கலம் ஓம்கார் மங்கலம் துவாதஷ் ஜோதிர்லிங் பாடல் பஜ்மன் பாம் பாம் போலேநாத் ஸ்துதி நமோ பூத்நாத் ஓம் சாய்மங்கலம் லஹெர் லகி பஜன் நி தம் தம் நகர ரே.", ".", ".", "லைவ் இன் லீசெஸ்டர் து ரங்காய் ஜேன் ரங் மா சோட்டிலே டக்லா வகையா பஜன்கிருஷ்ணர்பக்தி ஷிவ் தாண்டவ் அவர் ஜக்ஜனனி ஹெ ஜகதம்பா எச்டி வெர்ஸ்கியோன் ஹேமந்த் சௌஹான் தாரே ரஹேவு பதா நா மகன் மா.", ".", ".", "ஸ்ரீநாதாஜி மற்றும் பஜன் பங்கிட நே ஆ பிஞ்சாரு உஞ்சி மெடி தே மாரா சாந்த் நி ரே ராக் நா ராமகடா ஓ மா மேரி பியாலோ மே பிதேல் சே பர்பூர் சாந்த் தாசி ஜீவன் தேகந்தா கோய் ஆ டல் மாய் சந்த் தாசி ஜீவன் கலேஜா கதாரி மதி முனே லைனே மாரி சாந்த் தாசி ஜீவன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தேவாங் விபாகரின் ஹேமந்த் சௌஹானின் பேட்டி ஸ்பீக்பிந்தாஸ் ஹேமந்த் சவுகானின் கோள்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சுதீரா தாசு 8 மார்ச் 1932 30 அக்டோபர் 2015 என்பவர் இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் பொறியாளர் ஆவார். இந்தியாவில் பெண்களுக்குக் கல்வி தடைசெய்யப்பட்ட நேரத்தில் இவர் பொறியியலாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இளமை சுதீரா தாசு 1932ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி ஒடிசாவின் கட்டாக்கில் உயர்குடி குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். கல்வி சுதீரா தாசு 1951ல் ராவன்ஷா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இதன் பிறகு தாசு 1956ல் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கதிரியக்க இயற்பியல் மற்றும் மின்னணுவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பணி முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு. தொழில்நுட்பம் தாசு பெர்காம்பூர் பொறியியல் பள்ளியில் தற்போது உமா சரண் பட்நாயக் பொறியியல் பள்ளி கணிதத் துறையில் விரிவுரையாளராக 1957ல் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் ராவுர்கேலாவில் உள்ள மகளிர் தொழில்நுட்பப்பயிலக கல்லூரியின் முதல்வரானார். 19571990 காலகட்டத்தில் ஒடிசா அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் இவர் புவனேசுவரத்தில் பெண்கள் தொழில்நுட்பப்பயிலகம் கல்லூரியினை நிறுவினார். இது பெண் மாணவர்களுக்குப் பட்டயப் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இது இவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும். இறப்பு தாசு 30 அக்டோபர் 2015 அன்று தனது 83 வயதில் இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு2015 இறப்புகள் பகுப்பு1932 பிறப்புகள்
[ " சுதீரா தாசு 8 மார்ச் 1932 30 அக்டோபர் 2015 என்பவர் இந்தியப் பொறியாளர் ஆவார்.", "இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் பொறியாளர் ஆவார்.", "இந்தியாவில் பெண்களுக்குக் கல்வி தடைசெய்யப்பட்ட நேரத்தில் இவர் பொறியியலாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.", "இளமை சுதீரா தாசு 1932ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி ஒடிசாவின் கட்டாக்கில் உயர்குடி குடும்பத்தில் பிறந்தார்.", "சிறுவயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.", "கல்வி சுதீரா தாசு 1951ல் ராவன்ஷா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.", "இதன் பிறகு தாசு 1956ல் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கதிரியக்க இயற்பியல் மற்றும் மின்னணுவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "பணி முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு.", "தொழில்நுட்பம் தாசு பெர்காம்பூர் பொறியியல் பள்ளியில் தற்போது உமா சரண் பட்நாயக் பொறியியல் பள்ளி கணிதத் துறையில் விரிவுரையாளராக 1957ல் கற்பிக்கத் தொடங்கினார்.", "பின்னர் ராவுர்கேலாவில் உள்ள மகளிர் தொழில்நுட்பப்பயிலக கல்லூரியின் முதல்வரானார்.", "19571990 காலகட்டத்தில் ஒடிசா அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.", "இந்த காலகட்டத்தில் இவர் புவனேசுவரத்தில் பெண்கள் தொழில்நுட்பப்பயிலகம் கல்லூரியினை நிறுவினார்.", "இது பெண் மாணவர்களுக்குப் பட்டயப் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.", "இது இவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும்.", "இறப்பு தாசு 30 அக்டோபர் 2015 அன்று தனது 83 வயதில் இறந்தார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு2015 இறப்புகள் பகுப்பு1932 பிறப்புகள்" ]
சிலோன் வெட்டு மேற்பக்க அடிப்பக்க தோற்றங்கள் சிலோன் வெட்டு என்பது இரத்தின வெட்டுப் பாணிகளில் ஒன்றாகும். இலங்கையின் முன்னைய பெயரான சிலோனின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. முடிந்தவரை அசல் எடையைப் பாதுகாப்பதற்காக இது சமச்சீரற்ற முறையில் வெட்டப்படுகிறது. இவ்வெட்டு அதன் சமச்சீர் ஆழமற்ற குவிவு வடிவம் மற்றும் 57 அல்லது 58 முகப்புக்களால் வகைப்படுத்தப்படுகிறது. குறிப்புகள் பகுப்புஇரத்தினக் கற்கள்
[ "சிலோன் வெட்டு மேற்பக்க அடிப்பக்க தோற்றங்கள் சிலோன் வெட்டு என்பது இரத்தின வெட்டுப் பாணிகளில் ஒன்றாகும்.", "இலங்கையின் முன்னைய பெயரான சிலோனின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.", "முடிந்தவரை அசல் எடையைப் பாதுகாப்பதற்காக இது சமச்சீரற்ற முறையில் வெட்டப்படுகிறது.", "இவ்வெட்டு அதன் சமச்சீர் ஆழமற்ற குவிவு வடிவம் மற்றும் 57 அல்லது 58 முகப்புக்களால் வகைப்படுத்தப்படுகிறது.", "குறிப்புகள் பகுப்புஇரத்தினக் கற்கள்" ]
சலீம் ஷாஜதா என்று அழைக்கப்படும் மாஸ்டர் சலீம் ஒரு இந்தியப் பாடகர் ஆவார் இவர் பக்திப் பாடகராகவும் பாலிவுட் படங்களில் பின்னணிப் பாடகராகவும் அறியப்பட்டவர் ஹே பேபி 2007 தோஸ்தானா மற்றும் லவ் ஆஜ் கல் 2009 போன்ற பல்வேறு திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். அவர் பஞ்சாபி இசை மற்றும் சூஃபி இசையின் பல தனியார் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் பயிற்சி மாஸ்டர் சலீம் சலீம் அல்லது சலீம் ஷாஜதா என்ற இயற்பெயரோடு பஞ்சாபின் ஜலந்தருக்கு அருகிலுள்ள ஷாகோட்டில் பிறந்தார் அவர் பிரபல சூஃபி பாடகர் உஸ்தாத் பூரன் ஷா கோடியின் மகனாவார் அவரது தந்தையே அவருக்கு இசைப்பயிற்சியின் குருவாகவும் இருந்தார். சலீமுக்கு மட்டுமல்லாமல் நாட்டுப்புற பாடகர்கள் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஜஸ்பிர் ஜாஸ்ஸி சபர் கோடி மற்றும் தில்ஜான் ஆகியோருக்கும் குரு அவரே. தனது ஆறாவது வயதில் சலீமும் அவருடைய சீடராகி பாட்டு கற்க ஆரம்பித்தார். தொழில் ஏழு வயதில் பதிண்டா தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் திறப்பு விழாவில் சர்க்கே தி கூக் என்ற பாடலுடன் தனது முதல் பொது நிகழ்ச்சியை தொடங்கினார். இதன் பொருட்டே மாஸ்டர் சலீம் என்ற பெயரைப் பெற்றார். விரைவில் அவர் ஜில்மில் தாரே போன்ற பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றத் தொடங்கினார். சலீமின் முதல் இசைத்தொகுப்பு சர்க்கே தி கூக் அவருக்கு பத்து வயதாக இருந்தபோது வெளியிடப்பட்டது. இது அவரது தந்தையின் நண்பரான மஞ்சிந்தர் சிங் கோலியால் உருவாக்கப்பட்ட சுர் தால் என்ற லேபிளில் வெளியிடப்பட்டது மேலும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து பல பஞ்சாபி இசை மற்றும் மத இசைத்தொகுப்புகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். அவரது டோல் ஜாகிரோ டா பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அவருக்கு பரவலான பிரபல்யத்தை அளித்தது. 1990 களின் பிற்பகுதியில் அவர் வளர்ந்து வரும்போது அவரது குரல் மாறத் தொடங்கியது இது அவரது இசைப்பயணத்தில் ஒரு தடைக்கல்லாக மாறி அவரது புகழை மட்டுப்படுத்தியது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர் பாடிய அஜ் ஹோனா தீதர் மஹி தா என்ற சூஃபி பாடலுடன் 2000 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் இசைப்பயணத்திற்கு வந்தார் பின்னர் துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆல்பங்களை வெளியிட்டார் இதில் மேலா மையா தா 2004 அஜ் ஹை ஜாக்ரதா மேரி மாயா மற்றும் தர்ஷன் கர் லாவ் . 2005 ஆம் ஆண்டில் பாடகர் ஜஸ்பிர் ஜஸ்ஸி அவரை இசையமைப்பாளர் சந்தீப் சௌதாவிடம் அறிமுகப்படுத்தினார் அவர் சோனி இசைத்தொகுப்பான தெரி சஜ்னியில் ஒரே ஒரு சஜ்னியை பதிவு செய்ய டெல்லிக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் ஷங்கர் எஹ்சான்லாய் என்ற மூவரில் ஒருவரான ஷங்கர் மகாதேவன் சலீமின் இசை பங்களிப்பை ஜலந்தரின் தேவி தலாப் மந்திரில் நடந்த ஜாகரனில் ஒரு மத தொலைக்காட்சி ஒளியலை வரிசையில் ஒளிபரப்பப்படுவதைக் கேட்டார் இதன் மூலம் அவர்களின் இசை இயக்கத்தில் சலீம் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி " ஹே பேபி 2007 திரைப்படத்தில் இருந்து "மஸ்த் கலந்தர்" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். .இந்த பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானதைத் தொடர்ந்து அவரது பாலிவுட் வாழ்க்கை தொடங்கியது. பின்னர் தொடர்ந்து தஷான் திரைப்படத்தின் "தாஷன் மே" மற்றும் தோஸ்தானா 2008 திரைப்படத்தின் மா டா லட்லா மற்றும் லவ் ஆஜ் கல் 2009 இல் ஆஹுன் ஆஹுன் உட்பட மிகவும் பிரபலமான தனிப்பாடல்கள் பாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் அவரது பிரபலமான பாடல்களில் சில " தபாங்கில் இருந்து "ஹம்கா பீனி ஹை" மற்றும் " நோ ப்ராப்ளம் " இல் "ஷாகிரா" மற்றும் யம்லா பக்லா தீவானாவில் "சம்கி ஜவானி". 2011 இல் பாட்டியாலா ஹவுஸில் "ரோலா பே கயா" அவரது முதல் வெற்றிகளில் ஒன்றாகும். தொலைக்காட்சி திரைப்படவியல் இசைத்தொகுப்புகளின் பட்டியல் இசைத்தொகுப்புகள் தொகுப்புகள் பற்றிய தடங்கள் 2009 சஜ்னி தேரி சஜ்னி சோனி பிஎம்ஜி 2010 நாச் கே விகா ஜஞ்சர் சானக் பாயீ வேகப் பதிவுகள் 2011 கீதம் 2014 பகத் சிங் ஒற்றை தரம் சேவா பதிவுகள் பக்தி இசைத்தொகுப்புகள் 2006 மேலா மையா டா டிசீரிஸ் 2007 ஆஜ் ஹை ஜாக்ரதா டிசீரிஸ் 2009 குரு ரவிதாஸ் ஜி டி பானி டிசீரிஸ் 2009 ஷிவ் மேரே 2009 ஜெய் ஜெய் கார்டிசீரிஸ் 2010 தர்ஷன் கன்ஷி வாலே டா டிசீரிஸ் 2010 மா மெஹரன் கர்டி டிசீரிஸ் 2010 ஷிவ் போலே பண்டாரி டிசீரிஸ் 2010 சிங் ஜெய்கரே போல்டே டிசீரிஸ் 2011 சல் ரே கன்வாரியா ஜெய் பாலா இசை 2016 போலே டி பாராத் ஒற்றை பாடல்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மாஸ்டர் சலீம் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புகன்னடத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1980 பிறப்புகள் பகுப்பு
[ "சலீம் ஷாஜதா என்று அழைக்கப்படும் மாஸ்டர் சலீம் ஒரு இந்தியப் பாடகர் ஆவார் இவர் பக்திப் பாடகராகவும் பாலிவுட் படங்களில் பின்னணிப் பாடகராகவும் அறியப்பட்டவர் ஹே பேபி 2007 தோஸ்தானா மற்றும் லவ் ஆஜ் கல் 2009 போன்ற பல்வேறு திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார்.", "அவர் பஞ்சாபி இசை மற்றும் சூஃபி இசையின் பல தனியார் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் பயிற்சி மாஸ்டர் சலீம் சலீம் அல்லது சலீம் ஷாஜதா என்ற இயற்பெயரோடு பஞ்சாபின் ஜலந்தருக்கு அருகிலுள்ள ஷாகோட்டில் பிறந்தார் அவர் பிரபல சூஃபி பாடகர் உஸ்தாத் பூரன் ஷா கோடியின் மகனாவார் அவரது தந்தையே அவருக்கு இசைப்பயிற்சியின் குருவாகவும் இருந்தார்.", "சலீமுக்கு மட்டுமல்லாமல் நாட்டுப்புற பாடகர்கள் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஜஸ்பிர் ஜாஸ்ஸி சபர் கோடி மற்றும் தில்ஜான் ஆகியோருக்கும் குரு அவரே.", "தனது ஆறாவது வயதில் சலீமும் அவருடைய சீடராகி பாட்டு கற்க ஆரம்பித்தார்.", "தொழில் ஏழு வயதில் பதிண்டா தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் திறப்பு விழாவில் சர்க்கே தி கூக் என்ற பாடலுடன் தனது முதல் பொது நிகழ்ச்சியை தொடங்கினார்.", "இதன் பொருட்டே மாஸ்டர் சலீம் என்ற பெயரைப் பெற்றார்.", "விரைவில் அவர் ஜில்மில் தாரே போன்ற பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றத் தொடங்கினார்.", "சலீமின் முதல் இசைத்தொகுப்பு சர்க்கே தி கூக் அவருக்கு பத்து வயதாக இருந்தபோது வெளியிடப்பட்டது.", "இது அவரது தந்தையின் நண்பரான மஞ்சிந்தர் சிங் கோலியால் உருவாக்கப்பட்ட சுர் தால் என்ற லேபிளில் வெளியிடப்பட்டது மேலும் வெற்றி பெற்றது.", "இதைத்தொடர்ந்து பல பஞ்சாபி இசை மற்றும் மத இசைத்தொகுப்புகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்.", "அவரது டோல் ஜாகிரோ டா பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அவருக்கு பரவலான பிரபல்யத்தை அளித்தது.", "1990 களின் பிற்பகுதியில் அவர் வளர்ந்து வரும்போது அவரது குரல் மாறத் தொடங்கியது இது அவரது இசைப்பயணத்தில் ஒரு தடைக்கல்லாக மாறி அவரது புகழை மட்டுப்படுத்தியது.", "தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர் பாடிய அஜ் ஹோனா தீதர் மஹி தா என்ற சூஃபி பாடலுடன் 2000 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் இசைப்பயணத்திற்கு வந்தார் பின்னர் துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆல்பங்களை வெளியிட்டார் இதில் மேலா மையா தா 2004 அஜ் ஹை ஜாக்ரதா மேரி மாயா மற்றும் தர்ஷன் கர் லாவ் .", "2005 ஆம் ஆண்டில் பாடகர் ஜஸ்பிர் ஜஸ்ஸி அவரை இசையமைப்பாளர் சந்தீப் சௌதாவிடம் அறிமுகப்படுத்தினார் அவர் சோனி இசைத்தொகுப்பான தெரி சஜ்னியில் ஒரே ஒரு சஜ்னியை பதிவு செய்ய டெல்லிக்கு அழைத்துச்சென்றார்.", "இறுதியில் ஷங்கர் எஹ்சான்லாய் என்ற மூவரில் ஒருவரான ஷங்கர் மகாதேவன் சலீமின் இசை பங்களிப்பை ஜலந்தரின் தேவி தலாப் மந்திரில் நடந்த ஜாகரனில் ஒரு மத தொலைக்காட்சி ஒளியலை வரிசையில் ஒளிபரப்பப்படுவதைக் கேட்டார் இதன் மூலம் அவர்களின் இசை இயக்கத்தில் சலீம் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி \" ஹே பேபி 2007 திரைப்படத்தில் இருந்து \"மஸ்த் கலந்தர்\" என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.", ".இந்த பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானதைத் தொடர்ந்து அவரது பாலிவுட் வாழ்க்கை தொடங்கியது.", "பின்னர் தொடர்ந்து தஷான் திரைப்படத்தின் \"தாஷன் மே\" மற்றும் தோஸ்தானா 2008 திரைப்படத்தின் மா டா லட்லா மற்றும் லவ் ஆஜ் கல் 2009 இல் ஆஹுன் ஆஹுன் உட்பட மிகவும் பிரபலமான தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.", "2010 ஆம் ஆண்டில் அவரது பிரபலமான பாடல்களில் சில \" தபாங்கில் இருந்து \"ஹம்கா பீனி ஹை\" மற்றும் \" நோ ப்ராப்ளம் \" இல் \"ஷாகிரா\" மற்றும் யம்லா பக்லா தீவானாவில் \"சம்கி ஜவானி\".", "2011 இல் பாட்டியாலா ஹவுஸில் \"ரோலா பே கயா\" அவரது முதல் வெற்றிகளில் ஒன்றாகும்.", "தொலைக்காட்சி திரைப்படவியல் இசைத்தொகுப்புகளின் பட்டியல் இசைத்தொகுப்புகள் தொகுப்புகள் பற்றிய தடங்கள் 2009 சஜ்னி தேரி சஜ்னி சோனி பிஎம்ஜி 2010 நாச் கே விகா ஜஞ்சர் சானக் பாயீ வேகப் பதிவுகள் 2011 கீதம் 2014 பகத் சிங் ஒற்றை தரம் சேவா பதிவுகள் பக்தி இசைத்தொகுப்புகள் 2006 மேலா மையா டா டிசீரிஸ் 2007 ஆஜ் ஹை ஜாக்ரதா டிசீரிஸ் 2009 குரு ரவிதாஸ் ஜி டி பானி டிசீரிஸ் 2009 ஷிவ் மேரே 2009 ஜெய் ஜெய் கார்டிசீரிஸ் 2010 தர்ஷன் கன்ஷி வாலே டா டிசீரிஸ் 2010 மா மெஹரன் கர்டி டிசீரிஸ் 2010 ஷிவ் போலே பண்டாரி டிசீரிஸ் 2010 சிங் ஜெய்கரே போல்டே டிசீரிஸ் 2011 சல் ரே கன்வாரியா ஜெய் பாலா இசை 2016 போலே டி பாராத் ஒற்றை பாடல்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மாஸ்டர் சலீம் அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புகன்னடத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1980 பிறப்புகள் பகுப்பு" ]
சதீந்தர் சர்தாஜ் என்று பிரபலமாக அறியப்படும் சதீந்தர் பால் சிங் ஒரு இந்திய பாடகர் பாடலாசிரியர் நடிகர் மற்றும் பஞ்சாபி மொழியின் கவிஞர் ஆவார். "சாய்" என்ற பாடலின் மூலம் இசையுலகில் புகழ் பெற்றார். அதிலிருந்து அவர் உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் 2017 ஆம் ஆண்டு தி பிளாக் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் மகாராஜா துலீப் சிங்காக திரையுலகிலும் அறிமுகமானார். ஆரம்ப கால வாழ்க்கை சதீந்தர் பால் சிங் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள பஜ்ரவார் கிராமத்தில் பிறந்தார். அவரது கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்தார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது உள்ளூர் பால சபைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். கல்வி சர்தாஜ் ஹோஷியார்பூரில் உள்ள அரசு கல்லூரியில் இசையில் முதுகலை பட்டம் பெற்றார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சூஃபி இசைப் பாடலில் எம்ஃபில் படிப்பையும் பின்னர் சூஃபி பாடலில் முனைவர் பட்டத்தையும் கயான் முடித்த பின்பு அவர் தனது இசை வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆறு வருடங்கள் இசை கற்பித்தார். சர்தாஜ் பாரசீக மொழியில் சான்றிதழ் படிப்பையும் டிப்ளமோவையும் முடித்தார். மற்றும் கல்லூரியில் படிக்கும் போது தனது தக்கல்லஸை புனைப்பெயர்என்ற பெயரை ஏற்றுக்கொண்டு அவர் கவிதை எழுதத் தொடங்கினார். தொழில் சர்தாஜ் தனது இருபதுகளில் ஒரு தொழில்முறை இசை வாழ்க்கையைத் தொடர்ந்தார். இதற்கு முன் அவர் ஒரு விவசாயி என்றும் ஒரு நடிகராக தொழிலைத் தொடர விருப்பம் இல்லை என்றும் கூறினார். 2008 ஆம் ஆண்டில் ஒன்ராறியோவின் டொராண்டோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தான் அவரது முழுத்திறமையும் வெளிப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் யூடியூப்பில் அவர் பாடுவதைக் கேட்டு அவர் பஞ்சாபிகனடிய பார்வையாளர்களுக்காக பாட வேண்டும் என்று விரும்பி அவரை பாடல்களை பாட பதிவு செய்தனர். 2011 இல் பிரிட் ஆசியா டிவி இசை விருதுகளில் சர்தாஜ் "சிறந்த சர்வதேசச் செயல்" விருதை வென்றார். 2 மே 2014 அன்று ராயல் ஆல்பர்ட் ஹாலில் சர்தாஜ் இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் 2017 இல் மீண்டும் "சிறந்த பாடலாசிரியர்" மற்றும் "உதாரியன்" க்காக 2018 இல் "இந்த ஆண்டின் இசை வீடியோ" ஆகியவற்றை வென்றார். 21 ஜூலை 2017 அன்று வெளியான மகாராஜா துலீப் சிங்கின் சரித்திர வாழ்க்கை வரலாற்றுப் படமான தி பிளாக் பிரின்ஸ் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்துடன் அவர் அமெரிக்கத் திரைப்படத் துறையில் அறிமுகமானார் தத்துவம் அவர் பல்கலைக்கழகத்தில் கற்பித்துள்ளார் மற்றும் ஒரு சிறந்த பாங்க்ரா கலைஞர் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என்றாலும் ஷயாரியை கவிதை தனது முதல் காதலாக கருதுவதாக சர்தாஜ் கூறியுள்ளார். இசைத்தொகுப்புகளின் பட்டியல் திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சதீந்தர் சர்தாஜ் என்று பிரபலமாக அறியப்படும் சதீந்தர் பால் சிங் ஒரு இந்திய பாடகர் பாடலாசிரியர் நடிகர் மற்றும் பஞ்சாபி மொழியின் கவிஞர் ஆவார்.", "\"சாய்\" என்ற பாடலின் மூலம் இசையுலகில் புகழ் பெற்றார்.", "அதிலிருந்து அவர் உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.", "அவர் 2017 ஆம் ஆண்டு தி பிளாக் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் மகாராஜா துலீப் சிங்காக திரையுலகிலும் அறிமுகமானார்.", "ஆரம்ப கால வாழ்க்கை சதீந்தர் பால் சிங் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள பஜ்ரவார் கிராமத்தில் பிறந்தார்.", "அவரது கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்தார்.", "மூன்றாம் வகுப்பு படிக்கும் போது உள்ளூர் பால சபைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார்.", "கல்வி சர்தாஜ் ஹோஷியார்பூரில் உள்ள அரசு கல்லூரியில் இசையில் முதுகலை பட்டம் பெற்றார்.", "சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சூஃபி இசைப் பாடலில் எம்ஃபில் படிப்பையும் பின்னர் சூஃபி பாடலில் முனைவர் பட்டத்தையும் கயான் முடித்த பின்பு அவர் தனது இசை வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.", "பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆறு வருடங்கள் இசை கற்பித்தார்.", "சர்தாஜ் பாரசீக மொழியில் சான்றிதழ் படிப்பையும் டிப்ளமோவையும் முடித்தார்.", "மற்றும் கல்லூரியில் படிக்கும் போது தனது தக்கல்லஸை புனைப்பெயர்என்ற பெயரை ஏற்றுக்கொண்டு அவர் கவிதை எழுதத் தொடங்கினார்.", "தொழில் சர்தாஜ் தனது இருபதுகளில் ஒரு தொழில்முறை இசை வாழ்க்கையைத் தொடர்ந்தார்.", "இதற்கு முன் அவர் ஒரு விவசாயி என்றும் ஒரு நடிகராக தொழிலைத் தொடர விருப்பம் இல்லை என்றும் கூறினார்.", "2008 ஆம் ஆண்டில் ஒன்ராறியோவின் டொராண்டோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தான் அவரது முழுத்திறமையும் வெளிப்பட்டது.", "நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் யூடியூப்பில் அவர் பாடுவதைக் கேட்டு அவர் பஞ்சாபிகனடிய பார்வையாளர்களுக்காக பாட வேண்டும் என்று விரும்பி அவரை பாடல்களை பாட பதிவு செய்தனர்.", "2011 இல் பிரிட் ஆசியா டிவி இசை விருதுகளில் சர்தாஜ் \"சிறந்த சர்வதேசச் செயல்\" விருதை வென்றார்.", "2 மே 2014 அன்று ராயல் ஆல்பர்ட் ஹாலில் சர்தாஜ் இசை நிகழ்ச்சி நடத்தினார்.", "அவர் 2017 இல் மீண்டும் \"சிறந்த பாடலாசிரியர்\" மற்றும் \"உதாரியன்\" க்காக 2018 இல் \"இந்த ஆண்டின் இசை வீடியோ\" ஆகியவற்றை வென்றார்.", "21 ஜூலை 2017 அன்று வெளியான மகாராஜா துலீப் சிங்கின் சரித்திர வாழ்க்கை வரலாற்றுப் படமான தி பிளாக் பிரின்ஸ் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்துடன் அவர் அமெரிக்கத் திரைப்படத் துறையில் அறிமுகமானார் தத்துவம் அவர் பல்கலைக்கழகத்தில் கற்பித்துள்ளார் மற்றும் ஒரு சிறந்த பாங்க்ரா கலைஞர் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என்றாலும் ஷயாரியை கவிதை தனது முதல் காதலாக கருதுவதாக சர்தாஜ் கூறியுள்ளார்.", "இசைத்தொகுப்புகளின் பட்டியல் திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புபஞ்சாப் நபர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பாபன் தாஸ் பௌல் பிறப்பு 1961 இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான பௌல் பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார் அவர் ஒரு டப்கி ஒரு சிறிய வந்திரதம் மற்றும் சில சமயங்களில் ஒரு ஏக்தாராவை துணையாக கொண்டு இசையமைத்து பாடுவார். சர்வதேச இசைக்காட்சியில் பாரம்பரிய பௌல் இசையின் முன்னோடியாகவும் நாட்டுப்புற இணைவு இசை வகையை நிறுவியதற்காகவும் அவர் அறியப்படுகிறார். ஆரம்ப கால வாழ்க்கை மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதுபூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் அவரது தந்தை மற்றும் கிராமங்களில் அலைந்து திரிந்த பௌல் பாடகர்கள் தாம் அவரது ஆரம்பகால இசை ஆர்வத்திற்கு காரணமாக அமைந்தனர். தொழில் வலது பிரான்ஸின் வெசோலில் நடந்த சர்வதேச ஆசிய திரைப்பட விழாவில் பால் இசைக்கலைஞர்களான மிம்லு சென் மற்றும் பபன் தாஸ் 1988 ஆம் ஆண்டில் பபன் தாஸ் லண்டனில் பிறந்த கிதார் கலைஞரான சாம் மில்ஸுடன் இணைந்து இசையமைக்க தொடங்கினார் அவர் 1979 மற்றும் 1982 க்கு இடையில் பல்வேறு சோதனை முயற்சிகளை அவாண்ட் கார்ட் குழு 23 ஸ்கிடூவுடன் மேற்கொண்டார். அவர்களது ஒத்துழைப்பின் விளைவாக ரியல் சுகர் 1997 என்ற பாராட்டப்பட்ட ஆல்பம் கிடைத்தது இது பீட்டர் கேப்ரியல்லின் ரியல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வெளியீடு இது பெங்காலி இசை மற்றும் மேற்கத்திய பாப் இசையின் முதல் இணைவுகளில் ஒன்றாகும். அவர் லண்டனை தளமாகக் கொண்ட சுசீலா ராமன் ஆகியோருடன் இணைந்து இசையமைத்துள்ளார் . 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் " மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்புகள் " பட்டியலில் பௌல் பாரம்பரியம் சேர்க்கப்பட்டது. அவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழா மற்றும் லண்டனில் வில்லியம் டால்ரிம்பிளின் " நைன் லைவ்ஸ் " கச்சேரி 2009 ஆகியவற்றிலும் அவரது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை அவர் 1982 இல் பாரிஸில் கச்சேரி பார்வையாளராகவே மிம்லுவைச் சந்தித்தார் பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டு பல ஆண்டுகள் பாரிஸில் வாழ்ந்தனர். அவர் பெங்காலி மட்டுமல்ல ஹிந்தி ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு என்று படிக்க கற்றுக்கொண்டார். இசைத்தொகுப்புகளின் பட்டியல் தனி இசைத்தொகுப்புகள் உள் அறிவு 1997 ஹனி சேகரிப்பாளர்களின் இசை 2010 கூட்டு இசைத்தொகுப்புகள் ரியல் சுகர் 1997 சாம் மில்ஸுடன் லே சாண்ட் டெஸ் பால்ஸ் மனுச்சே ஓ ரவுடன் 2002 பல்வேறு கலைஞர்களுடன் தானா டானி 2004 வங்காள மாநிலத்துடன் திரைப்படவியல் நாக்மோதி 1983 "டோரியாய் ஐலோ துஃபான்" பாடலில் கலைஞராக சுக்னோ லங்கா 2010 "சுந்தோரி கோமோலா" பாடலில் கலைஞராக பசி காதல் டோபு ஓ பலோபாஷா 2017 இசையமைப்பாளராக மேலும் படிக்க மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1961 பிறப்புகள்
[ " பாபன் தாஸ் பௌல் பிறப்பு 1961 இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான பௌல் பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார் அவர் ஒரு டப்கி ஒரு சிறிய வந்திரதம் மற்றும் சில சமயங்களில் ஒரு ஏக்தாராவை துணையாக கொண்டு இசையமைத்து பாடுவார்.", "சர்வதேச இசைக்காட்சியில் பாரம்பரிய பௌல் இசையின் முன்னோடியாகவும் நாட்டுப்புற இணைவு இசை வகையை நிறுவியதற்காகவும் அவர் அறியப்படுகிறார்.", "ஆரம்ப கால வாழ்க்கை மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதுபூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் அவரது தந்தை மற்றும் கிராமங்களில் அலைந்து திரிந்த பௌல் பாடகர்கள் தாம் அவரது ஆரம்பகால இசை ஆர்வத்திற்கு காரணமாக அமைந்தனர்.", "தொழில் வலது பிரான்ஸின் வெசோலில் நடந்த சர்வதேச ஆசிய திரைப்பட விழாவில் பால் இசைக்கலைஞர்களான மிம்லு சென் மற்றும் பபன் தாஸ் 1988 ஆம் ஆண்டில் பபன் தாஸ் லண்டனில் பிறந்த கிதார் கலைஞரான சாம் மில்ஸுடன் இணைந்து இசையமைக்க தொடங்கினார் அவர் 1979 மற்றும் 1982 க்கு இடையில் பல்வேறு சோதனை முயற்சிகளை அவாண்ட் கார்ட் குழு 23 ஸ்கிடூவுடன் மேற்கொண்டார்.", "அவர்களது ஒத்துழைப்பின் விளைவாக ரியல் சுகர் 1997 என்ற பாராட்டப்பட்ட ஆல்பம் கிடைத்தது இது பீட்டர் கேப்ரியல்லின் ரியல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வெளியீடு இது பெங்காலி இசை மற்றும் மேற்கத்திய பாப் இசையின் முதல் இணைவுகளில் ஒன்றாகும்.", "அவர் லண்டனை தளமாகக் கொண்ட சுசீலா ராமன் ஆகியோருடன் இணைந்து இசையமைத்துள்ளார் .", "2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் \" மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்புகள் \" பட்டியலில் பௌல் பாரம்பரியம் சேர்க்கப்பட்டது.", "அவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழா மற்றும் லண்டனில் வில்லியம் டால்ரிம்பிளின் \" நைன் லைவ்ஸ் \" கச்சேரி 2009 ஆகியவற்றிலும் அவரது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை அவர் 1982 இல் பாரிஸில் கச்சேரி பார்வையாளராகவே மிம்லுவைச் சந்தித்தார் பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டு பல ஆண்டுகள் பாரிஸில் வாழ்ந்தனர்.", "அவர் பெங்காலி மட்டுமல்ல ஹிந்தி ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு என்று படிக்க கற்றுக்கொண்டார்.", "இசைத்தொகுப்புகளின் பட்டியல் தனி இசைத்தொகுப்புகள் உள் அறிவு 1997 ஹனி சேகரிப்பாளர்களின் இசை 2010 கூட்டு இசைத்தொகுப்புகள் ரியல் சுகர் 1997 சாம் மில்ஸுடன் லே சாண்ட் டெஸ் பால்ஸ் மனுச்சே ஓ ரவுடன் 2002 பல்வேறு கலைஞர்களுடன் தானா டானி 2004 வங்காள மாநிலத்துடன் திரைப்படவியல் நாக்மோதி 1983 \"டோரியாய் ஐலோ துஃபான்\" பாடலில் கலைஞராக சுக்னோ லங்கா 2010 \"சுந்தோரி கோமோலா\" பாடலில் கலைஞராக பசி காதல் டோபு ஓ பலோபாஷா 2017 இசையமைப்பாளராக மேலும் படிக்க மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1961 பிறப்புகள்" ]
இந்துலதா சுக்லா 7 மார்ச் 1944 30 ஜூன் 2022 என்பவர் ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்த இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் ஒடிசாவின் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கணிதப் பேராசிரியராக இருந்தார். சுக்லா மகாராணி பிரேம் குமாரி பெண்கள் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும் இளமறிவியல் படிப்பினை பரிபாடாவில் உள்ள எம். பி. சி கல்லூரியில் கணித துணைப்பாடத்துடன் 1966ல் கட்டாக்கில் உள்ள ராவென்ஷா கல்லூரியில் கணிதத்தில் முதுஅறிவியல் பட்டத்தினை முடித்து எம். பி. சி. கல்லூரியில் விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். முனைவர் பட்டப் படிப்பிற்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் நிதியுதவியுடன் ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். திரிபிக்ரம் பதி முனைவர் பட்ட மேற்பார்வையாளராகவும் ஆய்வு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.சுக்லா தனது ஆராய்ச்சியைத் தொடரும் போது நவம்பர் 1970ல் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் கணித அறிவியல் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மேலும் மார்ச் 2004ல் பணிவு ஓய்வு பெறும் வரை இங்கேயே தொடர்ந்தார். எண் கோட்பாடு மற்றும் மறைகுறியாக்கத்திற்கான அதன் பயன்பாடுகள் கட்டாக் கல்யாணி வெளியீடு 2000 என்ற பாடப்புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இவரது ஆராய்ச்சியின்போது ஆங்கிலக் கணிதவியலாளர் பிரையன் குட்னருடன் போரியர் தொடரில் பணியாற்றினார். இவர் அமெரிக்கக் கணிதவியல் சங்கம் மற்றும் இந்தியக் கணித சங்கம் ஆகியவற்றின் வாழ்நாள் உறுப்பினராக இருந்தார். விருதுகளும் கௌரவங்களும் ஒரிசா கணிதவியல் சங்கம் எண் கோட்பாடு குறியாக்கவியல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் இவரது பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. 7 பிப்ரவரி 2015 அன்று ஒடிசா ஜாஜ்பூர் சாலையில் உள்ள வியாசநகர் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற ஒரிசா கணிதவியல் சங்கத்தின் 42வது ஆண்டு மாநாட்டில் சென்னையின் கணித அறிவியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் ராமச்சந்திரன் பாலசுப்ரமணியனிடமிருந்து இந்த விருதைப் பெற்றார். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்பு2022 இறப்புகள் பகுப்பு1944 பிறப்புகள்
[ " இந்துலதா சுக்லா 7 மார்ச் 1944 30 ஜூன் 2022 என்பவர் ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்த இந்தியக் கல்வியாளர் ஆவார்.", "இவர் ஒடிசாவின் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கணிதப் பேராசிரியராக இருந்தார்.", "சுக்லா மகாராணி பிரேம் குமாரி பெண்கள் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும் இளமறிவியல் படிப்பினை பரிபாடாவில் உள்ள எம்.", "பி.", "சி கல்லூரியில் கணித துணைப்பாடத்துடன் 1966ல் கட்டாக்கில் உள்ள ராவென்ஷா கல்லூரியில் கணிதத்தில் முதுஅறிவியல் பட்டத்தினை முடித்து எம்.", "பி.", "சி.", "கல்லூரியில் விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.", "முனைவர் பட்டப் படிப்பிற்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் நிதியுதவியுடன் ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.", "திரிபிக்ரம் பதி முனைவர் பட்ட மேற்பார்வையாளராகவும் ஆய்வு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.சுக்லா தனது ஆராய்ச்சியைத் தொடரும் போது நவம்பர் 1970ல் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் கணித அறிவியல் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.", "மேலும் மார்ச் 2004ல் பணிவு ஓய்வு பெறும் வரை இங்கேயே தொடர்ந்தார்.", "எண் கோட்பாடு மற்றும் மறைகுறியாக்கத்திற்கான அதன் பயன்பாடுகள் கட்டாக் கல்யாணி வெளியீடு 2000 என்ற பாடப்புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.", "இவரது ஆராய்ச்சியின்போது ஆங்கிலக் கணிதவியலாளர் பிரையன் குட்னருடன் போரியர் தொடரில் பணியாற்றினார்.", "இவர் அமெரிக்கக் கணிதவியல் சங்கம் மற்றும் இந்தியக் கணித சங்கம் ஆகியவற்றின் வாழ்நாள் உறுப்பினராக இருந்தார்.", "விருதுகளும் கௌரவங்களும் ஒரிசா கணிதவியல் சங்கம் எண் கோட்பாடு குறியாக்கவியல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் இவரது பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.", "7 பிப்ரவரி 2015 அன்று ஒடிசா ஜாஜ்பூர் சாலையில் உள்ள வியாசநகர் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற ஒரிசா கணிதவியல் சங்கத்தின் 42வது ஆண்டு மாநாட்டில் சென்னையின் கணித அறிவியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் ராமச்சந்திரன் பாலசுப்ரமணியனிடமிருந்து இந்த விருதைப் பெற்றார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்பு2022 இறப்புகள் பகுப்பு1944 பிறப்புகள்" ]
பிரபா ஆர். சட்டர்ஜி என்பவர் இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் பெங்களூரில் உள்ள ஜான் எப். வெல்ச் தொழில்நுட்ப மையத்தில் முன்னர் ஜெனரல் எலக்ட்ரிக் குளோபல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் பணிபுரிந்து வருபவர் ஆவார். இவர் முன்பு ஐதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த அறிவியலாளராகவும் இந்தியாவின் உயிரியல் பொருட்கள் மற்றும் செயற்கை உறுப்புகளுக்கான சங்கத்தின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் முதன்மையாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியுடன் தொடர்புடையவர். கல்வி இவர் கேரளாவில் ஒட்டப்பாலம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரி மாணவியாக இருக்கும்போது இவருக்குப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால் தேசிய அறிவியல் திறமை தேடல் உதவித்தொகையினை வழங்கியது. இதன் மூலம் முதுநிலைப் பட்டத்தினையும் 1977ல் முனைவர் பட்டப்படிப்பினையும் முடித்தார். முனைவர் பட்ட ஆய்விற்குப் பின்னர் அறிவியலில் தொடர இந்த உதவித்தொகை உதவியது. பணி பிரபாவின் வாழ்க்கைப் பாதையானது கல்வித்துறையில் அரசாங்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளது. தொழில்துறை ஆராய்ச்சிக்கான வாஸ்விக் விருதையும் இந்திய பொருள் அறிவியல் சங்க விரிவுரை விருதையும் பெற்றார். இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் கொள்கைகளிலும் வகுப்பதிலும் இவர் ஈடுபட்டுள்ளார். வெளியீடு சாட்டர்ஜி 41 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவருடைய எச். சுட்டிக்காட்டி 16 ஆகும். விருதுகள் சட்டர்ஜி வாஸ்விக் விருதினையும் தொழில்துறை ஆராய்ச்சி இந்திய பொருள் அறிவியல் ஆராய்ச்சியாளர் சங்க விரிவுரை விருதினையும் பெற்றவர். மேற்கோள்கள் பகுப்புகேரளப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் வேதியியலாளர்கள் பகுப்புபாலக்காடு மாவட்ட நபர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பிரபா ஆர்.", "சட்டர்ஜி என்பவர் இந்திய அறிவியலாளர் ஆவார்.", "இவர் பெங்களூரில் உள்ள ஜான் எப்.", "வெல்ச் தொழில்நுட்ப மையத்தில் முன்னர் ஜெனரல் எலக்ட்ரிக் குளோபல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் பணிபுரிந்து வருபவர் ஆவார்.", "இவர் முன்பு ஐதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த அறிவியலாளராகவும் இந்தியாவின் உயிரியல் பொருட்கள் மற்றும் செயற்கை உறுப்புகளுக்கான சங்கத்தின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.", "இவர் முதன்மையாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியுடன் தொடர்புடையவர்.", "கல்வி இவர் கேரளாவில் ஒட்டப்பாலம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "கல்லூரி மாணவியாக இருக்கும்போது இவருக்குப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால் தேசிய அறிவியல் திறமை தேடல் உதவித்தொகையினை வழங்கியது.", "இதன் மூலம் முதுநிலைப் பட்டத்தினையும் 1977ல் முனைவர் பட்டப்படிப்பினையும் முடித்தார்.", "முனைவர் பட்ட ஆய்விற்குப் பின்னர் அறிவியலில் தொடர இந்த உதவித்தொகை உதவியது.", "பணி பிரபாவின் வாழ்க்கைப் பாதையானது கல்வித்துறையில் அரசாங்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளது.", "தொழில்துறை ஆராய்ச்சிக்கான வாஸ்விக் விருதையும் இந்திய பொருள் அறிவியல் சங்க விரிவுரை விருதையும் பெற்றார்.", "இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் கொள்கைகளிலும் வகுப்பதிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.", "வெளியீடு சாட்டர்ஜி 41 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.", "இவருடைய எச்.", "சுட்டிக்காட்டி 16 ஆகும்.", "விருதுகள் சட்டர்ஜி வாஸ்விக் விருதினையும் தொழில்துறை ஆராய்ச்சி இந்திய பொருள் அறிவியல் ஆராய்ச்சியாளர் சங்க விரிவுரை விருதினையும் பெற்றவர்.", "மேற்கோள்கள் பகுப்புகேரளப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் வேதியியலாளர்கள் பகுப்புபாலக்காடு மாவட்ட நபர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
விஜய லட்சுமி மெல்னிக் பிறப்பு 19 நவம்பர் 1937 என்பவர் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற இந்தியாவில் பிறந்த அமெரிக்கக் கல்வியாளர் ஆவார். இவர் கொலம்பியா மாவட்ட பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியராக உள்ளார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான பன்னாட்டுச் சுகாதார விழிப்புணர்வு வலையமைப்பின் முதல் துணைத் தலைவராகவும் இணைத் தலைவராகவும் இருந்தவர் ஆவார். சுகாதாரம் மற்றும் கல்வி அல்லது இரண்டும் தொடர்பான தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் வாரியங்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களில் இவர் உறுப்பினர்களாக உள்ளார். மெல்னிக் பல ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். இளமையும் கல்வியும் மெல்னிக் விசய லட்சுமி இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிகோட்டில் பிறந்தார். இவர் பிரான்சிஸ்கன் கன்னியாஸ்திரீகளால் நடத்தப்படும் பெண்கள் பள்ளியில் பயின்றார். இங்கு இவர் ஆங்கில வழி பள்ளிக் கல்வியைப் பெற்றார். பின்னர் பெண்கள் கல்லூரியிலும் வேளாண் கல்லூரியிலும் பயின்றார். வேளாண் கல்லூரியில் தனது இறுதி ஆண்டில் அமெரிக்காவில் படிக்கப் பன்னாட்டு அமைதி உதவித்தொகையைப் பெற்று விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மெல்னிக் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். உயிரணு உயிரியலில் முதுநிலை பயிற்சியினை அங்கேயே தொடர்ந்தார். பணி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உள்ள கொலம்பியா மாவட்ட பல்கலைக்கழகம் நோயெதிர்ப்புத் துறையில் இடைநிலை ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையம் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான லெமெல்சன் மையம் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம் உட்படப் பலநிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் மெல்னிக் பணியாற்றியுள்ளார். சிமித்சோனியன் நிறுவனம் மற்றும் அறிவியல் உடல்நலம் மற்றும் நீதிமன்றங்களுக்கான ஐன்ஸ்டீன் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். கொலம்பியா மாவட்ட பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியராக மெல்னிக் பதவி வகித்துள்ளார். இங்கே இவர் நிதியுதவி செய்யப்பட்ட ஆராய்ச்சி மற்றும் திட்டங்களின் அலுவலகத்தின் இயக்குநராகவும் இருந்தார். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நோயெதிர்ப்புத் துறையில் இடைநிலை ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையத்தில் இணை இயக்குநராகப் பதவி வகித்துள்ளார். இவர் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சுகாதார பராமரிப்பு நெறிமுறைகள் பீடத்தின் உறுப்பினராக உள்ளார். மெல்னிக் பல ஆராய்ச்சி திட்டங்களில் முதன்மை ஆய்வாளராகவும் பணியாற்றி உள்ளார். பிற மெல்னிக் ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான சர்வதேச சுகாதார விழிப்புணர்வு வலையமைப்பின் முதல் துணைத் தலைவராகவும் பின்னர் இணைத் தலைவராகவும் இருந்தார். இவர் ஐன்ஸ்டீன் அறிவியலுக்கான தொழினுட்பம் மற்றும் சுகாதாரம் மற்றும் நீதிமன்றத்தின் மூத்த அறிவியல் ஆலோசகராகவும் ஆசிரிய உறுப்பினராகவும் இருந்தார். சுகாதாரம் மற்றும் கல்வி அல்லது இரண்டும் தொடர்பான தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் வாரியங்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களில் இவர் உறுப்பினர்களாக உள்ளார். மேற்கோள்கள் பகுப்புகேரளப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புமலையாள அறிவியலாளர்கள் பகுப்பு1937 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " விஜய லட்சுமி மெல்னிக் பிறப்பு 19 நவம்பர் 1937 என்பவர் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற இந்தியாவில் பிறந்த அமெரிக்கக் கல்வியாளர் ஆவார்.", "இவர் கொலம்பியா மாவட்ட பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியராக உள்ளார்.", "இவர் ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான பன்னாட்டுச் சுகாதார விழிப்புணர்வு வலையமைப்பின் முதல் துணைத் தலைவராகவும் இணைத் தலைவராகவும் இருந்தவர் ஆவார்.", "சுகாதாரம் மற்றும் கல்வி அல்லது இரண்டும் தொடர்பான தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் வாரியங்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களில் இவர் உறுப்பினர்களாக உள்ளார்.", "மெல்னிக் பல ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார்.", "இளமையும் கல்வியும் மெல்னிக் விசய லட்சுமி இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிகோட்டில் பிறந்தார்.", "இவர் பிரான்சிஸ்கன் கன்னியாஸ்திரீகளால் நடத்தப்படும் பெண்கள் பள்ளியில் பயின்றார்.", "இங்கு இவர் ஆங்கில வழி பள்ளிக் கல்வியைப் பெற்றார்.", "பின்னர் பெண்கள் கல்லூரியிலும் வேளாண் கல்லூரியிலும் பயின்றார்.", "வேளாண் கல்லூரியில் தனது இறுதி ஆண்டில் அமெரிக்காவில் படிக்கப் பன்னாட்டு அமைதி உதவித்தொகையைப் பெற்று விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.", "மெல்னிக் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.", "உயிரணு உயிரியலில் முதுநிலை பயிற்சியினை அங்கேயே தொடர்ந்தார்.", "பணி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உள்ள கொலம்பியா மாவட்ட பல்கலைக்கழகம் நோயெதிர்ப்புத் துறையில் இடைநிலை ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையம் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான லெமெல்சன் மையம் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம் உட்படப் பலநிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் மெல்னிக் பணியாற்றியுள்ளார்.", "சிமித்சோனியன் நிறுவனம் மற்றும் அறிவியல் உடல்நலம் மற்றும் நீதிமன்றங்களுக்கான ஐன்ஸ்டீன் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.", "கொலம்பியா மாவட்ட பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியராக மெல்னிக் பதவி வகித்துள்ளார்.", "இங்கே இவர் நிதியுதவி செய்யப்பட்ட ஆராய்ச்சி மற்றும் திட்டங்களின் அலுவலகத்தின் இயக்குநராகவும் இருந்தார்.", "ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நோயெதிர்ப்புத் துறையில் இடைநிலை ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையத்தில் இணை இயக்குநராகப் பதவி வகித்துள்ளார்.", "இவர் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சுகாதார பராமரிப்பு நெறிமுறைகள் பீடத்தின் உறுப்பினராக உள்ளார்.", "மெல்னிக் பல ஆராய்ச்சி திட்டங்களில் முதன்மை ஆய்வாளராகவும் பணியாற்றி உள்ளார்.", "பிற மெல்னிக் ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான சர்வதேச சுகாதார விழிப்புணர்வு வலையமைப்பின் முதல் துணைத் தலைவராகவும் பின்னர் இணைத் தலைவராகவும் இருந்தார்.", "இவர் ஐன்ஸ்டீன் அறிவியலுக்கான தொழினுட்பம் மற்றும் சுகாதாரம் மற்றும் நீதிமன்றத்தின் மூத்த அறிவியல் ஆலோசகராகவும் ஆசிரிய உறுப்பினராகவும் இருந்தார்.", "சுகாதாரம் மற்றும் கல்வி அல்லது இரண்டும் தொடர்பான தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் வாரியங்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களில் இவர் உறுப்பினர்களாக உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புகேரளப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புமலையாள அறிவியலாளர்கள் பகுப்பு1937 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
இந்திய அறிவியல் விருது அறிவியலுக்கான சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த மற்றும் மிகவும் மதிப்புமிக்க தேசிய அங்கீகாரமாகும்.. விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்ட மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பம்சமே விருதிற்கான முதன்மை மற்றும் அத்தியாவசியமான அளவுகோலாகும். இந்த விருது பொறியியல் மருத்துவம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அறிவியல் துறை சார்ந்த அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாகும். பரிசுத் தொகை ரூ. 25 லட்சமும் ஒரு சான்றிதழும் தங்கப் பதக்கமும் கொண்டது. இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் இந்திய அறிவியல் காங்கிரசில் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்திய அறிவியல் விருது இந்தியாவின் 10 ஆவது பிரதமர் திரு அடல் பிகாரி வாச்பாய் அவர்களால் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக்கான முதல் விருது 3 ஜனவரி 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று 93 ஆவது இந்திய அறிவியல் காங்கிரசின் தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கால் திட நிலை மற்றும் பொருள் வேதியியலில் செய்த பணிகளுக்காக புகழ்பெற்ற வேதியியலாளர் பேராசிரியர் சிஎன்ஆர் ராவுக்கு வழங்கப்பட்டது.. வரலாறு 3 ஜனவரி 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 90 ஆவது இந்திய அறிவியல் காங்கிரசில் இந்தியப் பிரதமரால் இந்திய அறிவியல் விருது தொடங்கப்பட்டது. 30 சூன் 2003 அன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியா விருதுக்கான கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 20 பிரபல விஞ்ஞானிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அளவுகோல்கள் மருத்துவம் பொறியியல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அறிவியலில் சாதனை படைத்தவர்களை பாராட்டி ஆண்டுதோறும் இந்திய அறிவியல் விருது வழங்கப்படுகிறது. பெறுபவர் ஒரு விஞ்ஞானியாக இருப்பார். எந்த வயது வரம்பும் இல்லை அவர் ஒரு அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்வராக இருப்பார். அந்த ஆராய்ச்சி பரவலாக நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும் முதன்மையாக இந்தியாவில் செய்யப்பட்டிருக்கும். அசல் தன்மை மற்றும் புதுமையான வெளியீடுகள் வெறும் அளவை விட முக்கியமானதாகும். நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கான பங்களிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குழுக்கள் அல்லது நிறுவனங்கள் இந்த விருதைப் பெற தகுதியற்றவை. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தகுதி பெற்றிருந்தாலும் ஒரு வருடத்தில் அதிகபட்சம் இரண்டு வெற்றியாளர்கள் மட்டுமே பரிசு பெற முடியும். பெற்றவர்கள் நிறுத்தம் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசுடன் இணைந்ததைத் தொடர்ந்து இந்திய அறிவியல் விருது நிறுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசின் நிதிநிலை ஒதுக்கீடு அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டது. மேற்கோள்கள் புற இணைப்புகள் இந்திய அறிவியல் விருதை சிஆர் ராவ் பெற்றார் பேராசிரியர். சிஎன்ஆர் ராவ் 2004 ஆம் ஆண்டுக்கான இந்திய அறிவியல் விருதை முதன்முதலில் பெறுகிறார் புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணர் சிஆர் ராவுக்கு இந்திய அறிவியல் விருது பகுப்புஅறிவியல் விருதுகள் பகுப்புஇந்திய அறிவியல் பயனறிவியல்சார் பரிசுகள்
[ "இந்திய அறிவியல் விருது அறிவியலுக்கான சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த மற்றும் மிகவும் மதிப்புமிக்க தேசிய அங்கீகாரமாகும்.. விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்ட மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பம்சமே விருதிற்கான முதன்மை மற்றும் அத்தியாவசியமான அளவுகோலாகும்.", "இந்த விருது பொறியியல் மருத்துவம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அறிவியல் துறை சார்ந்த அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாகும்.", "பரிசுத் தொகை ரூ.", "25 லட்சமும் ஒரு சான்றிதழும் தங்கப் பதக்கமும் கொண்டது.", "இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் இந்திய அறிவியல் காங்கிரசில் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.", "இந்திய அறிவியல் விருது இந்தியாவின் 10 ஆவது பிரதமர் திரு அடல் பிகாரி வாச்பாய் அவர்களால் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.", "2004 ஆம் ஆண்டுக்கான முதல் விருது 3 ஜனவரி 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று 93 ஆவது இந்திய அறிவியல் காங்கிரசின் தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கால் திட நிலை மற்றும் பொருள் வேதியியலில் செய்த பணிகளுக்காக புகழ்பெற்ற வேதியியலாளர் பேராசிரியர் சிஎன்ஆர் ராவுக்கு வழங்கப்பட்டது.. வரலாறு 3 ஜனவரி 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 90 ஆவது இந்திய அறிவியல் காங்கிரசில் இந்தியப் பிரதமரால் இந்திய அறிவியல் விருது தொடங்கப்பட்டது.", "30 சூன் 2003 அன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியா விருதுக்கான கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது.", "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 20 பிரபல விஞ்ஞானிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.", "அளவுகோல்கள் மருத்துவம் பொறியியல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அறிவியலில் சாதனை படைத்தவர்களை பாராட்டி ஆண்டுதோறும் இந்திய அறிவியல் விருது வழங்கப்படுகிறது.", "பெறுபவர் ஒரு விஞ்ஞானியாக இருப்பார்.", "எந்த வயது வரம்பும் இல்லை அவர் ஒரு அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்வராக இருப்பார்.", "அந்த ஆராய்ச்சி பரவலாக நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.", "மேலும் முதன்மையாக இந்தியாவில் செய்யப்பட்டிருக்கும்.", "அசல் தன்மை மற்றும் புதுமையான வெளியீடுகள் வெறும் அளவை விட முக்கியமானதாகும்.", "நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கான பங்களிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.", "குழுக்கள் அல்லது நிறுவனங்கள் இந்த விருதைப் பெற தகுதியற்றவை.", "ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தகுதி பெற்றிருந்தாலும் ஒரு வருடத்தில் அதிகபட்சம் இரண்டு வெற்றியாளர்கள் மட்டுமே பரிசு பெற முடியும்.", "பெற்றவர்கள் நிறுத்தம் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசுடன் இணைந்ததைத் தொடர்ந்து இந்திய அறிவியல் விருது நிறுத்தப்பட்டது.", "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசின் நிதிநிலை ஒதுக்கீடு அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டது.", "மேற்கோள்கள் புற இணைப்புகள் இந்திய அறிவியல் விருதை சிஆர் ராவ் பெற்றார் பேராசிரியர்.", "சிஎன்ஆர் ராவ் 2004 ஆம் ஆண்டுக்கான இந்திய அறிவியல் விருதை முதன்முதலில் பெறுகிறார் புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணர் சிஆர் ராவுக்கு இந்திய அறிவியல் விருது பகுப்புஅறிவியல் விருதுகள் பகுப்புஇந்திய அறிவியல் பயனறிவியல்சார் பரிசுகள்" ]
நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனம் நார்வே நாட்டில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். நார்வே நாட்டின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சகத்திற்கு நிறுவனரீதியாக கட்டுப்பட்டு இந்நிறுவனம் இயங்குகிறது. இதன் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இந்நிறுவனம் தன்னாட்சி தகுதியைப் பெற்றுள்ளது. இது 1 ஜூலை 2006 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று நார்வே வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நார்வேன் நில இருப்பு நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனத்தின் தலைமையகம் விகென் மாகாணத்தில் உள்ளது. பிராந்திய அலுவலகங்கள் நார்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நிர்வாக மையமான சிடெய்ங்செர் மற்றும் திரோம்சோ நகரங்களில் உள்ளன. அர்னே பார்டலன் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். ஜூன் 30 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று இந்நிறுவனம் நார்வே உயிரியல் பொருளாதார ஆராய்ச்சி அமைப்புடன் இணைக்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புநோர்வேயில் கல்வி
[ "நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனம் நார்வே நாட்டில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.", "நார்வே நாட்டின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சகத்திற்கு நிறுவனரீதியாக கட்டுப்பட்டு இந்நிறுவனம் இயங்குகிறது.", "இதன் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இந்நிறுவனம் தன்னாட்சி தகுதியைப் பெற்றுள்ளது.", "இது 1 ஜூலை 2006 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று நார்வே வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நார்வேன் நில இருப்பு நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் இந்நிறுவனம் நிறுவப்பட்டது.", "நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனத்தின் தலைமையகம் விகென் மாகாணத்தில் உள்ளது.", "பிராந்திய அலுவலகங்கள் நார்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நிர்வாக மையமான சிடெய்ங்செர் மற்றும் திரோம்சோ நகரங்களில் உள்ளன.", "அர்னே பார்டலன் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார்.", "ஜூன் 30 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று இந்நிறுவனம் நார்வே உயிரியல் பொருளாதார ஆராய்ச்சி அமைப்புடன் இணைக்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புநோர்வேயில் கல்வி" ]
ஹிகாயத் செரி ராமாவின் கதையை விவரிக்கும் ஒரு கிளந்தானிய வயாங் குளிட் . மலேசிய நாட்டுப்புறக் கதை என்பது மலேசியாவின் நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் மலாய் தீவுக்கூட்டத்தின் பிற பழங்குடி மக்களின் வாய்வழி மரபுகள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் மற்றும் உள்ளூர் ஞானங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பாரம்பரியமாக எழுத்து முறைகள் இல்லாத காலத்தில் வாய்வழியாகப் பரப்பப்பட்டன. மலாய்க்காரர்களிடையே வாய்வழி பாரம்பரியம் செழித்தோங்கியது. ஆனால் மலேசியப் பழங்குடிகளில் ஓராங் அஸ்லி மற்றும் சரவாக் மற்றும் சபாவில் உள்ள ஏராளமான இனக்குழுக்களிடையே தொடர்ந்து உயிர்வாழ்கிறது. ஆயினும்கூட மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பிராந்தியத்தின் பாரம்பரிய மலாய் நாட்டுப்புறக் கதைகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. மலாய் நாட்டுப்புறக் கதைகள் காலப்போக்கில் பிராந்திய பின்னணியைக் கொண்டிருக்கின்றன. மேலும் நவீன ஊடகங்களின் செல்வாக்கின் மூலம் பிராந்திய மலாய் நாட்டுப்புறக் கதைகளின் பெரும் பகுதிகள் பரந்த பிரபலமான மலேசிய நாட்டுப்புறக் கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. மலாய் மொழியில் புதயா ரக்யாத் என்ற சொல் நாட்டுப்புறக் கதைகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. காமுஸ் திவானின் கூற்றுப்படி புதயா ரக்யாத் என்பது ஒரு சமூகம் அல்லது ஒரு தேசத்தால் பெறப்பட்ட கதைகள் பழக்கவழக்கங்கள் உடைகள் நடத்தை போன்றவற்றை விளக்கலாம். மலேசிய நாட்டுப்புறக் கதைகள் இந்திய பாரம்பரியத்தில் இருந்து பெரும் செல்வாக்கைப் பெறுகின்றன. பல உருவங்கள் புராணங்கள் மற்றும் உயிரினங்கள் மலாய் தீவுக்கூட்டத்தின் இசுலாமியத்திற்கு முந்தைய மரபுகளிலிருந்து தழுவி வருகின்றன. இந்த இந்தியச் செல்வாக்கு என்பது மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பொதுவாக நாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையே வேறுபடுகின்றன. மேற்கு மலேசியாவில் இருந்து வரும் நாட்டுப்புறக் கதைகள் கிழக்கு மலேசியாவை விட இந்திய நாட்டுப்புறக் கதைகளில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளன. இருப்பினும் மலாய் மற்றும் மலேசிய நாட்டுப்புறக் கதைகளின் பல பகுதிகள் இசுலாத்திற்கு முந்தைய கடந்த காலத்திற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கின்றன. நாட்டுப்புற கதைகள் மலேசிய நாட்டுப்புறக் கதைகளில் புராணங்கள் புனைவுகள் கட்டுக்கதைகள் போன்ற பல்வேறு வடிவங்கள் உள்ளன. மலேசிய நாட்டுப்புறக் கதைகளில் முக்கிய தாக்கங்கள் இந்திய சாவகம் மற்றும் மத்திய கிழக்கு நாட்டுப்புறக் கதைகளாகும். பழங்காலத்திலிருந்தே பல இந்திய இதிகாசங்கள் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் சமசுகிருத இதிகாசங்கள் உட்பட அவை மலேசிய கலையான வயாங் குளிட்டின் அடிப்படையாகும். தவிர இந்திய காவியங்கள் சாவக காவியமான பாஞ்சி மலாய் இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மலேசிய நாட்டுப்புறக் கதைகளை வளப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பொதுவாக இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் அரசர்கள் மற்றும் ராணிகள் அல்லது நாயகர்கள் மற்றும் அவர்களின் பெண்மணிகளுக்கு இடையேயான காதலை மையமாகக் கொண்டுள்ளன. இன்று வரை மலேசியாவில் ஏராளமான அரசவைகள் உள்ளன. மேலும் அவை பல நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையை வழங்கியுள்ளன. உதாரணமாக புட்டேரி லிண்டுங்கன் புலன் மற்றும் ராஜா பெர்சியோங் போன்ற நாட்டுப்புறக் கதைகள் எப்போதும் கெடாவின் சுல்தானகத்துடன் தொடர்புடையவை. மேலும் புத்தேரி லிமாவ் புருட்டின் கதை பேராக் சுல்தானகத்துடன் தொடர்புடையது. இப்பகுதியில் இடம்பெயர்ந்ததன் காரணமாக சில பிரபலமான மலேசிய நாட்டுப்புறக் கதைகள் மலாய் தீவுக்கூட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருக்கலாம். இந்த நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் பெங்லிபூர் லாரா என்று அழைக்கப்படும் கதை சொல்பவர்களால் கூறப்படுகின்றன. இது காமுஸ் திவானால் நகைச்சுவையின் கூறுகளுடன் பொதுவாக பான்டூன் சையர் செலோகா போன்றவற்றைக் கொண்டு சோகமான இதயத்தைச் சொல்வதன் மூலம் சோகமான இதயத்தை ஆறுதல்படுத்தும் நபர்கள் என்று வரையறுக்கிறது. இன்று சில பெங்கிலிபூர் லாராக்கள் உள்ளன. பெரும்பாலும் கிராமப்புற மலேசியாவில் விவசாயிகள் அல்லது கிராமவாசிகள். மலேசியா முழுவதும் வெவ்வேறு வகையான கதை சொல்பவர்கள் உள்ளனர் பெர்லிஸில் உள்ள அவாங் பாட்டில் அல்லது அவாங் பெலாங்கா மாக் யோங் சியாமீஸ் மெனோரா டோக் செலாம்பிட் வயாங் குலிட் கிளந்தான் இன் கிளந்தான் ஜோகூரில் ஹம்டோலோக் மற்றும் சாவக வயாங் குலிட் பூர்வோ நெகிரி செம்பிலானில் மினாங்கபாவ் ரண்டாய் மற்றும் துகாங் கபா ஜிகே மெக் முலுங் மற்றும் கெடாவில் வயாங் குலிட் கெடெக் மேலகா மற்றும் பினாங்கில் உள்ள பாங்சாவான் போன்றவர்கள். பன்னிரண்டு மாக் யோங் கதைகள் முழுமையாக கிடைத்துள்ளன. அவை அசல் மற்றும் போதுமான கலை மதிப்புகளைக் கொண்டவை. பிரபலமான மலாய் நாட்டுப்புறக் கதைகளில் காமிக்ஸ் புத்தகங்களும் அடங்கும். கலாச்சார மரபுகள் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் வாய்வழி மரபுகளின் வெவ்வேறு பதிப்புகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால் மிகவும் பிரபலமானது நாட்டுப்புற பாடல் அல்லது லாகு ரக்யாட் வடிவத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக கஜல் மெலாயுவை மலேசியா முழுவதிலும் கேட்க முடியும். ஆனால் இது மூவார் மாவட்டத்தின் ஜோகூருடன் தொடர்புடையது. கசல் மேலாயுவில் கவிஞர்கள் மற்றும் பாடகர்கள் கஜல் மேலாயு எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் இந்தியஈர்க்கப்பட்ட இசைக்கு பாண்டூன் அல்லது சையரைக் குரல் கொடுக்கிறார்கள். நாட்டுப்புறப் பாடலின் இந்த வடிவம் திருமணங்கள் மற்றும் கலாச்சார விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிறது. மெலகாவில் டோண்டாங் சயாங் மலாக்கா காதல் பாடல்கள் மலாய் மற்றும் மலாய் மொழி பேசும் பெரனாகன் சமூகங்களால் நிகழ்த்தப்படுகிறது. பான்டூன் பொதுவாக காதல் வாழ்க்கை மற்றும் திருமணம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. மலேசிய நாட்டுப்புற இசையில் உள்ள பல்வேறு வகையான வகைகள் மலேசிய சமூகத்தில் உள்ள கலாச்சார குழுக்களை பிரதிபலிக்கின்றன மலாய் சீனம் இந்தியன் தயாக் கடசாண்டுசுன் பஜாவ் ஒராங் அஸ்லி மெலனாவ் கிறிஸ்டாங் சியாமிஸ் மற்றும் பிற. இதனையும் பார்க்கவும் மலாய் மக்களின் நாட்டுப்புறவியல் சான்றுகள் பகுப்புமலேசியத் தொன்மவியல் பகுப்புமலேசியாவில் பண்பாடு
[ " ஹிகாயத் செரி ராமாவின் கதையை விவரிக்கும் ஒரு கிளந்தானிய வயாங் குளிட் .", "மலேசிய நாட்டுப்புறக் கதை என்பது மலேசியாவின் நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் மலாய் தீவுக்கூட்டத்தின் பிற பழங்குடி மக்களின் வாய்வழி மரபுகள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் மற்றும் உள்ளூர் ஞானங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.", "மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பாரம்பரியமாக எழுத்து முறைகள் இல்லாத காலத்தில் வாய்வழியாகப் பரப்பப்பட்டன.", "மலாய்க்காரர்களிடையே வாய்வழி பாரம்பரியம் செழித்தோங்கியது.", "ஆனால் மலேசியப் பழங்குடிகளில் ஓராங் அஸ்லி மற்றும் சரவாக் மற்றும் சபாவில் உள்ள ஏராளமான இனக்குழுக்களிடையே தொடர்ந்து உயிர்வாழ்கிறது.", "ஆயினும்கூட மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பிராந்தியத்தின் பாரம்பரிய மலாய் நாட்டுப்புறக் கதைகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.", "மலாய் நாட்டுப்புறக் கதைகள் காலப்போக்கில் பிராந்திய பின்னணியைக் கொண்டிருக்கின்றன.", "மேலும் நவீன ஊடகங்களின் செல்வாக்கின் மூலம் பிராந்திய மலாய் நாட்டுப்புறக் கதைகளின் பெரும் பகுதிகள் பரந்த பிரபலமான மலேசிய நாட்டுப்புறக் கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன.", "மலாய் மொழியில் புதயா ரக்யாத் என்ற சொல் நாட்டுப்புறக் கதைகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.", "காமுஸ் திவானின் கூற்றுப்படி புதயா ரக்யாத் என்பது ஒரு சமூகம் அல்லது ஒரு தேசத்தால் பெறப்பட்ட கதைகள் பழக்கவழக்கங்கள் உடைகள் நடத்தை போன்றவற்றை விளக்கலாம்.", "மலேசிய நாட்டுப்புறக் கதைகள் இந்திய பாரம்பரியத்தில் இருந்து பெரும் செல்வாக்கைப் பெறுகின்றன.", "பல உருவங்கள் புராணங்கள் மற்றும் உயிரினங்கள் மலாய் தீவுக்கூட்டத்தின் இசுலாமியத்திற்கு முந்தைய மரபுகளிலிருந்து தழுவி வருகின்றன.", "இந்த இந்தியச் செல்வாக்கு என்பது மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பொதுவாக நாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையே வேறுபடுகின்றன.", "மேற்கு மலேசியாவில் இருந்து வரும் நாட்டுப்புறக் கதைகள் கிழக்கு மலேசியாவை விட இந்திய நாட்டுப்புறக் கதைகளில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளன.", "இருப்பினும் மலாய் மற்றும் மலேசிய நாட்டுப்புறக் கதைகளின் பல பகுதிகள் இசுலாத்திற்கு முந்தைய கடந்த காலத்திற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கின்றன.", "நாட்டுப்புற கதைகள் மலேசிய நாட்டுப்புறக் கதைகளில் புராணங்கள் புனைவுகள் கட்டுக்கதைகள் போன்ற பல்வேறு வடிவங்கள் உள்ளன.", "மலேசிய நாட்டுப்புறக் கதைகளில் முக்கிய தாக்கங்கள் இந்திய சாவகம் மற்றும் மத்திய கிழக்கு நாட்டுப்புறக் கதைகளாகும்.", "பழங்காலத்திலிருந்தே பல இந்திய இதிகாசங்கள் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.", "அவை இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் சமசுகிருத இதிகாசங்கள் உட்பட அவை மலேசிய கலையான வயாங் குளிட்டின் அடிப்படையாகும்.", "தவிர இந்திய காவியங்கள் சாவக காவியமான பாஞ்சி மலாய் இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.", "மேலும் மலேசிய நாட்டுப்புறக் கதைகளை வளப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.", "மலேசிய நாட்டுப்புறக் கதைகள் பொதுவாக இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் அரசர்கள் மற்றும் ராணிகள் அல்லது நாயகர்கள் மற்றும் அவர்களின் பெண்மணிகளுக்கு இடையேயான காதலை மையமாகக் கொண்டுள்ளன.", "இன்று வரை மலேசியாவில் ஏராளமான அரசவைகள் உள்ளன.", "மேலும் அவை பல நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையை வழங்கியுள்ளன.", "உதாரணமாக புட்டேரி லிண்டுங்கன் புலன் மற்றும் ராஜா பெர்சியோங் போன்ற நாட்டுப்புறக் கதைகள் எப்போதும் கெடாவின் சுல்தானகத்துடன் தொடர்புடையவை.", "மேலும் புத்தேரி லிமாவ் புருட்டின் கதை பேராக் சுல்தானகத்துடன் தொடர்புடையது.", "இப்பகுதியில் இடம்பெயர்ந்ததன் காரணமாக சில பிரபலமான மலேசிய நாட்டுப்புறக் கதைகள் மலாய் தீவுக்கூட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருக்கலாம்.", "இந்த நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் பெங்லிபூர் லாரா என்று அழைக்கப்படும் கதை சொல்பவர்களால் கூறப்படுகின்றன.", "இது காமுஸ் திவானால் நகைச்சுவையின் கூறுகளுடன் பொதுவாக பான்டூன் சையர் செலோகா போன்றவற்றைக் கொண்டு சோகமான இதயத்தைச் சொல்வதன் மூலம் சோகமான இதயத்தை ஆறுதல்படுத்தும் நபர்கள் என்று வரையறுக்கிறது.", "இன்று சில பெங்கிலிபூர் லாராக்கள் உள்ளன.", "பெரும்பாலும் கிராமப்புற மலேசியாவில் விவசாயிகள் அல்லது கிராமவாசிகள்.", "மலேசியா முழுவதும் வெவ்வேறு வகையான கதை சொல்பவர்கள் உள்ளனர் பெர்லிஸில் உள்ள அவாங் பாட்டில் அல்லது அவாங் பெலாங்கா மாக் யோங் சியாமீஸ் மெனோரா டோக் செலாம்பிட் வயாங் குலிட் கிளந்தான் இன் கிளந்தான் ஜோகூரில் ஹம்டோலோக் மற்றும் சாவக வயாங் குலிட் பூர்வோ நெகிரி செம்பிலானில் மினாங்கபாவ் ரண்டாய் மற்றும் துகாங் கபா ஜிகே மெக் முலுங் மற்றும் கெடாவில் வயாங் குலிட் கெடெக் மேலகா மற்றும் பினாங்கில் உள்ள பாங்சாவான் போன்றவர்கள்.", "பன்னிரண்டு மாக் யோங் கதைகள் முழுமையாக கிடைத்துள்ளன.", "அவை அசல் மற்றும் போதுமான கலை மதிப்புகளைக் கொண்டவை.", "பிரபலமான மலாய் நாட்டுப்புறக் கதைகளில் காமிக்ஸ் புத்தகங்களும் அடங்கும்.", "கலாச்சார மரபுகள் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் வாய்வழி மரபுகளின் வெவ்வேறு பதிப்புகளைப் பயன்படுத்துகின்றன.", "ஆனால் மிகவும் பிரபலமானது நாட்டுப்புற பாடல் அல்லது லாகு ரக்யாட் வடிவத்தில் உள்ளது.", "எடுத்துக்காட்டாக கஜல் மெலாயுவை மலேசியா முழுவதிலும் கேட்க முடியும்.", "ஆனால் இது மூவார் மாவட்டத்தின் ஜோகூருடன் தொடர்புடையது.", "கசல் மேலாயுவில் கவிஞர்கள் மற்றும் பாடகர்கள் கஜல் மேலாயு எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் இந்தியஈர்க்கப்பட்ட இசைக்கு பாண்டூன் அல்லது சையரைக் குரல் கொடுக்கிறார்கள்.", "நாட்டுப்புறப் பாடலின் இந்த வடிவம் திருமணங்கள் மற்றும் கலாச்சார விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிறது.", "மெலகாவில் டோண்டாங் சயாங் மலாக்கா காதல் பாடல்கள் மலாய் மற்றும் மலாய் மொழி பேசும் பெரனாகன் சமூகங்களால் நிகழ்த்தப்படுகிறது.", "பான்டூன் பொதுவாக காதல் வாழ்க்கை மற்றும் திருமணம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.", "மலேசிய நாட்டுப்புற இசையில் உள்ள பல்வேறு வகையான வகைகள் மலேசிய சமூகத்தில் உள்ள கலாச்சார குழுக்களை பிரதிபலிக்கின்றன மலாய் சீனம் இந்தியன் தயாக் கடசாண்டுசுன் பஜாவ் ஒராங் அஸ்லி மெலனாவ் கிறிஸ்டாங் சியாமிஸ் மற்றும் பிற.", "இதனையும் பார்க்கவும் மலாய் மக்களின் நாட்டுப்புறவியல் சான்றுகள் பகுப்புமலேசியத் தொன்மவியல் பகுப்புமலேசியாவில் பண்பாடு" ]
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். முன்பு இந்த அமைச்சு மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் 2022 டிசம்பர் 3ஆம் தேதி மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சு எனும் புதிய பெயரில் இப்போதைய அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். பொறுப்பு துறைகள் இலக்கியவியல் மயமாக்கல் தகவல் தொடர்பு பல்லூடகம் வானொலி ஒலிபரப்பு ஊடக ஒளிபரப்பு தகவல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சிறப்பு விவகாரங்கள் ஊடகத் துறை திரைப்படத் துறை இணையக் களப் பெயர் அஞ்சல் விரைவு அஞ்சலர் அலைபேசி சேவை நிலையான சேவை அகண்ட அலைவரிசை உலகளாவிய சேவை பன்னாட்டு ஒளிபரப்பு உள்ளடக்கம் தரைத்தள இலக்கியவியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு அமைப்பு தகவல் தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சர் தகவல் தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்ட ஆலோசகர் அலுவலகம் நிறுமத் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு முக்கிய செயல்திறன் காட்டி அலகு ஒருமைப்பாடு அலகு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை உத்திசார் திட்டமிடல் பிரிவு தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு பன்னாட்டு பிரிவு உள்ளடக்க மேம்பாட்டு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் செயல்பாடுகள் உத்திசார் தொடர்பு பிரிவு கட்டுப்பாடு மற்றும் இணக்கப் பிரிவு உள்கட்டமைப்பு மற்றும் விண்ணப்பப் பிரிவு வெளிநாட்டு கலைஞர் பிரிவின் மூலம் படப்பிடிப்பு மற்றும் நடிப்பு விண்ணப்பத்திற்கான மத்திய முகவர் குழு மூத்த துணைச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு நிதி பிரிவு மேம்பாட்டுப் பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு துறைகள் மலேசியா ஒலிபரப்புத் துறை மலேசிய வானொலி தொலைக்காட்சி மலேசியா ஒலிபரப்புத் துறை மலேசிய தகவல் துறை மலேசிய தகவல் துறை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு துறை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு துறை துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் கூட்டரசு நிறுவனங்கள் பெர்னாமா பெர்னாமா மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக ஆணையம் மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக ஆணையம் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மலேசிய இலக்கிவியல் பொருளாதார அமைப்பு மலேசிய இலக்கிவியல் பொருளாதார அமைப்பு மைநிக் நிறுவனம் மைநிக் நிறுவனம் அரசு நிறுவனம் அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனம் சைபர் செக்யூரிட்டி மலேசியா சைபர் செக்யூரிட்டி மலேசியா மை கிரியேட்டிவ் வெண்ட்சர்சு மை கிரியேட்டிவ் வெண்ட்சர்சு முத்தியா இசுமார்ட் முத்தியா இசுமார்ட் மைடிவி மைடிவி முக்கியச் சட்டங்கள் மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது. மலேசியா தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1981 1981 244 பெர்னாமா சட்டம் 1967 1967 449 இலக்கியவியல் கையொப்பச் சட்டம் 1997 1997 562 தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 1998 588 மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் சட்டம் 1998 1998 589 தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010 2010 709 அஞ்சல் சேவைகள் சட்டம் 2012 2012 741 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா
[ "மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.", "முன்பு இந்த அமைச்சு மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு என்று அழைக்கப்பட்டது.", "மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் 2022 டிசம்பர் 3ஆம் தேதி மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சு எனும் புதிய பெயரில் இப்போதைய அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.", "பொறுப்பு துறைகள் இலக்கியவியல் மயமாக்கல் தகவல் தொடர்பு பல்லூடகம் வானொலி ஒலிபரப்பு ஊடக ஒளிபரப்பு தகவல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சிறப்பு விவகாரங்கள் ஊடகத் துறை திரைப்படத் துறை இணையக் களப் பெயர் அஞ்சல் விரைவு அஞ்சலர் அலைபேசி சேவை நிலையான சேவை அகண்ட அலைவரிசை உலகளாவிய சேவை பன்னாட்டு ஒளிபரப்பு உள்ளடக்கம் தரைத்தள இலக்கியவியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு அமைப்பு தகவல் தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சர் தகவல் தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்ட ஆலோசகர் அலுவலகம் நிறுமத் தொடர்பு பிரிவு உள் தணிக்கை பிரிவு முக்கிய செயல்திறன் காட்டி அலகு ஒருமைப்பாடு அலகு துணைப் பொதுச் செயலாளர் கொள்கை உத்திசார் திட்டமிடல் பிரிவு தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு பன்னாட்டு பிரிவு உள்ளடக்க மேம்பாட்டு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் செயல்பாடுகள் உத்திசார் தொடர்பு பிரிவு கட்டுப்பாடு மற்றும் இணக்கப் பிரிவு உள்கட்டமைப்பு மற்றும் விண்ணப்பப் பிரிவு வெளிநாட்டு கலைஞர் பிரிவின் மூலம் படப்பிடிப்பு மற்றும் நடிப்பு விண்ணப்பத்திற்கான மத்திய முகவர் குழு மூத்த துணைச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு நிதி பிரிவு மேம்பாட்டுப் பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு கூட்டரசு துறைகள் மலேசியா ஒலிபரப்புத் துறை மலேசிய வானொலி தொலைக்காட்சி மலேசியா ஒலிபரப்புத் துறை மலேசிய தகவல் துறை மலேசிய தகவல் துறை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு துறை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு துறை துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் கூட்டரசு நிறுவனங்கள் பெர்னாமா பெர்னாமா மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக ஆணையம் மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக ஆணையம் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மலேசிய இலக்கிவியல் பொருளாதார அமைப்பு மலேசிய இலக்கிவியல் பொருளாதார அமைப்பு மைநிக் நிறுவனம் மைநிக் நிறுவனம் அரசு நிறுவனம் அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனம் சைபர் செக்யூரிட்டி மலேசியா சைபர் செக்யூரிட்டி மலேசியா மை கிரியேட்டிவ் வெண்ட்சர்சு மை கிரியேட்டிவ் வெண்ட்சர்சு முத்தியா இசுமார்ட் முத்தியா இசுமார்ட் மைடிவி மைடிவி முக்கியச் சட்டங்கள் மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.", "மலேசியா தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1981 1981 244 பெர்னாமா சட்டம் 1967 1967 449 இலக்கியவியல் கையொப்பச் சட்டம் 1997 1997 562 தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 1998 588 மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் சட்டம் 1998 1998 589 தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010 2010 709 அஞ்சல் சேவைகள் சட்டம் 2012 2012 741 சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா" ]
டாக்டர். மீனா தண்டா ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு இந்திய தத்துவவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் கலாச்சார அரசியல் பேராசிரியராக உள்ளார். மேலும் புலம்பெயர்ந்த தலித் ஆய்வுகளின் வளர்ச்சியில் முன்னணி கல்வியாளராக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவராவார். அவர் ஒரு நடைமுறை நோக்கத்துடன் தத்துவத்தை நடத்துகிறார். அவரது பணி பிரிட்டனில் சமத்துவச் சட்டம் 2010 ன் கீழுள்ள பகுதிகளில் சாதிப் பாகுபாடுகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதோடு சாதி அடிப்படையிலான இப்பாகுபாடுகளுக்கெதிராக சட்டப் பாதுகாப்பிற்கான அழுத்தத்தையும் தந்தது. சுயசரிதை மீனா தண்டா 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாபிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று காமன்வெல்த் புலமைப்பரிசில் விருதுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1992 இல் வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முழுநேர விரிவுரையாளர் பதவியைப் பெறுவதற்கு முன்பு ஆக்ஸ்போர்டில் உள்ள செயின்ட் ஹில்டா கல்லூரியில் ரோட்ஸ் ஜூனியர் ஆய்வாளராக இருந்தார். அவர் செப்டம்பர் 17 2018 அன்று பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். தண்டா தத்துவத் துறையிலுள்ள இனவெறியின் பிரச்சனைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் அந்தத் துறையில் மேலதிகப் பன்முகத்தன்மைக்கு அழைப்பு விடுத்தார். மேலும் தனது "சமூக ஈடுபாடு கொண்ட தத்துவத்தின்" முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகபெண்களுக்கான சமூகத்தின் தத்துவத்தின் ஐக்கிய இராஜியத்தின் கிளையில் செயல் உறுப்பினராக உள்ளார்.2017 ஆம் வரை சமூகத்தின் நிதிக் குழுவில் அமர்ந்துள்ளார். முக்கிய படைப்புகள் செப்டம்பர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை யுகே சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திற்காக பிரிட்டனில் ஜாதி என்ற திட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதன் மூலம் அவர் இரண்டு ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தார். இவர் "பிரிட்டனில் ஜாதி சமூகசட்ட ஆய்வு" மற்றும் "பிரிட்டனில் ஜாதி நிபுணர்களின் கருத்தரங்கு மற்றும் பங்குதாரர்களின் பட்டறை" ஆகியனவாகும். பஞ்சாபி தலித் இளைஞர்கள் அடையாள மாற்றங்களின் சமூக இயக்கவியல் தற்கால தெற்காசியா 2009 உட்பட சாதி மற்றும் இனம் ஆகிய தலைப்புகளில் ஏராளமான இடைநிலைக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். ஓடிப்போன திருமணங்கள் ஒரு மௌனப் புரட்சியா? பொருளாதார மற்றும் அரசியல் வார இதழ் 2012 சில விசுவாசங்கள் நிச்சயமற்ற அடையாளங்கள் பிரிட்டனில் தலித்துகளின் நிரம்பிய போராட்டங்கள் ட்ரேசிங் தி நியூ இந்தியன் டயாஸ்போரா 2014தெற்காசியர்கள் மட்டும்தான் கௌரவத்தை மீட்டெடுக்கிறார்களா? கௌரவம் மற்றும் பெண்ணுரிமைகள் 2014 சாதி எதிர்ப்பு மற்றும் தவறான நேட்டிவிசம் தீவிர தத்துவம் 2015 ஆகிய தலைப்புகளிலும் கட்டுரைகள வழங்கியுள்ளார். அவர் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவை எ மோனோகிராஃப் தி நெகோஷியேஷன் ஆஃப் பெர்சனல் ஐடென்டிட்டி 2008 மற்றும் ரிசர்வேஷன் ஃபார் வுமன் புது டெல்லி வுமென் அன்லிமிட்டட் 2008 விருதுகளும் கௌரவங்களும் 2012 ல் முடிவடைந்த சாதி ஒதுக்கம் பஞ்சாபிய தலித் அடையாளம் மற்றும் அனுபவம் என்ற முதன்மை ஆராய்ச்சி திட்டத்திற்காக அவருக்கு லெவர்ஹுல்ம் ஆராய்ச்சி ஆய்வுத்தொகை வழங்கப்பட்டது. நூல் பட்டியல் பத்திரிகை கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள் தண்டா எம். 2009 பஞ்சாபி தலித் இளைஞர்கள் அடையாளத்தின் மாற்றங்களின் சமூக இயக்கவியல் தற்கால தெற்காசியா 17 1 4764. தண்டா எம். 2013 சாதி மற்றும் சர்வதேச இடம்பெயர்வு இந்தியா இங்கிலாந்துக்கு ஐ. நெஸ் பதிப்பு. உலகளாவிய மனித இடம்பெயர்வுக் கலைக்களஞ்சியம் . விலே பிளாக்வெல். தண்டா எம். 2013 சில பற்றுறுதிகள் நிச்சயமற்ற அடையாளங்கள் பிரிட்டனில் தலித்துகளின் போராட்டங்கள் ஓ.பி. த்விவேதி பதிப்பு. தி நியூ இந்தியன் டயஸ்போரா. நியூயார்க் பதிப்புகள் ரோடோபி 99119. தண்டா எம். 2015 சாதி எதிர்ப்பு மற்றும் தவறான அகவியல் இனத்தின் அம்சமாக சாதியைக் காணுதல் தீவிர தத்துவம் 192 ஜூலைஆகஸ்ட் பக். 3343. தண்டா. எம். மோசே .டி. வாஹ்ரே.எ. கியானே.டி. கிரீன். ர். இஃப்ராட்டி. எஸ். மற்றும் முண்டி. ஜே.கே. 2014 பிரிட்டனில் சாதி நிபுணர்கள் கருத்தரங்கு மற்றும் பங்குதாரர்களின் பட்டறை . சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வு அறிக்கை எண். 92. மான்செஸ்டர் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம். தண்டா. எம். மோசே .டி. வாஹ்ரே.எ. கியானே.டி. கிரீன். ர். மற்றும் விட்டிட் . எஸ்.2014 பிரிட்டனில் சாதி சமூகசட்ட ஆய்வு . சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வு அறிக்கை எண். 91. மான்செஸ்டர் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம். தண்டா எம். 2020 சாதிய எதிர்ப்புக்கான தத்துவம் சார் அடிப்படைகள். . அரிஸ்டாட்டிலிய சமூகத்தின் நடவடிக்கைகள் 120 1 7196. மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபெண் தத்துவவியளார்கள் பகுப்புபிரித்தானியப் பெண்கள்
[ "டாக்டர்.", "மீனா தண்டா ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு இந்திய தத்துவவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.", "அவர் வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் கலாச்சார அரசியல் பேராசிரியராக உள்ளார்.", "மேலும் புலம்பெயர்ந்த தலித் ஆய்வுகளின் வளர்ச்சியில் முன்னணி கல்வியாளராக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவராவார்.", "அவர் ஒரு நடைமுறை நோக்கத்துடன் தத்துவத்தை நடத்துகிறார்.", "அவரது பணி பிரிட்டனில் சமத்துவச் சட்டம் 2010 ன் கீழுள்ள பகுதிகளில் சாதிப் பாகுபாடுகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதோடு சாதி அடிப்படையிலான இப்பாகுபாடுகளுக்கெதிராக சட்டப் பாதுகாப்பிற்கான அழுத்தத்தையும் தந்தது.", "சுயசரிதை மீனா தண்டா 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாபிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று காமன்வெல்த் புலமைப்பரிசில் விருதுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.", "அவர் 1992 இல் வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முழுநேர விரிவுரையாளர் பதவியைப் பெறுவதற்கு முன்பு ஆக்ஸ்போர்டில் உள்ள செயின்ட் ஹில்டா கல்லூரியில் ரோட்ஸ் ஜூனியர் ஆய்வாளராக இருந்தார்.", "அவர் செப்டம்பர் 17 2018 அன்று பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.", "தண்டா தத்துவத் துறையிலுள்ள இனவெறியின் பிரச்சனைகளைப் பற்றி எழுதியுள்ளார்.", "மேலும் அந்தத் துறையில் மேலதிகப் பன்முகத்தன்மைக்கு அழைப்பு விடுத்தார்.", "மேலும் தனது \"சமூக ஈடுபாடு கொண்ட தத்துவத்தின்\" முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்.", "அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகபெண்களுக்கான சமூகத்தின் தத்துவத்தின் ஐக்கிய இராஜியத்தின் கிளையில் செயல் உறுப்பினராக உள்ளார்.2017 ஆம் வரை சமூகத்தின் நிதிக் குழுவில் அமர்ந்துள்ளார்.", "முக்கிய படைப்புகள் செப்டம்பர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை யுகே சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திற்காக பிரிட்டனில் ஜாதி என்ற திட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.", "இதன் மூலம் அவர் இரண்டு ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தார்.", "இவர் \"பிரிட்டனில் ஜாதி சமூகசட்ட ஆய்வு\" மற்றும் \"பிரிட்டனில் ஜாதி நிபுணர்களின் கருத்தரங்கு மற்றும் பங்குதாரர்களின் பட்டறை\" ஆகியனவாகும்.", "பஞ்சாபி தலித் இளைஞர்கள் அடையாள மாற்றங்களின் சமூக இயக்கவியல் தற்கால தெற்காசியா 2009 உட்பட சாதி மற்றும் இனம் ஆகிய தலைப்புகளில் ஏராளமான இடைநிலைக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார்.", "ஓடிப்போன திருமணங்கள் ஒரு மௌனப் புரட்சியா?", "பொருளாதார மற்றும் அரசியல் வார இதழ் 2012 சில விசுவாசங்கள் நிச்சயமற்ற அடையாளங்கள் பிரிட்டனில் தலித்துகளின் நிரம்பிய போராட்டங்கள் ட்ரேசிங் தி நியூ இந்தியன் டயாஸ்போரா 2014தெற்காசியர்கள் மட்டும்தான் கௌரவத்தை மீட்டெடுக்கிறார்களா?", "கௌரவம் மற்றும் பெண்ணுரிமைகள் 2014 சாதி எதிர்ப்பு மற்றும் தவறான நேட்டிவிசம் தீவிர தத்துவம் 2015 ஆகிய தலைப்புகளிலும் கட்டுரைகள வழங்கியுள்ளார்.", "அவர் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.", "அவை எ மோனோகிராஃப் தி நெகோஷியேஷன் ஆஃப் பெர்சனல் ஐடென்டிட்டி 2008 மற்றும் ரிசர்வேஷன் ஃபார் வுமன் புது டெல்லி வுமென் அன்லிமிட்டட் 2008 விருதுகளும் கௌரவங்களும் 2012 ல் முடிவடைந்த சாதி ஒதுக்கம் பஞ்சாபிய தலித் அடையாளம் மற்றும் அனுபவம் என்ற முதன்மை ஆராய்ச்சி திட்டத்திற்காக அவருக்கு லெவர்ஹுல்ம் ஆராய்ச்சி ஆய்வுத்தொகை வழங்கப்பட்டது.", "நூல் பட்டியல் பத்திரிகை கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள் தண்டா எம்.", "2009 பஞ்சாபி தலித் இளைஞர்கள் அடையாளத்தின் மாற்றங்களின் சமூக இயக்கவியல் தற்கால தெற்காசியா 17 1 4764.", "தண்டா எம்.", "2013 சாதி மற்றும் சர்வதேச இடம்பெயர்வு இந்தியா இங்கிலாந்துக்கு ஐ.", "நெஸ் பதிப்பு.", "உலகளாவிய மனித இடம்பெயர்வுக் கலைக்களஞ்சியம் .", "விலே பிளாக்வெல்.", "தண்டா எம்.", "2013 சில பற்றுறுதிகள் நிச்சயமற்ற அடையாளங்கள் பிரிட்டனில் தலித்துகளின் போராட்டங்கள் ஓ.பி.", "த்விவேதி பதிப்பு.", "தி நியூ இந்தியன் டயஸ்போரா.", "நியூயார்க் பதிப்புகள் ரோடோபி 99119.", "தண்டா எம்.", "2015 சாதி எதிர்ப்பு மற்றும் தவறான அகவியல் இனத்தின் அம்சமாக சாதியைக் காணுதல் தீவிர தத்துவம் 192 ஜூலைஆகஸ்ட் பக்.", "3343.", "தண்டா.", "எம்.", "மோசே .டி.", "வாஹ்ரே.எ.", "கியானே.டி.", "கிரீன்.", "ர்.", "இஃப்ராட்டி.", "எஸ்.", "மற்றும் முண்டி.", "ஜே.கே.", "2014 பிரிட்டனில் சாதி நிபுணர்கள் கருத்தரங்கு மற்றும் பங்குதாரர்களின் பட்டறை .", "சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வு அறிக்கை எண்.", "92.", "மான்செஸ்டர் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம்.", "தண்டா.", "எம்.", "மோசே .டி.", "வாஹ்ரே.எ.", "கியானே.டி.", "கிரீன்.", "ர்.", "மற்றும் விட்டிட் .", "எஸ்.2014 பிரிட்டனில் சாதி சமூகசட்ட ஆய்வு .", "சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வு அறிக்கை எண்.", "91.", "மான்செஸ்டர் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம்.", "தண்டா எம்.", "2020 சாதிய எதிர்ப்புக்கான தத்துவம் சார் அடிப்படைகள்.", ".", "அரிஸ்டாட்டிலிய சமூகத்தின் நடவடிக்கைகள் 120 1 7196.", "மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபெண் தத்துவவியளார்கள் பகுப்புபிரித்தானியப் பெண்கள்" ]
வயாங் குளிட் என்பது இந்தோனேசியாவில் சாவகம் மற்றும் பாலி கலாச்சாரங்களில் முதலில் காணப்படும் நிழற் பொம்மலாட்டத்தின் பாரம்பரிய வடிவமாகும். ஒரு வயாங் குளிட் செயல்திறனில் தேங்காய் எண்ணெய் விளக்கு அல்லது மின்சார ஒளியுடன் கூடிய இறுக்கமான கைத்தறித் திரையில் பொம்மை உருவங்கள் பின்புறமாகக் காட்டப்படுகின்றன. தலாங்கு நிழல் கலைஞர் விளக்குக்கும் திரைக்கும் இடையே செதுக்கப்பட்ட தோல் உருவங்களைக் கையாள்வதன் மூலம் நிழல்களுக்கு உயிர் கொடுக்கிறார். வயாங் குளிட்டின் கதைகள் பெரும்பாலும் நன்மை மற்றும் தீமையின் முக்கிய கருப்பொருளுடன் தொடர்புடையவை. தனித்துவம் வயாங் குளிட் என்பது இந்தோனேசியாவில் காணப்படும் வயாங் நாடகங்களின் பல்வேறு வடிவங்களில் ஒன்றாகும். மற்றவைகளில் வயாங் பெபர் வயாங் கிளிடிக் வயாங் கோலெக் வயாங் டோபெங் மற்றும் வயாங் வோங் ஆகியவை மிகவும் பிரபலமான ஒன்றான இது சடங்கு பாடம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. நவம்பர் 7 2003 இல் யுனெஸ்கோ வயாங்கை தட்டையான தோல் நிழல் பொம்மை வயாங் குளிட் தட்டையான மர பொம்மை வயாங் கிளிடிக் மற்றும் முப்பரிமாண மர பொம்மை வயாங் கோலெக் ஆகியவற்றை வாய்வழி மற்றும் அருவப் பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக நியமித்தது. மனிதநேயம் . ஒப்புதலுக்கு ஈடாக யுனெஸ்கோ பாரம்பரியத்தைப் பாதுகாக்க இந்தோனேசியர்களைக் கோரியது. வயாங் குளிட் நிகழ்த்தப்படும் மூன்று தீவுகளுக்கு இடையே முக்கியமான வேறுபாடுகள் உள்ளன உள்ளூர் மத நியதி காரணமாக. பொம்மலாட்டம் சாவகத்தில் இசுலாம் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் பொம்மலாட்டம் ரிங்கிட் என்று பெயரிடப்பட்டது நீளமானது நாடகம் இரவு முழுவதும் நீடிக்கும் . மேலும் விளக்கு பிளென்காங் என்று அழைக்கப்படுகிறது இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எப்போதும் மின்சாரமாக இருக்கிறது. கேமலான் என்ற இசைக்கருவியுடன் பெசிண்டன் என்ற தனிப்பாடகிகள் பாடல்களை பாடுகின்றனர். பாலியில் இந்து சமயம் அதிகமாக உள்ள இடத்தில் பொம்மலாட்டங்கள் மிகவும் யதார்த்தமாக நடக்கின்றன. நாடகம் சில மணிநேரம் நீடிக்கும். இரவில் விளக்கிற்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறது. இராமாயணக் கதையாக இருந்தால் மட்டுமே முரசு பயன்படுத்தப்படுகிறது. இங்கே சிண்டன் இருப்பதில்லை. தாலாங்கு என்பவர் இருப்பார். பாலினீசிய தாலாங்குகள் பெரும்பாலும் பாதிரியார்களாகவும் உள்ளனர் அமாங்கு தாலாங் . எனவே அவர்கள் பகல் நேரத்திலும் மத நோக்கங்களுக்காக பேயோட்டுதல் விளக்கு இல்லாமல் மற்றும் திரை இல்லாமல் வயாங் சக்ரல் அல்லது லேமா நிகழ்த்தலாம். சான்றுகள் வெளி இணைப்புகள் . 5060. .. பகுப்புஇந்தோனேசியப் பண்பாடு பகுப்புநாட்டுப்புறக் கலைகள்
[ "வயாங் குளிட் என்பது இந்தோனேசியாவில் சாவகம் மற்றும் பாலி கலாச்சாரங்களில் முதலில் காணப்படும் நிழற் பொம்மலாட்டத்தின் பாரம்பரிய வடிவமாகும்.", "ஒரு வயாங் குளிட் செயல்திறனில் தேங்காய் எண்ணெய் விளக்கு அல்லது மின்சார ஒளியுடன் கூடிய இறுக்கமான கைத்தறித் திரையில் பொம்மை உருவங்கள் பின்புறமாகக் காட்டப்படுகின்றன.", "தலாங்கு நிழல் கலைஞர் விளக்குக்கும் திரைக்கும் இடையே செதுக்கப்பட்ட தோல் உருவங்களைக் கையாள்வதன் மூலம் நிழல்களுக்கு உயிர் கொடுக்கிறார்.", "வயாங் குளிட்டின் கதைகள் பெரும்பாலும் நன்மை மற்றும் தீமையின் முக்கிய கருப்பொருளுடன் தொடர்புடையவை.", "தனித்துவம் வயாங் குளிட் என்பது இந்தோனேசியாவில் காணப்படும் வயாங் நாடகங்களின் பல்வேறு வடிவங்களில் ஒன்றாகும்.", "மற்றவைகளில் வயாங் பெபர் வயாங் கிளிடிக் வயாங் கோலெக் வயாங் டோபெங் மற்றும் வயாங் வோங் ஆகியவை மிகவும் பிரபலமான ஒன்றான இது சடங்கு பாடம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது.", "நவம்பர் 7 2003 இல் யுனெஸ்கோ வயாங்கை தட்டையான தோல் நிழல் பொம்மை வயாங் குளிட் தட்டையான மர பொம்மை வயாங் கிளிடிக் மற்றும் முப்பரிமாண மர பொம்மை வயாங் கோலெக் ஆகியவற்றை வாய்வழி மற்றும் அருவப் பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக நியமித்தது.", "மனிதநேயம் .", "ஒப்புதலுக்கு ஈடாக யுனெஸ்கோ பாரம்பரியத்தைப் பாதுகாக்க இந்தோனேசியர்களைக் கோரியது.", "வயாங் குளிட் நிகழ்த்தப்படும் மூன்று தீவுகளுக்கு இடையே முக்கியமான வேறுபாடுகள் உள்ளன உள்ளூர் மத நியதி காரணமாக.", "பொம்மலாட்டம் சாவகத்தில் இசுலாம் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் பொம்மலாட்டம் ரிங்கிட் என்று பெயரிடப்பட்டது நீளமானது நாடகம் இரவு முழுவதும் நீடிக்கும் .", "மேலும் விளக்கு பிளென்காங் என்று அழைக்கப்படுகிறது இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எப்போதும் மின்சாரமாக இருக்கிறது.", "கேமலான் என்ற இசைக்கருவியுடன் பெசிண்டன் என்ற தனிப்பாடகிகள் பாடல்களை பாடுகின்றனர்.", "பாலியில் இந்து சமயம் அதிகமாக உள்ள இடத்தில் பொம்மலாட்டங்கள் மிகவும் யதார்த்தமாக நடக்கின்றன.", "நாடகம் சில மணிநேரம் நீடிக்கும்.", "இரவில் விளக்கிற்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறது.", "இராமாயணக் கதையாக இருந்தால் மட்டுமே முரசு பயன்படுத்தப்படுகிறது.", "இங்கே சிண்டன் இருப்பதில்லை.", "தாலாங்கு என்பவர் இருப்பார்.", "பாலினீசிய தாலாங்குகள் பெரும்பாலும் பாதிரியார்களாகவும் உள்ளனர் அமாங்கு தாலாங் .", "எனவே அவர்கள் பகல் நேரத்திலும் மத நோக்கங்களுக்காக பேயோட்டுதல் விளக்கு இல்லாமல் மற்றும் திரை இல்லாமல் வயாங் சக்ரல் அல்லது லேமா நிகழ்த்தலாம்.", "சான்றுகள் வெளி இணைப்புகள் .", "5060.", ".. பகுப்புஇந்தோனேசியப் பண்பாடு பகுப்புநாட்டுப்புறக் கலைகள்" ]
உஷா விசயராகவன் என்பவர் பிறப்பு. 1961 பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் நுண்ணுயிரியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையின் பேராசிரியராக உள்ளார். இவரது முக்கிய ஆராய்ச்சியாக மூலக்கூறு மரபியல் தாவர வளர்ச்சி உள்ளது. இவர் அறிவியலில் பெண்களில் எனும் பெருமையினைப் பெற்றுள்ளார். கல்வி உஷா விஜயராகவன் தில்லி பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியலும் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் காடிகளின் மூலக்கூறு மரபியலில் பேராசிரியர் ஜே ஆபெல்சன் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். இதன் பின்னர் தாவர மரபியலில் பேராசிரியர் ஈ. மேயாரோவிட்சுடன் முனைவர் பட்ட மேலாராய்ச்சினை தொடர்ந்தார். இதில் பூக்கள் பூத்தலின் செயலினை ஒழுங்குபடுத்தும் மரபணுக்கள் பற்றிய தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கலிபோர்னியாவிலிருந்து இந்தியா திரும்பியதும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியப் பதவியை 1990 ஏற்றுக்கொண்டார் இங்கு இவர் நுண்ணுயிரியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் இவரது ஆராய்ச்சிக் குழுவினர் காடிகள் மற்றும் தாவரங்களில் மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் விஜயராகவன் 1990ல் பெங்களூரில் உள்ள இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியப் பதவியைப் பெற்றார் தற்போது அவர் நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் துறையில் பேராசிரியராக உள்ளார். இந்திய அறிவியல் கழகத்தில் உள்ள இவரது ஆராய்ச்சிக் குழு காடிகள் மற்றும் தாவரங்களில் மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்ததிலிருந்து விஜயராகவனின் ஆராய்ச்சி நோக்கங்களில் ஒன்று பூக்கும் மற்றும் தாவர உருவ அமைப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைத் தெரிந்துகொள்வதாகும். ஆராய்ச்சி நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியர் விஜயராகவனின் வழிகாட்டுதலின் கீழ் மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி புரத உற்பத்தி மற்றும் மொழியாக்க பிந்தைய நிலைகளில் முழுக்கருவுள்ள உயிரிகளில் மரபணு ஒழுங்குமுறையைப் புரிந்துகொள்வதில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரணுப் பிரிவு மற்றும் வேறுபாட்டின் மீதான இத்தகைய ஒழுங்குபடுத்தப்பட்ட மரபணு வெளிப்பாட்டின் விளைவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக தூதுவர் எம். ஆர்.என். ஏ. பிளவு காரணிகளின் மூலக்கூறு மரபணு ஆய்வுகள் எதிர்வினைகள் மற்றும் மரபணு வெளிப்பாட்டில் முன்எம்ஆர்என்ஏ பிளவுபடுத்தலின் தாக்கத்தை ஆய்வு செய்கின்றனர். இவரது ஆராய்ச்சி சுட்டு எண் 32.40 மற்றும் எச் சுட்டுஎண் 18 சுய மேற்கோள்களைத் தவிர்த்து பெற்றுள்ளார். இவர் 2008 முதல் இந்திய அறிவியல் கழகத்தின் சகாவாக உள்ளார் 081472. விருதுகளும் கௌரவங்களும் விஜயராகவன் தனது பணிக்காக விருதுகள் பெற்றுள்ளார். இந்திய உயிர் தொழில்நுட்பவியல்உயிர் அறிவியல் விருது வெல்கம் நிறுவன பன்னாட்டு மூத்த ஆராய்ச்சியாளர் நிதியுதவி ஐக்கிய ராச்சியம் ஜே. சி.போஸ் ஆய்வு நிதியுதவி 2007ல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வு நிதி புது தில்லி இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் ஆய்வு நிதி அலகாபாத் தேசிய அறிவியல் அகதமியின் ஆய்வு நிதி உயிர் தொழில்நுட்பவியல் துறையின் தொழில் வளர்ச்சிக்கான தேசிய உயிரியல் விருது சர். சி. வி. இராமன் விருது ராக்பெல்லர் அறக்கட்டளை உயிர் தொழில்நுட்பவியல் பணி ஆய்வு நிதி உஷா உயிர் அறிவியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இவர் மரபியல் ஜெனடிக்ஸ் ஆய்விதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேற்கோள்கள் பகுப்புஇந்திய நுண்ணுயிரியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1961 பிறப்புகள்
[ "உஷா விசயராகவன் என்பவர் பிறப்பு.", "1961 பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் நுண்ணுயிரியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையின் பேராசிரியராக உள்ளார்.", "இவரது முக்கிய ஆராய்ச்சியாக மூலக்கூறு மரபியல் தாவர வளர்ச்சி உள்ளது.", "இவர் அறிவியலில் பெண்களில் எனும் பெருமையினைப் பெற்றுள்ளார்.", "கல்வி உஷா விஜயராகவன் தில்லி பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியலும் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.", "இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் காடிகளின் மூலக்கூறு மரபியலில் பேராசிரியர் ஜே ஆபெல்சன் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.", "இதன் பின்னர் தாவர மரபியலில் பேராசிரியர் ஈ.", "மேயாரோவிட்சுடன் முனைவர் பட்ட மேலாராய்ச்சினை தொடர்ந்தார்.", "இதில் பூக்கள் பூத்தலின் செயலினை ஒழுங்குபடுத்தும் மரபணுக்கள் பற்றிய தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.", "கலிபோர்னியாவிலிருந்து இந்தியா திரும்பியதும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியப் பதவியை 1990 ஏற்றுக்கொண்டார் இங்கு இவர் நுண்ணுயிரியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.", "இந்திய அறிவியல் நிறுவனத்தில் இவரது ஆராய்ச்சிக் குழுவினர் காடிகள் மற்றும் தாவரங்களில் மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.", "தொழில் விஜயராகவன் 1990ல் பெங்களூரில் உள்ள இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியப் பதவியைப் பெற்றார் தற்போது அவர் நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.", "இந்திய அறிவியல் கழகத்தில் உள்ள இவரது ஆராய்ச்சிக் குழு காடிகள் மற்றும் தாவரங்களில் மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.", "இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்ததிலிருந்து விஜயராகவனின் ஆராய்ச்சி நோக்கங்களில் ஒன்று பூக்கும் மற்றும் தாவர உருவ அமைப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைத் தெரிந்துகொள்வதாகும்.", "ஆராய்ச்சி நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியர் விஜயராகவனின் வழிகாட்டுதலின் கீழ் மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி புரத உற்பத்தி மற்றும் மொழியாக்க பிந்தைய நிலைகளில் முழுக்கருவுள்ள உயிரிகளில் மரபணு ஒழுங்குமுறையைப் புரிந்துகொள்வதில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.", "உயிரணுப் பிரிவு மற்றும் வேறுபாட்டின் மீதான இத்தகைய ஒழுங்குபடுத்தப்பட்ட மரபணு வெளிப்பாட்டின் விளைவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.", "குறிப்பாக தூதுவர் எம்.", "ஆர்.என்.", "ஏ.", "பிளவு காரணிகளின் மூலக்கூறு மரபணு ஆய்வுகள் எதிர்வினைகள் மற்றும் மரபணு வெளிப்பாட்டில் முன்எம்ஆர்என்ஏ பிளவுபடுத்தலின் தாக்கத்தை ஆய்வு செய்கின்றனர்.", "இவரது ஆராய்ச்சி சுட்டு எண் 32.40 மற்றும் எச் சுட்டுஎண் 18 சுய மேற்கோள்களைத் தவிர்த்து பெற்றுள்ளார்.", "இவர் 2008 முதல் இந்திய அறிவியல் கழகத்தின் சகாவாக உள்ளார் 081472.", "விருதுகளும் கௌரவங்களும் விஜயராகவன் தனது பணிக்காக விருதுகள் பெற்றுள்ளார்.", "இந்திய உயிர் தொழில்நுட்பவியல்உயிர் அறிவியல் விருது வெல்கம் நிறுவன பன்னாட்டு மூத்த ஆராய்ச்சியாளர் நிதியுதவி ஐக்கிய ராச்சியம் ஜே.", "சி.போஸ் ஆய்வு நிதியுதவி 2007ல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வு நிதி புது தில்லி இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் ஆய்வு நிதி அலகாபாத் தேசிய அறிவியல் அகதமியின் ஆய்வு நிதி உயிர் தொழில்நுட்பவியல் துறையின் தொழில் வளர்ச்சிக்கான தேசிய உயிரியல் விருது சர்.", "சி.", "வி.", "இராமன் விருது ராக்பெல்லர் அறக்கட்டளை உயிர் தொழில்நுட்பவியல் பணி ஆய்வு நிதி உஷா உயிர் அறிவியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார்.", "இவர் மரபியல் ஜெனடிக்ஸ் ஆய்விதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய நுண்ணுயிரியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1961 பிறப்புகள்" ]
வீர் பாலா ரசுதோகி என்பவர் இந்தியாவில் உயிரியல் பாடப்புத்தகங்களை எழுதிய உயிரியலாளர் ஆவர். இவர் விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று தகுதி வரிசையில் 1வது இடத்தைப் பிடித்தார் மேலும் தங்கப் பதக்கமும் பெற்றார். இவர் முனைவர் பட்டத்தினை பிரபல விலங்கியல் நிபுணர் மறைந்த முனைவர் எம். எல். பாத்தியாவின் வழிகாட்டுதலின் மீரட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். ரசுதோகி "விலங்கியல் அகாதமியில் உறுப்பினராக இருந்தார். இவர் புது தில்லி தேசிய கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி குழுவின் "பாடநூல் பரிணாமக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் 1961 முதல் 1967 வரை மீரட் உத்திரப்பிரதேசம் மீரட் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றினார். இவர் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் புத்தகங்களை எழுதி வருகிறார். இவர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்ட பல மாநில வாரியங்களுக்கு உயிரியல் புத்தகங்களை எழுதியுள்ளார். உயிரணு உயிரியல் மரபியல் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் பற்றிய இவரது புத்தகங்கள் இந்தியா முழுவதும் பல்கலைக்கழக அளவில் மிகவும் பிரபலமானவை. 2012ஆம் ஆண்டில் இந்தியாவின் தில்லியில் உள்ள கல்வி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பால் வழங்கப்பட்ட தலை சிறந்த எழுத்தாளருக்கான ஆண்டு விருது இவருக்கு வழங்கப்பட்டது. மூலக்கூறு உயிரியலின் அடிப்படைகள் ரசுதோகியின் முக்கியமான படைப்பு ஆகும். சமீபத்தில் 11ஆம் வகுப்புக்கான இவரது பாடப்புத்தகம் பூட்டானின் தேசிய பாடப்புத்தகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புஉத்தரப் பிரதேசப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "வீர் பாலா ரசுதோகி என்பவர் இந்தியாவில் உயிரியல் பாடப்புத்தகங்களை எழுதிய உயிரியலாளர் ஆவர்.", "இவர் விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று தகுதி வரிசையில் 1வது இடத்தைப் பிடித்தார் மேலும் தங்கப் பதக்கமும் பெற்றார்.", "இவர் முனைவர் பட்டத்தினை பிரபல விலங்கியல் நிபுணர் மறைந்த முனைவர் எம்.", "எல்.", "பாத்தியாவின் வழிகாட்டுதலின் மீரட் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.", "ரசுதோகி \"விலங்கியல் அகாதமியில் உறுப்பினராக இருந்தார்.", "இவர் புது தில்லி தேசிய கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி குழுவின் \"பாடநூல் பரிணாமக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.", "இவர் 1961 முதல் 1967 வரை மீரட் உத்திரப்பிரதேசம் மீரட் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றினார்.", "இவர் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் புத்தகங்களை எழுதி வருகிறார்.", "இவர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்ட பல மாநில வாரியங்களுக்கு உயிரியல் புத்தகங்களை எழுதியுள்ளார்.", "உயிரணு உயிரியல் மரபியல் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் பற்றிய இவரது புத்தகங்கள் இந்தியா முழுவதும் பல்கலைக்கழக அளவில் மிகவும் பிரபலமானவை.", "2012ஆம் ஆண்டில் இந்தியாவின் தில்லியில் உள்ள கல்வி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பால் வழங்கப்பட்ட தலை சிறந்த எழுத்தாளருக்கான ஆண்டு விருது இவருக்கு வழங்கப்பட்டது.", "மூலக்கூறு உயிரியலின் அடிப்படைகள் ரசுதோகியின் முக்கியமான படைப்பு ஆகும்.", "சமீபத்தில் 11ஆம் வகுப்புக்கான இவரது பாடப்புத்தகம் பூட்டானின் தேசிய பாடப்புத்தகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புஉத்தரப் பிரதேசப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
தேவி முழுப்பெயர் வேதிசாமகாதேவி சாக்யகுமாரி என்பவர் இலங்கையின் சரித்திரத்தின்படி மூன்றாவது மௌரியப் பேரரசர் அசோகரின் முதல் மனைவியும் இராணியும் ஆவார். இவர் அசோகரின் முதல் இரண்டு குழந்தைகளின் தாயாகவும் இருந்தார். இவரது மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்ரா இருவரும் புத்தமதத்தை மற்ற நாடுகளுக்குப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தனர். சாஞ்சி ஸ்தூபிக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். தோற்றம் இலங்கை நாளேடுகளின்படி அசோகரின் முதல் மனைவி வேதிசகிரியின் இன்றைய விதிஷா வணிகரின் மகள் தேவி என்ற பெயரில் அசோகர் உஜ்ஜயினியில் வைஸ்ராயாக இருந்தபோது அவரை மணந்தார். மஹாபோதிவம்சம் இலங்கை ஆதாரம் இவரை வேதிசாமகாதேவி என்றும் ஒரு சாக்யானி அல்லது சாக்யகுமாரி என்றும் அழைக்கிறது. இவர்கள் விதுடபா தங்கள் தாய் நாட்டை அச்சுறுத்தும் பயத்தில் வேதிசா நகரத்திற்குக் குடியேறிய சாக்கியர்களின் குலத்தின் மகள். இது இவரைப் புத்தரின் குடும்பம் அல்லது குலத்தின் உறவினராக்குகிறது. ஏனெனில் இவரும் சாக்கியர்களின் குலத்தைச் சேர்ந்தவர். திருமணம் தேவியும் அசோகரும் வழக்கமான வம்ச ஏற்பாடுகளைப் போலல்லாமல் நெருங்கிய மற்றும் அன்பான உறவைப் பகிர்ந்து கொண்டவர்கள் ஆவர். இவருக்கும் அசோகருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் ஒருவர் மகிந்தன் என்ற பையன். இவர் கி. மு. 285ல் பிறந்தார் மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் சங்கமித்தை ஆவார். இருப்பினும் தேவி அசோகரைப் புத்த மதத்திற்கு மாற்றத் தவறிவிட்டார் மேலும் இவர் பாடலிபுத்திரத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டபோது தேவி தன் குழந்தைகளை விதிஷாவில் விட்டுவிட்டார். எனவே தேவி அசோகரைப் பாடலிபுத்திரத்திற்கான இறையாண்மையாகப் பின்பற்றவில்லை ஏனெனில் இங்கு இவரது தலைமை இராணி அக்ரமகிசி இவரது மனைவி அசந்திமித்ரா. மௌரிய மாளிகையின் இளவரசன் ஒரு வணிகரின் மகளை மனைவியாகக் கொண்டிருப்பது பொருத்தமற்றதாக இருந்திருக்கும் மேலும் அசோகனுக்கு மிகவும் பொருத்தமான மனைவி இளவரசி அசந்திமித்ரா ஆவார். இவரே பெரும்பகுதிக்குத் தலைமை ராணியாக இருந்தாள். சாஞ்சி மற்றும் பில்சாவின் நினைவுச்சின்னங்களில் முதன்மையான வேதிசகிரியின் பெரிய விகாரையின் கட்டுமானத்திற்குத் தேவி காரணமாக இருந்ததாக விவரிக்கப்படுகிறது. அசோகர் தனது கட்டிடக்கலை நடவடிக்கைகளுக்காக சாஞ்சியையும் அதன் அழகிய சுற்றுப்புறத்தையும் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை இது விளக்குகிறது. முந்தைய இலக்கியங்களில் வேதிசா ஒரு முக்கியமான பௌத்த தளமாகவும் உள்ளது. கலைப் படைப்புகள் அசோகரைப் பற்றிய நவீன கலைத் தழுவல்களில் பேரரசி தேவி முக்கிய பங்கு வகிக்கிறார் இவற்றில் தேவி அசோகரின் காதல் ஆர்வலர் மற்றும் மனைவியாகக் காண்பிக்கப்பட்டுள்ளார். அசோகா பாலிவுட் திரைப்படம் இதில் ஹிரிஷிதா பட் நடித்தார் சக்ரவர்தின் அசோகா சாம்ராட் கஜோல் ஸ்ரீவஸ்தவ் நடித்த ஒரு தொலைக்காட்சித் தொடர். மேற்கோள்கள் பகுப்புஅரசிகள்
[ "தேவி முழுப்பெயர் வேதிசாமகாதேவி சாக்யகுமாரி என்பவர் இலங்கையின் சரித்திரத்தின்படி மூன்றாவது மௌரியப் பேரரசர் அசோகரின் முதல் மனைவியும் இராணியும் ஆவார்.", "இவர் அசோகரின் முதல் இரண்டு குழந்தைகளின் தாயாகவும் இருந்தார்.", "இவரது மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்ரா இருவரும் புத்தமதத்தை மற்ற நாடுகளுக்குப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தனர்.", "சாஞ்சி ஸ்தூபிக்காக இவர் நினைவுகூரப்படுகிறார்.", "தோற்றம் இலங்கை நாளேடுகளின்படி அசோகரின் முதல் மனைவி வேதிசகிரியின் இன்றைய விதிஷா வணிகரின் மகள் தேவி என்ற பெயரில் அசோகர் உஜ்ஜயினியில் வைஸ்ராயாக இருந்தபோது அவரை மணந்தார்.", "மஹாபோதிவம்சம் இலங்கை ஆதாரம் இவரை வேதிசாமகாதேவி என்றும் ஒரு சாக்யானி அல்லது சாக்யகுமாரி என்றும் அழைக்கிறது.", "இவர்கள் விதுடபா தங்கள் தாய் நாட்டை அச்சுறுத்தும் பயத்தில் வேதிசா நகரத்திற்குக் குடியேறிய சாக்கியர்களின் குலத்தின் மகள்.", "இது இவரைப் புத்தரின் குடும்பம் அல்லது குலத்தின் உறவினராக்குகிறது.", "ஏனெனில் இவரும் சாக்கியர்களின் குலத்தைச் சேர்ந்தவர்.", "திருமணம் தேவியும் அசோகரும் வழக்கமான வம்ச ஏற்பாடுகளைப் போலல்லாமல் நெருங்கிய மற்றும் அன்பான உறவைப் பகிர்ந்து கொண்டவர்கள் ஆவர்.", "இவருக்கும் அசோகருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.", "இவர்களில் ஒருவர் மகிந்தன் என்ற பையன்.", "இவர் கி.", "மு.", "285ல் பிறந்தார் மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் சங்கமித்தை ஆவார்.", "இருப்பினும் தேவி அசோகரைப் புத்த மதத்திற்கு மாற்றத் தவறிவிட்டார் மேலும் இவர் பாடலிபுத்திரத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டபோது தேவி தன் குழந்தைகளை விதிஷாவில் விட்டுவிட்டார்.", "எனவே தேவி அசோகரைப் பாடலிபுத்திரத்திற்கான இறையாண்மையாகப் பின்பற்றவில்லை ஏனெனில் இங்கு இவரது தலைமை இராணி அக்ரமகிசி இவரது மனைவி அசந்திமித்ரா.", "மௌரிய மாளிகையின் இளவரசன் ஒரு வணிகரின் மகளை மனைவியாகக் கொண்டிருப்பது பொருத்தமற்றதாக இருந்திருக்கும் மேலும் அசோகனுக்கு மிகவும் பொருத்தமான மனைவி இளவரசி அசந்திமித்ரா ஆவார்.", "இவரே பெரும்பகுதிக்குத் தலைமை ராணியாக இருந்தாள்.", "சாஞ்சி மற்றும் பில்சாவின் நினைவுச்சின்னங்களில் முதன்மையான வேதிசகிரியின் பெரிய விகாரையின் கட்டுமானத்திற்குத் தேவி காரணமாக இருந்ததாக விவரிக்கப்படுகிறது.", "அசோகர் தனது கட்டிடக்கலை நடவடிக்கைகளுக்காக சாஞ்சியையும் அதன் அழகிய சுற்றுப்புறத்தையும் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை இது விளக்குகிறது.", "முந்தைய இலக்கியங்களில் வேதிசா ஒரு முக்கியமான பௌத்த தளமாகவும் உள்ளது.", "கலைப் படைப்புகள் அசோகரைப் பற்றிய நவீன கலைத் தழுவல்களில் பேரரசி தேவி முக்கிய பங்கு வகிக்கிறார் இவற்றில் தேவி அசோகரின் காதல் ஆர்வலர் மற்றும் மனைவியாகக் காண்பிக்கப்பட்டுள்ளார்.", "அசோகா பாலிவுட் திரைப்படம் இதில் ஹிரிஷிதா பட் நடித்தார் சக்ரவர்தின் அசோகா சாம்ராட் கஜோல் ஸ்ரீவஸ்தவ் நடித்த ஒரு தொலைக்காட்சித் தொடர்.", "மேற்கோள்கள் பகுப்புஅரசிகள்" ]
நிக்கி ஹேலே பிறப்புசனவரி 20 1972 ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பெண் அரசியல்வாதிவாதி ஆவார். இவர் 2011 முதல் 2017 முடிய தெற்கு கரோலினா மாநிலத்தின் 116வது ஆளுநராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதராக சனவரி 2017 முதல் டிசம்பர் 2018 வரை பணியாற்றினார். இவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார். ஐக்கிய அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தின் பாம்பெர்க் நகரத்தில் பிறந்த நிக்கி ஹேலே கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்தார். இவர் தந்தை நடத்தி வந்த துணி வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் பெண் வணிக உரிமையாளர்களின் தேசிய சங்கத்தின் பொருளாளர் மற்றும் தலைவர் பதவிகளை வகித்தார். 2004ல் தெற்கு கரோலினா மாகாண பிரதிநிதிகள் அவைக்கு இவர் முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். இப்பதவியில் மூன்று முறை வகித்தார். மூன்றாவது முறை பதவி வகித்த போது 2010 மற்றும் 2014ல் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்றார். நிக்கி ஹேலே தெற்கு கரோலினா மாகாண முதல் பெண் ஆளுநர் ஆவார். 2017ல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் பணியாற்றிய ஒரே இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலே ஆவார். 2024 ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக பிப்ரவரி 2023ல் தேர்வு செய்யப்படுள்ளார். இளமை வாழ்க்கை மற்றும் கல்வி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த சீக்கிய பெற்றோரான பேராசிரியர் அஜித் சிங் ரந்தாவா ராஜ் கௌருக்கு 20 சனவரி 1972 அன்று தெற்கு கரோலினா மாநிலததின் பாம்பெர்க் நகரத்தில் நிக்கி ரந்தாவா பிறந்தார்.நிக்கி ஹேலேவிற்கு ஒரு சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பள்ளிப்பருவத்தில் கணக்கியல் பாடத்தை தனது தாயார் மூலம் கற்றுக் கொண்டார். 1989ல் பள்ளிக்கல்வியை முடித்த நிக்கி ஹேலே கிளம்சன் பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். அரசியல் வாழ்க்கை தெற்கு கரோலினா ஆளுநர் 20112017 14 மே 2009 அன்று நிக்கி ஹேலே குடியரசுக் கட்சி சார்பாக தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். . குடியர்சுக் கட்சியின் ஆளுநர் வேட்பாளர்களில் நிக்கி ஹேலே 49 வாக்குகள் பெற்று 22 சூன் 2010 அன்று குடியரசுக் கட்சியின் தெற்கு கரோலினா ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 2 நவம்பர் 2010 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வின்செண்ட் சிஹீனை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அமெரிக்க சிறுபான்மை வகுப்பின ஆளுநர்களில் நிக்கி ஹேலே மூன்றாவதாக கருதப்படுகிறார். இரண்டாம் முறை ஆளுநராக 12 ஆகஸ்டு 2013 அன்று நிக்கி ஹேலே 2014ம் ஆண்டிற்கான தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் வேட்பாளாராக குடியரசுக் கட்சியின் சார்பாக இரண்டாம் முறையாக தேர்வ் செய்யப்பட்டார். குடியரசுக் கட்சியின் வின்செண்ட் சீகீன் இவருக்கு எதிராக வேட்பாளர் போட்டியில் இருந்தார். இருப்பினும் 4 நவம்பர் 2014 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே 41 முதல் 56 வாக்குகள் வரை பெற்று வெற்றி பெற்றார். 2024 அதிபர் தேர்தல் வேட்பாளராக 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் நிக்கி ஹேலே மற்றும் டோனால்ட் டிரம்ப் துவக்க நிலை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேற்கோள்கள் பகுப்புஅமெரிக்க அரசியல்வாதிகள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள்
[ "நிக்கி ஹேலே பிறப்புசனவரி 20 1972 ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பெண் அரசியல்வாதிவாதி ஆவார்.", "இவர் 2011 முதல் 2017 முடிய தெற்கு கரோலினா மாநிலத்தின் 116வது ஆளுநராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.", "பின்னர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதராக சனவரி 2017 முதல் டிசம்பர் 2018 வரை பணியாற்றினார்.", "இவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார்.", "ஐக்கிய அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தின் பாம்பெர்க் நகரத்தில் பிறந்த நிக்கி ஹேலே கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்தார்.", "இவர் தந்தை நடத்தி வந்த துணி வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் பெண் வணிக உரிமையாளர்களின் தேசிய சங்கத்தின் பொருளாளர் மற்றும் தலைவர் பதவிகளை வகித்தார்.", "2004ல் தெற்கு கரோலினா மாகாண பிரதிநிதிகள் அவைக்கு இவர் முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார்.", "இப்பதவியில் மூன்று முறை வகித்தார்.", "மூன்றாவது முறை பதவி வகித்த போது 2010 மற்றும் 2014ல் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்றார்.", "நிக்கி ஹேலே தெற்கு கரோலினா மாகாண முதல் பெண் ஆளுநர் ஆவார்.", "2017ல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் பணியாற்றிய ஒரே இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலே ஆவார்.", "2024 ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக பிப்ரவரி 2023ல் தேர்வு செய்யப்படுள்ளார்.", "இளமை வாழ்க்கை மற்றும் கல்வி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த சீக்கிய பெற்றோரான பேராசிரியர் அஜித் சிங் ரந்தாவா ராஜ் கௌருக்கு 20 சனவரி 1972 அன்று தெற்கு கரோலினா மாநிலததின் பாம்பெர்க் நகரத்தில் நிக்கி ரந்தாவா பிறந்தார்.நிக்கி ஹேலேவிற்கு ஒரு சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.", "பள்ளிப்பருவத்தில் கணக்கியல் பாடத்தை தனது தாயார் மூலம் கற்றுக் கொண்டார்.", "1989ல் பள்ளிக்கல்வியை முடித்த நிக்கி ஹேலே கிளம்சன் பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.", "அரசியல் வாழ்க்கை தெற்கு கரோலினா ஆளுநர் 20112017 14 மே 2009 அன்று நிக்கி ஹேலே குடியரசுக் கட்சி சார்பாக தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.", ".", "குடியர்சுக் கட்சியின் ஆளுநர் வேட்பாளர்களில் நிக்கி ஹேலே 49 வாக்குகள் பெற்று 22 சூன் 2010 அன்று குடியரசுக் கட்சியின் தெற்கு கரோலினா ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.", "2 நவம்பர் 2010 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வின்செண்ட் சிஹீனை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அமெரிக்க சிறுபான்மை வகுப்பின ஆளுநர்களில் நிக்கி ஹேலே மூன்றாவதாக கருதப்படுகிறார்.", "இரண்டாம் முறை ஆளுநராக 12 ஆகஸ்டு 2013 அன்று நிக்கி ஹேலே 2014ம் ஆண்டிற்கான தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் வேட்பாளாராக குடியரசுக் கட்சியின் சார்பாக இரண்டாம் முறையாக தேர்வ் செய்யப்பட்டார்.", "குடியரசுக் கட்சியின் வின்செண்ட் சீகீன் இவருக்கு எதிராக வேட்பாளர் போட்டியில் இருந்தார்.", "இருப்பினும் 4 நவம்பர் 2014 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே 41 முதல் 56 வாக்குகள் வரை பெற்று வெற்றி பெற்றார்.", "2024 அதிபர் தேர்தல் வேட்பாளராக 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் நிக்கி ஹேலே மற்றும் டோனால்ட் டிரம்ப் துவக்க நிலை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்புஅமெரிக்க அரசியல்வாதிகள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள்" ]
பாஞ்சி கதைகள் முன்னர் பாண்டிஜி என்று உச்சரிக்கப்பட்டது என்பது சாவகக் கதைகளின் சுழற்சி ஆகும். இது இந்தோனேசியாவின் கிழக்கு சாவகத்திலிருந்து இதே பெயரில் உள்ள பழம்பெரும் இளவரசரை மையமாகக் கொண்டது. இராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் கதைகள் பல்வேறு கவிதைகள் மற்றும் கிழக்கு சாவகத்தில் வயாங் கெடாக் என அழைக்கப்படும் வயாங் குளிட் நிழல் பொம்மலாட்டம் வகைகளுக்கு அடிப்படையாக உள்ளன இங்கு பொருள் தெளிவாக இல்லை ஏனெனில் "கெடாக்" என்றால் "துடிக்கும் ஒலி". பாஞ்சி கதைகள் இந்தோனேசிய பாரம்பரிய நடனங்கள் குறிப்பாக சிரெபோன் மற்றும் மலாங்கின் தோபெங் முகமூடி நடனங்கள் மற்றும் பாலியில் கம்பு நடனம்நாடகம் ஆகியவற்றின் தூண்டுதலாக இருந்துள்ளது. குறிப்பாக பாஞ்சியின் கதைகளின் தாயகமான கெதிரியின் சுற்றுப்புறங்களில் உள்ளூர் கதைகள் வளர்ந்தன. மேலும் டோடோக் கெரோட்டின் தெளிவற்ற பழமையுடன் இணைக்கப்பட்டன. இந்தோசீனா தீபகற்பம் நவீன தாய்லாந்து கம்போடியா லாவோஸ் மியான்மர் தென் வியட்நாம் மற்றும் மலாய் உலகம் முழுவதும் இலக்கியம் மற்றும் நாடகத்திற்கான வளமான ஆதாரமாக கிழக்கு சாவகத்திலிருந்து இந்தோனேசியா பாஞ்சி கதைகள் பரவியுள்ளன. தோற்றம் இந்த காதல் கதைகளில் பாஞ்சி பாரம்பரியமாக புராண மூதாதையர்களுக்குக் கூறப்பட்ட செயல்களைச் செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும் கதையின் அடிப்படையானது ஒரு பண்டைய சூரியன் மற்றும் சந்திர புராணத்தை பிரதிபலிக்கிறது என்றும் ஊகிக்கப்படுகிறது. பாஞ்சியின் சில விவரங்கள் கேடிரியின் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாவக மன்னரான காமேசுவரனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். பாஞ்சியின் மனைவி சந்திர கிரானாவின் விவரங்கள் ராணி சிரி கிரானாவை அடிப்படையாகக் கொண்டவை. விசித்திரமான விஷயம் என்னவென்றால் கதையில் உள்ள ராச்சியங்கள் வரலாற்று ராச்சியங்களிலிருந்து மாற்றப்பட்டன. கதையில் பாஞ்சி ஜங்கலாவின் இளவரசன் என்றும் வரலாற்று சிறப்புமிக்க காமேசுவர கேடிரியின் இளவரசன் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக கதையில் சந்திர கிரானா கேதிரியின் இளவரசி என்றும் உண்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க சிரி கிரணா ஜங்கலாவின் இளவரசி என்றும் கூறப்படுகிறது. சுராகார்த்தாவின் அரசவைக் கவிஞர் ரங்கா வர்சிதாவின் மரபியலான புஸ்தகா ரட்ஜா மடாவில் பாஞ்சி உட்பட சாவக மன்னர்கள் மகாபாரதத்தின் பாண்டவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகிறார்கள். கலை மற்றும் இலக்கியத்தில் தோற்றம் பான்சி சுழற்சிகளின் காட்சிகள் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு சாவகத்தின் கேண்டியின் சுவர்களின் கதை நிவாரணங்களில் தோன்றும். அவை வயாங் பாணிக்கு மாறாக அழகாகவும் இயற்கையாகவும் மற்றும் நுட்பமாகவும் வழங்கப்படுகின்றன. யுனெஸ்கோ உலகப் பதிவேட்டின் நினைவகம் லைடன் பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் இந்தோனேசியா தேசிய நூலகம் மலேசியா மற்றும் கம்போடியாவின் தேசிய நூலகங்களின் பாஞ்சி கையெழுத்துப் பிரதிகள் 30 அக்டோபர் 2017 அன்று மதிப்புமிக்க யுனெஸ்கோ உலகப் பதிவேட்டில் அவற்றின் உலக முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. பான்சி கையெழுத்துப் பிரதிகள் மின்னணு சேகரிப்புகள் மூலமாகவும் மின்னணு முறையில் கிடைக்கின்றன. சான்றுகள் வெளி இணைப்புகள் குறிப்புகள் மேலும் படிக்க . . " ." 19 . 2 139 1941 23437. 3 2020. ..41560465. பகுப்புஇந்தோனேசியப் பண்பாடு
[ "பாஞ்சி கதைகள் முன்னர் பாண்டிஜி என்று உச்சரிக்கப்பட்டது என்பது சாவகக் கதைகளின் சுழற்சி ஆகும்.", "இது இந்தோனேசியாவின் கிழக்கு சாவகத்திலிருந்து இதே பெயரில் உள்ள பழம்பெரும் இளவரசரை மையமாகக் கொண்டது.", "இராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் கதைகள் பல்வேறு கவிதைகள் மற்றும் கிழக்கு சாவகத்தில் வயாங் கெடாக் என அழைக்கப்படும் வயாங் குளிட் நிழல் பொம்மலாட்டம் வகைகளுக்கு அடிப்படையாக உள்ளன இங்கு பொருள் தெளிவாக இல்லை ஏனெனில் \"கெடாக்\" என்றால் \"துடிக்கும் ஒலி\".", "பாஞ்சி கதைகள் இந்தோனேசிய பாரம்பரிய நடனங்கள் குறிப்பாக சிரெபோன் மற்றும் மலாங்கின் தோபெங் முகமூடி நடனங்கள் மற்றும் பாலியில் கம்பு நடனம்நாடகம் ஆகியவற்றின் தூண்டுதலாக இருந்துள்ளது.", "குறிப்பாக பாஞ்சியின் கதைகளின் தாயகமான கெதிரியின் சுற்றுப்புறங்களில் உள்ளூர் கதைகள் வளர்ந்தன.", "மேலும் டோடோக் கெரோட்டின் தெளிவற்ற பழமையுடன் இணைக்கப்பட்டன.", "இந்தோசீனா தீபகற்பம் நவீன தாய்லாந்து கம்போடியா லாவோஸ் மியான்மர் தென் வியட்நாம் மற்றும் மலாய் உலகம் முழுவதும் இலக்கியம் மற்றும் நாடகத்திற்கான வளமான ஆதாரமாக கிழக்கு சாவகத்திலிருந்து இந்தோனேசியா பாஞ்சி கதைகள் பரவியுள்ளன.", "தோற்றம் இந்த காதல் கதைகளில் பாஞ்சி பாரம்பரியமாக புராண மூதாதையர்களுக்குக் கூறப்பட்ட செயல்களைச் செய்வதாகக் கூறப்படுகிறது.", "மேலும் கதையின் அடிப்படையானது ஒரு பண்டைய சூரியன் மற்றும் சந்திர புராணத்தை பிரதிபலிக்கிறது என்றும் ஊகிக்கப்படுகிறது.", "பாஞ்சியின் சில விவரங்கள் கேடிரியின் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாவக மன்னரான காமேசுவரனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம்.", "பாஞ்சியின் மனைவி சந்திர கிரானாவின் விவரங்கள் ராணி சிரி கிரானாவை அடிப்படையாகக் கொண்டவை.", "விசித்திரமான விஷயம் என்னவென்றால் கதையில் உள்ள ராச்சியங்கள் வரலாற்று ராச்சியங்களிலிருந்து மாற்றப்பட்டன.", "கதையில் பாஞ்சி ஜங்கலாவின் இளவரசன் என்றும் வரலாற்று சிறப்புமிக்க காமேசுவர கேடிரியின் இளவரசன் என்றும் கூறப்படுகிறது.", "இதற்கு நேர்மாறாக கதையில் சந்திர கிரானா கேதிரியின் இளவரசி என்றும் உண்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க சிரி கிரணா ஜங்கலாவின் இளவரசி என்றும் கூறப்படுகிறது.", "சுராகார்த்தாவின் அரசவைக் கவிஞர் ரங்கா வர்சிதாவின் மரபியலான புஸ்தகா ரட்ஜா மடாவில் பாஞ்சி உட்பட சாவக மன்னர்கள் மகாபாரதத்தின் பாண்டவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகிறார்கள்.", "கலை மற்றும் இலக்கியத்தில் தோற்றம் பான்சி சுழற்சிகளின் காட்சிகள் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு சாவகத்தின் கேண்டியின் சுவர்களின் கதை நிவாரணங்களில் தோன்றும்.", "அவை வயாங் பாணிக்கு மாறாக அழகாகவும் இயற்கையாகவும் மற்றும் நுட்பமாகவும் வழங்கப்படுகின்றன.", "யுனெஸ்கோ உலகப் பதிவேட்டின் நினைவகம் லைடன் பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் இந்தோனேசியா தேசிய நூலகம் மலேசியா மற்றும் கம்போடியாவின் தேசிய நூலகங்களின் பாஞ்சி கையெழுத்துப் பிரதிகள் 30 அக்டோபர் 2017 அன்று மதிப்புமிக்க யுனெஸ்கோ உலகப் பதிவேட்டில் அவற்றின் உலக முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன.", "பான்சி கையெழுத்துப் பிரதிகள் மின்னணு சேகரிப்புகள் மூலமாகவும் மின்னணு முறையில் கிடைக்கின்றன.", "சான்றுகள் வெளி இணைப்புகள் குறிப்புகள் மேலும் படிக்க .", ". \"", ".\"", "19 .", "2 139 1941 23437.", "3 2020.", "..41560465.", "பகுப்புஇந்தோனேசியப் பண்பாடு" ]
இந்திரா நாத் 14 சனவரி 1938 24 அக்டோபர் 2021 என்பவர் இந்தியாவினைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் நிபுணர் ஆவார். மருத்துவ அறிவியலில் இவரது முக்கிய பங்களிப்பு மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியின்மை எதிர்விளைவுகள் மற்றும் தொழு நோயின் நரம்பு சேதம் மற்றும் தொழுநோய் பேசிலசின் நம்பகத்தன்மைக்கான குறிப்பார்களைத் தேடுதல் ஆகும். நாத்தின் சிறப்புத் துறைகளாக நோயெதிர்ப்பு நோயியல் மருத்துவ உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொற்று நோய்கள் ஆகும். பணி நாத் தனது மருத்துவப் பட்டத்தை புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பெற்றார். இங்கிலாந்தில் கட்டாய மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருந்தியல் முதுநிலை நோயியல் படிப்பில் சேர்ந்தார். 1970களில் இந்தியாவில் 4.5 மில்லியன் தொழுநோயாளிகள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். 1970ஆம் ஆண்டில் நஃபீல்ட் நிதி உதவியும் மேல்படிப்பிற்காக நாத் இங்கிலாந்து சென்றார். இந்த காலகட்டத்தில் இவர் நோயெதிர்ப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றார். அரச அறுவைச்சிகிச்சை நிபுணத்துவ கல்லூரியில் பேராசிரியர் ஜான் டர்க் மற்றும் இலண்டனில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். ஜே. டபிள்யூ. ரீஸ் ஆகியோருடன் தொற்று நோய்கள் குறிப்பாகத் தொழுநோய் பிரிவில் பணியாற்றினார். வெளிநாட்டில் மருத்துவத் துறையில் பயிற்சி அனுபவத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நாத் இந்தியாவில் சேவையாற்றுவதையே பெருமையாக நினைத்தார். வெளிநாட்டில் 3 வருடப் பயிற்சிக்குப் பின்னர் இந்தியா திரும்புவதற்கு இவரும் இவரது கணவரும் ஒப்பந்தம் செய்தனர். 1970களின் முற்பகுதியில் இந்தியா திரும்பினார். "இருப்பினும் மீண்டும் வருவதற்கு மிகவும் உற்சாகமான நேரமாக இருந்தது ஏனென்றால் ஆராய்ச்சியை வளர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே நல்ல பங்கை வகிக்க முடியும் என்று நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்" என்று அவர் 2002 இல் இயற்கை மருத்துவ நேச்சர் மெடிசின் மலரில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் நாத் கூறினார். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு நாத் இந்தியாவில் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியைத் தொடங்கிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பேராசிரியர் குர்சரன் தல்வாரின் உயிர்வேதியியல் துறையில் சேர்ந்தார். பின்னர் 1980ல் இவர் நோயியல் துறைக்குச் சென்றார். மேலும் நாத் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறையை 1986 நிறுவினார். இவர் 1998ஓய்வு பெற்றார். ஆனால் இந்தியத் தேசிய அறிவியல் கழக எஸ். என். போஸ் ஆராய்ச்சி பேராசிரியராக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார். இராஜீவ் காந்தி பிரதமரானபோது இந்திய அறிவியலை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இவர் சேகரித்த 100 அறிவியலாளர்களில் இவரும் ஒருவர். நாத் 2002ல் பாரிஸில் உள்ள பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். மலேசியாவில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பல்கலைக்கழகத்தின் புலத்தலைவர் பதவியிலும் ஐதராபாத்தில் உள்ள புளூ பீட்டர் ஆராய்ச்சி மையத்தின் லெப்ரா ஆராய்ச்சி மையம் இயக்குநராகவும் செயல்பட நாத் அழைக்கப்பட்டார். ஆராய்ச்சி நாத்தின் ஆராய்ச்சி மனித தொழுநோயில் உள்ள உயிரணு நோயெதிர்ப்பு மறுமொழிகள் மற்றும் நோயினால் நரம்பு சேதம் குறித்ததாகும். தொழுநோய் ஏற்படுத்தும் பேசிலஸ் உயிர் பிழைத்திருப்பதற்கான குறி காட்டிகளையும் இவரது ஆய்வுத் தேடலாக இருந்தது. இவர் 120க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சொற்பொழிவுகள் பன்னாட்டு பத்திரிகைகளில் மருத்துவத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துகளை வெளியீட்டு உள்ளார். இவரது கண்டுபிடிப்பு மற்றும் இவரது முன்னோடி பணி தொழுநோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் படியாகும். விருதுகள் கௌரவங்கள் நாத் தேசிய அறிவியல் கழகம் இந்தியா அலகாபாத் 1988 இந்தியத் அறிவியல் கழகம் பெங்களூர் 1990 இந்திய தேசிய அறிவியல் அகாதமி 1992 தேசிய மருத்துவ அறிவியல் அகாதமி இந்தியா 1992 அரச நோயியல் கல்லூரி 1992 மற்றும் வளரும் உலகத்திற்கான அறிவியல் அகாடமி1995 ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய அரசின் அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் வெளியுறவுச் செயலர் இதேஅக199597 குழு உறுப்பினர் 199294 19982006 மற்றும் தேசிய அறிவியல் அகாதமியின் இந்தியா அலகாபாத் துணைத் தலைவராகவும் 200103 இருந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தியா பெண் அறிவியலாளர் திட்ட 2003 தலைவராகவும் இருந்துள்ளார். 1999ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதும் 2002ஆம் ஆண்டு அறிவியல் துறையில் பெண்களுக்கான லோரியல்யுனெஸ்கோ விருதும் வழங்கியது. மேலும் பார்க்கவும் அறிவியலில் பெண்களின் காலவரிசை மேற்கோள்கள் பகுப்புதில்லிப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள் பகுப்பு2021 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்
[ " இந்திரா நாத் 14 சனவரி 1938 24 அக்டோபர் 2021 என்பவர் இந்தியாவினைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் நிபுணர் ஆவார்.", "மருத்துவ அறிவியலில் இவரது முக்கிய பங்களிப்பு மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியின்மை எதிர்விளைவுகள் மற்றும் தொழு நோயின் நரம்பு சேதம் மற்றும் தொழுநோய் பேசிலசின் நம்பகத்தன்மைக்கான குறிப்பார்களைத் தேடுதல் ஆகும்.", "நாத்தின் சிறப்புத் துறைகளாக நோயெதிர்ப்பு நோயியல் மருத்துவ உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொற்று நோய்கள் ஆகும்.", "பணி நாத் தனது மருத்துவப் பட்டத்தை புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பெற்றார்.", "இங்கிலாந்தில் கட்டாய மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருந்தியல் முதுநிலை நோயியல் படிப்பில் சேர்ந்தார்.", "1970களில் இந்தியாவில் 4.5 மில்லியன் தொழுநோயாளிகள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.", "1970ஆம் ஆண்டில் நஃபீல்ட் நிதி உதவியும் மேல்படிப்பிற்காக நாத் இங்கிலாந்து சென்றார்.", "இந்த காலகட்டத்தில் இவர் நோயெதிர்ப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றார்.", "அரச அறுவைச்சிகிச்சை நிபுணத்துவ கல்லூரியில் பேராசிரியர் ஜான் டர்க் மற்றும் இலண்டனில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர்.", "ஜே.", "டபிள்யூ.", "ரீஸ் ஆகியோருடன் தொற்று நோய்கள் குறிப்பாகத் தொழுநோய் பிரிவில் பணியாற்றினார்.", "வெளிநாட்டில் மருத்துவத் துறையில் பயிற்சி அனுபவத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நாத் இந்தியாவில் சேவையாற்றுவதையே பெருமையாக நினைத்தார்.", "வெளிநாட்டில் 3 வருடப் பயிற்சிக்குப் பின்னர் இந்தியா திரும்புவதற்கு இவரும் இவரது கணவரும் ஒப்பந்தம் செய்தனர்.", "1970களின் முற்பகுதியில் இந்தியா திரும்பினார்.", "\"இருப்பினும் மீண்டும் வருவதற்கு மிகவும் உற்சாகமான நேரமாக இருந்தது ஏனென்றால் ஆராய்ச்சியை வளர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே நல்ல பங்கை வகிக்க முடியும் என்று நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்\" என்று அவர் 2002 இல் இயற்கை மருத்துவ நேச்சர் மெடிசின் மலரில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் நாத் கூறினார்.", "இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு நாத் இந்தியாவில் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியைத் தொடங்கிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பேராசிரியர் குர்சரன் தல்வாரின் உயிர்வேதியியல் துறையில் சேர்ந்தார்.", "பின்னர் 1980ல் இவர் நோயியல் துறைக்குச் சென்றார்.", "மேலும் நாத் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறையை 1986 நிறுவினார்.", "இவர் 1998ஓய்வு பெற்றார்.", "ஆனால் இந்தியத் தேசிய அறிவியல் கழக எஸ்.", "என்.", "போஸ் ஆராய்ச்சி பேராசிரியராக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.", "இராஜீவ் காந்தி பிரதமரானபோது இந்திய அறிவியலை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இவர் சேகரித்த 100 அறிவியலாளர்களில் இவரும் ஒருவர்.", "நாத் 2002ல் பாரிஸில் உள்ள பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார்.", "மலேசியாவில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பல்கலைக்கழகத்தின் புலத்தலைவர் பதவியிலும் ஐதராபாத்தில் உள்ள புளூ பீட்டர் ஆராய்ச்சி மையத்தின் லெப்ரா ஆராய்ச்சி மையம் இயக்குநராகவும் செயல்பட நாத் அழைக்கப்பட்டார்.", "ஆராய்ச்சி நாத்தின் ஆராய்ச்சி மனித தொழுநோயில் உள்ள உயிரணு நோயெதிர்ப்பு மறுமொழிகள் மற்றும் நோயினால் நரம்பு சேதம் குறித்ததாகும்.", "தொழுநோய் ஏற்படுத்தும் பேசிலஸ் உயிர் பிழைத்திருப்பதற்கான குறி காட்டிகளையும் இவரது ஆய்வுத் தேடலாக இருந்தது.", "இவர் 120க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சொற்பொழிவுகள் பன்னாட்டு பத்திரிகைகளில் மருத்துவத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துகளை வெளியீட்டு உள்ளார்.", "இவரது கண்டுபிடிப்பு மற்றும் இவரது முன்னோடி பணி தொழுநோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் படியாகும்.", "விருதுகள் கௌரவங்கள் நாத் தேசிய அறிவியல் கழகம் இந்தியா அலகாபாத் 1988 இந்தியத் அறிவியல் கழகம் பெங்களூர் 1990 இந்திய தேசிய அறிவியல் அகாதமி 1992 தேசிய மருத்துவ அறிவியல் அகாதமி இந்தியா 1992 அரச நோயியல் கல்லூரி 1992 மற்றும் வளரும் உலகத்திற்கான அறிவியல் அகாடமி1995 ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார்.", "இவர் இந்திய அரசின் அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் வெளியுறவுச் செயலர் இதேஅக199597 குழு உறுப்பினர் 199294 19982006 மற்றும் தேசிய அறிவியல் அகாதமியின் இந்தியா அலகாபாத் துணைத் தலைவராகவும் 200103 இருந்தார்.", "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தியா பெண் அறிவியலாளர் திட்ட 2003 தலைவராகவும் இருந்துள்ளார்.", "1999ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதும் 2002ஆம் ஆண்டு அறிவியல் துறையில் பெண்களுக்கான லோரியல்யுனெஸ்கோ விருதும் வழங்கியது.", "மேலும் பார்க்கவும் அறிவியலில் பெண்களின் காலவரிசை மேற்கோள்கள் பகுப்புதில்லிப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள் பகுப்பு2021 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்" ]
கேம்லான் என்பது இந்தோனேசியாவின் சாவக மக்கள் சுண்டானி மக்கள் மற்றும் பாலி மக்கள் ஆகியோரின் பாரம்பரிய இசைக் குழுவாகும். இது முக்கியமாக தாள இசைக்கருவிகளால் ஆனது. மெட்டலோஃபோன்கள் மெட்டலோஃபோன்கள் மற்றும் கெண்டாங் கெண்டாங் எனப்படும் கையால் வாசிக்கப்படும் மேளங்கள் ஆகியவை பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான கருவிகளாகும் அவை பீட் பதிவு செய்கின்றன. கேமனாக் ஒரு வாழைப்பழ வடிவ இடியோபோன் மற்றும் கேங்சா மற்றொரு மெட்டாலோஃபோன் ஆகியவை பாலியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கேமலான் கருவிகளாகும் . சைலோபோன்கள் மூங்கில் புல்லாங்குழல் ரீபாப் எனப்படும் வளைந்த கருவி ஜிதர் போன்ற கருவி சைட்டர் ஜாவானீஸ் குழுமத்தில் மற்றும் சிந்தென் பெண் அல்லது ஜெராங் ஆண் என்ற பாடகர்கள் ஆகியவை மற்ற கருவிகளில் அடங்கும். பாப் இசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கேமலானின் புகழ் குறைந்துவிட்டாலும் இந்தோனேசியாவில் பல பாரம்பரிய விழாக்கள் மற்றும் பிற நவீன செயல்பாடுகளில் கேம்லான் இன்னும் பொதுவாக இசைக்கப்ப்படுகிறது. முறையான மற்றும் முறைசாரா நிகழ்வுகளில். மத சடங்குகள் விழாக்கள் நடனம் நடனநாடகம் பாரம்பரிய நாடகம் வயாங் பொம்மை நாடகம் பாடல் கச்சேரிகள் திருவிழாக்கள் கண்காட்சிகள் மற்றும் பலவற்றுடன் கேம்லன் விளையாடப்படுகிறது. பலர் கேமலானை இந்தோனேசிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக கருதுகின்றனர். 2014 ஆம் ஆண்டில் கேம்லான் மரபுகள் இந்தோனேசிய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் இந்தோனேசியாவின் தேசிய அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. டிசம்பர் 15 2021 அன்று கேம்லான் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் யுனெஸ்கோ பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது போரோபுதூருடனான தொல்பொருள் தொடர்பை உருவாக்குகிறது. பட்டியலில் மத்திய ஜாவாவின் சாவக கேமலான் யோக்யகர்த்தாவின் சிறப்புப் பகுதி பாலி மக்களின் பாலி கேமலன் மேற்கு சாவகத்தின் சுண்டானி கேமலன் மதுராக்களின் கேமலான் மற்றும் பன்யுவாங்கியன் கேமலான் ஆகியவை அடங்கும். கிழக்கு ஜாவாவின் மேற்கு நுசா தெங்கராவின் ஜென்டாங் பெலெக் தெற்கு கலிமந்தானின் பஞ்சார் கேமலன் இலாம்பூங்கின் கேமலான் பீக்கிங் மற்றும் மேற்கு சுமத்ராவின் தலேம்போங் போன்றவை இந்தோனேசியாவிலிருந்து மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக மேலும் இந்தோனேசிய மக்களையும் இந்தோனேசிய அரசாங்கத்தையும் கேமலனைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஊக்குவிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் ஊக்குவித்து. தேசிய சர்வதேச மற்றும் மாகாண விழாக்களின் ஆதரவு கேம்லானை பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட கல்விப் பாடத்திட்டங்களை நிறுவுதல் பிராந்திய கேம்லான் சங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் மற்றும் உலகளாவிய பல்கலைக்கழகங்களுக்கு கேம்லான் நிபுணர்களை அனுப்புவதன் மூலம் கலாச்சார இராஜதந்திரம் ஆகியவையும் இதில் அடங்கும். இடது260260 இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள போரோபுதூர் கோயிலின் 8 ஆம் நூற்றாண்டின் காணப்படும் நிவாரணம் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தும் இசைக்கலைஞர்கள்
[ "கேம்லான் என்பது இந்தோனேசியாவின் சாவக மக்கள் சுண்டானி மக்கள் மற்றும் பாலி மக்கள் ஆகியோரின் பாரம்பரிய இசைக் குழுவாகும்.", "இது முக்கியமாக தாள இசைக்கருவிகளால் ஆனது.", "மெட்டலோஃபோன்கள் மெட்டலோஃபோன்கள் மற்றும் கெண்டாங் கெண்டாங் எனப்படும் கையால் வாசிக்கப்படும் மேளங்கள் ஆகியவை பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான கருவிகளாகும் அவை பீட் பதிவு செய்கின்றன.", "கேமனாக் ஒரு வாழைப்பழ வடிவ இடியோபோன் மற்றும் கேங்சா மற்றொரு மெட்டாலோஃபோன் ஆகியவை பாலியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கேமலான் கருவிகளாகும் .", "சைலோபோன்கள் மூங்கில் புல்லாங்குழல் ரீபாப் எனப்படும் வளைந்த கருவி ஜிதர் போன்ற கருவி சைட்டர் ஜாவானீஸ் குழுமத்தில் மற்றும் சிந்தென் பெண் அல்லது ஜெராங் ஆண் என்ற பாடகர்கள் ஆகியவை மற்ற கருவிகளில் அடங்கும்.", "பாப் இசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கேமலானின் புகழ் குறைந்துவிட்டாலும் இந்தோனேசியாவில் பல பாரம்பரிய விழாக்கள் மற்றும் பிற நவீன செயல்பாடுகளில் கேம்லான் இன்னும் பொதுவாக இசைக்கப்ப்படுகிறது.", "முறையான மற்றும் முறைசாரா நிகழ்வுகளில்.", "மத சடங்குகள் விழாக்கள் நடனம் நடனநாடகம் பாரம்பரிய நாடகம் வயாங் பொம்மை நாடகம் பாடல் கச்சேரிகள் திருவிழாக்கள் கண்காட்சிகள் மற்றும் பலவற்றுடன் கேம்லன் விளையாடப்படுகிறது.", "பலர் கேமலானை இந்தோனேசிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக கருதுகின்றனர்.", "2014 ஆம் ஆண்டில் கேம்லான் மரபுகள் இந்தோனேசிய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் இந்தோனேசியாவின் தேசிய அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.", "டிசம்பர் 15 2021 அன்று கேம்லான் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் யுனெஸ்கோ பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்டது.", "இது போரோபுதூருடனான தொல்பொருள் தொடர்பை உருவாக்குகிறது.", "பட்டியலில் மத்திய ஜாவாவின் சாவக கேமலான் யோக்யகர்த்தாவின் சிறப்புப் பகுதி பாலி மக்களின் பாலி கேமலன் மேற்கு சாவகத்தின் சுண்டானி கேமலன் மதுராக்களின் கேமலான் மற்றும் பன்யுவாங்கியன் கேமலான் ஆகியவை அடங்கும்.", "கிழக்கு ஜாவாவின் மேற்கு நுசா தெங்கராவின் ஜென்டாங் பெலெக் தெற்கு கலிமந்தானின் பஞ்சார் கேமலன் இலாம்பூங்கின் கேமலான் பீக்கிங் மற்றும் மேற்கு சுமத்ராவின் தலேம்போங் போன்றவை இந்தோனேசியாவிலிருந்து மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக மேலும் இந்தோனேசிய மக்களையும் இந்தோனேசிய அரசாங்கத்தையும் கேமலனைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஊக்குவிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் ஊக்குவித்து.", "தேசிய சர்வதேச மற்றும் மாகாண விழாக்களின் ஆதரவு கேம்லானை பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட கல்விப் பாடத்திட்டங்களை நிறுவுதல் பிராந்திய கேம்லான் சங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் மற்றும் உலகளாவிய பல்கலைக்கழகங்களுக்கு கேம்லான் நிபுணர்களை அனுப்புவதன் மூலம் கலாச்சார இராஜதந்திரம் ஆகியவையும் இதில் அடங்கும்.", "இடது260260 இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள போரோபுதூர் கோயிலின் 8 ஆம் நூற்றாண்டின் காணப்படும் நிவாரணம் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தும் இசைக்கலைஞர்கள்" ]
மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். நாட்டின் இறையாண்மைக்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும் அமைச்சாகத் தடம் பதிக்கிறது. மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் தன் செயல்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கிறார். இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது. பொறுப்பு துறைகள் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு இராணுவம் கடற்படை நீராய்வியல் விமானப்படை ஆயுதப் படைகள் உளவுத்துறை சேவைகள் எதிர் உளவுத்துறை இராணுவ உளவுத்துறை தேசிய சேவை படைவீரர்கள் அலுவல்கள் வரலாறு மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு 1957 ஆகத்து 31இல் நிறுவப்பட்டது. கோலாலம்பூரில் இருந்த புரோக்மேன் சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. புரோக்மேன் சாலை இப்போது டத்தோ ஓன் சாலை என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டடத்தில் 1957 ஆகத்து 31ஆம் தேதி முதல் 1970 செப்டம்பர் 22ஆம் தேதி வரை பணியாற்றிய முதல் பாதுகாப்பு அமைச்சர் மறைந்த துன் அப்துல் ரசாக் உசேன் . அவரின் அலுவலகமும் அதே கட்டடத்தில்தான் இருந்தது. இராணுவ வளாகம் பாதுகாப்பு அமைச்சின் முதல் கட்டடம் 122000.00 செலவில் மத்திய அரசால் கட்டப்பட்டது. 1960 மார்ச் 18ஆம் தேதி துன் அப்துல் ரசாக் உசேன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாடாங் தேம்பாக் சாலையில் கட்டப்பட்ட மற்றொரு கட்டடத்தில் மலேசிய முப்படைகளின் தலைவர்களும் அதிகாரிகளும் இருந்தனர். நான்கு மாடிகளில் ஆறு தொகுதிகள் கொண்ட ஒரு வளாகம் அங்கு கட்டப்பட்டது. 2 மில்லியன் செலவிலான அந்தக் கட்டடம் 1967 ஏப்ரல் 6ஆம் தேதி துங்கு அப்துல் ரகுமான் புத்திரா அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய கட்டடம் மலேசியாவில் இருந்து பிரித்தானிய துருப்புக்கள் திரும்பி ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற பிறகு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த அனைத்து நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு புதிய கட்டடத்தைக் கட்டித் தருவதற்கு மலேசிய அரசு முடிவு செய்தது. அந்தக் கட்டடத்திற்கு 10 மார்ச் 1982இல் அப்போதைய பாதுகாப்பு துணை அமைச்சர் டத்தோ அபுபக்கர் பின் டத்து அபாங் அஜி முசுதபா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. விசுமா பெர்தகானான் தற்சமயம் அந்தப் புதிய கட்டடம் கோலாலம்பூரில் உள்ள பாடாங் தேம்பாக் சாலையில் அமைந்துள்ளது. 144 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் 1985ஆம் ஆண்டின் மத்தியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த 20 மாடிக் கட்டடம் விசுமா பெர்தகானான் என்று அழைக்கப்படுகிறது. மலேசிய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு அமைச்சரால் வழிநடத்தப் படுகிறது மற்றும் அந்த அமைச்சருக்கு துணை அமைச்சர்களால் உதவி செய்யப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் அமைப்பு இரண்டு முக்கிய சேவைகளைக் கொண்டுள்ளது. பொதுச் செயலாளர் தலைமையில் பொது சேவை ஆயுதப் படைகளின் தலைவர் தலைமையில் மலேசிய ஆயுதப் படைகள் அமைப்பு பாதுகாப்பு துறை அமைச்சர் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உள் தணிக்கை மற்றும் புலனாய்வு பிரிவு மலேசிய ஆயுதப்படை மன்றத்தின் செயலகம் முக்கிய செயல்திறன் காட்டி அலகு சட்டப் பிரிவு மூலோபாய தொடர்பு அலகு ஒருமைப்பாடு அலகு துணைப் பொதுச் செயலாளர் வளர்ச்சி அபிவிருத்தி பிரிவு கொள்முதல் பிரிவு மலேசிய ஆயுதப் படைகளின் பட்டியல் ஆணையம் துணைப் பொதுச் செயலாளர் கொள்கை கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு பாதுகாப்பு தொழில் பிரிவு பாதுகாப்பு ரிசர்வ் டிப்போ துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு நிதி பிரிவு கணக்கு பிரிவு நிர்வாகப் பிரிவு பாதுகாப்பு படைகளின் தலைவர் இராணுவத் தளபதி கடற்படைத் தலைவர் விமானப்படைத் தலைவர் கூட்டுப் படைத் தளபதி பொது பாதுகாப்பு புலனாய்வு இயக்குனர் தலைமைத் தளபதி மலேசிய ஆயுதப்படை தலைமையகம் கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய ஆயுதப்படைகளின் தலைமையகம் மலேசிய ஆயுதப்படைகளின் தலைமையகம் மலேசிய இராணுவம் மலேசிய இராணுவம் அரச மலேசிய கடற்படை அரச மலேசிய கடற்படை அரச மலேசிய விமானப்படை அரச மலேசிய விமானப்படை கூட்டுப் படைகளின் தலைமையகம் கூட்டுப் படைகளின் தலைமையகம் மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தேசிய சேவை பயிற்சி திட்டம் தேசிய சேவை பயிற்சி திட்டம் மலேசிய ஆயுதப்படை வீரர் விவகாரங்கள் துறை ஆயுதப்படை வீரர் விவகாரங்கள் நீதிபதி தலைமை வழக்குரைஞர் துறை பாதுகாப்பு அமைச்சின் சபா அலுவலகம் பாதுகாப்பு அமைச்சின் சரவாக் அலுவலகம் சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புகோலாலம்பூர்
[ "மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.", "நாட்டின் இறையாண்மைக்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும் அமைச்சாகத் தடம் பதிக்கிறது.", "மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் தன் செயல்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கிறார்.", "இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது.", "பொறுப்பு துறைகள் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு இராணுவம் கடற்படை நீராய்வியல் விமானப்படை ஆயுதப் படைகள் உளவுத்துறை சேவைகள் எதிர் உளவுத்துறை இராணுவ உளவுத்துறை தேசிய சேவை படைவீரர்கள் அலுவல்கள் வரலாறு மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு 1957 ஆகத்து 31இல் நிறுவப்பட்டது.", "கோலாலம்பூரில் இருந்த புரோக்மேன் சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது.", "புரோக்மேன் சாலை இப்போது டத்தோ ஓன் சாலை என்று அழைக்கப்படுகிறது.", "இந்தக் கட்டடத்தில் 1957 ஆகத்து 31ஆம் தேதி முதல் 1970 செப்டம்பர் 22ஆம் தேதி வரை பணியாற்றிய முதல் பாதுகாப்பு அமைச்சர் மறைந்த துன் அப்துல் ரசாக் உசேன் .", "அவரின் அலுவலகமும் அதே கட்டடத்தில்தான் இருந்தது.", "இராணுவ வளாகம் பாதுகாப்பு அமைச்சின் முதல் கட்டடம் 122000.00 செலவில் மத்திய அரசால் கட்டப்பட்டது.", "1960 மார்ச் 18ஆம் தேதி துன் அப்துல் ரசாக் உசேன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.", "பாடாங் தேம்பாக் சாலையில் கட்டப்பட்ட மற்றொரு கட்டடத்தில் மலேசிய முப்படைகளின் தலைவர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.", "நான்கு மாடிகளில் ஆறு தொகுதிகள் கொண்ட ஒரு வளாகம் அங்கு கட்டப்பட்டது.", "2 மில்லியன் செலவிலான அந்தக் கட்டடம் 1967 ஏப்ரல் 6ஆம் தேதி துங்கு அப்துல் ரகுமான் புத்திரா அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.", "புதிய கட்டடம் மலேசியாவில் இருந்து பிரித்தானிய துருப்புக்கள் திரும்பி ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற பிறகு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.", "அதற்கான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.", "பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த அனைத்து நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு புதிய கட்டடத்தைக் கட்டித் தருவதற்கு மலேசிய அரசு முடிவு செய்தது.", "அந்தக் கட்டடத்திற்கு 10 மார்ச் 1982இல் அப்போதைய பாதுகாப்பு துணை அமைச்சர் டத்தோ அபுபக்கர் பின் டத்து அபாங் அஜி முசுதபா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.", "விசுமா பெர்தகானான் தற்சமயம் அந்தப் புதிய கட்டடம் கோலாலம்பூரில் உள்ள பாடாங் தேம்பாக் சாலையில் அமைந்துள்ளது.", "144 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் 1985ஆம் ஆண்டின் மத்தியில் கட்டி முடிக்கப்பட்டது.", "இந்த 20 மாடிக் கட்டடம் விசுமா பெர்தகானான் என்று அழைக்கப்படுகிறது.", "மலேசிய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு அமைச்சரால் வழிநடத்தப் படுகிறது மற்றும் அந்த அமைச்சருக்கு துணை அமைச்சர்களால் உதவி செய்யப்படுகிறது.", "பாதுகாப்பு அமைச்சின் அமைப்பு இரண்டு முக்கிய சேவைகளைக் கொண்டுள்ளது.", "பொதுச் செயலாளர் தலைமையில் பொது சேவை ஆயுதப் படைகளின் தலைவர் தலைமையில் மலேசிய ஆயுதப் படைகள் அமைப்பு பாதுகாப்பு துறை அமைச்சர் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உள் தணிக்கை மற்றும் புலனாய்வு பிரிவு மலேசிய ஆயுதப்படை மன்றத்தின் செயலகம் முக்கிய செயல்திறன் காட்டி அலகு சட்டப் பிரிவு மூலோபாய தொடர்பு அலகு ஒருமைப்பாடு அலகு துணைப் பொதுச் செயலாளர் வளர்ச்சி அபிவிருத்தி பிரிவு கொள்முதல் பிரிவு மலேசிய ஆயுதப் படைகளின் பட்டியல் ஆணையம் துணைப் பொதுச் செயலாளர் கொள்கை கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு பாதுகாப்பு தொழில் பிரிவு பாதுகாப்பு ரிசர்வ் டிப்போ துணைப் பொதுச் செயலாளர் மேலாண்மை மனித வள மேலாண்மை பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு நிதி பிரிவு கணக்கு பிரிவு நிர்வாகப் பிரிவு பாதுகாப்பு படைகளின் தலைவர் இராணுவத் தளபதி கடற்படைத் தலைவர் விமானப்படைத் தலைவர் கூட்டுப் படைத் தளபதி பொது பாதுகாப்பு புலனாய்வு இயக்குனர் தலைமைத் தளபதி மலேசிய ஆயுதப்படை தலைமையகம் கூட்டரசு நிறுவனங்கள் மலேசிய ஆயுதப்படைகளின் தலைமையகம் மலேசிய ஆயுதப்படைகளின் தலைமையகம் மலேசிய இராணுவம் மலேசிய இராணுவம் அரச மலேசிய கடற்படை அரச மலேசிய கடற்படை அரச மலேசிய விமானப்படை அரச மலேசிய விமானப்படை கூட்டுப் படைகளின் தலைமையகம் கூட்டுப் படைகளின் தலைமையகம் மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தேசிய சேவை பயிற்சி திட்டம் தேசிய சேவை பயிற்சி திட்டம் மலேசிய ஆயுதப்படை வீரர் விவகாரங்கள் துறை ஆயுதப்படை வீரர் விவகாரங்கள் நீதிபதி தலைமை வழக்குரைஞர் துறை பாதுகாப்பு அமைச்சின் சபா அலுவலகம் பாதுகாப்பு அமைச்சின் சரவாக் அலுவலகம் சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புகோலாலம்பூர்" ]
பேர்ல் பதம்சீ 1931 24 ஏப்ரல் 2000 19501990 களில் மும்பையில் ஆங்கில மொழி நாடகத்தில் புகழ்பெற்ற இந்திய நாடக ஆளுமை ஆவார். இவர் ஒரு மேடை நடிகை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துள்ளார். கட்டா மீத்தா ஜூனூன் பாடன் பாடன் மே காம சூத்ரா எ டேல் ஆஃப் லவ் மற்றும் சச் எ லாங் ஜர்னி உள்ளிட்ட சில ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பதம்சீ பள்ளிநாரத்திற்குப் பின்னுள்ள குழந்தைகளுக்கான நாடகப் பட்டறைகளை நடத்தினார். தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பதம்ஸி ஒரு கிறிஸ்தவ தந்தை மற்றும் ஒரு இந்திய யூத தாயின் மகளாக பிறந்தார். அவரது முதல் கணவரின் குடும்பப்பெயர் சௌத்ரி. நடிகரான ரஞ்சித் சௌத்ரி என்ற மகன் மற்றும் ரோகினி சௌத்ரி என்ற மகள் என அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவரது குழந்தைகள் சிறுவயதிலிருந்தபோதே திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பேர்ல் மும்பையில் ஆங்கில நாடகத்தை ஊக்குவித்து நாடகக் குழுவின் ஒரு பகுதியாக ஆனார். இந்திய திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான பிராட்வே தயாரிப்புகளை அவர் மீண்டும் உருவாக்கினார். அவர் மேடைகள் பள்ளிகள் மற்றும் அமைப்புகளுக்காக இயக்கி நடித்து தயாரித்தார். போதைக்கு அடிமையானவர்களுக்கான வெற்றிகரமான மறுவாழ்வு மையத்தை நிறுவுவதற்காக அவர் பணத்தைத் திரட்டினார். முத்து பின்னர் ஆங்கில நாடகத்தில் தீவிரமாக இருந்த அலிக் பதம்சீயை மணந்தார். அவரது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு பேர்ல்ஒரு நோயால் இறந்த தனது 10 வயது மகள் ரோகினியின் மரணத்தைச் சந்த்தித்தார். அலிக் பதம்சீயுடன் பேர்லுக்கு ரேல் பதம்சீ என்ற மகள் பிறந்தார். அவர் மும்பையில் தனது சொந்த நாடக நிறுவனத்தை நடத்துகிறார். ரேல் பிறந்த சிறிது காலத்திலேயே பேர்ல் மற்றும் அலிக் விவாகரத்து செய்தனர். பேர்ல்பதம்சீ 24 ஏப்ரல். 2000 அன்று உயிரிழந்தார். அவர் பாந்த்ராவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புயூத நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1931 பிறப்புகள்
[ "பேர்ல் பதம்சீ 1931 24 ஏப்ரல் 2000 19501990 களில் மும்பையில் ஆங்கில மொழி நாடகத்தில் புகழ்பெற்ற இந்திய நாடக ஆளுமை ஆவார்.", "இவர் ஒரு மேடை நடிகை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.", "கட்டா மீத்தா ஜூனூன் பாடன் பாடன் மே காம சூத்ரா எ டேல் ஆஃப் லவ் மற்றும் சச் எ லாங் ஜர்னி உள்ளிட்ட சில ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.", "பதம்சீ பள்ளிநாரத்திற்குப் பின்னுள்ள குழந்தைகளுக்கான நாடகப் பட்டறைகளை நடத்தினார்.", "தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பதம்ஸி ஒரு கிறிஸ்தவ தந்தை மற்றும் ஒரு இந்திய யூத தாயின் மகளாக பிறந்தார்.", "அவரது முதல் கணவரின் குடும்பப்பெயர் சௌத்ரி.", "நடிகரான ரஞ்சித் சௌத்ரி என்ற மகன் மற்றும் ரோகினி சௌத்ரி என்ற மகள் என அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.", "அவரது குழந்தைகள் சிறுவயதிலிருந்தபோதே திருமணம் விவாகரத்தில் முடிந்தது.", "பேர்ல் மும்பையில் ஆங்கில நாடகத்தை ஊக்குவித்து நாடகக் குழுவின் ஒரு பகுதியாக ஆனார்.", "இந்திய திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான பிராட்வே தயாரிப்புகளை அவர் மீண்டும் உருவாக்கினார்.", "அவர் மேடைகள் பள்ளிகள் மற்றும் அமைப்புகளுக்காக இயக்கி நடித்து தயாரித்தார்.", "போதைக்கு அடிமையானவர்களுக்கான வெற்றிகரமான மறுவாழ்வு மையத்தை நிறுவுவதற்காக அவர் பணத்தைத் திரட்டினார்.", "முத்து பின்னர் ஆங்கில நாடகத்தில் தீவிரமாக இருந்த அலிக் பதம்சீயை மணந்தார்.", "அவரது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு பேர்ல்ஒரு நோயால் இறந்த தனது 10 வயது மகள் ரோகினியின் மரணத்தைச் சந்த்தித்தார்.", "அலிக் பதம்சீயுடன் பேர்லுக்கு ரேல் பதம்சீ என்ற மகள் பிறந்தார்.", "அவர் மும்பையில் தனது சொந்த நாடக நிறுவனத்தை நடத்துகிறார்.", "ரேல் பிறந்த சிறிது காலத்திலேயே பேர்ல் மற்றும் அலிக் விவாகரத்து செய்தனர்.", "பேர்ல்பதம்சீ 24 ஏப்ரல்.", "2000 அன்று உயிரிழந்தார்.", "அவர் பாந்த்ராவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புயூத நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு2000 இறப்புகள் பகுப்பு1931 பிறப்புகள்" ]
ஷோபா சென் 17 செப்டம்பர் 1923 13 ஆகஸ்ட் 2017 சோவா சென் என்றும் அழைக்கப்படுகிறார் பெங்காலி நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார். தொழில் ஷோபா சென் பெத்தூன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு கணநாட்ய சங்ஸ்தாவில் சேர்ந்தார். அங்கு நபன்னா என்ற முக்கிய பெண் பாத்திரத்தில் நடித்தார். அவர் 195354 இல் லிட்டில் தியேட்டர் குழுவில் சேர்ந்தார். பின்னர் மக்கள் நாடகக் குழுவாக அது மாறியது. அதன் பிறகு அவர் குழுவின் பல தயாரிப்புகளில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானவை பாரிகேட் டைனர் தலோயர் மற்றும் டைடுமிர் ஆகும். ஏக் அதுரி கஹானி உட்பட சில படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.10 ஏப்ரல் 2010 அன்று அன்னை தெரசா சர்வதேச விருதை ஷோபா சென் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கை ஷோபா சென் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஒவ்வொரு திருமணத்திலும் இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இவரது முதல் கணவர் தேபா பிரசாத் சென் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு முன்பாக அவர்களுக்கு உதயன் சென் என்ற ஒரு மகன் பிறந்தார். 1960 இல் ஷோபா சென் தன்னை விட ஆறு வயது இளைய நடிகரும் நாடக ஆளுமையுமான உத்பால் தத்தை மணந்தார். ஷோபா மற்றும் உத்பால் தத் தம்பதியருக்கு டாக்டர் பிஷ்ணுப்ரியா தத் என்ற மகள் உள்ளார். அவர் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அழகியல் பள்ளியில் நாடக வரலாற்றின் பேராசிரியராக உள்ளார். பணிகள் நாடகங்கள் நபன்னா 1944 பாரிகேட் டைனர் தலோயர் டைடுமிர் கல்லோல் அங்கார் திரைப்படங்கள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரபுல்லா சக்ரவர்த்தியின் 1955 திரைப்படம் ஆதர்ஷா இந்து ஹோட்டல் 1957 திரைப்படம் கோகபாபர் பிரத்யபர்தன் 1960 ஆம் ஆண்டு அக்ரதூத்தின் திரைப்படம் பெடேனி ரித்விக் கடக்கின் முடிக்கப்படாத படம் . ஏக் அதுரி கஹானி 1972 இல் மிருணாள் சென் இயக்கிய திரைப்படம். ஜார்ஹ் 1979 இல் உத்பல் தத் இயக்கிய திரைப்படம். தகினி தருண் மஜும்தார் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஏக் தின் பிரதிடின் மிருணாள் சென் இயக்கிய 1979 திரைப்படம் . பைசாகி மேக் 1981 இல் உத்பல் தத் இயக்கிய திரைப்படம். பக்கா தேகா 1980ல் அரபிந்தா முகர்ஜி இயக்கிய படம். பசந்த் அப்னி அப்னி 1983 பாசு சாட்டர்ஜி இயக்கிய இந்தித் திரைப்படம். தேகா கெளதம் கோஸ் இயக்கிய 2001 திரைப்படம் . ஷேடோஸ் ஆஃப் டைம் 2004 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் ஃப்ளோரியன் கேலன்பெர்கர் இயக்கிய ஜெர்மன் திரைப்படம். மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு2017 இறப்புகள் பகுப்பு1923 பிறப்புகள்
[ "ஷோபா சென் 17 செப்டம்பர் 1923 13 ஆகஸ்ட் 2017 சோவா சென் என்றும் அழைக்கப்படுகிறார் பெங்காலி நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார்.", "தொழில் ஷோபா சென் பெத்தூன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு கணநாட்ய சங்ஸ்தாவில் சேர்ந்தார்.", "அங்கு நபன்னா என்ற முக்கிய பெண் பாத்திரத்தில் நடித்தார்.", "அவர் 195354 இல் லிட்டில் தியேட்டர் குழுவில் சேர்ந்தார்.", "பின்னர் மக்கள் நாடகக் குழுவாக அது மாறியது.", "அதன் பிறகு அவர் குழுவின் பல தயாரிப்புகளில் நடித்துள்ளார்.", "அவற்றில் முக்கியமானவை பாரிகேட் டைனர் தலோயர் மற்றும் டைடுமிர் ஆகும்.", "ஏக் அதுரி கஹானி உட்பட சில படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.10 ஏப்ரல் 2010 அன்று அன்னை தெரசா சர்வதேச விருதை ஷோபா சென் பெற்றார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ஷோபா சென் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.", "மேலும் ஒவ்வொரு திருமணத்திலும் இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது.", "இவரது முதல் கணவர் தேபா பிரசாத் சென் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.", "திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு முன்பாக அவர்களுக்கு உதயன் சென் என்ற ஒரு மகன் பிறந்தார்.", "1960 இல் ஷோபா சென் தன்னை விட ஆறு வயது இளைய நடிகரும் நாடக ஆளுமையுமான உத்பால் தத்தை மணந்தார்.", "ஷோபா மற்றும் உத்பால் தத் தம்பதியருக்கு டாக்டர் பிஷ்ணுப்ரியா தத் என்ற மகள் உள்ளார்.", "அவர் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அழகியல் பள்ளியில் நாடக வரலாற்றின் பேராசிரியராக உள்ளார்.", "பணிகள் நாடகங்கள் நபன்னா 1944 பாரிகேட் டைனர் தலோயர் டைடுமிர் கல்லோல் அங்கார் திரைப்படங்கள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரபுல்லா சக்ரவர்த்தியின் 1955 திரைப்படம் ஆதர்ஷா இந்து ஹோட்டல் 1957 திரைப்படம் கோகபாபர் பிரத்யபர்தன் 1960 ஆம் ஆண்டு அக்ரதூத்தின் திரைப்படம் பெடேனி ரித்விக் கடக்கின் முடிக்கப்படாத படம் .", "ஏக் அதுரி கஹானி 1972 இல் மிருணாள் சென் இயக்கிய திரைப்படம்.", "ஜார்ஹ் 1979 இல் உத்பல் தத் இயக்கிய திரைப்படம்.", "தகினி தருண் மஜும்தார் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஏக் தின் பிரதிடின் மிருணாள் சென் இயக்கிய 1979 திரைப்படம் .", "பைசாகி மேக் 1981 இல் உத்பல் தத் இயக்கிய திரைப்படம்.", "பக்கா தேகா 1980ல் அரபிந்தா முகர்ஜி இயக்கிய படம்.", "பசந்த் அப்னி அப்னி 1983 பாசு சாட்டர்ஜி இயக்கிய இந்தித் திரைப்படம்.", "தேகா கெளதம் கோஸ் இயக்கிய 2001 திரைப்படம் .", "ஷேடோஸ் ஆஃப் டைம் 2004 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் ஃப்ளோரியன் கேலன்பெர்கர் இயக்கிய ஜெர்மன் திரைப்படம்.", "மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு2017 இறப்புகள் பகுப்பு1923 பிறப்புகள்" ]
ஸ்பிக்ஸ் மக்காவ் கிளி சிறிய நீல மக்காவ் கிளி என்றும் அழைக்கப்படுவது பிரேசிலைச் சேர்ந்த ஒரு அகணிய மக்காவ் இனமாகும். இது பிசிட்டாசிடே உண்மையான கிளிகள் குடும்பத்தின் ஒரு பகுதியான அரினே நியோட்ரோபிகல் கிளிகள் உள் குடும்பத்தில் உள்ள அரினி இனக்ககுழு உறுப்பினராகும். 1638 ஆம் ஆண்டில் பிரேசிலின் பெர்னம்புகோ மாநிலத்தில் பணிபுரிந்தபோது ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் மார்க்கிரேவ் இதை முதலில் இதை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினார். மேலும் இதற்கு ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹான் பாப்டிஸ்ட் வான் ஸ்பிக்சினால் பெயரிடப்பட்டது. அவர் 1819 ஆம் ஆண்டில் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவில் இந்த பறவையை மாதிரிக்காக பிரேசிலின் வடகிழக்கு பாகையா கரையில் சேகரித்தார். இந்த பறவை அதன் இயற்கையான வாழிடத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. பல ஆண்டு ஆய்வுக்குப் பிறகு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அதிகாரப்பூர்வமாக இது இயலிடத்தில் அற்றுவிட்ட இனமாக 2019 இல் அறிவித்தது. இது நடுத்தர அளவிலான கிளியாகும். சுமார் 300 கிராம் 11 அவுன்ஸ் எடையுடையது. பெரும்பாலான பெரிய மக்காவை விட சிறியது. இதன் உடல் தோற்றம் ஓரளவு நீல நிறம் கொண்டதாக இருக்கும். இதன் தலை சாம்பல்நீல நிறத்தில் இருக்கும். இதன் அடிப்பகுதி வெளிர் நீல நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி தெளிவான நீல நிறத்தில் இருக்கும். ஆண் கிளிகளும் பெண் கிளிகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாக இருக்கும். இருப்பினும் பெண் கிளிகள் ஆணைவிட சற்று சிறியதாக இருக்கும். வடகிழக்கு பிரேசிலின் உள்பகுதியில் உள்ள கேட்டிங்கா உலர் வன காலநிலைக்குள் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவின் வடிகால் படுகையில் உள்ள கரையோர கரைபீரா கேலரி வனங்களில் இந்த இனங்கள் வசித்து வந்தன. கூடு கட்டுவதற்கும் உணவுக்கும் தூங்குவதற்கும் மரத்தைச் சார்ந்திருப்பதால் இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இயற்கை வாழ்விடத்தைக் கொண்டிருந்தது. இது முதன்மையாக கரைபாவின் விதைகள் மற்றும் கொட்டைகள் மற்றும் பல்வேறு ஆமணக்குக் குடும்ப புதர்கள் கேட்டிங்கா தாவரங்களை உண்கிறது. இதன் இயற்கை வாழிடத்தில் காடழிப்பு காரணமாக இருபதாம் நூற்றாண்டு முழுவதும் காடுகளில் அரிதாகவே காணப்பட்டன. இதன் இயற்கை வாழிடத்தின் தொலைவு காரணமாக சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் நிலையிலும் இது எப்போதும் மிகவும் அரிதாகவே இருந்துள்ளது. இது சிஐடிஇஎஸ் பிற்சேர்க்கை இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி சட்டப்பூர்வமான பாதுகாப்பினால் பன்னாட்டளவில் அறிவியல் அல்லது கல்வி நோக்கங்களுக்காகத் தவிர இதன் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் ஸ்பிக்சின் மக்காவுகளை அதன் இயலிடத்தில் அற்றுவட்ட இனமாகக் கருதுகிறது. காடுகளில் இவை கடைசி அறியப்பட்ட வாழிடமான பிரேசிலின் வடகிழக்கு பாகையா உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க மிகவும் அரிதானவையாக மாறின. 2000 ஆம் ஆண்டில் ஒரு ஆண் பறவையைப் பார்த்த பிறகு அடுத்து கடைசியாக 2006இல் தான் பார்வையில் பட்டது. பிரேசிலிய அரசாங்கத்தின் கீழ் உள்ள பல பாதுகாப்பு அமைப்புகளில் வளர்ப்பு இனப்பெருக்கத் திட்டத்தின் மூலம் இந்தப் பறவை இனம் தற்போது பராமரிக்கபட்டு வருகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றான அச்சுறுத்தலுக்கு உள்ளான கிளிகள் பாதுகாப்பு சங்கம் ஸ்பிக்ஸ் மக்காக்களை மீண்டும் காட்டுக்குள் விடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக 2020 இல் ஜெர்மனியில் இருந்து பிரேசிலுக்கு இந்தப் பறவைகளைக் கொண்டுவந்தது. பிரேசிலியன் பல்லுயிர் பாதுகாப்புக்கான சிகோ மென்டிஸ் நிறுவனம் போதுமான இனப்பெருக்கம் செய்யக்கூடிய பறவைகளும் அதன் மீட்டெடுக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்களுக்காக காத்திருக்கிறது. அவை கிடைத்தவுடன் இந்த உயிரினங்களை மீண்டும் அதன் பூர்வீக இடங்களில் வாழவைத்தல் தொடர்புடைய திட்டத்துடன் அரரின்ஹாஅசுல் திட்டத்தை நடத்துகிறது. குறிப்புகள் பகுப்பு1 ஜெர்மன் பகுப்புபிரேசிலின் பறவைகள்
[ "ஸ்பிக்ஸ் மக்காவ் கிளி சிறிய நீல மக்காவ் கிளி என்றும் அழைக்கப்படுவது பிரேசிலைச் சேர்ந்த ஒரு அகணிய மக்காவ் இனமாகும்.", "இது பிசிட்டாசிடே உண்மையான கிளிகள் குடும்பத்தின் ஒரு பகுதியான அரினே நியோட்ரோபிகல் கிளிகள் உள் குடும்பத்தில் உள்ள அரினி இனக்ககுழு உறுப்பினராகும்.", "1638 ஆம் ஆண்டில் பிரேசிலின் பெர்னம்புகோ மாநிலத்தில் பணிபுரிந்தபோது ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் மார்க்கிரேவ் இதை முதலில் இதை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினார்.", "மேலும் இதற்கு ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹான் பாப்டிஸ்ட் வான் ஸ்பிக்சினால் பெயரிடப்பட்டது.", "அவர் 1819 ஆம் ஆண்டில் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவில் இந்த பறவையை மாதிரிக்காக பிரேசிலின் வடகிழக்கு பாகையா கரையில் சேகரித்தார்.", "இந்த பறவை அதன் இயற்கையான வாழிடத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது.", "பல ஆண்டு ஆய்வுக்குப் பிறகு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அதிகாரப்பூர்வமாக இது இயலிடத்தில் அற்றுவிட்ட இனமாக 2019 இல் அறிவித்தது.", "இது நடுத்தர அளவிலான கிளியாகும்.", "சுமார் 300 கிராம் 11 அவுன்ஸ் எடையுடையது.", "பெரும்பாலான பெரிய மக்காவை விட சிறியது.", "இதன் உடல் தோற்றம் ஓரளவு நீல நிறம் கொண்டதாக இருக்கும்.", "இதன் தலை சாம்பல்நீல நிறத்தில் இருக்கும்.", "இதன் அடிப்பகுதி வெளிர் நீல நிறத்தில் இருக்கும்.", "உடலின் மேற்பகுதி தெளிவான நீல நிறத்தில் இருக்கும்.", "ஆண் கிளிகளும் பெண் கிளிகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாக இருக்கும்.", "இருப்பினும் பெண் கிளிகள் ஆணைவிட சற்று சிறியதாக இருக்கும்.", "வடகிழக்கு பிரேசிலின் உள்பகுதியில் உள்ள கேட்டிங்கா உலர் வன காலநிலைக்குள் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவின் வடிகால் படுகையில் உள்ள கரையோர கரைபீரா கேலரி வனங்களில் இந்த இனங்கள் வசித்து வந்தன.", "கூடு கட்டுவதற்கும் உணவுக்கும் தூங்குவதற்கும் மரத்தைச் சார்ந்திருப்பதால் இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இயற்கை வாழ்விடத்தைக் கொண்டிருந்தது.", "இது முதன்மையாக கரைபாவின் விதைகள் மற்றும் கொட்டைகள் மற்றும் பல்வேறு ஆமணக்குக் குடும்ப புதர்கள் கேட்டிங்கா தாவரங்களை உண்கிறது.", "இதன் இயற்கை வாழிடத்தில் காடழிப்பு காரணமாக இருபதாம் நூற்றாண்டு முழுவதும் காடுகளில் அரிதாகவே காணப்பட்டன.", "இதன் இயற்கை வாழிடத்தின் தொலைவு காரணமாக சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் நிலையிலும் இது எப்போதும் மிகவும் அரிதாகவே இருந்துள்ளது.", "இது சிஐடிஇஎஸ் பிற்சேர்க்கை இல் பட்டியலிடப்பட்டுள்ளது.", "இதன்படி சட்டப்பூர்வமான பாதுகாப்பினால் பன்னாட்டளவில் அறிவியல் அல்லது கல்வி நோக்கங்களுக்காகத் தவிர இதன் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.", "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் ஸ்பிக்சின் மக்காவுகளை அதன் இயலிடத்தில் அற்றுவட்ட இனமாகக் கருதுகிறது.", "காடுகளில் இவை கடைசி அறியப்பட்ட வாழிடமான பிரேசிலின் வடகிழக்கு பாகையா உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க மிகவும் அரிதானவையாக மாறின.", "2000 ஆம் ஆண்டில் ஒரு ஆண் பறவையைப் பார்த்த பிறகு அடுத்து கடைசியாக 2006இல் தான் பார்வையில் பட்டது.", "பிரேசிலிய அரசாங்கத்தின் கீழ் உள்ள பல பாதுகாப்பு அமைப்புகளில் வளர்ப்பு இனப்பெருக்கத் திட்டத்தின் மூலம் இந்தப் பறவை இனம் தற்போது பராமரிக்கபட்டு வருகிறது.", "இந்த அமைப்புகளில் ஒன்றான அச்சுறுத்தலுக்கு உள்ளான கிளிகள் பாதுகாப்பு சங்கம் ஸ்பிக்ஸ் மக்காக்களை மீண்டும் காட்டுக்குள் விடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக 2020 இல் ஜெர்மனியில் இருந்து பிரேசிலுக்கு இந்தப் பறவைகளைக் கொண்டுவந்தது.", "பிரேசிலியன் பல்லுயிர் பாதுகாப்புக்கான சிகோ மென்டிஸ் நிறுவனம் போதுமான இனப்பெருக்கம் செய்யக்கூடிய பறவைகளும் அதன் மீட்டெடுக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்களுக்காக காத்திருக்கிறது.", "அவை கிடைத்தவுடன் இந்த உயிரினங்களை மீண்டும் அதன் பூர்வீக இடங்களில் வாழவைத்தல் தொடர்புடைய திட்டத்துடன் அரரின்ஹாஅசுல் திட்டத்தை நடத்துகிறது.", "குறிப்புகள் பகுப்பு1 ஜெர்மன் பகுப்புபிரேசிலின் பறவைகள்" ]
ஊர்மிளா பாலவந்த் ஆப்தே 1988ஆம் ஆண்டு பாரதியஸ்ட்ரீ சக்தி அமைப்பின் இந்தியா நிறுவனர் ஆவார். இது பெண்களின் அதிகாரமளிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாகும். ஆப்தேயின் பணிக்காக 2018ல் அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாரி சக்தி விருதினை வழங்கினார். வாழ்க்கை ஆப்தே ஒரு கணிதவியலாளர் ஆவார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1969ல் மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கணிதம் கற்பிக்க தனது கற்பித்தல் தகுதி மற்றும் முதுகலைப் பட்டத்தைப் பயன்படுத்தினார். இவர் 1988ல் பாரதிய ஸ்திரீ சக்தி என்ற அமைப்பினை நிறுவினார். இந்த அமைப்பு பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு பாலின அடிப்படையில் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வரவும் அமைப்பாகும். தேசத்திற்கும் குடும்பத்திற்கும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த செயல்படுகிறது. இடது ஊர்மிளா பலவந்த் ஆப்தே குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி விருதைப் பெற்றார் 1995 வரை பாரதிய ஸ்திரீ சக்தியின் தலைவராக ஆப்தே பணியாற்றினார். 1995ஆம் ஆண்டில் இவர் அனைத்திந்திய அமைப்புச் செயலாளராக ஆனார். இப்பதவியில் இவர் 2014 வரை பதவியிலிருந்தார். இவரது காலத்தில் பாரதிய ஸ்திரீ சக்தி அமைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவளிக்க இவர் தனது மாவட்டம் முழுவதும் பயணம் செய்தார். இந்தியாவில் உள்ள பத்து மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு கிளை உள்ளது. இந்த அமைப்பில் மொத்தம் 33 கிளைகள் உள்ளன. 2014 முதல் இவர் பாரதிய ஸ்திரீ சக்தியின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார். 2018ஆம் ஆண்டில் பாரதிய ஸ்திரீ சக்தி நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து 1000 பிரதிநிதிகள் வந்திருந்தனர். 2018ஆம் ஆண்டு பன்னாட்டு மகளிர் தினத்தன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அன்றைய குடியரசுத் தலைவர் கோவிந்தால் இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார். 2018ல் இவருடன் முப்பத்தொன்பது பேர் அல்லது அமைப்புகள் கௌரவிக்கப்பட்டனர். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமும்பையைச் சேர்ந்தவர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்
[ " ஊர்மிளா பாலவந்த் ஆப்தே 1988ஆம் ஆண்டு பாரதியஸ்ட்ரீ சக்தி அமைப்பின் இந்தியா நிறுவனர் ஆவார்.", "இது பெண்களின் அதிகாரமளிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாகும்.", "ஆப்தேயின் பணிக்காக 2018ல் அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாரி சக்தி விருதினை வழங்கினார்.", "வாழ்க்கை ஆப்தே ஒரு கணிதவியலாளர் ஆவார்.", "இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.", "1969ல் மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கணிதம் கற்பிக்க தனது கற்பித்தல் தகுதி மற்றும் முதுகலைப் பட்டத்தைப் பயன்படுத்தினார்.", "இவர் 1988ல் பாரதிய ஸ்திரீ சக்தி என்ற அமைப்பினை நிறுவினார்.", "இந்த அமைப்பு பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அமைப்பாகும்.", "இந்த அமைப்பு பாலின அடிப்படையில் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வரவும் அமைப்பாகும்.", "தேசத்திற்கும் குடும்பத்திற்கும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த செயல்படுகிறது.", "இடது ஊர்மிளா பலவந்த் ஆப்தே குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி விருதைப் பெற்றார் 1995 வரை பாரதிய ஸ்திரீ சக்தியின் தலைவராக ஆப்தே பணியாற்றினார்.", "1995ஆம் ஆண்டில் இவர் அனைத்திந்திய அமைப்புச் செயலாளராக ஆனார்.", "இப்பதவியில் இவர் 2014 வரை பதவியிலிருந்தார்.", "இவரது காலத்தில் பாரதிய ஸ்திரீ சக்தி அமைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவளிக்க இவர் தனது மாவட்டம் முழுவதும் பயணம் செய்தார்.", "இந்தியாவில் உள்ள பத்து மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு கிளை உள்ளது.", "இந்த அமைப்பில் மொத்தம் 33 கிளைகள் உள்ளன.", "2014 முதல் இவர் பாரதிய ஸ்திரீ சக்தியின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார்.", "2018ஆம் ஆண்டில் பாரதிய ஸ்திரீ சக்தி நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது.", "இக்கூட்டத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து 1000 பிரதிநிதிகள் வந்திருந்தனர்.", "2018ஆம் ஆண்டு பன்னாட்டு மகளிர் தினத்தன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.", "புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அன்றைய குடியரசுத் தலைவர் கோவிந்தால் இந்த விருது வழங்கப்பட்டது.", "இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார்.", "2018ல் இவருடன் முப்பத்தொன்பது பேர் அல்லது அமைப்புகள் கௌரவிக்கப்பட்டனர்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமும்பையைச் சேர்ந்தவர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள்" ]
உஷாதேவி நரேந்திர போசுலே இந்தியக் கணிதவியலாளர் கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இயற்கணித வடிவியலில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் மூட்டைகளின் மாடுலி இடைவெளிகளில் ஆய்வு செய்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி போசுலே 1969ல் இளமறிவியல் பட்டமும் முதுநிலைப் பட்டத்தினை 1971ல் முறையே புனே பல்கலைக்கழகம் சிவாஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் 1971ல் முதுநிலை படிப்பைத் தொடங்கிய போசுலே 1980ல் தனது ஆய்வு வழிகாட்டியான எஸ். இரமணனின் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். பணி 1971 முதல் 1974 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் ஆராய்ச்சி உதவியாளராகத் தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1974 முதல் 1977 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வு இணையர் வாக ஆனார். பின்னர் இதே நிறுவனத்தில் 19771982ல் ஆராய்ச்சியாளராகவும் 19821990ல் உறுப்பினராகவும் 19911995ல் ஆசிரியராகவும் ஆனார். டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில்1995 1998 வரை இணைப் பேராசிரியராகவும் 19982011 வரை பேராசிரியராகவும் 20122014ல் மூத்த பேராசிரியராகவும் பணியாற்றினார். போசுலே பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ராஜா ராமண்ணா சகாவாக 2014 2017 வரை பணியாற்றினார். இவர் சனவரி 2019 முதல் பெங்களூரில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் இந்தியத் தேசிய அறிவியல் கழக மூத்த அறிவியலாளர் ஆனார். உறுப்பினர் போசுலே அறிவியல் கழகம் தேசிய அறிவியல் கழகம் பன்னாட்டுத் தேசிய அறிவியல் கழகம் மற்றும் வி. பி. ஏ. சி. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். போசுலே இத்தாலியின் கோட்பாட்டு இயற்பியல் பன்னாட்டு மையத்தின் மூத்த துணையாளராகவும் இருந்தார். போசுலே இந்தியத் தேசிய அறிவியல் அகாதமி தில்லி இந்திய அறிவியல் அகாதமி பெங்களூர் மற்றும் இந்தியாவின் அலகாபாத்தில் உள்ள தேசிய அறிவியல் அகாதமி ஆகியவற்றின் சக உறுப்பினராக இருந்தார். ஆய்வுக் கட்டுரைகள் போசுலே இதுவரை 66 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். விருதுகளும் கௌரவங்களும் போசுலேக்கு 2010ல் ஸ்திரீ சக்தி அறிவியல் சம்மான் மற்றும் இராமசுவாமி அய்யர் நினைவு விருது 2000ல் வழங்கப்பட்டது. வாழ்க்கை போசுலே கணிதம் தவிர இவரது வரைதல் ஓவியம் வாசிப்பு மற்றும் இசையில் ஆர்வமுடையவர். போசுலே தற்போது மும்பையில் வசிக்கிறார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள்
[ "உஷாதேவி நரேந்திர போசுலே இந்தியக் கணிதவியலாளர் கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.", "இவர் இயற்கணித வடிவியலில் நிபுணத்துவம் பெற்றவர்.", "இவர் மூட்டைகளின் மாடுலி இடைவெளிகளில் ஆய்வு செய்தார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி போசுலே 1969ல் இளமறிவியல் பட்டமும் முதுநிலைப் பட்டத்தினை 1971ல் முறையே புனே பல்கலைக்கழகம் சிவாஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றார்.", "டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் 1971ல் முதுநிலை படிப்பைத் தொடங்கிய போசுலே 1980ல் தனது ஆய்வு வழிகாட்டியான எஸ்.", "இரமணனின் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.", "பணி 1971 முதல் 1974 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் ஆராய்ச்சி உதவியாளராகத் தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.", "பின்னர் 1974 முதல் 1977 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வு இணையர் வாக ஆனார்.", "பின்னர் இதே நிறுவனத்தில் 19771982ல் ஆராய்ச்சியாளராகவும் 19821990ல் உறுப்பினராகவும் 19911995ல் ஆசிரியராகவும் ஆனார்.", "டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில்1995 1998 வரை இணைப் பேராசிரியராகவும் 19982011 வரை பேராசிரியராகவும் 20122014ல் மூத்த பேராசிரியராகவும் பணியாற்றினார்.", "போசுலே பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ராஜா ராமண்ணா சகாவாக 2014 2017 வரை பணியாற்றினார்.", "இவர் சனவரி 2019 முதல் பெங்களூரில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் இந்தியத் தேசிய அறிவியல் கழக மூத்த அறிவியலாளர் ஆனார்.", "உறுப்பினர் போசுலே அறிவியல் கழகம் தேசிய அறிவியல் கழகம் பன்னாட்டுத் தேசிய அறிவியல் கழகம் மற்றும் வி.", "பி.", "ஏ.", "சி.", "உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.", "போசுலே இத்தாலியின் கோட்பாட்டு இயற்பியல் பன்னாட்டு மையத்தின் மூத்த துணையாளராகவும் இருந்தார்.", "போசுலே இந்தியத் தேசிய அறிவியல் அகாதமி தில்லி இந்திய அறிவியல் அகாதமி பெங்களூர் மற்றும் இந்தியாவின் அலகாபாத்தில் உள்ள தேசிய அறிவியல் அகாதமி ஆகியவற்றின் சக உறுப்பினராக இருந்தார்.", "ஆய்வுக் கட்டுரைகள் போசுலே இதுவரை 66 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.", "விருதுகளும் கௌரவங்களும் போசுலேக்கு 2010ல் ஸ்திரீ சக்தி அறிவியல் சம்மான் மற்றும் இராமசுவாமி அய்யர் நினைவு விருது 2000ல் வழங்கப்பட்டது.", "வாழ்க்கை போசுலே கணிதம் தவிர இவரது வரைதல் ஓவியம் வாசிப்பு மற்றும் இசையில் ஆர்வமுடையவர்.", "போசுலே தற்போது மும்பையில் வசிக்கிறார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள்" ]
நாகம்பாள் டி. சுவர்ணா ஷா என்பவர் அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். இவர் அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் வருடாந்திர இசுடேட்பீசுடு நிறுவனர் மற்றும் சங்கத்தின் பன்முகத்தன்மை வழிகாட்டுதல் திட்டத்தின் தலைவர் ஆவார். இவர் புள்ளியியல் சிறுபான்மையினர் சங்கத்தின் குழுவின் முன்னாள் தலைவர். கல்வி மற்றும் தொழில் ஷா இந்தியாவைச் சேர்ந்தவர். இங்கு இவர் கணிதத்தில் இளநிலைப் படிப்பை முடித்தார். புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஷா முனைவர் பட்டத்தினை புள்ளியியலில் கனடாவில் உள்ள விண்ட்சர் பல்கலைக்கழகத்தில் 1970ல் முடித்தார். இவர் 1972ல் ஸ்பெல்மேன் கல்லூரி கணிதத் துறையில் சேர்ந்தார். 2014ல் தகைசால் பேராசிரியராக ஓய்வு பெற்றார். அங்கீகாரம் 2001ல் எமரி பல்கலைக்கழகத்தின் ரோலின்ஸ் பொதுச் சுகாதார பள்ளி ஷாவிற்கு மார்ட்டின் லூதர் கிங் இளையோர் சமூக சேவை விருதை வழங்கியது. ஷா 2010ல் அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் கணிதவியலாளர்களின் தேசிய சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2017ல் பெற்றார். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் புள்ளியியலாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்புஇந்தியக் கணிதவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "நாகம்பாள் டி.", "சுவர்ணா ஷா என்பவர் அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார்.", "இவர் அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் வருடாந்திர இசுடேட்பீசுடு நிறுவனர் மற்றும் சங்கத்தின் பன்முகத்தன்மை வழிகாட்டுதல் திட்டத்தின் தலைவர் ஆவார்.", "இவர் புள்ளியியல் சிறுபான்மையினர் சங்கத்தின் குழுவின் முன்னாள் தலைவர்.", "கல்வி மற்றும் தொழில் ஷா இந்தியாவைச் சேர்ந்தவர்.", "இங்கு இவர் கணிதத்தில் இளநிலைப் படிப்பை முடித்தார்.", "புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.", "ஷா முனைவர் பட்டத்தினை புள்ளியியலில் கனடாவில் உள்ள விண்ட்சர் பல்கலைக்கழகத்தில் 1970ல் முடித்தார்.", "இவர் 1972ல் ஸ்பெல்மேன் கல்லூரி கணிதத் துறையில் சேர்ந்தார்.", "2014ல் தகைசால் பேராசிரியராக ஓய்வு பெற்றார்.", "அங்கீகாரம் 2001ல் எமரி பல்கலைக்கழகத்தின் ரோலின்ஸ் பொதுச் சுகாதார பள்ளி ஷாவிற்கு மார்ட்டின் லூதர் கிங் இளையோர் சமூக சேவை விருதை வழங்கியது.", "ஷா 2010ல் அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார்.", "இவர் கணிதவியலாளர்களின் தேசிய சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2017ல் பெற்றார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் புள்ளியியலாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்புஇந்தியக் கணிதவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
விட்டல் உமாப் 15 ஜூலை 1931 27 நவம்பர் 2010 மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் சமூக சேவகர் ஆவார். பௌத்த மற்றும் அம்பேத்காரின் கருத்துக்களை பின்பற்றுபவர் விட்டல் உமாப். பி.ஆர்.அம்பேத்கரின் தத்துவங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் "மசி வாணி பீமச்சரணி" மற்றும் "மசி ஆய் பீமாய்" போன்ற பாடல் புத்தகங்களை எழுதியுள்ளார். நவம்பர் 27 2010 அன்று நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற தீக்க்ஷ பூமி விழா நிகழ்ச்சியின் போது பிஆர் அம்பேத்கரின் சீடரான உமாப் பாடிக்கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து சரிந்து விழுந்தார். அங்குள்ளோர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால்அறிவிக்கப்பட்டது. நாட்டுப்புற இசைக்கலைஞரான அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 1931 இல் மும்பை சாவல்லில் பிறந்த உமாப் மகாராஷ்டிராவின் புறக்கணிக்கப்பட்ட நாட்டுப்புற கலை வகைகளை அங்கீகரிக்க போராடினார். நாட்டுப்புற மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர் மாநிலம் முழுவதும் விரிவாக சுற்றுப்பயணம் செய்தார். அயர்லாந்தின் கார்க்கில் நடந்த சர்வதேச நாட்டுப்புற இசை மற்றும் கலை விழாவில் உமாப் முதல் பரிசை வென்றார். ஷ்யாம் பெனகலின் தொலைக்காட்சித் தொடரான பாரத் ஏக் கோஜ் மற்றும் ஜப்பார் படேலின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படங்களில் அவரது பாத்திரங்கள் அவருக்கு மேலும் விருதுகளைப் பெற்றுத் தந்தன. மராத்தி திரைப்படமான திங்யாவில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.எந்த ஒரு கலைப்படைப்பிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து ஈடுபடுத்திக்கொள்ளுவார் என்பதற்கு இதுவே மிக சிறந்த உதாரணமாகும். பல திரைப்படங்கள் தொடர்கள் மற்றும் நாடகங்களுக்கு பாடல்களை எழுதி கொடுத்ததோடு இசையமைத்துள்ளார். அவர் பிரபலமான மேடை நிகழ்ச்சிகளான கண்டோபச்சா லாகின் கத்வாச்ச லக்னா ஜம்பூல் அக்யான் மற்றும் மீ மராத்தி ஆகிய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியில் பங்கெடுத்தும் உள்ளார். 1956 முதல் அவர் அம்பேத்காரி ஜல்ஷாக்களில் கவ்வாலி பாடத் தொடங்கினார். சுமார் 50 வருடங்கள் ஆகாசவாணியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். மகாராஷ்டிரா தொழிலாளர் நல வாரியம் போதைப்பொருள் தடுப்பு வாரியம் மகாராஷ்டிரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு அமைப்புகளின் பிரச்சார பிரச்சாரங்களின் மூலம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக சமூக விழிப்புணர்வுக்காக பாடியுள்ளார். எச். எம். வி. வீனஸ் டி சீரிஸ் சர்கம் ஸ்வரனந்த் சுமித் போன்ற ஒலிப்பதிவு நிறுவனங்களுக்காக நாட்டுப்புறப் பாடல்கள் கோலிகிதங்கள் பாவடேஸ் பாருடேஸ் கனகல் பாடல்கள் போன்ற பல்வேறு வகையான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடலான போபாலி கவ்லன் தடுக்கிடும் பால் வேலைக்காரி கிருஷ்ணரின் காலத்தில் ஒரு பால் வேலைக்காரி எப்படி நடத்தப்பட்டாள் என்பதை சித்தரிக்கிறது. கவ்லன் என்பது ஒரு நாட்டுப்புறக் கலை வடிவமாகும் இது மத விழாக்களில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் வீடுகளில் நிகழ்த்தப்படும் பிரபலமானது. விட்டல் உமாப் கவ்லானின் ஒரே மாதிரியான சித்தரிப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்து பால்காரர்களின் அடக்குமுறைகளைக் காணவும் கேட்கவும் தனது பாடலில் உறுதி செய்கிறார். பாடலில் யசோதாவும் கிருஷ்ணரின் தாய் மற்றும் கிருஷ்ணாவும் எப்படித் தடுமாறிக் கொண்டிருந்த பால் வேலைக்காரிக்கு எதிராகப் பாகுபாடு காட்டினார்கள் என்பதை விவரிக்கிறார். ஒரு பிரியமான இந்து நாயகனை நேரடியாக விமர்சிப்பதாகக் காணக்கூடிய இச்செய்தியின் தீவிரத்தன்மையின் காரணமாக இந்த குறிப்பிட்ட கவ்லன் மத இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகளால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. விருதுகள் சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் டெல்லி அரசு 2010 சிறந்த நடிகருக்கான பர்ஸ்கர் ஜம் புல் அக்யானுக்காக. டாக்டர்.பாபா சாகேப் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய குடியரசுக் கட்சிக்கு "கலவந்த் புரஸ்கார்" வழங்கப்பட்டது. அகில் பஹார்டியா இதழான "லடத் புரஸ்கார்" 199596ல் இருந்து. மகாராஷ்டிரா சாஷன் சமஸ்கிருதிக் புரஸ்கார் 1996. ஸ்ரீ சர்ஸ்வதி ஜோந்தலே ஸ்ம்ருதி 2000 லோக் வாங்மய் புரஸ்கார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..040259 .20101127 ..599649 . பகுப்புஇந்தியப் பௌத்தர்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1931 பிறப்புகள்
[ "விட்டல் உமாப் 15 ஜூலை 1931 27 நவம்பர் 2010 மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.", "பௌத்த மற்றும் அம்பேத்காரின் கருத்துக்களை பின்பற்றுபவர் விட்டல் உமாப்.", "பி.ஆர்.அம்பேத்கரின் தத்துவங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் \"மசி வாணி பீமச்சரணி\" மற்றும் \"மசி ஆய் பீமாய்\" போன்ற பாடல் புத்தகங்களை எழுதியுள்ளார்.", "நவம்பர் 27 2010 அன்று நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற தீக்க்ஷ பூமி விழா நிகழ்ச்சியின் போது பிஆர் அம்பேத்கரின் சீடரான உமாப் பாடிக்கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து சரிந்து விழுந்தார்.", "அங்குள்ளோர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால்அறிவிக்கப்பட்டது.", "நாட்டுப்புற இசைக்கலைஞரான அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.", "1931 இல் மும்பை சாவல்லில் பிறந்த உமாப் மகாராஷ்டிராவின் புறக்கணிக்கப்பட்ட நாட்டுப்புற கலை வகைகளை அங்கீகரிக்க போராடினார்.", "நாட்டுப்புற மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர் மாநிலம் முழுவதும் விரிவாக சுற்றுப்பயணம் செய்தார்.", "அயர்லாந்தின் கார்க்கில் நடந்த சர்வதேச நாட்டுப்புற இசை மற்றும் கலை விழாவில் உமாப் முதல் பரிசை வென்றார்.", "ஷ்யாம் பெனகலின் தொலைக்காட்சித் தொடரான பாரத் ஏக் கோஜ் மற்றும் ஜப்பார் படேலின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படங்களில் அவரது பாத்திரங்கள் அவருக்கு மேலும் விருதுகளைப் பெற்றுத் தந்தன.", "மராத்தி திரைப்படமான திங்யாவில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.எந்த ஒரு கலைப்படைப்பிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து ஈடுபடுத்திக்கொள்ளுவார் என்பதற்கு இதுவே மிக சிறந்த உதாரணமாகும்.", "பல திரைப்படங்கள் தொடர்கள் மற்றும் நாடகங்களுக்கு பாடல்களை எழுதி கொடுத்ததோடு இசையமைத்துள்ளார்.", "அவர் பிரபலமான மேடை நிகழ்ச்சிகளான கண்டோபச்சா லாகின் கத்வாச்ச லக்னா ஜம்பூல் அக்யான் மற்றும் மீ மராத்தி ஆகிய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியில் பங்கெடுத்தும் உள்ளார்.", "1956 முதல் அவர் அம்பேத்காரி ஜல்ஷாக்களில் கவ்வாலி பாடத் தொடங்கினார்.", "சுமார் 50 வருடங்கள் ஆகாசவாணியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.", "மகாராஷ்டிரா தொழிலாளர் நல வாரியம் போதைப்பொருள் தடுப்பு வாரியம் மகாராஷ்டிரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு அமைப்புகளின் பிரச்சார பிரச்சாரங்களின் மூலம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக சமூக விழிப்புணர்வுக்காக பாடியுள்ளார்.", "எச்.", "எம்.", "வி.", "வீனஸ் டி சீரிஸ் சர்கம் ஸ்வரனந்த் சுமித் போன்ற ஒலிப்பதிவு நிறுவனங்களுக்காக நாட்டுப்புறப் பாடல்கள் கோலிகிதங்கள் பாவடேஸ் பாருடேஸ் கனகல் பாடல்கள் போன்ற பல்வேறு வகையான பாடல்களைப் பாடியுள்ளார்.", "அவரது பாடலான போபாலி கவ்லன் தடுக்கிடும் பால் வேலைக்காரி கிருஷ்ணரின் காலத்தில் ஒரு பால் வேலைக்காரி எப்படி நடத்தப்பட்டாள் என்பதை சித்தரிக்கிறது.", "கவ்லன் என்பது ஒரு நாட்டுப்புறக் கலை வடிவமாகும் இது மத விழாக்களில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் வீடுகளில் நிகழ்த்தப்படும் பிரபலமானது.", "விட்டல் உமாப் கவ்லானின் ஒரே மாதிரியான சித்தரிப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்து பால்காரர்களின் அடக்குமுறைகளைக் காணவும் கேட்கவும் தனது பாடலில் உறுதி செய்கிறார்.", "பாடலில் யசோதாவும் கிருஷ்ணரின் தாய் மற்றும் கிருஷ்ணாவும் எப்படித் தடுமாறிக் கொண்டிருந்த பால் வேலைக்காரிக்கு எதிராகப் பாகுபாடு காட்டினார்கள் என்பதை விவரிக்கிறார்.", "ஒரு பிரியமான இந்து நாயகனை நேரடியாக விமர்சிப்பதாகக் காணக்கூடிய இச்செய்தியின் தீவிரத்தன்மையின் காரணமாக இந்த குறிப்பிட்ட கவ்லன் மத இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகளால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.", "விருதுகள் சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் டெல்லி அரசு 2010 சிறந்த நடிகருக்கான பர்ஸ்கர் ஜம் புல் அக்யானுக்காக.", "டாக்டர்.பாபா சாகேப் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய குடியரசுக் கட்சிக்கு \"கலவந்த் புரஸ்கார்\" வழங்கப்பட்டது.", "அகில் பஹார்டியா இதழான \"லடத் புரஸ்கார்\" 199596ல் இருந்து.", "மகாராஷ்டிரா சாஷன் சமஸ்கிருதிக் புரஸ்கார் 1996.", "ஸ்ரீ சர்ஸ்வதி ஜோந்தலே ஸ்ம்ருதி 2000 லோக் வாங்மய் புரஸ்கார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ..040259 .20101127 ..599649 .", "பகுப்புஇந்தியப் பௌத்தர்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1931 பிறப்புகள்" ]
கர்னைல் கில் பஞ்சாபின் நாட்டுப்புற பாடகர் ஆவார். அவர் நரிந்தர் பிபா சுரிந்தர் கவுர் ஜக்மோகன் கவுர் மோஹ்னி நருலா ஸ்வரன் லதா ரஞ்சித் கவுர் குமாரி வீணா குல்தீப் கவுர் குல்ஷன் கோமல் ப்ரிதி பாலா உஷா கிரண் ஹர்னீத் நீது சுக்வந்த் சுகி சுசேத் பாலா சர்ப்ஜித் சீமா ராக்கி ஹண்டால் நவ்தீப் கவுர் மற்றும் பலருடன் இருவர் இணைந்து பாடும் பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர். சிறுவயதில் இருந்தே இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் 1962 முதல் 1964 வரை மக்கள் தொடர்புத் துறையில் பணிபுரிந்தார். 1964 இல் எச்எம்வி நிறுவனத்தில் முதல் இசைப்பதிவுடன் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். அவர் 1962 முதல் 2012 வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாடியுள்ளார். முதுகெலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஜூன் 24 2012 அன்று இறந்தார் அவரது மனைவி சுக்ஜிந்தர் கவுர் மகன் குர்தேஜ் சிங் மற்றும் இரண்டு மகள்கள் கன்வர்தீப் கவுர் மற்றும் கிரண்தீப் கவுர் மற்றும் மாணவர்கள் ராக்கி ஹண்டால் அனூப் சித்து ஆகியோர் அவரது குடும்பமாக கருதப்படுகிறார்கள். லூதியானா மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான ஜமால்பூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.அவரது கடைசி ஆல்பம் சீக்கிய மதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட "கல்சா பந்த்" ஆகும். ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் கில் பிப்ரவரி 13 1942 இல் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார் தந்தை எஸ். மெஹர் சிங் கில் லம்பர்தார் மற்றும் தாய் குர்டியல் கவுர் பிரிட்டிஷ் பஞ்சாபில் லயல்பூர் பைசலாபாத் என மறுபெயரிடப்பட்டது மாவட்டத்தில் உள்ள குருசார் சக் எண். 259 கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு அவரது கிராமம் மேற்கு பஞ்சாபில் பாகிஸ்தான் பஞ்சாப் போய்விட்டது மற்றும் அவரது குடும்பம் இந்திய பஞ்சாபிற்கு இப்போது லூதியானா மாவட்டத்தின் கீழ் வரும் ஜமால்பூர் அவானா கிராமத்தில் குடியேறியது. பின்னர் பாடகர் தீதர் சந்துவுடன் இணைந்துபஞ்சாப் மக்கள் தொடர்பு துறையில் பாடகராக 1962 முதல் 1964 வரை ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். அவர் 1970 ம் ஆண்டில் சுக்ஜிந்தர் கவுரை மணந்தார் இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிரபல பஞ்சாபி பாடகர் உஸ்தாத் ஹர்சரண் கிரேவால் ஷௌகின் ஜாட் மாஸ்டர் பீர் சந்த் ஆகியோரிடம் நாட்டுப்புற இசையையும் உஸ்தாத் ஜஸ்வந்த் பன்வ்ரா ஆகியோரிடம் பாரம்பரிய இசையையும் கற்றுக்கொண்ட கர்னைல் சிங் தனது முதல் பாடல் பதிவை எச்எம்வி நிறுவனத்தில் பதிவு செய்தார் 1963 ம் ஆண்டில் ஹர்தேவ் தில்கிர் தேவ் தாரிகே வாலா என்றும் அழைக்கப்படு எழுதி வெளியிடப்பட்டது. பாடல்கள் மற்றும் இசையமைப்புகள் லாம்ப்ரஹான் டா முண்டா போலி ஹோர் போல்டா சத் விச் லக்கி ஏ கச்சேரி டீன் வாங்கு லாங்கே நே தின் மித்ரா பஞ் பதோன் நு அயின் வெ லைன் தருஜா லட்டு கா கே துர்தி பானி ரேஷ்மி ருமால் வாங்கு ரக் முந்தியா தேரா கல்கல் வர்க ரங் ஜாட்டியே சுதிய தூ ஜாக் பாண்டியா சத்குரு ஹோயே தியால் ஜோர்ஹே புத்ரன் தே கௌம் லேகே லா கே பாட்ஷா அம்பியன் நு தர்செங்கி சாட் கே தேஷ் தோபா மால் லட் லியா ஜம்மு காஷ்மீர் டா ஜட்டி ஃபைஷ்னா பாட்டி ஜடோன் டீ ஹோகி சத்னி தேரே ஜட்டி நா பசந்த் வே ஷரப் வர்கி நதியான் குவாரியன் தே ஷௌக் பூர்தா மேற்கோள்கள் பகுப்பு2012 இறப்புகள் பகுப்பு1942 பிறப்புகள் பகுப்பு1
[ "கர்னைல் கில் பஞ்சாபின் நாட்டுப்புற பாடகர் ஆவார்.", "அவர் நரிந்தர் பிபா சுரிந்தர் கவுர் ஜக்மோகன் கவுர் மோஹ்னி நருலா ஸ்வரன் லதா ரஞ்சித் கவுர் குமாரி வீணா குல்தீப் கவுர் குல்ஷன் கோமல் ப்ரிதி பாலா உஷா கிரண் ஹர்னீத் நீது சுக்வந்த் சுகி சுசேத் பாலா சர்ப்ஜித் சீமா ராக்கி ஹண்டால் நவ்தீப் கவுர் மற்றும் பலருடன் இருவர் இணைந்து பாடும் பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர்.", "சிறுவயதில் இருந்தே இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.", "அவர் 1962 முதல் 1964 வரை மக்கள் தொடர்புத் துறையில் பணிபுரிந்தார்.", "1964 இல் எச்எம்வி நிறுவனத்தில் முதல் இசைப்பதிவுடன் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார்.", "அவர் 1962 முதல் 2012 வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாடியுள்ளார்.", "முதுகெலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஜூன் 24 2012 அன்று இறந்தார் அவரது மனைவி சுக்ஜிந்தர் கவுர் மகன் குர்தேஜ் சிங் மற்றும் இரண்டு மகள்கள் கன்வர்தீப் கவுர் மற்றும் கிரண்தீப் கவுர் மற்றும் மாணவர்கள் ராக்கி ஹண்டால் அனூப் சித்து ஆகியோர் அவரது குடும்பமாக கருதப்படுகிறார்கள்.", "லூதியானா மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான ஜமால்பூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.அவரது கடைசி ஆல்பம் சீக்கிய மதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட \"கல்சா பந்த்\" ஆகும்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் கில் பிப்ரவரி 13 1942 இல் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார் தந்தை எஸ்.", "மெஹர் சிங் கில் லம்பர்தார் மற்றும் தாய் குர்டியல் கவுர் பிரிட்டிஷ் பஞ்சாபில் லயல்பூர் பைசலாபாத் என மறுபெயரிடப்பட்டது மாவட்டத்தில் உள்ள குருசார் சக் எண்.", "259 கிராமத்தில் பிறந்தார்.", "பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு அவரது கிராமம் மேற்கு பஞ்சாபில் பாகிஸ்தான் பஞ்சாப் போய்விட்டது மற்றும் அவரது குடும்பம் இந்திய பஞ்சாபிற்கு இப்போது லூதியானா மாவட்டத்தின் கீழ் வரும் ஜமால்பூர் அவானா கிராமத்தில் குடியேறியது.", "பின்னர் பாடகர் தீதர் சந்துவுடன் இணைந்துபஞ்சாப் மக்கள் தொடர்பு துறையில் பாடகராக 1962 முதல் 1964 வரை ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.", "அவர் 1970 ம் ஆண்டில் சுக்ஜிந்தர் கவுரை மணந்தார் இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.", "பிரபல பஞ்சாபி பாடகர் உஸ்தாத் ஹர்சரண் கிரேவால் ஷௌகின் ஜாட் மாஸ்டர் பீர் சந்த் ஆகியோரிடம் நாட்டுப்புற இசையையும் உஸ்தாத் ஜஸ்வந்த் பன்வ்ரா ஆகியோரிடம் பாரம்பரிய இசையையும் கற்றுக்கொண்ட கர்னைல் சிங் தனது முதல் பாடல் பதிவை எச்எம்வி நிறுவனத்தில் பதிவு செய்தார் 1963 ம் ஆண்டில் ஹர்தேவ் தில்கிர் தேவ் தாரிகே வாலா என்றும் அழைக்கப்படு எழுதி வெளியிடப்பட்டது.", "பாடல்கள் மற்றும் இசையமைப்புகள் லாம்ப்ரஹான் டா முண்டா போலி ஹோர் போல்டா சத் விச் லக்கி ஏ கச்சேரி டீன் வாங்கு லாங்கே நே தின் மித்ரா பஞ் பதோன் நு அயின் வெ லைன் தருஜா லட்டு கா கே துர்தி பானி ரேஷ்மி ருமால் வாங்கு ரக் முந்தியா தேரா கல்கல் வர்க ரங் ஜாட்டியே சுதிய தூ ஜாக் பாண்டியா சத்குரு ஹோயே தியால் ஜோர்ஹே புத்ரன் தே கௌம் லேகே லா கே பாட்ஷா அம்பியன் நு தர்செங்கி சாட் கே தேஷ் தோபா மால் லட் லியா ஜம்மு காஷ்மீர் டா ஜட்டி ஃபைஷ்னா பாட்டி ஜடோன் டீ ஹோகி சத்னி தேரே ஜட்டி நா பசந்த் வே ஷரப் வர்கி நதியான் குவாரியன் தே ஷௌக் பூர்தா மேற்கோள்கள் பகுப்பு2012 இறப்புகள் பகுப்பு1942 பிறப்புகள் பகுப்பு1" ]
ஆதர்ஷ் ரத்தோர் ஹிந்தியில் பிறப்பு 12 ஜூன் 1988 ஒரு இந்திய பத்திரிகையாளர் இசைக்கலைஞர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற பாடகர் ஆவார் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் புது தில்லி ஊழலைப் பற்றி திக்கர் ஹை என்ற ராப் பாடலுக்கு மிகவும் பிரபலமானவர். அப்பாடல் இணையத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது பிறகு அவர் சமூக வலைதளங்களில் பிரபலமானார். ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஜோகிந்தர் நகரில் பிறந்த இவர் பிபிசி ஹிந்தி செய்திப்பிரிவின் இணைய பத்திரிக்கையில் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். முன்னதாக அவர் டைம்ஸ் குழுமத்தில் பணிபுரிந்தார். அதற்கு முன் சில செய்தி ஒளியலை வரிசைகளில் பணியாற்றினார். 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் புது தில்லியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். பிரச்சாரத்திற்கான அவரது பாடல் உலகளாவிய இணைய பயனர்களிடையே பெரும் வெற்றி பெற்றது. ஹிமாச்சலி மொழியின் முதல் பரப்பிசைக்கலைஞர் என்ற பட்டத்தை அவர் பெற்றுள்ளார். கொலவெரி டியின் ஹிமாச்சல் பதிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார். வேலை அசே ஹிமாச்சலி 2009 ஐஜா கரா ஜோ 2009 திக்கர் ஹை 2010 ஷரீஃப் மஹ்னு 2011 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஆ கயா ஜோகின்தர் நகர் ஆதர்ஷ் ரத்தோர் எழுதிய கோலாவரி டியின் ஹிமாச்சலி பதிப்பு பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1988 பிறப்புகள்
[ "ஆதர்ஷ் ரத்தோர் ஹிந்தியில் பிறப்பு 12 ஜூன் 1988 ஒரு இந்திய பத்திரிகையாளர் இசைக்கலைஞர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற பாடகர் ஆவார் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் புது தில்லி ஊழலைப் பற்றி திக்கர் ஹை என்ற ராப் பாடலுக்கு மிகவும் பிரபலமானவர்.", "அப்பாடல் இணையத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது பிறகு அவர் சமூக வலைதளங்களில் பிரபலமானார்.", "ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஜோகிந்தர் நகரில் பிறந்த இவர் பிபிசி ஹிந்தி செய்திப்பிரிவின் இணைய பத்திரிக்கையில் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார்.", "முன்னதாக அவர் டைம்ஸ் குழுமத்தில் பணிபுரிந்தார்.", "அதற்கு முன் சில செய்தி ஒளியலை வரிசைகளில் பணியாற்றினார்.", "2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் புது தில்லியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை அவர் தொடங்கினார்.", "பிரச்சாரத்திற்கான அவரது பாடல் உலகளாவிய இணைய பயனர்களிடையே பெரும் வெற்றி பெற்றது.", "ஹிமாச்சலி மொழியின் முதல் பரப்பிசைக்கலைஞர் என்ற பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.", "கொலவெரி டியின் ஹிமாச்சல் பதிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார்.", "வேலை அசே ஹிமாச்சலி 2009 ஐஜா கரா ஜோ 2009 திக்கர் ஹை 2010 ஷரீஃப் மஹ்னு 2011 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஆ கயா ஜோகின்தர் நகர் ஆதர்ஷ் ரத்தோர் எழுதிய கோலாவரி டியின் ஹிமாச்சலி பதிப்பு பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1988 பிறப்புகள்" ]
தப்பியோடியவர் குற்றச் செயல் புரிந்தோர் காவல் துறை அல்லது சிறைச்சாலை அல்லது நீதிமன்ற விசாரணை அல்லது புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பி ஓடிய தேடப்படும் நபரைக் குறிக்கும். தப்பியோடிவர் ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்றவராகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவராகவோ அரசு சட்ட அமலாக்கத்திடம் இருந்து மறைந்திருப்பவராகவோ அல்லது வேறு நாட்டில் தஞ்சம் புகுந்தவராகவோ இருக்கலாம். ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு நபர் தப்பியோடவோ மறைந்திருக்கவோ அல்லது வேறு நாட்டில் தஞ்சம் புகவோ கூடாது.பன்னாட்டுக் காவலகம் தப்பியோடிய நபர்களை நேரடியாகப் பின்தொடர்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாத சர்வதேச அமைப்பாகும். தப்பியோடியவரின் நாட்டின் காவல் துறை பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு மூலம் மட்டுமே வெளிநாட்டில் வாழும் தப்பியோடிரை கைது செய்ய இயலும். பல அதிகார வரம்புகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது காவலில் இருந்து தப்பியோடியவர் அவர் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு தண்டனை அல்லது தண்டனைகளையும் மேல்முறையீடு செய்யும் உரிமையை இழக்கிறார். ஏனெனில் தப்பிச் செல்லும் செயல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது. 2003ஆம் ஆண்டில் கற்பழிப்பு குற்றவாளி ஆண்ட்ரூ லஸ்டர் தப்பியோடியவனாக ஆறு மாதங்கள் கழித்ததன் அடிப்படையில் அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன அவர் விசாரணையில் ஆஜராகமலேயே தண்டனை விதிக்கப்பட்டார்". தடுப்பு முறைகள் தப்பியோடியவரை கைது செய்வதற்கு பல முறைகள் உள்ளது.அவைகளில் தப்பியோடிவரின் தொலைபேசியை ஒட்டு கேட்பது தொலைபேசி அழைப்பு பதிவேட்டை ஆராய்வது வங்கி கடன் அட்டை மற்றும் வங்கி மின்னனு பரிவர்த்தனைகளை ஆராய்வது சுவரொட்டிகள் தப்பியோடியரின் படத்தை விளம்பரப்படுத்துவது அடங்கும்.மேலும் சிறைச்சாலை பதிவேடுகளையும் ஆய்வு செய்யலாம். இந்தியாவிலிருந்து தப்பியோடியவர்கள் பாலியல் மற்றும் நிதிசார் குற்ற வழக்குகளில் சிக்காமல் இருக்க இந்தியாவிலிருந்து டிசம்பர் 2021 முடிய 33 பேர் வெளிநாடுகளில் தப்பியோடியுள்ளனர்.அவர்களில் சிலர் நித்தியானந்தா விஜய் மல்லையா லலித் மோடி நீரவ் மோடி நீஷால் மோடி நீரவ் மோடியின் சகோதரர் மொகுல் சோக்சி நிதின் சந்தேசரா சேத்தன் குமார் சந்தேசரா நிதின் சந்தேசராவின் சகோதரர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . பகுப்புகுற்றங்கள்
[ "தப்பியோடியவர் குற்றச் செயல் புரிந்தோர் காவல் துறை அல்லது சிறைச்சாலை அல்லது நீதிமன்ற விசாரணை அல்லது புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பி ஓடிய தேடப்படும் நபரைக் குறிக்கும்.", "தப்பியோடிவர் ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்றவராகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவராகவோ அரசு சட்ட அமலாக்கத்திடம் இருந்து மறைந்திருப்பவராகவோ அல்லது வேறு நாட்டில் தஞ்சம் புகுந்தவராகவோ இருக்கலாம்.", "ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு நபர் தப்பியோடவோ மறைந்திருக்கவோ அல்லது வேறு நாட்டில் தஞ்சம் புகவோ கூடாது.பன்னாட்டுக் காவலகம் தப்பியோடிய நபர்களை நேரடியாகப் பின்தொடர்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாத சர்வதேச அமைப்பாகும்.", "தப்பியோடியவரின் நாட்டின் காவல் துறை பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு மூலம் மட்டுமே வெளிநாட்டில் வாழும் தப்பியோடிரை கைது செய்ய இயலும்.", "பல அதிகார வரம்புகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது காவலில் இருந்து தப்பியோடியவர் அவர் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு தண்டனை அல்லது தண்டனைகளையும் மேல்முறையீடு செய்யும் உரிமையை இழக்கிறார்.", "ஏனெனில் தப்பிச் செல்லும் செயல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.", "2003ஆம் ஆண்டில் கற்பழிப்பு குற்றவாளி ஆண்ட்ரூ லஸ்டர் தப்பியோடியவனாக ஆறு மாதங்கள் கழித்ததன் அடிப்படையில் அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன அவர் விசாரணையில் ஆஜராகமலேயே தண்டனை விதிக்கப்பட்டார்\".", "தடுப்பு முறைகள் தப்பியோடியவரை கைது செய்வதற்கு பல முறைகள் உள்ளது.அவைகளில் தப்பியோடிவரின் தொலைபேசியை ஒட்டு கேட்பது தொலைபேசி அழைப்பு பதிவேட்டை ஆராய்வது வங்கி கடன் அட்டை மற்றும் வங்கி மின்னனு பரிவர்த்தனைகளை ஆராய்வது சுவரொட்டிகள் தப்பியோடியரின் படத்தை விளம்பரப்படுத்துவது அடங்கும்.மேலும் சிறைச்சாலை பதிவேடுகளையும் ஆய்வு செய்யலாம்.", "இந்தியாவிலிருந்து தப்பியோடியவர்கள் பாலியல் மற்றும் நிதிசார் குற்ற வழக்குகளில் சிக்காமல் இருக்க இந்தியாவிலிருந்து டிசம்பர் 2021 முடிய 33 பேர் வெளிநாடுகளில் தப்பியோடியுள்ளனர்.அவர்களில் சிலர் நித்தியானந்தா விஜய் மல்லையா லலித் மோடி நீரவ் மோடி நீஷால் மோடி நீரவ் மோடியின் சகோதரர் மொகுல் சோக்சி நிதின் சந்தேசரா சேத்தன் குமார் சந்தேசரா நிதின் சந்தேசராவின் சகோதரர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", "பகுப்புகுற்றங்கள்" ]
பேதிந்தி மது பிரியா என்பவர் இந்தியத் தெலுங்கு பின்னணி பாடகி ஆவார். இவர் அடபில்லனம்மா நேனு அடபிலனானி என்ற நாட்டுப்புறப் பாடலின் மூலம் தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபலமானார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு தொடர் 1 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார். இந்நிகழ்ச்சியின் 13ஆம் நாளன்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொழில் மது பிரியா டக்கராக தூரங்கா படத்திற்காக பாடியதன் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். பிடா திரைப்படத்தின் "வச்சிண்டே" பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இவர் ஸ்டார் மா மெய் நிகழ்ச்சி தொடரான பிக் பாஸ் தெலுங்கில் பங்கேற்வர் ஆவார். இசைத்தொகுப்பு தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு1997 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பேதிந்தி மது பிரியா என்பவர் இந்தியத் தெலுங்கு பின்னணி பாடகி ஆவார்.", "இவர் அடபில்லனம்மா நேனு அடபிலனானி என்ற நாட்டுப்புறப் பாடலின் மூலம் தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபலமானார்.", "இவர் தெலுங்கு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு தொடர் 1 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார்.", "இந்நிகழ்ச்சியின் 13ஆம் நாளன்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.", "தொழில் மது பிரியா டக்கராக தூரங்கா படத்திற்காக பாடியதன் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.", "பிடா திரைப்படத்தின் \"வச்சிண்டே\" பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.", "இவர் ஸ்டார் மா மெய் நிகழ்ச்சி தொடரான பிக் பாஸ் தெலுங்கில் பங்கேற்வர் ஆவார்.", "இசைத்தொகுப்பு தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு1997 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ராமேஷ்வர் பதக் 1 மார்ச் 1938 3 டிசம்பர் 2010 இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள காம்ரூப்பைச் சேர்ந்த புகழ்பெற்ற காம்ரூபி லோக்கீத் பாடகர் ஆவார். 1963 முதல் 1996 வரை குவஹாத்தியில் உள்ள ஆர்ய வித்யாபீத் மேல்நிலை மற்றும் பல்நோக்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற ராமேஷ்வர் பதக் அசாமில் லோககீத் துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை பார்பெட்டா மாவட்டத்தில் உள்ள பெல்லாவின் நாகோன் கிராமத்தில் பிறந்த பதக் 11958 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்படிப்புக்காக பார்பெட்டாவில் உள்ள எம்.சி கல்லூரிக்குச் சென்றார். கல்லூரிக்குச் சென்று தனது படிப்பைத் தொடர்ந்தபோது லோககீத் இசையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்த நேரத்தில் அவர் ஏராளமான பைத்தாகிகளில் திருமண விழாவிற்கு முன் பாரம்பரிய பாடல் மற்றும் கொண்டாட்ட அமர்வுகள் கலந்து கொண்டார். மேஸ்ட்ரோ தயாள் சந்திர சூத்ரதாரிடம் போர்கீட் இசைக்கருவியை இசைக்கவும் கற்றுக்கொண்டார். 1961 ஆம் ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற இளைஞர்களுக்கு இடையேயான கல்லூரி விழாவில் எம்.சி கல்லூரி முதன்முறையாக பங்கேற்றபோது ராமேஷ்வர் பதக் பல்வேறு வகைகளின் கீழ் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று போர்கீத் அதுனிக் கீத் பஜன் மற்றும் கஜல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்றார். இது அவரை பெரிதும் ஊக்கப்படுத்தியது. பி.ஏ இறுதித் தேர்வில் கலந்து கொண்ட உடனேயே அவருக்கு மேற்பார்வையாளர் சேரும்படி அசாம் காவல்துறையில் இருந்து அழைப்பு வந்தது. அவரது நண்பர் லோஹித் சவுத்ரி பதக் காவலர் ஆவதை நான் விரும்பவில்லை என்று கூறி அந்த அழைப்புக் கடிதத்தை கிழித்துள்ளார். இசை வாழ்க்கை டிசம்பர் 1963 இல் ராமேஷ்வர் பதக் ஆர்ய வித்யாபீடம் மேல்நிலைப் பள்ளியில் பாட ஆசிரியராகச் சேர்ந்தார். அவர் விரைவில் மாணவர்கள் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் ஒரு நல்ல பாடகராக பிரபலமானார். அவரது சக ஊழியரான அப்ஜல் ஹுசைன் குவஹாத்தியின் அனைத்திந்திய வானொலியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள அவரை வற்புறுத்தினார். அந்த போட்டியின் தேர்வின் போது ராமேஷ்வர் பதக் ஒரு நவீன அசாமிய பாடலைப் பாடினார். இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்த கமல் நாராயண் சவுத்ரிஇத்தகைய நவீன பாடல்களுக்காக தனது பிரகாசமான வாழ்க்கையை தியாகம் செய்வதை விட நாட்டுப்புற பாடல்களை தேர்வு செய்யுமாறு கடின வார்த்தைகளால் கூறினார். அதைப்பின்பற்றிய பதக் அந்த போட்டியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று வானொலி இசை கேட்போருக்கு பரிச்சயமான பெயராக மாறினார். இதையடுத்து மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் நிகழ்ச்சி நடத்த அவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. 1ராமேஷ்வர் பதக் தனது வருங்கால மனைவி தானந்தா பதக்கை 1973 ஆம் ஆண்டு சந்தித்தார். வானொலி குரல் தேர்வுக்கு பங்கேற்குமாறு அவளது மூத்த சகோதரரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதற்கு வழிகாட்டும் பொருட்டு அவளுடைய சகோதரர் அவளை ராமேஷ்வர் பதக்கிடம் அழைத்துச் சென்றார். அவரது வழிகாட்டலின்படி அவள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்திற்குப் பிறகு ராமேஷ்வர் பதக் மற்றும் தானந்தா பதக் ஆகியோர் பல கிராமபோன் இசைப்பதிவுகள் மற்றும் பல ஒலியிசை தொகுப்புகளில் இணைந்து பணியாற்றினார்கள். அவர்கள் முதன்முறையாக இணை பாடல்கள் மற்றும் கோரஸ் பாணியில் அசாமிய லோககீத்தை வழங்கினர் அதன் மூலம் அசாமிய நாட்டுப்புற இசையின் விரிவுரையாளர்களாக பிரபலமடைந்தனர். தானந்தா பர்பெட்டாவின் குடும்பத்தில் இருந்து வந்தவர் இது அவர்களின் வீட்டில் "தி ரோலி ஓபரா" என்று அழைக்கப்படும் ஜாத்ரா விருந்துக்கு சொந்தமானது. அவரது மூத்த சகோதரர்கள் ஓபராவுடன் பல வழிகளில் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் நடித்தனர் பாடினர் டோடோரா புல்லாங்குழல் போன்ற கருவிகளை வாசித்தனர் மற்றும் ஓபராவின் செயல்பாட்டைத் தொடங்கினர். பதக் அஸ்ஸாம் முழுவதிலும் மட்டுமல்லாதுவட இந்தியாவின் டெல்லி பெங்களூர் மும்பை ஒரிசா ஹிமாச்சல் கல்கத்தா மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கலகுரு பிஷ்ணு பிரசாத் ரபா இயக்கிய மொய் அமர் லக்ஷ்மிநாத் என்ற ஆவணப்படத்துடன் அபராஜெயா சாந்தன் மனஸ் கன்யா செவாலி உள்ளிட்ட பல படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இறப்பு அவரது வாழ்வின் கடைசி நாட்களில் பதக் ஒரு இதய நோயாளியாக இருந்தார் அதற்காக மாற்று வழி அறுவை சிகிச்சையும் செய்துள்ளார்.1997 ஆம் ஆண்டில் நகரின் ரவீந்திர பவன் முன் அவர் ஒரு விபத்தை சந்தித்தார் அதில் அவரது மேல் தாடை உடைந்தது. மேலும் அவர் சிகிச்சைக்காக வெளி மாநிலத்திற்குச் சென்றபோது அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவை என கண்டுபிடிக்கப்பட்டது. அசாம் மாநில முதல்வர் அவரது சிகிச்சைக்காக 80000 நன்கொடையாக வழங்கினார் கிட்டத்தட்ட 300000 செலவழித்து அவரை காப்பாற்றினாலும் ராமேஷ்வர் பதக் பல உறுப்பு செயலிழப்பு மற்றும் பிற நோய்களால் 3 டிசம்பர் 2010 அன்று அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அப்போது அவரது வயது 72. அவர் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். விருதுகள் மற்றும் அங்கீகாரம் 1990 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது அதே ஆண்டு அசாமில் லோககீத் துறையில் மகத்தான பங்களிப்பின் காரணமாக அசாம் மாநில அரசின் கலைஞர் ஓய்வூதியத்திற்காக ராமேஷ்வர் பதக் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பார்க்கவும் பிரதிமா பருவா பாண்டே கோல்பரிய லோக்கீத் காம்ரூபி பேச்சுவழக்கு மேற்கோள்கள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்
[ "ராமேஷ்வர் பதக் 1 மார்ச் 1938 3 டிசம்பர் 2010 இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள காம்ரூப்பைச் சேர்ந்த புகழ்பெற்ற காம்ரூபி லோக்கீத் பாடகர் ஆவார்.", "1963 முதல் 1996 வரை குவஹாத்தியில் உள்ள ஆர்ய வித்யாபீத் மேல்நிலை மற்றும் பல்நோக்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.", "சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற ராமேஷ்வர் பதக் அசாமில் லோககீத் துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை பார்பெட்டா மாவட்டத்தில் உள்ள பெல்லாவின் நாகோன் கிராமத்தில் பிறந்த பதக் 11958 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்படிப்புக்காக பார்பெட்டாவில் உள்ள எம்.சி கல்லூரிக்குச் சென்றார்.", "கல்லூரிக்குச் சென்று தனது படிப்பைத் தொடர்ந்தபோது லோககீத் இசையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.", "இந்த நேரத்தில் அவர் ஏராளமான பைத்தாகிகளில் திருமண விழாவிற்கு முன் பாரம்பரிய பாடல் மற்றும் கொண்டாட்ட அமர்வுகள் கலந்து கொண்டார்.", "மேஸ்ட்ரோ தயாள் சந்திர சூத்ரதாரிடம் போர்கீட் இசைக்கருவியை இசைக்கவும் கற்றுக்கொண்டார்.", "1961 ஆம் ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற இளைஞர்களுக்கு இடையேயான கல்லூரி விழாவில் எம்.சி கல்லூரி முதன்முறையாக பங்கேற்றபோது ராமேஷ்வர் பதக் பல்வேறு வகைகளின் கீழ் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று போர்கீத் அதுனிக் கீத் பஜன் மற்றும் கஜல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்றார்.", "இது அவரை பெரிதும் ஊக்கப்படுத்தியது.", "பி.ஏ இறுதித் தேர்வில் கலந்து கொண்ட உடனேயே அவருக்கு மேற்பார்வையாளர் சேரும்படி அசாம் காவல்துறையில் இருந்து அழைப்பு வந்தது.", "அவரது நண்பர் லோஹித் சவுத்ரி பதக் காவலர் ஆவதை நான் விரும்பவில்லை என்று கூறி அந்த அழைப்புக் கடிதத்தை கிழித்துள்ளார்.", "இசை வாழ்க்கை டிசம்பர் 1963 இல் ராமேஷ்வர் பதக் ஆர்ய வித்யாபீடம் மேல்நிலைப் பள்ளியில் பாட ஆசிரியராகச் சேர்ந்தார்.", "அவர் விரைவில் மாணவர்கள் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் ஒரு நல்ல பாடகராக பிரபலமானார்.", "அவரது சக ஊழியரான அப்ஜல் ஹுசைன் குவஹாத்தியின் அனைத்திந்திய வானொலியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள அவரை வற்புறுத்தினார்.", "அந்த போட்டியின் தேர்வின் போது ராமேஷ்வர் பதக் ஒரு நவீன அசாமிய பாடலைப் பாடினார்.", "இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்த கமல் நாராயண் சவுத்ரிஇத்தகைய நவீன பாடல்களுக்காக தனது பிரகாசமான வாழ்க்கையை தியாகம் செய்வதை விட நாட்டுப்புற பாடல்களை தேர்வு செய்யுமாறு கடின வார்த்தைகளால் கூறினார்.", "அதைப்பின்பற்றிய பதக் அந்த போட்டியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று வானொலி இசை கேட்போருக்கு பரிச்சயமான பெயராக மாறினார்.", "இதையடுத்து மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் நிகழ்ச்சி நடத்த அவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கின.", "1ராமேஷ்வர் பதக் தனது வருங்கால மனைவி தானந்தா பதக்கை 1973 ஆம் ஆண்டு சந்தித்தார்.", "வானொலி குரல் தேர்வுக்கு பங்கேற்குமாறு அவளது மூத்த சகோதரரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது.", "அதற்கு வழிகாட்டும் பொருட்டு அவளுடைய சகோதரர் அவளை ராமேஷ்வர் பதக்கிடம் அழைத்துச் சென்றார்.", "அவரது வழிகாட்டலின்படி அவள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.", "அவர்களது திருமணத்திற்குப் பிறகு ராமேஷ்வர் பதக் மற்றும் தானந்தா பதக் ஆகியோர் பல கிராமபோன் இசைப்பதிவுகள் மற்றும் பல ஒலியிசை தொகுப்புகளில் இணைந்து பணியாற்றினார்கள்.", "அவர்கள் முதன்முறையாக இணை பாடல்கள் மற்றும் கோரஸ் பாணியில் அசாமிய லோககீத்தை வழங்கினர் அதன் மூலம் அசாமிய நாட்டுப்புற இசையின் விரிவுரையாளர்களாக பிரபலமடைந்தனர்.", "தானந்தா பர்பெட்டாவின் குடும்பத்தில் இருந்து வந்தவர் இது அவர்களின் வீட்டில் \"தி ரோலி ஓபரா\" என்று அழைக்கப்படும் ஜாத்ரா விருந்துக்கு சொந்தமானது.", "அவரது மூத்த சகோதரர்கள் ஓபராவுடன் பல வழிகளில் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தனர்.", "அவர்கள் நடித்தனர் பாடினர் டோடோரா புல்லாங்குழல் போன்ற கருவிகளை வாசித்தனர் மற்றும் ஓபராவின் செயல்பாட்டைத் தொடங்கினர்.", "பதக் அஸ்ஸாம் முழுவதிலும் மட்டுமல்லாதுவட இந்தியாவின் டெல்லி பெங்களூர் மும்பை ஒரிசா ஹிமாச்சல் கல்கத்தா மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.", "கலகுரு பிஷ்ணு பிரசாத் ரபா இயக்கிய மொய் அமர் லக்ஷ்மிநாத் என்ற ஆவணப்படத்துடன் அபராஜெயா சாந்தன் மனஸ் கன்யா செவாலி உள்ளிட்ட பல படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.", "இறப்பு அவரது வாழ்வின் கடைசி நாட்களில் பதக் ஒரு இதய நோயாளியாக இருந்தார் அதற்காக மாற்று வழி அறுவை சிகிச்சையும் செய்துள்ளார்.1997 ஆம் ஆண்டில் நகரின் ரவீந்திர பவன் முன் அவர் ஒரு விபத்தை சந்தித்தார் அதில் அவரது மேல் தாடை உடைந்தது.", "மேலும் அவர் சிகிச்சைக்காக வெளி மாநிலத்திற்குச் சென்றபோது அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவை என கண்டுபிடிக்கப்பட்டது.", "அசாம் மாநில முதல்வர் அவரது சிகிச்சைக்காக 80000 நன்கொடையாக வழங்கினார் கிட்டத்தட்ட 300000 செலவழித்து அவரை காப்பாற்றினாலும் ராமேஷ்வர் பதக் பல உறுப்பு செயலிழப்பு மற்றும் பிற நோய்களால் 3 டிசம்பர் 2010 அன்று அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.", "அப்போது அவரது வயது 72.", "அவர் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.", "விருதுகள் மற்றும் அங்கீகாரம் 1990 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது அதே ஆண்டு அசாமில் லோககீத் துறையில் மகத்தான பங்களிப்பின் காரணமாக அசாம் மாநில அரசின் கலைஞர் ஓய்வூதியத்திற்காக ராமேஷ்வர் பதக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேலும் பார்க்கவும் பிரதிமா பருவா பாண்டே கோல்பரிய லோக்கீத் காம்ரூபி பேச்சுவழக்கு மேற்கோள்கள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1938 பிறப்புகள்" ]
உஸ்தாத் அதீக் ஹுசைன் கான் பந்தனவாசி அல்ஹஷ்மி கவ்வால் பிறப்பு 1980 ஒரு இந்துஸ்தானி கவ்வால் பாடகர் ஆவார். அவர் இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தார். அவரது ஐந்து வயதிலிருந்தே தனது தந்தையிடமிருந்து இந்திய பாரம்பரிய இசையில் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத் பயிற்சியைத் தொடங்கினார் மற்றும் அவருடன் கவ்வாலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அஅவரது தந்தை உஸ்தாத் இக்பால் ஹுசைன் கான் பந்தனவாசியும் ஒரு கவ்வாலி இசை பாடகராக இருந்தபடியால் அவரிடமிருந்தே பன்டிஷ் தும்ரி பஜன் தரனா கஜல் மற்றும் பிற நாட்டுப்புற பாரம்பரிய பாடலின் பல்வேறு வகைகளைக் கற்றுக்கொண்டார். அவரது குரல் மற்றும் பாணி அவரது தந்தையை ஒத்திருக்கிறது. இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள பல செய்தித்தாள்கள் அவரது திறமையைப் பாராட்டியுள்ளன. சூஃபி கவ்வாலி இசை நிகழ்ச்சிகளுக்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவரது கவ்வாலி குழு பந்தனவாசி கவ்வால் என்று அழைக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டெல்லி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டமான ஜாஷ்ன்இடில்லி என்ற உருது பாரம்பரிய விழாவில் அவர் இசைநிகழ்ச்சியை நிகழ்த்தினார். அவரது மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் ஹஸ்ரத் ரூமி இந்தியாவின் சூஃபி திருவிழா மற்றும் தலாய் லாமா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இசை விழா ஆகியவையாகும்.. 1998 ஆம் ஆண்டில் பந்தனவாசி கவ்வால் மகாராஷ்டிரா கலை மற்றும் கலாச்சாரத் துறையிலிருந்து சுஷில்குமார் ஷிண்டே என்பவரால் சங்கீத ரத்னா சம்மான் பெற்றார். குடும்ப பின்னணி அதீக் ஹுசைன் கான் குவாலியர் கரானா உஸ்தாத் ஹட்டு ஹசு கானின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் அதீக் ஹுசைன் கானின் மூதாதையர் மற்றும் உஸ்தாத் குர்பான் ஹுசைன் கானின் பேரன். அதீக்கின் தாய்வழி தாத்தா டெல்லி கரானாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ அஜீஸ் அகமது கான் வார்சி ஆவார். அதீக் ஹுசைன் கான் பந்தனவாசியின் தந்தை இக்பால் ஹுசைன் கான் பந்தனவாசி . அதீக் ஹுசைன் கான் ஆக்ரா கரானாவின் நிறுவனர் உஸ்தாத் ஃபயாஸ் கான் சாஹபின் கொள்ளுப் பேரன் மற்றும் ஜாபர் ஹுசைன் கான் பதானியின் மருமகன் ஆவார். இவ்வாறு பாரம்பரியமாக இசை தலைமுறையைக் கொண்டுள்ளதால் இயல்பாகவே கவ்வாலி இசையில் ஈடுபாடு மிகுந்து காணப்பட்டார். நிகழ்ச்சிகள் கோவாவில் உள்ள கலா அகாடமியில் 25வது பக்தி சங்கீத் சமாரோஹ் வசந்த ஹப்பா விழா மற்றும் உலக புனித இசை போன்ற விழாக்களில் கவாலி பாடியுள்ளார்.பல நாடுகளில் கவ்வாலி நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பந்தனவாசி கவ்வால் இணையதளம் ..200901162155598216. சூஃபி இசையின் எதிர்காலம் பிரகாசமானது ..20110722140147... பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1980 பிறப்புகள்
[ "உஸ்தாத் அதீக் ஹுசைன் கான் பந்தனவாசி அல்ஹஷ்மி கவ்வால் பிறப்பு 1980 ஒரு இந்துஸ்தானி கவ்வால் பாடகர் ஆவார்.", "அவர் இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தார்.", "அவரது ஐந்து வயதிலிருந்தே தனது தந்தையிடமிருந்து இந்திய பாரம்பரிய இசையில் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத் பயிற்சியைத் தொடங்கினார் மற்றும் அவருடன் கவ்வாலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.", "அஅவரது தந்தை உஸ்தாத் இக்பால் ஹுசைன் கான் பந்தனவாசியும் ஒரு கவ்வாலி இசை பாடகராக இருந்தபடியால் அவரிடமிருந்தே பன்டிஷ் தும்ரி பஜன் தரனா கஜல் மற்றும் பிற நாட்டுப்புற பாரம்பரிய பாடலின் பல்வேறு வகைகளைக் கற்றுக்கொண்டார்.", "அவரது குரல் மற்றும் பாணி அவரது தந்தையை ஒத்திருக்கிறது.", "இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள பல செய்தித்தாள்கள் அவரது திறமையைப் பாராட்டியுள்ளன.", "சூஃபி கவ்வாலி இசை நிகழ்ச்சிகளுக்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.", "அவரது கவ்வாலி குழு பந்தனவாசி கவ்வால் என்று அழைக்கப்படுகிறது.", "2010 ஆம் ஆண்டில் டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டெல்லி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டமான ஜாஷ்ன்இடில்லி என்ற உருது பாரம்பரிய விழாவில் அவர் இசைநிகழ்ச்சியை நிகழ்த்தினார்.", "அவரது மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் ஹஸ்ரத் ரூமி இந்தியாவின் சூஃபி திருவிழா மற்றும் தலாய் லாமா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இசை விழா ஆகியவையாகும்.. 1998 ஆம் ஆண்டில் பந்தனவாசி கவ்வால் மகாராஷ்டிரா கலை மற்றும் கலாச்சாரத் துறையிலிருந்து சுஷில்குமார் ஷிண்டே என்பவரால் சங்கீத ரத்னா சம்மான் பெற்றார்.", "குடும்ப பின்னணி அதீக் ஹுசைன் கான் குவாலியர் கரானா உஸ்தாத் ஹட்டு ஹசு கானின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் அதீக் ஹுசைன் கானின் மூதாதையர் மற்றும் உஸ்தாத் குர்பான் ஹுசைன் கானின் பேரன்.", "அதீக்கின் தாய்வழி தாத்தா டெல்லி கரானாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ அஜீஸ் அகமது கான் வார்சி ஆவார்.", "அதீக் ஹுசைன் கான் பந்தனவாசியின் தந்தை இக்பால் ஹுசைன் கான் பந்தனவாசி .", "அதீக் ஹுசைன் கான் ஆக்ரா கரானாவின் நிறுவனர் உஸ்தாத் ஃபயாஸ் கான் சாஹபின் கொள்ளுப் பேரன் மற்றும் ஜாபர் ஹுசைன் கான் பதானியின் மருமகன் ஆவார்.", "இவ்வாறு பாரம்பரியமாக இசை தலைமுறையைக் கொண்டுள்ளதால் இயல்பாகவே கவ்வாலி இசையில் ஈடுபாடு மிகுந்து காணப்பட்டார்.", "நிகழ்ச்சிகள் கோவாவில் உள்ள கலா அகாடமியில் 25வது பக்தி சங்கீத் சமாரோஹ் வசந்த ஹப்பா விழா மற்றும் உலக புனித இசை போன்ற விழாக்களில் கவாலி பாடியுள்ளார்.பல நாடுகளில் கவ்வாலி நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பந்தனவாசி கவ்வால் இணையதளம் ..200901162155598216.", "சூஃபி இசையின் எதிர்காலம் பிரகாசமானது ..20110722140147... பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1980 பிறப்புகள்" ]
பூரன் தாஸ் பால் பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட் என்று பிரபலமாக அறியப்படும் இவர் பிறப்பு 18 மார்ச் 1933 பௌல் பாரம்பரியம் கொண்ட ஒரு இந்திய இசைக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார். இவர் சில சமயங்களில் பூர்ண சந்திர தாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார் இருப்பினும் அதே பெயரில் உள்ள மற்ற கலைஞர்கள் மற்றும் தனிநபர்களுடன் குழப்பத்தைத் தவிர்க்க பூர்ண தாஸ் பௌல் என குறிப்பிடப்படுகிறார். அவர் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 140 நாடுகளில் பயணம் செய்து வங்காளத்தின் பௌல் பாரம்பரியத்தை முன்வைத்துள்ளார். குடும்பம் மற்றும் பின்னணி பண்டைய காலத்தில் அலைந்து திரிந்த புத்திசாலித்தனமான வங்காளத்தின் பௌல் மனிதர்களின் வாரிசாக பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட் கருதப்படுகிறார். இது தற்போது மக்கள் குடியரசு வங்காளதேசம் முன்பு கிழக்கு வங்காளம் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய மாநிலமான மேற்கு வங்கம் மற்றும் அண்டை இந்திய மாநிலங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. பீகார் அசாம் மற்றும் ஒரிசா பிராந்தியத்தில் உள்ள தாஸ் மற்றும் பௌல் என்பது இந்த மக்களிடையே பரவலாக காணப்படும் ஒரு பாரம்பரிய குடும்பப்பெயர் ஆகும். 1933 இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் இல்ல ராம்பூர்ஹாட் அருகே எக்சக்கா என்ற கிராமத்தில் பிறந்த பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட் நபினி தாஸ் கபா பௌல் என்பவரின் மகனாவார் பூர்ணா தாஸின் மனைவி மஞ்சு தாஸ் பௌல் கூட ஒரு பௌல் மட்டுமல்லாது இந்திய முக்கியமாக ஆங்கிலம் அல்லாத மொழிகளில் மற்றும் வங்காள நாட்டுப்புற பாடல்களின் பாடகர் இசையமைப்பாளர் ஆவார் பூர்ணா தாஸிற்கு மூன்று மகன் ஆவார்கள். கிருஷ்ணேந்து தாஸ் என்ற பாபுகிஷன் சுபேந்து "அழகான நிலவு" என்ற பட்டப்பெயர் கொண்ட பாபி தாஸ் பௌல் இவரும் ஒரு பௌல் இசைக்கலைஞர் ஆவார் அதே பாரம்பரியத்தில் பாடல்களை பாடியுள்ளார். அதே நேரத்தில் தனது இசையை உலகளாவிய இணைப்பிற்கு விரிவுபடுத்துகிறார் பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்தார். திபியேந்து தாஸ் பௌல் பௌல் சாம்ராட்டின் இசை மற்றும் வழிபாட்டு குழுவில் பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட்டுடன் சேர்ந்தார். அவரது மூத்த மகன் கிருஷ்ணேந்து தாஸ் பௌல் தனது தந்தைக்கு உலகின் அனைத்து கண்டங்களுக்கும் பயணம் செய்ய உதவினார் மேலும் அவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். நவீன இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1967 இல் பூர்ணா தாஸை பௌல் சாம்ராட் என்று அழைத்துள்ளார். ஆனாலும் பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட்டுக்கு 1999 ஆம் ஆண்டு தான் இந்தியாவின் குடியரசுத் தலைவரான ஸ்ரீ கே.ஆர். நாராயண் அவர்களால் இந்திய குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. பூர்ணா தாஸ் பல திரைப்படங்களில் தோன்றியுள்ளார் மேலும் இங்கிலாந்தில் மிக் ஜாகர் மற்றும் பாப் டிலான் ஆகியோர் அவரிடம் தனிப்பட்ட முறையில் பூர்ணா தாஸிடம் அவர் பௌல் ஆஃப் அமெரிக்கா ஆக இருப்பார் என்று கூறினார். அவரது மாணவி செலினா திலேமன் உடன் சேர்ந்து அவர் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட பௌல்களின் தத்துவம் பற்றிய முதல் புத்தகத்தை எழுதினார். 2019 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பாடகர்பாடலாசிரியர் பாப் டிலனுடனான கொல்கத்தாவின் நீண்டகால காதல் பற்றிய ஆவணப்படமான இஃப் நாட் ஃபார் யூ இல் தோன்றினார். நிகழ்ச்சிகள் 2013 பௌல் சாம்ராட்டின் குழு இஸ்தான்புல் கொன்யா துருக்கிக்கு பயணம் செய்தது. 2012 பௌல் சாம்ராட்டின் குழு தென் கொரியாவின் சியோலுக்கு பயணம் செய்தது. 2009 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குச் சென்றது. 2006 பௌல் சாம்ராட்டின் குழு சீனாவின் ஷாங்காய்க்கு பயணம் செய்தது. 2005 பௌல் சாம்ராட்டின் ஸ்டிரூப் அமெரிக்காவிற்கு பயணம் செய்தார். 2004 பௌல் சாம்ராட்டின் குழு ஆஸ்திரேலியா அடிலெய்டுக்கு பயணம் செய்தது. 2003 பௌல் சாம்ராட்டின் குழு மற்றும் இல் சுற்றுப்பயணம் செய்தது நியூயார்க் வாஷிங்டன் டெக்சாஸ் கலிபோர்னியா ஒன்டாரியோ டொராண்டோ செப்டம்பர் முதல் அக்டோபர் வரை 2003 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது அரிசோனா கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகம் ஏப்ரல் 2002 பரோடாவில் நடந்த உலக ஜெயின் மாநாட்டில் பௌல் சாம்ராட்டின் குழு வழிபாடுகள் குஜராத் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு டிசம்பர் 5 2002 பௌல் சாம்ராட்டின் குழு ஒன்டாரியோ டொராண்டோ கியூபெக் மாண்ட்ரீல் அக்டோபர் முதல் நவம்பர் வரை சுற்றுப்பயணம் செய்தது 2002 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது கலிபோர்னியா சான் டியாகோ லாஸ் ஏஞ்சல்ஸின் உலக இசை மையத்தில் சான் பிரான்சிஸ்கோ ஜூலை முதல் செப்டம்பர் வரை 2002 பௌல் சாம்ராட்டின் குழுவானது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது நியூயார்க் பாபா லோகே நாத் மிஷன் ஜூன். 2002 பௌல் சாம்ராட் குழுவினர் நியூயார்க் புளோரிடா வாஷிங்டன் கலிபோர்னியா மிச்சிகன் ஆகிய நாடுகளில் அப்பாசுதீனின் பிறந்த நூற்றாண்டு விழா மார்ச் முதல் ஏப்ரல் வரை சுற்றுப்பயணம் செய்தனர். 2001 ஃபோபனா விழாவில் பௌல் சாம்ராட்டின் குழு மாண்ட்ரீல் கியூபெக் செப்டம்பர் 2000 பௌல் சாம்ராட்டின் குழு ரோமில் ரோமாபோசியா கவிதை விழாவில் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்தது. 1999 பௌல் சாம்ராட்டின் குழு லக்சம்பேர்க்கிற்கு பயணம் செய்தது. 1998 பௌல் சாம்ராட்டின் குழு இத்தாலிக்கு ரோம் புளோரன்ஸ் வத்திக்கான் நகரம் மிலன் ஆகிய இடங்களில் பயணம் செய்தது. 1997 பௌல் சாம்ராட்டின் குழு கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயணம் செய்தது. அவர் உலக இசை நிறுவனத்திற்காக சிம்பொனி ஸ்பேஸில் நிகழ்ச்சி நடத்தினார் 41997 1996 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவிற்குப் பயணம் செய்தது. 1994 பௌல் சாம்ராட்டின் குழு பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் ஜெர்மனி பெர்லின் கோல்ன் நோர்வேக்கு பயணம் செய்தது. 1992 பௌல் சாம்ராட்டின் குழு அயர்லாந்தின் டப்ளின் நகருக்குச் சென்றது. 1990 பௌல் சாம்ராட்டின் குழு ஈரானுக்கு பயணம் செய்தது. 1987 பௌல் சாம்ராட்டின் குழு "ரோலிங்ஸ்டோன்ஸ்" உடன் லண்டன் பெர்லின் மாட்ரிட் ஆகிய இடங்களுக்குச் சென்றது. 1985 பௌல் சாம்ராட்டின் குழுவினர் அமெரிக்கா சென்று நியூயார்க்கில் உள்ள சிம்பொனி ஸ்பேஸில் உலக இசை நிறுவனத்திற்காக 2 இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். 1981 பௌல் சாம்ராட் மற்றும் மஞ்சு தாஸ் ஆகியோர் அமெரிக்காவிற்குச் சென்று மாற்று அருங்காட்சியகத்தில் முன்னர் ஏசிஐஏ நியூயார்க்கில் 2 இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். முதல் கச்சேரியில் 103181 அவருடன் பழம்பெரும் ஜாஸ் புல்லாங்குழல் கலைஞர் ஹெர்பி மான் இணைந்தார். 1979 பௌல் சாம்ராட் மற்றும் மஞ்சு தாஸ் ஆகியோர் அமெரிக்காவிற்குச் சென்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச கலைகளுக்கான மாற்று மையத்தில் 2 இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். முதல் இசை நிகழ்ச்சியை 33179 கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க் திறந்து வைத்தார் ஆங்கில மொழி இசைத்தொகுப்புகள் மற்றும் நூல்கள் பட்டியல் பூர்ண சந்திர தாஸ் பால் பெங்கால் மினிஸ்ட்ரல் நோன்சுச் 1975 மேட்மென் பாடல்கள் காளி மந்திர் 1990கள்2000கள் சிடி சேவைகள் மற்றும் பூஜைகளின் போது காளி மந்திர் வழிபாட்டு பாடல்களின் நேரடி பதிவுகள் லகுனா பீச் கலிபோர்னியா யுஎஸ் பூர்ணா தாஸ் பால் மஞ்சு தாஸ் பெங்காலி நாட்டுப்புற பாடல்கள் சரேகாமா 19950120 பூர்ணா மற்றும் மஞ்சு தாஸ் பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தி பால்ஸ் ஆஃப் பெங்கால் கிராம்வேர்ல்ட் 1994 குறுவட்டு இது ரஃப் கைடுகளின் உலக இசையில் சேர்க்கப்பட்டுள்ளது 100 அத்தியாவசிய குறுந்தகடுகள் . இந்தியாவின் ஆன்மீகப் பாடல்கள் சந்தா தாரா எஸ்பி 9283 வினைல் மற்றும் கேசட் மட்டும் வெளியிடப்பட்டது இதில் பூர்ணா மற்றும் மஞ்சு தாஸ் பால் இடம்பெற்றுள்ளனர். அரோஹன் 1983 இயக்கப் படம் ஷியாம் பெனகல் இயக்கியது இதில் விக்டர் பானர்ஜி நோனி கங்குலி பங்கஜ் கபூர் நடித்துள்ளனர் இசையமைப்பாளர் விருதுகளும் மரியாதைகளும் 2013 பத்மஸ்ரீ 1999 இந்திய ஜனாதிபதி விருது ஸ்ரீ கே.ஆர்.நாராயணனால் வழங்கப்பட்டது. 1988 நடமணி பால் சாம்ராட்டின் கூட்டு ஜகன்னாத் கோவில் பூரி ஒரியா பூரி ஒரிசா மாநிலம் 1986 நடபிரம்ஹா பால் சாம்ராட்டின் குழு பூரி பஜன் விழா 1979 பால் சாம்ராட்டின் குழு புது டெல்லி 1973 சுமார் பவுல் சாம்ராட்டின் குழுவிற்கான தங்கப் பதக்கம் பெங்களூரில் சத்ய சாய்பாபா பெங்களூரு கன்னடம் பெங்களூர் கர்நாடகா மாநிலம் 1968 2004 அல்லது அதற்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது ஜான் வெஸ்லி ஹார்டிங் பாப் டிலானின் ஆல்பம் அதன் அட்டைப்படத்தில் பூர்ணா தாஸ் இடம்பெற்றது பூர்ணா தாஸ் பாப் டிலான் தி பேண்ட் உடன் பணிபுரிகிறார் 1967 இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1967 இல் பூர்ணா தாஸை பால் சாம்ராட் என்று ஒப்புக்கொண்டார். 1958 சுமார் பவுல் சாம்ராட்டின் குழுவிற்காக பால் ஷிரோமோனி அலகாபாத் சங்கித் மாநாடு 1952 சுமார் பவுல் சாம்ராட்டின் குழுவிற்காக பவுல் ரத்னோ பனாரஸ் சங்கித் சன்மேலன் 1945 சுமார் பால் சாம்ராட்டின் குழுவிற்கான தங்கப் பதக்கம் காந்திநகர் காங். ஆதிவேஷன் ஜெய்ப்பூர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் . பாபுகிஷன். . . . பால் தத்துவம் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1933 பிறப்புகள்
[ "பூரன் தாஸ் பால் பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட் என்று பிரபலமாக அறியப்படும் இவர் பிறப்பு 18 மார்ச் 1933 பௌல் பாரம்பரியம் கொண்ட ஒரு இந்திய இசைக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார்.", "இவர் சில சமயங்களில் பூர்ண சந்திர தாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார் இருப்பினும் அதே பெயரில் உள்ள மற்ற கலைஞர்கள் மற்றும் தனிநபர்களுடன் குழப்பத்தைத் தவிர்க்க பூர்ண தாஸ் பௌல் என குறிப்பிடப்படுகிறார்.", "அவர் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 140 நாடுகளில் பயணம் செய்து வங்காளத்தின் பௌல் பாரம்பரியத்தை முன்வைத்துள்ளார்.", "குடும்பம் மற்றும் பின்னணி பண்டைய காலத்தில் அலைந்து திரிந்த புத்திசாலித்தனமான வங்காளத்தின் பௌல் மனிதர்களின் வாரிசாக பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட் கருதப்படுகிறார்.", "இது தற்போது மக்கள் குடியரசு வங்காளதேசம் முன்பு கிழக்கு வங்காளம் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய மாநிலமான மேற்கு வங்கம் மற்றும் அண்டை இந்திய மாநிலங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.", "பீகார் அசாம் மற்றும் ஒரிசா பிராந்தியத்தில் உள்ள தாஸ் மற்றும் பௌல் என்பது இந்த மக்களிடையே பரவலாக காணப்படும் ஒரு பாரம்பரிய குடும்பப்பெயர் ஆகும்.", "1933 இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் இல்ல ராம்பூர்ஹாட் அருகே எக்சக்கா என்ற கிராமத்தில் பிறந்த பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட் நபினி தாஸ் கபா பௌல் என்பவரின் மகனாவார் பூர்ணா தாஸின் மனைவி மஞ்சு தாஸ் பௌல் கூட ஒரு பௌல் மட்டுமல்லாது இந்திய முக்கியமாக ஆங்கிலம் அல்லாத மொழிகளில் மற்றும் வங்காள நாட்டுப்புற பாடல்களின் பாடகர் இசையமைப்பாளர் ஆவார் பூர்ணா தாஸிற்கு மூன்று மகன் ஆவார்கள்.", "கிருஷ்ணேந்து தாஸ் என்ற பாபுகிஷன் சுபேந்து \"அழகான நிலவு\" என்ற பட்டப்பெயர் கொண்ட பாபி தாஸ் பௌல் இவரும் ஒரு பௌல் இசைக்கலைஞர் ஆவார் அதே பாரம்பரியத்தில் பாடல்களை பாடியுள்ளார்.", "அதே நேரத்தில் தனது இசையை உலகளாவிய இணைப்பிற்கு விரிவுபடுத்துகிறார் பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்தார்.", "திபியேந்து தாஸ் பௌல் பௌல் சாம்ராட்டின் இசை மற்றும் வழிபாட்டு குழுவில் பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட்டுடன் சேர்ந்தார்.", "அவரது மூத்த மகன் கிருஷ்ணேந்து தாஸ் பௌல் தனது தந்தைக்கு உலகின் அனைத்து கண்டங்களுக்கும் பயணம் செய்ய உதவினார் மேலும் அவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.", "நவீன இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1967 இல் பூர்ணா தாஸை பௌல் சாம்ராட் என்று அழைத்துள்ளார்.", "ஆனாலும் பூர்ணா தாஸ் பௌல் சாம்ராட்டுக்கு 1999 ஆம் ஆண்டு தான் இந்தியாவின் குடியரசுத் தலைவரான ஸ்ரீ கே.ஆர்.", "நாராயண் அவர்களால் இந்திய குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது.", "பூர்ணா தாஸ் பல திரைப்படங்களில் தோன்றியுள்ளார் மேலும் இங்கிலாந்தில் மிக் ஜாகர் மற்றும் பாப் டிலான் ஆகியோர் அவரிடம் தனிப்பட்ட முறையில் பூர்ணா தாஸிடம் அவர் பௌல் ஆஃப் அமெரிக்கா ஆக இருப்பார் என்று கூறினார்.", "அவரது மாணவி செலினா திலேமன் உடன் சேர்ந்து அவர் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட பௌல்களின் தத்துவம் பற்றிய முதல் புத்தகத்தை எழுதினார்.", "2019 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பாடகர்பாடலாசிரியர் பாப் டிலனுடனான கொல்கத்தாவின் நீண்டகால காதல் பற்றிய ஆவணப்படமான இஃப் நாட் ஃபார் யூ இல் தோன்றினார்.", "நிகழ்ச்சிகள் 2013 பௌல் சாம்ராட்டின் குழு இஸ்தான்புல் கொன்யா துருக்கிக்கு பயணம் செய்தது.", "2012 பௌல் சாம்ராட்டின் குழு தென் கொரியாவின் சியோலுக்கு பயணம் செய்தது.", "2009 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குச் சென்றது.", "2006 பௌல் சாம்ராட்டின் குழு சீனாவின் ஷாங்காய்க்கு பயணம் செய்தது.", "2005 பௌல் சாம்ராட்டின் ஸ்டிரூப் அமெரிக்காவிற்கு பயணம் செய்தார்.", "2004 பௌல் சாம்ராட்டின் குழு ஆஸ்திரேலியா அடிலெய்டுக்கு பயணம் செய்தது.", "2003 பௌல் சாம்ராட்டின் குழு மற்றும் இல் சுற்றுப்பயணம் செய்தது நியூயார்க் வாஷிங்டன் டெக்சாஸ் கலிபோர்னியா ஒன்டாரியோ டொராண்டோ செப்டம்பர் முதல் அக்டோபர் வரை 2003 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது அரிசோனா கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகம் ஏப்ரல் 2002 பரோடாவில் நடந்த உலக ஜெயின் மாநாட்டில் பௌல் சாம்ராட்டின் குழு வழிபாடுகள் குஜராத் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு டிசம்பர் 5 2002 பௌல் சாம்ராட்டின் குழு ஒன்டாரியோ டொராண்டோ கியூபெக் மாண்ட்ரீல் அக்டோபர் முதல் நவம்பர் வரை சுற்றுப்பயணம் செய்தது 2002 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது கலிபோர்னியா சான் டியாகோ லாஸ் ஏஞ்சல்ஸின் உலக இசை மையத்தில் சான் பிரான்சிஸ்கோ ஜூலை முதல் செப்டம்பர் வரை 2002 பௌல் சாம்ராட்டின் குழுவானது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது நியூயார்க் பாபா லோகே நாத் மிஷன் ஜூன்.", "2002 பௌல் சாம்ராட் குழுவினர் நியூயார்க் புளோரிடா வாஷிங்டன் கலிபோர்னியா மிச்சிகன் ஆகிய நாடுகளில் அப்பாசுதீனின் பிறந்த நூற்றாண்டு விழா மார்ச் முதல் ஏப்ரல் வரை சுற்றுப்பயணம் செய்தனர்.", "2001 ஃபோபனா விழாவில் பௌல் சாம்ராட்டின் குழு மாண்ட்ரீல் கியூபெக் செப்டம்பர் 2000 பௌல் சாம்ராட்டின் குழு ரோமில் ரோமாபோசியா கவிதை விழாவில் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்தது.", "1999 பௌல் சாம்ராட்டின் குழு லக்சம்பேர்க்கிற்கு பயணம் செய்தது.", "1998 பௌல் சாம்ராட்டின் குழு இத்தாலிக்கு ரோம் புளோரன்ஸ் வத்திக்கான் நகரம் மிலன் ஆகிய இடங்களில் பயணம் செய்தது.", "1997 பௌல் சாம்ராட்டின் குழு கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயணம் செய்தது.", "அவர் உலக இசை நிறுவனத்திற்காக சிம்பொனி ஸ்பேஸில் நிகழ்ச்சி நடத்தினார் 41997 1996 பௌல் சாம்ராட்டின் குழு அமெரிக்காவிற்குப் பயணம் செய்தது.", "1994 பௌல் சாம்ராட்டின் குழு பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் ஜெர்மனி பெர்லின் கோல்ன் நோர்வேக்கு பயணம் செய்தது.", "1992 பௌல் சாம்ராட்டின் குழு அயர்லாந்தின் டப்ளின் நகருக்குச் சென்றது.", "1990 பௌல் சாம்ராட்டின் குழு ஈரானுக்கு பயணம் செய்தது.", "1987 பௌல் சாம்ராட்டின் குழு \"ரோலிங்ஸ்டோன்ஸ்\" உடன் லண்டன் பெர்லின் மாட்ரிட் ஆகிய இடங்களுக்குச் சென்றது.", "1985 பௌல் சாம்ராட்டின் குழுவினர் அமெரிக்கா சென்று நியூயார்க்கில் உள்ள சிம்பொனி ஸ்பேஸில் உலக இசை நிறுவனத்திற்காக 2 இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.", "1981 பௌல் சாம்ராட் மற்றும் மஞ்சு தாஸ் ஆகியோர் அமெரிக்காவிற்குச் சென்று மாற்று அருங்காட்சியகத்தில் முன்னர் ஏசிஐஏ நியூயார்க்கில் 2 இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.", "முதல் கச்சேரியில் 103181 அவருடன் பழம்பெரும் ஜாஸ் புல்லாங்குழல் கலைஞர் ஹெர்பி மான் இணைந்தார்.", "1979 பௌல் சாம்ராட் மற்றும் மஞ்சு தாஸ் ஆகியோர் அமெரிக்காவிற்குச் சென்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச கலைகளுக்கான மாற்று மையத்தில் 2 இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.", "முதல் இசை நிகழ்ச்சியை 33179 கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க் திறந்து வைத்தார் ஆங்கில மொழி இசைத்தொகுப்புகள் மற்றும் நூல்கள் பட்டியல் பூர்ண சந்திர தாஸ் பால் பெங்கால் மினிஸ்ட்ரல் நோன்சுச் 1975 மேட்மென் பாடல்கள் காளி மந்திர் 1990கள்2000கள் சிடி சேவைகள் மற்றும் பூஜைகளின் போது காளி மந்திர் வழிபாட்டு பாடல்களின் நேரடி பதிவுகள் லகுனா பீச் கலிபோர்னியா யுஎஸ் பூர்ணா தாஸ் பால் மஞ்சு தாஸ் பெங்காலி நாட்டுப்புற பாடல்கள் சரேகாமா 19950120 பூர்ணா மற்றும் மஞ்சு தாஸ் பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.", "தி பால்ஸ் ஆஃப் பெங்கால் கிராம்வேர்ல்ட் 1994 குறுவட்டு இது ரஃப் கைடுகளின் உலக இசையில் சேர்க்கப்பட்டுள்ளது 100 அத்தியாவசிய குறுந்தகடுகள் .", "இந்தியாவின் ஆன்மீகப் பாடல்கள் சந்தா தாரா எஸ்பி 9283 வினைல் மற்றும் கேசட் மட்டும் வெளியிடப்பட்டது இதில் பூர்ணா மற்றும் மஞ்சு தாஸ் பால் இடம்பெற்றுள்ளனர்.", "அரோஹன் 1983 இயக்கப் படம் ஷியாம் பெனகல் இயக்கியது இதில் விக்டர் பானர்ஜி நோனி கங்குலி பங்கஜ் கபூர் நடித்துள்ளனர் இசையமைப்பாளர் விருதுகளும் மரியாதைகளும் 2013 பத்மஸ்ரீ 1999 இந்திய ஜனாதிபதி விருது ஸ்ரீ கே.ஆர்.நாராயணனால் வழங்கப்பட்டது.", "1988 நடமணி பால் சாம்ராட்டின் கூட்டு ஜகன்னாத் கோவில் பூரி ஒரியா பூரி ஒரிசா மாநிலம் 1986 நடபிரம்ஹா பால் சாம்ராட்டின் குழு பூரி பஜன் விழா 1979 பால் சாம்ராட்டின் குழு புது டெல்லி 1973 சுமார் பவுல் சாம்ராட்டின் குழுவிற்கான தங்கப் பதக்கம் பெங்களூரில் சத்ய சாய்பாபா பெங்களூரு கன்னடம் பெங்களூர் கர்நாடகா மாநிலம் 1968 2004 அல்லது அதற்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது ஜான் வெஸ்லி ஹார்டிங் பாப் டிலானின் ஆல்பம் அதன் அட்டைப்படத்தில் பூர்ணா தாஸ் இடம்பெற்றது பூர்ணா தாஸ் பாப் டிலான் தி பேண்ட் உடன் பணிபுரிகிறார் 1967 இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1967 இல் பூர்ணா தாஸை பால் சாம்ராட் என்று ஒப்புக்கொண்டார்.", "1958 சுமார் பவுல் சாம்ராட்டின் குழுவிற்காக பால் ஷிரோமோனி அலகாபாத் சங்கித் மாநாடு 1952 சுமார் பவுல் சாம்ராட்டின் குழுவிற்காக பவுல் ரத்னோ பனாரஸ் சங்கித் சன்மேலன் 1945 சுமார் பால் சாம்ராட்டின் குழுவிற்கான தங்கப் பதக்கம் காந்திநகர் காங்.", "ஆதிவேஷன் ஜெய்ப்பூர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .", "பாபுகிஷன்.", ".", ".", ".", "பால் தத்துவம் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1933 பிறப்புகள்" ]
சர்மயா கலை அறக்கட்டளை என்பது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள கலை கலைப்பொருட்கள் மற்றும் வாழும் மரபுகளின் இலாப நோக்கற்ற களஞ்சியமாகும். 2015 இல் இண்டஸ்இந்த் வங்கியின் தலைமை செயற்பாட்டு அதிகாரியானபால் ஆபிரகாம் அவர்களால் நிறுவப்பட்டது சர்மயா இந்தியாவின் மும்பையில் உள்ளது. சர்மயா என்பது ஒரு இணைய முறையிலான அருங்காட்சியகம் ஆகும் இது துணைக் கண்டத்தின் பல்வேறு வரலாறுகள் மற்றும் கலை மரபுகளை பிரதிபலிக்கிறது. நாணயவியல் வரைபடவியல் புகைப்படம் எடுத்தல் வேலைப்பாடுகள் நவீன கலை வாழும் மரபுகள் மற்றும் அரிய புத்தகங்கள் என்ற வகைகளில் சேகரிப்பில் உள்ள பொருள்கள் அடங்கும். தொகுப்புகள் சர்மயா சேகரிப்பு காந்தார கால நாணயங்கள் முதல் பேரரசர் அக்பரின் தங்க மொஹூர் வரையிலானது கி.பி 1022 இல் இந்தியாவை ஆண்ட பண்டைய வம்சங்களின் விரிவான வரைபடம் இந்தியாவின் முதல் உருவப்படங்களை வழங்கும் 19 ஆம் நூற்றாண்டின் புகைப்படங்களின் தேர்வு மற்றும் டிரிப்டிச் வேலைப்பாடு. திப்பு சுல்தான் ஆங்கிலேய ராணுவத்துடன் போரிட்டார். சேகரிப்பில் உள்ள வகைகள் பழங்குடியினர் மற்றும் நாட்டுப்புறங்களின் கலவையாகும் இதில் கோண்ட் கலையின் பரவலாகக் கருதப்படும் மேதை ஜங்கர் சிங் ஷியாமின் படைப்புகள் அத்துடன் பாட் ஓவியர் ஸ்ரீலால் ஜோஷி மற்றும் வார்லி கலைஞர் ஜிவ்யா சோமா மஹேஸ் போன்ற பெயர்களும் அடங்கும். இது இந்திய நவீன மாஸ்டர்களான எம்.எஃப் ஹுசைன் எஃப்.என். சௌசா மற்றும் கே.எச்.ஆரா ஆகியோரின் படைப்புகளையும் பத்ரி நாராயண் ஏ.எக்ஸ் ட்ரிண்டேட் மற்றும் ஜாமினி ராய் ஆகியோரின் விரிவான படைப்புகளையும் உள்ளடக்கியது. சர்மாயா நிறுவனர் ஆபிரகாம் மேற்கொண்ட ஒரு சிறப்புத் திட்டம் இசாநாமாவின் கமிஷன் ஆகும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறு ஓவியத் திட்டம். முகலாய ஓவியப் பாணியில் மினியேச்சர்ஓவியக் கலைஞர் மணீஷ் சோனியுடன் இணைந்து இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு கண்காட்சிகள் சர்மாயாவின் முதல் கண்காட்சி ஜனவரி 2018 இல் போர்ட்ரெய்ட் ஆஃப் எ நேஷன் உடன் திறக்கப்பட்டது இது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் அரிய புகைப்படங்களின் தொகுப்பாகும். இந்த நிகழ்ச்சி புகைப்படக் கலைஞர் மாதவன் பிள்ளையால் தொகுக்கப்பட்டது மற்றும் பாதுகாவலர் அபா நரேன் லம்பாவால் வடிவமைக்கப்பட்டது புகைப்படக்கலையின் பரிணாம வளர்ச்சிக்கும் இந்தியாவின் அரசியல் நிலப்பரப்புக்கும் இடையிலான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது. ராஜா தீன் தயாள் சாமுவேல் போர்ன் ஃபெலிஸ் பீட்டோ மற்றும் தாமஸ் பிக்ஸ் உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். மேற்கோள்கள் பகுப்புஅருங்காட்சியகங்கள் பகுப்புஅருங்காட்சியக வகைகள்
[ "சர்மயா கலை அறக்கட்டளை என்பது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள கலை கலைப்பொருட்கள் மற்றும் வாழும் மரபுகளின் இலாப நோக்கற்ற களஞ்சியமாகும்.", "2015 இல் இண்டஸ்இந்த் வங்கியின் தலைமை செயற்பாட்டு அதிகாரியானபால் ஆபிரகாம் அவர்களால் நிறுவப்பட்டது சர்மயா இந்தியாவின் மும்பையில் உள்ளது.", "சர்மயா என்பது ஒரு இணைய முறையிலான அருங்காட்சியகம் ஆகும் இது துணைக் கண்டத்தின் பல்வேறு வரலாறுகள் மற்றும் கலை மரபுகளை பிரதிபலிக்கிறது.", "நாணயவியல் வரைபடவியல் புகைப்படம் எடுத்தல் வேலைப்பாடுகள் நவீன கலை வாழும் மரபுகள் மற்றும் அரிய புத்தகங்கள் என்ற வகைகளில் சேகரிப்பில் உள்ள பொருள்கள் அடங்கும்.", "தொகுப்புகள் சர்மயா சேகரிப்பு காந்தார கால நாணயங்கள் முதல் பேரரசர் அக்பரின் தங்க மொஹூர் வரையிலானது கி.பி 1022 இல் இந்தியாவை ஆண்ட பண்டைய வம்சங்களின் விரிவான வரைபடம் இந்தியாவின் முதல் உருவப்படங்களை வழங்கும் 19 ஆம் நூற்றாண்டின் புகைப்படங்களின் தேர்வு மற்றும் டிரிப்டிச் வேலைப்பாடு.", "திப்பு சுல்தான் ஆங்கிலேய ராணுவத்துடன் போரிட்டார்.", "சேகரிப்பில் உள்ள வகைகள் பழங்குடியினர் மற்றும் நாட்டுப்புறங்களின் கலவையாகும் இதில் கோண்ட் கலையின் பரவலாகக் கருதப்படும் மேதை ஜங்கர் சிங் ஷியாமின் படைப்புகள் அத்துடன் பாட் ஓவியர் ஸ்ரீலால் ஜோஷி மற்றும் வார்லி கலைஞர் ஜிவ்யா சோமா மஹேஸ் போன்ற பெயர்களும் அடங்கும்.", "இது இந்திய நவீன மாஸ்டர்களான எம்.எஃப் ஹுசைன் எஃப்.என்.", "சௌசா மற்றும் கே.எச்.ஆரா ஆகியோரின் படைப்புகளையும் பத்ரி நாராயண் ஏ.எக்ஸ் ட்ரிண்டேட் மற்றும் ஜாமினி ராய் ஆகியோரின் விரிவான படைப்புகளையும் உள்ளடக்கியது.", "சர்மாயா நிறுவனர் ஆபிரகாம் மேற்கொண்ட ஒரு சிறப்புத் திட்டம் இசாநாமாவின் கமிஷன் ஆகும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறு ஓவியத் திட்டம்.", "முகலாய ஓவியப் பாணியில் மினியேச்சர்ஓவியக் கலைஞர் மணீஷ் சோனியுடன் இணைந்து இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.", "சிறப்பு கண்காட்சிகள் சர்மாயாவின் முதல் கண்காட்சி ஜனவரி 2018 இல் போர்ட்ரெய்ட் ஆஃப் எ நேஷன் உடன் திறக்கப்பட்டது இது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் அரிய புகைப்படங்களின் தொகுப்பாகும்.", "இந்த நிகழ்ச்சி புகைப்படக் கலைஞர் மாதவன் பிள்ளையால் தொகுக்கப்பட்டது மற்றும் பாதுகாவலர் அபா நரேன் லம்பாவால் வடிவமைக்கப்பட்டது புகைப்படக்கலையின் பரிணாம வளர்ச்சிக்கும் இந்தியாவின் அரசியல் நிலப்பரப்புக்கும் இடையிலான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.", "ராஜா தீன் தயாள் சாமுவேல் போர்ன் ஃபெலிஸ் பீட்டோ மற்றும் தாமஸ் பிக்ஸ் உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.", "மேற்கோள்கள் பகுப்புஅருங்காட்சியகங்கள் பகுப்புஅருங்காட்சியக வகைகள்" ]