text
stringlengths
0
612k
sent_token
sequence
மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் ஆங்கிலம் மலாய் மொழி சாவி என்பது மலாயா சிங்கப்பூர் பிரித்தானிய சரவாக் முடியாட்சி பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி புரூணை மற்றும் ரியாவு தீவுக்கூட்டம் பகுதிகளில் 1953ஆம் ஆண்டில் இருந்து 1967ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும். இது மலாயா டாலர் மற்றும் சரவாக் டாலர் ஆகியவற்றுக்குப் பதிலாக புழக்கத்திற்கு வந்தது. மலாயா மற்றும் பிரித்தானியா போர்னியோ நாணய வாரியத்தால் வெளியிடப்பட்டது. 1952க்கு முன்னர் இந்த வாரியம் மலாயா நாணய ஆணையர்களின் வாரியம் என்று அறியப்பட்டது. மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் 1957ஆம் ஆண்டுக்குப் பிறகு மலாயாவிலும் 1963இல் மலேசியா கூட்டமைப்பு உருவான பிறகு 1965இல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயன்படுத்தப்பட்டது. 1965ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கப்பூரிலும் சிறிது காலம் பயன்படுத்தப்பட்டது. பொது 1967க்குப் பிறகு மலேசியா சிங்கப்பூர் புரூணை ஆகிய மூன்று நாடுகளும் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டு தங்களின் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின. இருப்பினும் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர்கள் 16 சனவரி 1969 வரை சட்டப்பூர்வமான நானயமாகத் தொடர்ந்து புழக்கத்தில் இருந்தன. 1963ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தோனேசியாவின் ரியாவு தீவுக்கூட்ட பகுதிகளிலும் இந்த நாணயம் பயன்படுத்தப்பட்டது. பயன்பாட்டு முடிவு 12 சூன் 1967இல் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலரின் பயன்பாடு ஒரு முடிவுக்கு வந்தது. மலேசியா சிங்கப்பூர் புரூணை ஆகிய நாடுகள் அவை ஒவ்வொன்றும் தங்கள் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின மலேசியா மலேசிய ரிங்கிட் சிங்கப்பூர் சிங்கப்பூர் டாலர் புரூணை புரூணை டாலர் 1973 மே 8ஆம் தேதி மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் பயன்பாட்டை நிறுத்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்யும் வரையில் மூன்று நாடுகளின் நாணயங்களும் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சம மதிப்பில் மாற்றக் கூடியவையாக இருந்தன. இந்த ஒப்பந்தம் புரூணை மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இடையே இன்று வரை தொடர்கிறது.1 மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் ஆணையர்கள் வாரியம் 30 நவம்பர் 1979ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க சரவாக் டாலர் மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் பகுப்புபிரித்தானிய போர்னியோ பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்
[ "மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் ஆங்கிலம் மலாய் மொழி சாவி என்பது மலாயா சிங்கப்பூர் பிரித்தானிய சரவாக் முடியாட்சி பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி புரூணை மற்றும் ரியாவு தீவுக்கூட்டம் பகுதிகளில் 1953ஆம் ஆண்டில் இருந்து 1967ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும்.", "இது மலாயா டாலர் மற்றும் சரவாக் டாலர் ஆகியவற்றுக்குப் பதிலாக புழக்கத்திற்கு வந்தது.", "மலாயா மற்றும் பிரித்தானியா போர்னியோ நாணய வாரியத்தால் வெளியிடப்பட்டது.", "1952க்கு முன்னர் இந்த வாரியம் மலாயா நாணய ஆணையர்களின் வாரியம் என்று அறியப்பட்டது.", "மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் 1957ஆம் ஆண்டுக்குப் பிறகு மலாயாவிலும் 1963இல் மலேசியா கூட்டமைப்பு உருவான பிறகு 1965இல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயன்படுத்தப்பட்டது.", "1965ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கப்பூரிலும் சிறிது காலம் பயன்படுத்தப்பட்டது.", "பொது 1967க்குப் பிறகு மலேசியா சிங்கப்பூர் புரூணை ஆகிய மூன்று நாடுகளும் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டு தங்களின் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின.", "இருப்பினும் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர்கள் 16 சனவரி 1969 வரை சட்டப்பூர்வமான நானயமாகத் தொடர்ந்து புழக்கத்தில் இருந்தன.", "1963ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தோனேசியாவின் ரியாவு தீவுக்கூட்ட பகுதிகளிலும் இந்த நாணயம் பயன்படுத்தப்பட்டது.", "பயன்பாட்டு முடிவு 12 சூன் 1967இல் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலரின் பயன்பாடு ஒரு முடிவுக்கு வந்தது.", "மலேசியா சிங்கப்பூர் புரூணை ஆகிய நாடுகள் அவை ஒவ்வொன்றும் தங்கள் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின மலேசியா மலேசிய ரிங்கிட் சிங்கப்பூர் சிங்கப்பூர் டாலர் புரூணை புரூணை டாலர் 1973 மே 8ஆம் தேதி மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் பயன்பாட்டை நிறுத்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்யும் வரையில் மூன்று நாடுகளின் நாணயங்களும் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சம மதிப்பில் மாற்றக் கூடியவையாக இருந்தன.", "இந்த ஒப்பந்தம் புரூணை மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இடையே இன்று வரை தொடர்கிறது.1 மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் ஆணையர்கள் வாரியம் 30 நவம்பர் 1979ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க சரவாக் டாலர் மலாயா டாலர் மலேசிய நடுவண் வங்கி மலேசிய ரிங்கிட் பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் பகுப்புபிரித்தானிய போர்னியோ பகுப்புநாணயங்கள் பகுப்புஆசிய நாணயங்கள் பகுப்புநாடுவாரியாக பணத்தாள்கள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்" ]
பீனா சகீன் சித்திக் என்பவர் பாக்கித்தானிய வேதியியலாளர் மற்றும் கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள எச். ஈ. ஜி. வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். சித்திக் கராச்சி பல்கலைக்கழகத்தில் 1978ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 1980ல் இதே பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பாக்கித்தானின் உள்நாட்டுத் தாவரங்களின் இரசாயன கூறுகளில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் 1989ல் உலக அறிவியல் அகாதமிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1997ல் பாக்கித்தான் அறிவியல் அகாதமியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாக்கித்தானின் வேதியியல் சமூகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். விருதுகள் வேதியியலில் முனைவர் அப்துஸ் சலாம் பரிசு 1986 நிஷான்இஅஸ்மத்இஇல்ம் பிளேக் கராச்சி பல்கலைக்கழகம் 1989 நிஷான்இஅஸ்மத்இடானிஷ் பிளேக் கராச்சி பல்கலைக்கழகம் 1993 நிஷானே டேனிஷ் பிளேக் கராச்சி பல்கலைக்கழகம் 1998 தேசிய புத்தக அறக்கட்டளையின் முதல் பரிசு 1997 ஸ்டார் கேர்ள்ஸ் அண்ட் வுமன்ஸ் அறக்கட்டளையின் நட்சத்திர மகளிர் ஆண்டு விருது மற்றும் தங்கப் பதக்கம் 1997 தம்காஇஇம்தியாசு பாக்கித்தான் அரசு 2000 ஈரான் இசுலாமிய குடியரசின் ஜனாதிபதியின் குவாரிசுமி விருது 2001 அரசாங்கத்தால் சிதாராஇஇம்தியாசு பாக்கித்தானின் 2004 புகழ்பெற்ற தேசிய பேராசிரியர் மேற்கோள்கள் பகுப்புபெண் வேதியியலாளர்கள் பகுப்புகரிம வேதியியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பீனா சகீன் சித்திக் என்பவர் பாக்கித்தானிய வேதியியலாளர் மற்றும் கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள எச்.", "ஈ.", "ஜி.", "வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.", "சித்திக் கராச்சி பல்கலைக்கழகத்தில் 1978ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.", "1980ல் இதே பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.", "பாக்கித்தானின் உள்நாட்டுத் தாவரங்களின் இரசாயன கூறுகளில் நிபுணத்துவம் பெற்றவர்.", "இவர் 1989ல் உலக அறிவியல் அகாதமிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேலும் 1997ல் பாக்கித்தான் அறிவியல் அகாதமியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பாக்கித்தானின் வேதியியல் சமூகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.", "விருதுகள் வேதியியலில் முனைவர் அப்துஸ் சலாம் பரிசு 1986 நிஷான்இஅஸ்மத்இஇல்ம் பிளேக் கராச்சி பல்கலைக்கழகம் 1989 நிஷான்இஅஸ்மத்இடானிஷ் பிளேக் கராச்சி பல்கலைக்கழகம் 1993 நிஷானே டேனிஷ் பிளேக் கராச்சி பல்கலைக்கழகம் 1998 தேசிய புத்தக அறக்கட்டளையின் முதல் பரிசு 1997 ஸ்டார் கேர்ள்ஸ் அண்ட் வுமன்ஸ் அறக்கட்டளையின் நட்சத்திர மகளிர் ஆண்டு விருது மற்றும் தங்கப் பதக்கம் 1997 தம்காஇஇம்தியாசு பாக்கித்தான் அரசு 2000 ஈரான் இசுலாமிய குடியரசின் ஜனாதிபதியின் குவாரிசுமி விருது 2001 அரசாங்கத்தால் சிதாராஇஇம்தியாசு பாக்கித்தானின் 2004 புகழ்பெற்ற தேசிய பேராசிரியர் மேற்கோள்கள் பகுப்புபெண் வேதியியலாளர்கள் பகுப்புகரிம வேதியியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பீபா சவுத்ரி 3 சூலை 1913 2 சூன் 1991 என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் துகள் இயற்பியல் மற்றும் காசுமிக் கதிர்களில் குறித்த ஆய்வுகளில் பணியாற்றினார். உலகளாவிய வானியல் ஒன்றியம் எச். டி. 86081 என்ற நட்சத்திரத்திற்கு பிபா வான பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள செக்சுடான்சு விண்மீன் தொகுப்பில் உள்ள மஞ்சள்வெள்ளைக் குள்ள நட்சத்திரம் என மறுபெயரிட்டுள்ளது. ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சவுத்ரி கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை பாங்கு பிகாரி சவுத்ரி . இவர் ஒரு மருத்துவர். இவரது தாயார் ஊர்மிளா தேவி. இவர் மூன்றாவது மூத்த குழந்தை. இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இருந்தனர். இவரது அத்தை நிர்மலா தேவி சர் நில்ரதன் சர்க்காரை மணந்தார். இவரது தாயாரின் குடும்பம் பிரம்ம சமாஜ் இயக்கத்தினைச் சேர்ந்தவர்கள் . இவரது சகோதரி ரோமா சவுத்ரி பிரம்மோ பாலிகா ஷிக்ஷாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிபா கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ராஜாபஜார் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் படித்தார். மேலும் அக்காலத்தில் முது அறிவியல் கல்வி முடித்த ஒரே பெண்மணி இவரீ ஆவார். 1936ல் பட்டம் பெற்றார். சிறிது இடைவெளிக்குப் பின்னர் 1939ல் போசு நிறுவனத்தில் சேர்ந்தார். இங்கு இவர் தேபேந்திர மோகன் போசுடன் பணியாற்றினார். ஒன்றாக இவர்கள் சோதனை முறையில் மியூயான்களைக் கவனித்து அண்டக் கதிர்களில் ஆய்வுகளை வெளியிட்டனர். வெவ்வேறு உயரங்களில் உள்ள காஸ்மிக் கதிர்களுக்கு வெளிப்படும் அரைதொனி தட்டுகளின் தொகுதிகளை இவர் ஆய்வு செய்தார். சிதைவுகள் வளைந்திருப்பதைக் கவனித்தார். துகள்களின் பல சிதறல் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் இருக்கலாம். அதிக உணர்திறன் கொண்ட குழம்பு தட்டுகள் கிடைக்காததால் இவர்களால் ஆய்வுகளை மேற்கொண்டு தொடர முடியவில்லை. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அண்டக் கதிர்களில் பணிபுரிந்த சவுத்ரி தனது முனைவர் பட்டப்படிப்புக்காக பேட்ரிக் பிளாகெட்டின் ஆய்வகத்தில் சேர்ந்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை விரிவான காற்று துகள்களை ஆய்வு செயதார். இவரது ஆய்வு வழிகாட்டி லாஜோஸ் ஜானோசி ஆவார். பிளாக்கெட்டின் நோபல் பரிசுக்கு இவரது பணி எவ்வளவு பங்களித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொழில் மற்றும் ஆராய்ச்சி ஊடுருவும் நிகழ்வுகளின் அடர்த்தி ஒரு விரிவான காற்று தூறலில் மொத்த துகள் அடர்த்திக்கு விகிதாச்சாரமாகும் என்பதை சவுத்ரி நிரூபித்தார். "இந்தியாவின் புதிய பெண் அறிவியலாளரைச் சந்தியுங்கள் காஸ்மிக் கதிர்களுக்கு ஒரு கண் உள்ளது" என்ற கட்டுரையில் தி மான்செஸ்டர் ஹெரால்டுக்கு இவர் பேட்டி அளித்தார் "இன்று பெண் இயற்பியலாளர்கள் குறைவாக இருப்பது ஒரு சோகம்" என்று கூறினார். டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த சவுத்ரி தனது முனைவர் பட்ட ஆய்விற்குப் பிறகு இந்தியா திரும்பினார். 1954ல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் ஆராய்ச்சியாளராக இருந்தார். ஹோமி பாபா இவருடைய ஆய்வு அறிக்கையின் காரணமாக டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் பணியமர்த்தினார். இவர்இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சேர்ந்தார். கோலார் தங்க வயல் சோதனைகளில் ஈடுபட்டார். சாஹா அணு இயற்பியல் நிறுவனத்தில் பணிபுரிவதற்காகக் கொல்கத்தாவுக்குச் சென்றார். இவர் பிரெஞ்சு மொழியில் இயற்பியல் கற்பித்தார். இவரது வாழ்க்கை ஏ. ஜூவல் அனெர்த்துடு பிபா சௌதுரி ஐன் இண்டிஸ்ச் ஹோச்செனெர்ஜிபிசிகெரின் அல்ஸ் "ஸ்டார்" ஆம் ஹிம்மல் "" . என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இவரை ஒரு மறக்கப்பட்ட புராணக்கதை என்று தி ஸ்டேட்ஸ்மேன் விவரித்தது. இவர் 1991ல் இறக்கும் வரை தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மேற்கோள்கள் பகுப்புவங்காளப் பெண் அறிவியலாளர்கள் பகுப்பு1991 இறப்புகள் பகுப்பு1913 பிறப்புகள் பகுப்புகொல்கத்தா நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் அறிவியலாளர்கள்
[ "பீபா சவுத்ரி 3 சூலை 1913 2 சூன் 1991 என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார்.", "இவர் துகள் இயற்பியல் மற்றும் காசுமிக் கதிர்களில் குறித்த ஆய்வுகளில் பணியாற்றினார்.", "உலகளாவிய வானியல் ஒன்றியம் எச்.", "டி.", "86081 என்ற நட்சத்திரத்திற்கு பிபா வான பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள செக்சுடான்சு விண்மீன் தொகுப்பில் உள்ள மஞ்சள்வெள்ளைக் குள்ள நட்சத்திரம் என மறுபெயரிட்டுள்ளது.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சவுத்ரி கொல்கத்தாவில் பிறந்தார்.", "இவரது தந்தை பாங்கு பிகாரி சவுத்ரி .", "இவர் ஒரு மருத்துவர்.", "இவரது தாயார் ஊர்மிளா தேவி.", "இவர் மூன்றாவது மூத்த குழந்தை.", "இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இருந்தனர்.", "இவரது அத்தை நிர்மலா தேவி சர் நில்ரதன் சர்க்காரை மணந்தார்.", "இவரது தாயாரின் குடும்பம் பிரம்ம சமாஜ் இயக்கத்தினைச் சேர்ந்தவர்கள் .", "இவரது சகோதரி ரோமா சவுத்ரி பிரம்மோ பாலிகா ஷிக்ஷாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றினார்.", "பிபா கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ராஜாபஜார் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் படித்தார்.", "மேலும் அக்காலத்தில் முது அறிவியல் கல்வி முடித்த ஒரே பெண்மணி இவரீ ஆவார்.", "1936ல் பட்டம் பெற்றார்.", "சிறிது இடைவெளிக்குப் பின்னர் 1939ல் போசு நிறுவனத்தில் சேர்ந்தார்.", "இங்கு இவர் தேபேந்திர மோகன் போசுடன் பணியாற்றினார்.", "ஒன்றாக இவர்கள் சோதனை முறையில் மியூயான்களைக் கவனித்து அண்டக் கதிர்களில் ஆய்வுகளை வெளியிட்டனர்.", "வெவ்வேறு உயரங்களில் உள்ள காஸ்மிக் கதிர்களுக்கு வெளிப்படும் அரைதொனி தட்டுகளின் தொகுதிகளை இவர் ஆய்வு செய்தார்.", "சிதைவுகள் வளைந்திருப்பதைக் கவனித்தார்.", "துகள்களின் பல சிதறல் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் இருக்கலாம்.", "அதிக உணர்திறன் கொண்ட குழம்பு தட்டுகள் கிடைக்காததால் இவர்களால் ஆய்வுகளை மேற்கொண்டு தொடர முடியவில்லை.", "மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அண்டக் கதிர்களில் பணிபுரிந்த சவுத்ரி தனது முனைவர் பட்டப்படிப்புக்காக பேட்ரிக் பிளாகெட்டின் ஆய்வகத்தில் சேர்ந்தார்.", "இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை விரிவான காற்று துகள்களை ஆய்வு செயதார்.", "இவரது ஆய்வு வழிகாட்டி லாஜோஸ் ஜானோசி ஆவார்.", "பிளாக்கெட்டின் நோபல் பரிசுக்கு இவரது பணி எவ்வளவு பங்களித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.", "தொழில் மற்றும் ஆராய்ச்சி ஊடுருவும் நிகழ்வுகளின் அடர்த்தி ஒரு விரிவான காற்று தூறலில் மொத்த துகள் அடர்த்திக்கு விகிதாச்சாரமாகும் என்பதை சவுத்ரி நிரூபித்தார்.", "\"இந்தியாவின் புதிய பெண் அறிவியலாளரைச் சந்தியுங்கள் காஸ்மிக் கதிர்களுக்கு ஒரு கண் உள்ளது\" என்ற கட்டுரையில் தி மான்செஸ்டர் ஹெரால்டுக்கு இவர் பேட்டி அளித்தார் \"இன்று பெண் இயற்பியலாளர்கள் குறைவாக இருப்பது ஒரு சோகம்\" என்று கூறினார்.", "டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த சவுத்ரி தனது முனைவர் பட்ட ஆய்விற்குப் பிறகு இந்தியா திரும்பினார்.", "1954ல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் ஆராய்ச்சியாளராக இருந்தார்.", "ஹோமி பாபா இவருடைய ஆய்வு அறிக்கையின் காரணமாக டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் பணியமர்த்தினார்.", "இவர்இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சேர்ந்தார்.", "கோலார் தங்க வயல் சோதனைகளில் ஈடுபட்டார்.", "சாஹா அணு இயற்பியல் நிறுவனத்தில் பணிபுரிவதற்காகக் கொல்கத்தாவுக்குச் சென்றார்.", "இவர் பிரெஞ்சு மொழியில் இயற்பியல் கற்பித்தார்.", "இவரது வாழ்க்கை ஏ.", "ஜூவல் அனெர்த்துடு பிபா சௌதுரி ஐன் இண்டிஸ்ச் ஹோச்செனெர்ஜிபிசிகெரின் அல்ஸ் \"ஸ்டார்\" ஆம் ஹிம்மல் \"\" .", "என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.", "இவரை ஒரு மறக்கப்பட்ட புராணக்கதை என்று தி ஸ்டேட்ஸ்மேன் விவரித்தது.", "இவர் 1991ல் இறக்கும் வரை தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புவங்காளப் பெண் அறிவியலாளர்கள் பகுப்பு1991 இறப்புகள் பகுப்பு1913 பிறப்புகள் பகுப்புகொல்கத்தா நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் அறிவியலாளர்கள்" ]
லில்லி பத்மன் சனாதனன் என்பவர் இந்தியப் புள்ளியியலாளர் ஆவார். சனாதனனின் ஆரம்பக்கால ஆராய்ச்சியானது துகள் இயற்பியலின் பின்னணியில் மாதிரித் தரவுகளிலிருந்து முழுமைத்தொகுதியின் அளவை மதிப்பிடுவது தொடர்பானது. இவர் முனைவர் பட்டத்தினை 1969ல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரை துகள் படியெடுத்தல் சூழலில் முழுமைத்தொகுதியினை மதிப்பிடுவது டேவிட் லீ வாலஸால் மேற்பார்வையிடப்பட்டது இல்லினாய்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி மற்றும் இணைப் பேராசிரியராகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர் 1970களின் பிற்பகுதியில் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். 1991ல் இவர் ஆய்வின் கருப்பொருளை மருந்து வளர்ச்சி துறைக்கு மாற்றினார். அபோட் ஆய்வகங்களில் மூத்த புள்ளியியல் நிபுணராகவும் சிபாகீகியின் புள்ளியியல் இணை இயக்குநராகவும் ஸ்மித் ககிலைன் மற்றும் பிரஞ்சுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களில் புள்ளியியல் இயக்குநராகவும் பணியாற்றிய பிறகு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயக்குநரானார். இவர் 1990ல் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினரானார். 1991ல் இவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் உயிரியல் புள்ளியியல் மற்றும் மருத்துவ தரவு அமைப்புகளின் துணைத் தலைவராக தனியார் துறைக்குத் திரும்பினார். பின்னர் சனாதனன் 2003ல் இந்திய சுகாதார நிறுவனமான சாமி ஆய்வகத்தில் இப்போது சாமிசபின்சா குழுமம் வாங்கப்பட்ட இருநாட்டு யுஎஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான க்ளின்வேர்ல்டை நிறுவினார். 2008ல் சனாதனன் பெங்களூரில் லைப் வெஸ்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இவர் புளோரிடாவை தளமாகக் கொண்ட இசுடாலிங் என்ற புள்ளியியல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும் இவர் ஒரு கலாச்சார வலையொலி குளோபல் இந்தியா பாட்காஸ்ட்க்கு பங்களிப்பாளராக உள்ளார். மேற்கோள்கள் பகுப்புசிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஇந்தியப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஇந்தியப் புள்ளியியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "லில்லி பத்மன் சனாதனன் என்பவர் இந்தியப் புள்ளியியலாளர் ஆவார்.", "சனாதனனின் ஆரம்பக்கால ஆராய்ச்சியானது துகள் இயற்பியலின் பின்னணியில் மாதிரித் தரவுகளிலிருந்து முழுமைத்தொகுதியின் அளவை மதிப்பிடுவது தொடர்பானது.", "இவர் முனைவர் பட்டத்தினை 1969ல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.", "இவரது ஆய்வுக் கட்டுரை துகள் படியெடுத்தல் சூழலில் முழுமைத்தொகுதியினை மதிப்பிடுவது டேவிட் லீ வாலஸால் மேற்பார்வையிடப்பட்டது இல்லினாய்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி மற்றும் இணைப் பேராசிரியராகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர் 1970களின் பிற்பகுதியில் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார்.", "1991ல் இவர் ஆய்வின் கருப்பொருளை மருந்து வளர்ச்சி துறைக்கு மாற்றினார்.", "அபோட் ஆய்வகங்களில் மூத்த புள்ளியியல் நிபுணராகவும் சிபாகீகியின் புள்ளியியல் இணை இயக்குநராகவும் ஸ்மித் ககிலைன் மற்றும் பிரஞ்சுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களில் புள்ளியியல் இயக்குநராகவும் பணியாற்றிய பிறகு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயக்குநரானார்.", "இவர் 1990ல் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினரானார்.", "1991ல் இவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் உயிரியல் புள்ளியியல் மற்றும் மருத்துவ தரவு அமைப்புகளின் துணைத் தலைவராக தனியார் துறைக்குத் திரும்பினார்.", "பின்னர் சனாதனன் 2003ல் இந்திய சுகாதார நிறுவனமான சாமி ஆய்வகத்தில் இப்போது சாமிசபின்சா குழுமம் வாங்கப்பட்ட இருநாட்டு யுஎஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான க்ளின்வேர்ல்டை நிறுவினார்.", "2008ல் சனாதனன் பெங்களூரில் லைப் வெஸ்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.", "இவர் புளோரிடாவை தளமாகக் கொண்ட இசுடாலிங் என்ற புள்ளியியல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.", "மேலும் இவர் ஒரு கலாச்சார வலையொலி குளோபல் இந்தியா பாட்காஸ்ட்க்கு பங்களிப்பாளராக உள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புசிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஇந்தியப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஇந்தியப் புள்ளியியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சோஹ்னி மஹிவால் அல்லது சுஹ்னி மெஹர் சிந்து உட்பட பஞ்சாபின் நான்கு பிரபலமான சோகக் காதல்களில் ஒன்றாகும். சிந்துவில் சங்கர் மாவட்டத்தின் ஷாதாத்பூர் நகரில் சோஹ்னியின் சன்னதி உள்ளது. மற்றவை சாசுய் புன்குன் மிர்சா சாகிபான் மற்றும் ஈர் ராஞ்சா. சோஹ்னி மஹிவால் ஒரு சோகமான காதல் கதையாகும். இது ஹீரோ மற்றும் லியாண்டர் என்னும் கிரெக்கக் காதல் கதையின் மையத்தோடு ஒத்திருக்கிறது. நாயகி சோஹ்னி தான் வெறுக்கும் ஒருவரை மணந்து மகிழ்ச்சியற்றவராக வாழ்கிறார். ஒவ்வொரு இரவும் ஒரு மண் பானையை நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்குப் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே நீந்திச் செல்கிறார். அங்கு அவள் காதலன் மெஹர் எருமைகளை மேய்த்துக்கொண்டு இருக்கிறான். ஒரு நாள் இரவு அவளது மைத்துனி அந்த மண் பானைக்கு பதிலாக ஒரு சுடப்படாத களிமண் பாத்திரத்தை வைத்துவிடுகிறாள். அது தண்ணீரில் கரைந்து ஆற்றின் சுழலும் அலைகளில் சிக்கி நாயகி இறந்து போகிறாள். ஷா அப்துல் லத்தீப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் என்றழைக்கப்படும் ஷா ஜோ ரிசாலோவிலும் தோன்றும் இது சிந்துவின் ஏழு பிரபலமான சோகக் காதல் கதைகளில் ஒன்றாகும். மற்ற ஆறு கதைகள் உமர் மாருயி சாசுய் புன்குன் லிலன் சனேசர் நூரி ஜாம் தமாச்சி சோரத் ராய் தியாச் மற்றும் மோமல் ரானோ ஆகியவையாகும். ஒரு இளம் பெண் முதலைகளால் தாக்கப்பட்டு குளிர்ந்த ஆற்றில் உதவி கேட்டு அழும் போது ஷா கதையை மிக வியத்தகு தருணத்தில் தொடங்குகிறார். முழு அத்தியாயமும் சுர் சோஹ்னி காதல் மீது தீரா நம்பிக்கையுள்ள அவளுடைய உடலை விடுத்து மெஹருடனான நிரந்தரமான காதல் உடன்படிக்கைக்கு மரணத்தின் மூலம் என்றென்றும் ஐக்கியப்படுவாள் என்று அவர் முடிக்கிறார். சோஹ்னி சிந்து மற்றும் பஞ்சாப் இரண்டிலும் மக்களுக்கு மிகப்பிடித்த நாட்டுப்புறக் கதைகளில் ஒன்றாகும். கதை ஜம்முவில் உள்ள சுய் சிம்பிலி கோவிலில் இருந்து சோனி மஹிவால் நாட்டுப்புறக் கதையின் சுவரோவியம் 18 ஆம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தின் பிற்பகுதியில் துல்லா தூல்ஹா என்ற குயவனுக்கு சோஹ்னி என்ற அழகிய பெண் பிறந்தாள். அவர்கள் கும்ஹர் இனத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபின் குஜராத்தில் வசித்து வந்தனர்.சோஹ்னி வளர்ந்தவுடன் அவள் தந்தையின் பானைகளை அலங்கரிக்க உதவினாள். இவர்களது கடை ராம்பியாரி மஹால் அருகே ஆற்றங்கரையில் இருந்ததாக கூறப்படுகிறது. சூராக்கள் தண்ணீர் குடங்கள் மற்றும் குவளைகள் வணிகச் சக்கரவண்டியிலிருந்து இறங்கியவுடன் அவள் அவற்றின் மீது கலை வடிவமைப்புகளை வரைந்து அவற்றை விற்பனைக்கு வைப்பாள். புகாராவின் இஸத் பைக் புகாராவில் உசுபெக்கிசுத்தான் ஒரு பணக்கார வர்த்தகரான ஷா இஸ்ஸத் பைக் வியாபார நிமித்தமாக பஞ்சாப் வந்து குஜராத்தில் தங்கினார். இங்கே அவர் கடையில் பணி செயடங்கள் மற்றும் குவளைகளை வாங்குவதாக இருந்தார். சோஹ்னியும் இஸத் பெய்க்கிடம் தன் இதயத்தை இழந்தார். தனது வணிகவண்டியுடன் புகாராவுக்குத் திரும்புவதற்குப் பதிலாக பிரபுவாகப் பிறந்த இஸ்ஸத் பைக் துல்லாவின் வீட்டில் வேலைக்காரனாகப் பணிக்குச் சேர்ந்தார். அவர்களின் எருமை மாடுகளை கூட மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். விரைவில் அவர் மெஹர் அல்லது "மஹிவால்" எருமை மேய்ப்பவர் என்று அறியப்பட்டார். சோஹ்னியின் திருமணம் சோஹ்னி மற்றும் மஹிவாலின் காதல் கும்ஹர் சமூகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மகள் வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியவில்லை. எனவே அவளுடைய பெற்றோர் உடனடியாக வேறு ஒரு குயவனுடன் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அந்த குயவன் திருமண விருந்திற்காகத் தனது வீட்டிற்கு வந்த போது சோஹ்னி உதவியற்றவராக உணர்ந்தார். அவள் கணவனின் வீட்டிற்கு பல்லக்கில் அனுப்பப்பட்டாள். இஸ்ஸாத் பெய்க் உலகைத் துறந்து ஒரு ஃபக்கீராக துறவி வாழத் தொடங்கினார். அவர் இறுதியாக சோஹ்னியின் புதிய இல்லமான ஹமிர்பூரில் இருந்து செனாப் ஆற்றின் குறுக்கே இருந்த ஒரு சிறிய குடிசைக்குச் சென்றார். உலகமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இரவின் இருளில் காதலர்கள் ஆற்றங்கரையில் சந்திப்பார்கள். இஸ்ஸாத் ஆற்றங்கரைக்கு வருவார். சோஹ்னி ஒரு கடினமான சுடப்பட்ட குடத்தின் உதவியுடன் அது மூழ்காதபடி தலைகீழாக்கி நீந்தி அவரை சந்திக்க வருவார். மெஹர் தவறாமல் ஒரு மீனைப் பிடித்து அவளுக்காகக் கொண்டு வருவார். ஒருமுறை அதிக அலை காரணமாக மீன் பிடிக்க முடியாமல் போனபோது மெஹர் தனது தொடையின் ஒரு பகுதியை வெட்டி வறுத்தெடுத்தார் என்று கூறப்படுகிறது. சோஹ்னி இதை முதலில் உணரவில்லை ஆனால் இந்த மீனின் சுவை வித்தியாசமானது என்று அவள் இஸ்ஸாத்திடம் சொன்னாள். அவள் அவன் காலில் கை வைத்தபோது மெஹர் செய்ததை உணர்ந்தாள். இது அவர்களின் காதலை வலுப்படுத்தியது. சோக முடிவு சோஹ்னி தனது காதலர் மஹிவாலைமெஹரைச் சந்திக்க நீந்துகிறார் இதற்கிடையில் அவர்களின் காதல் சந்திப்பு பற்றிய வதந்திகள் பரவின. ஒரு நாள் சோஹ்னியின் மைத்துனி அவளைப் பின்தொடர்ந்து சென்று சோஹ்னி தன் மண் குடத்தை வைத்திருந்த மறைவிடத்தைப் பார்த்தாள். அவள் தனது தாயான சோஹ்னியின் மாமியாரிடம் இதைத் தெரிவித்தாள். சோஹ்னியின் கணவரிடம் அவர் ஒரு வணிக பயணத்திற்கு வெளியே சென்றவர் கூறுவதற்கு பதிலாக பெண்கள் தங்கள் கைகளில் முடிவை எடுத்து விஷயத்தை முடிக்க முடிவு செய்தனர். மறுநாள் அம்மைத்துனி கெட்டியான சுடப்பட்ட குடத்தை அகற்றி அதற்குப் பதிலாக சுடாத குடத்தைக் கொண்டு மறைவிடத்தில் வைத்தாள். அன்று இரவு சோஹ்னி குடத்தின் உதவியுடன் ஆற்றைக் கடக்க முயன்றபோது அது தண்ணீரில் கரைந்து சோஹ்னி நீரில் மூழ்கி இறந்தார். ஆற்றின் மறுகரையில் இருந்து சோஹ்னி நீரில் மூழ்குவதைக் கண்ட மெஹர் அவளைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து அவரும் நீரில் மூழ்கினார். இதனால் காதலர்கள் மீண்டும் மரணத்தில் இணைந்தனர். சோஹ்னிமெஹரின் சிந்தி பதிப்பு சிந்து நதியின் மேற்குக் கரையில் வாழும் ஜாட் பழங்குடியினப் பெண் சோஹ்னி என்று நம்பப்படும் சிந்துவில் கதையின் சற்றே வித்தியாசமான பதிப்பு கூறப்பட்டுள்ளது. சோஹ்னியின் கணவரான தாம் கிழக்குக் கரையில் வசிக்கும் சம்டியா இனத்தைச் சேர்ந்தவர். சோஹ்னி மெஹரின் சிந்தி காதல் கதையின் உண்மையான பதிப்பில் சோஹ்னி குயவர் கும்ஹர் பழங்குடியினரின் மகள் என்று நம்பப்பட்டது. சோஹ்னிக்கும் மெஹருக்கும் இடையிலான காதல் ஆற்றின் மீது திருமண ஊர்வலத்தின் போது மெஹர் அவளுக்குக் கொடுத்த பால் பானம் காரணமாக வந்தது எனக் கூறப்படுகிறது. சோஹ்னி மற்றும் மஹிவால் கல்லறை சிந்துவின் ஷாதாத்பூரில் உள்ள சோஹ்னியின் கல்லறை புராணத்தில் உள்ளது ஹைதராபாத் பாகிஸ்தானில் இருந்து. ஷாதாத்பூரில் உள்ள நவாப்ஷா சாலையில் சோஹ்னியின் கல்லறை அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற கலாச்சாரம் ஃபசல் ஷா சயாத் என்பவரால் சோஹ்னி மற்றும் மஹிவாலின் கதை சோஹ்னி மஹிவால் என்ற பஞ்சாபி பஞ்சாபி கிஸ்ஸாவால் நீண்ட கவிதை பிரபலப்படுத்தப்பட்டது. அவர் ஈர் ராஞ்சா லைலா மஜ்னு மற்றும் பலர் மீது கவிதைகளை எழுதியுள்ளார். சோஹ்னி மஹிவால் காதல் கதை பதனே கானின் புகழ்பெற்ற பாடல் சோஹ்னி கரே நு அகதி அஜ் மைனு யார் மிலா கதேயா உட்பட பல நவீன பாடல்களுக்கு ஊக்கமளிக்கிறது. ஆலம் லோஹர் இந்த கலாமின் பல விளக்கங்களைச் செய்துள்ளார். மேலும் கதையை ஒரு பாடல் வடிவத்தில் முன்வைத்த முதல் பாடகர்களில் ஒருவர் இவராவார். பாக்கிஸ்தானிய பாப் இசைக்குழுவான நூரியின் டோபரா ஃபிர் சே பாலும் ஸ்டுடியோ பாகிஸ்தானின் சீசன் 9 மிக சமீபத்திய பார் சன்னா டி என்ற பாடலும் இக்கதையால் ஈர்க்கப்பட்டு பாடப்பட்டவையாகும். பார் சன்னா டி முன்பு ஆரிஃப் லோஹர் மற்றும் சலீமா ஜவ்வாத் ஆகியோரால் 2013 ஆம் ஆண்டு ஜிந்தா பாக் திரைப்படத்திற்காக பாரம்பரிய நாட்டுப்புற பாடலை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டது. சோஹ்னி மஹிவாலின் பல ஓவியங்கள் சோபா சிங் போன்ற பிரபலமான கலைஞர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்களின் நாட்டுப்புற பதிப்புகள் உதாரணமாக காங்க்ரா பாணியில் பஞ்சாப் முழுவதிலும் காணப்படுகின்றன.சோஹ்னி மஹிவால் என்ற பெயரில் நான்கு இந்தி திரைப்பட பதிப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபாக்கித்தானிய இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புபுனைவு பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "சோஹ்னி மஹிவால் அல்லது சுஹ்னி மெஹர் சிந்து உட்பட பஞ்சாபின் நான்கு பிரபலமான சோகக் காதல்களில் ஒன்றாகும்.", "சிந்துவில் சங்கர் மாவட்டத்தின் ஷாதாத்பூர் நகரில் சோஹ்னியின் சன்னதி உள்ளது.", "மற்றவை சாசுய் புன்குன் மிர்சா சாகிபான் மற்றும் ஈர் ராஞ்சா.", "சோஹ்னி மஹிவால் ஒரு சோகமான காதல் கதையாகும்.", "இது ஹீரோ மற்றும் லியாண்டர் என்னும் கிரெக்கக் காதல் கதையின் மையத்தோடு ஒத்திருக்கிறது.", "நாயகி சோஹ்னி தான் வெறுக்கும் ஒருவரை மணந்து மகிழ்ச்சியற்றவராக வாழ்கிறார்.", "ஒவ்வொரு இரவும் ஒரு மண் பானையை நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்குப் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே நீந்திச் செல்கிறார்.", "அங்கு அவள் காதலன் மெஹர் எருமைகளை மேய்த்துக்கொண்டு இருக்கிறான்.", "ஒரு நாள் இரவு அவளது மைத்துனி அந்த மண் பானைக்கு பதிலாக ஒரு சுடப்படாத களிமண் பாத்திரத்தை வைத்துவிடுகிறாள்.", "அது தண்ணீரில் கரைந்து ஆற்றின் சுழலும் அலைகளில் சிக்கி நாயகி இறந்து போகிறாள்.", "ஷா அப்துல் லத்தீப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் என்றழைக்கப்படும் ஷா ஜோ ரிசாலோவிலும் தோன்றும் இது சிந்துவின் ஏழு பிரபலமான சோகக் காதல் கதைகளில் ஒன்றாகும்.", "மற்ற ஆறு கதைகள் உமர் மாருயி சாசுய் புன்குன் லிலன் சனேசர் நூரி ஜாம் தமாச்சி சோரத் ராய் தியாச் மற்றும் மோமல் ரானோ ஆகியவையாகும்.", "ஒரு இளம் பெண் முதலைகளால் தாக்கப்பட்டு குளிர்ந்த ஆற்றில் உதவி கேட்டு அழும் போது ஷா கதையை மிக வியத்தகு தருணத்தில் தொடங்குகிறார்.", "முழு அத்தியாயமும் சுர் சோஹ்னி காதல் மீது தீரா நம்பிக்கையுள்ள அவளுடைய உடலை விடுத்து மெஹருடனான நிரந்தரமான காதல் உடன்படிக்கைக்கு மரணத்தின் மூலம் என்றென்றும் ஐக்கியப்படுவாள் என்று அவர் முடிக்கிறார்.", "சோஹ்னி சிந்து மற்றும் பஞ்சாப் இரண்டிலும் மக்களுக்கு மிகப்பிடித்த நாட்டுப்புறக் கதைகளில் ஒன்றாகும்.", "கதை ஜம்முவில் உள்ள சுய் சிம்பிலி கோவிலில் இருந்து சோனி மஹிவால் நாட்டுப்புறக் கதையின் சுவரோவியம் 18 ஆம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தின் பிற்பகுதியில் துல்லா தூல்ஹா என்ற குயவனுக்கு சோஹ்னி என்ற அழகிய பெண் பிறந்தாள்.", "அவர்கள் கும்ஹர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.", "பஞ்சாபின் குஜராத்தில் வசித்து வந்தனர்.சோஹ்னி வளர்ந்தவுடன் அவள் தந்தையின் பானைகளை அலங்கரிக்க உதவினாள்.", "இவர்களது கடை ராம்பியாரி மஹால் அருகே ஆற்றங்கரையில் இருந்ததாக கூறப்படுகிறது.", "சூராக்கள் தண்ணீர் குடங்கள் மற்றும் குவளைகள் வணிகச் சக்கரவண்டியிலிருந்து இறங்கியவுடன் அவள் அவற்றின் மீது கலை வடிவமைப்புகளை வரைந்து அவற்றை விற்பனைக்கு வைப்பாள்.", "புகாராவின் இஸத் பைக் புகாராவில் உசுபெக்கிசுத்தான் ஒரு பணக்கார வர்த்தகரான ஷா இஸ்ஸத் பைக் வியாபார நிமித்தமாக பஞ்சாப் வந்து குஜராத்தில் தங்கினார்.", "இங்கே அவர் கடையில் பணி செயடங்கள் மற்றும் குவளைகளை வாங்குவதாக இருந்தார்.", "சோஹ்னியும் இஸத் பெய்க்கிடம் தன் இதயத்தை இழந்தார்.", "தனது வணிகவண்டியுடன் புகாராவுக்குத் திரும்புவதற்குப் பதிலாக பிரபுவாகப் பிறந்த இஸ்ஸத் பைக் துல்லாவின் வீட்டில் வேலைக்காரனாகப் பணிக்குச் சேர்ந்தார்.", "அவர்களின் எருமை மாடுகளை கூட மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்.", "விரைவில் அவர் மெஹர் அல்லது \"மஹிவால்\" எருமை மேய்ப்பவர் என்று அறியப்பட்டார்.", "சோஹ்னியின் திருமணம் சோஹ்னி மற்றும் மஹிவாலின் காதல் கும்ஹர் சமூகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.", "இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மகள் வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியவில்லை.", "எனவே அவளுடைய பெற்றோர் உடனடியாக வேறு ஒரு குயவனுடன் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.", "அந்த குயவன் திருமண விருந்திற்காகத் தனது வீட்டிற்கு வந்த போது சோஹ்னி உதவியற்றவராக உணர்ந்தார்.", "அவள் கணவனின் வீட்டிற்கு பல்லக்கில் அனுப்பப்பட்டாள்.", "இஸ்ஸாத் பெய்க் உலகைத் துறந்து ஒரு ஃபக்கீராக துறவி வாழத் தொடங்கினார்.", "அவர் இறுதியாக சோஹ்னியின் புதிய இல்லமான ஹமிர்பூரில் இருந்து செனாப் ஆற்றின் குறுக்கே இருந்த ஒரு சிறிய குடிசைக்குச் சென்றார்.", "உலகமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இரவின் இருளில் காதலர்கள் ஆற்றங்கரையில் சந்திப்பார்கள்.", "இஸ்ஸாத் ஆற்றங்கரைக்கு வருவார்.", "சோஹ்னி ஒரு கடினமான சுடப்பட்ட குடத்தின் உதவியுடன் அது மூழ்காதபடி தலைகீழாக்கி நீந்தி அவரை சந்திக்க வருவார்.", "மெஹர் தவறாமல் ஒரு மீனைப் பிடித்து அவளுக்காகக் கொண்டு வருவார்.", "ஒருமுறை அதிக அலை காரணமாக மீன் பிடிக்க முடியாமல் போனபோது மெஹர் தனது தொடையின் ஒரு பகுதியை வெட்டி வறுத்தெடுத்தார் என்று கூறப்படுகிறது.", "சோஹ்னி இதை முதலில் உணரவில்லை ஆனால் இந்த மீனின் சுவை வித்தியாசமானது என்று அவள் இஸ்ஸாத்திடம் சொன்னாள்.", "அவள் அவன் காலில் கை வைத்தபோது மெஹர் செய்ததை உணர்ந்தாள்.", "இது அவர்களின் காதலை வலுப்படுத்தியது.", "சோக முடிவு சோஹ்னி தனது காதலர் மஹிவாலைமெஹரைச் சந்திக்க நீந்துகிறார் இதற்கிடையில் அவர்களின் காதல் சந்திப்பு பற்றிய வதந்திகள் பரவின.", "ஒரு நாள் சோஹ்னியின் மைத்துனி அவளைப் பின்தொடர்ந்து சென்று சோஹ்னி தன் மண் குடத்தை வைத்திருந்த மறைவிடத்தைப் பார்த்தாள்.", "அவள் தனது தாயான சோஹ்னியின் மாமியாரிடம் இதைத் தெரிவித்தாள்.", "சோஹ்னியின் கணவரிடம் அவர் ஒரு வணிக பயணத்திற்கு வெளியே சென்றவர் கூறுவதற்கு பதிலாக பெண்கள் தங்கள் கைகளில் முடிவை எடுத்து விஷயத்தை முடிக்க முடிவு செய்தனர்.", "மறுநாள் அம்மைத்துனி கெட்டியான சுடப்பட்ட குடத்தை அகற்றி அதற்குப் பதிலாக சுடாத குடத்தைக் கொண்டு மறைவிடத்தில் வைத்தாள்.", "அன்று இரவு சோஹ்னி குடத்தின் உதவியுடன் ஆற்றைக் கடக்க முயன்றபோது அது தண்ணீரில் கரைந்து சோஹ்னி நீரில் மூழ்கி இறந்தார்.", "ஆற்றின் மறுகரையில் இருந்து சோஹ்னி நீரில் மூழ்குவதைக் கண்ட மெஹர் அவளைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து அவரும் நீரில் மூழ்கினார்.", "இதனால் காதலர்கள் மீண்டும் மரணத்தில் இணைந்தனர்.", "சோஹ்னிமெஹரின் சிந்தி பதிப்பு சிந்து நதியின் மேற்குக் கரையில் வாழும் ஜாட் பழங்குடியினப் பெண் சோஹ்னி என்று நம்பப்படும் சிந்துவில் கதையின் சற்றே வித்தியாசமான பதிப்பு கூறப்பட்டுள்ளது.", "சோஹ்னியின் கணவரான தாம் கிழக்குக் கரையில் வசிக்கும் சம்டியா இனத்தைச் சேர்ந்தவர்.", "சோஹ்னி மெஹரின் சிந்தி காதல் கதையின் உண்மையான பதிப்பில் சோஹ்னி குயவர் கும்ஹர் பழங்குடியினரின் மகள் என்று நம்பப்பட்டது.", "சோஹ்னிக்கும் மெஹருக்கும் இடையிலான காதல் ஆற்றின் மீது திருமண ஊர்வலத்தின் போது மெஹர் அவளுக்குக் கொடுத்த பால் பானம் காரணமாக வந்தது எனக் கூறப்படுகிறது.", "சோஹ்னி மற்றும் மஹிவால் கல்லறை சிந்துவின் ஷாதாத்பூரில் உள்ள சோஹ்னியின் கல்லறை புராணத்தில் உள்ளது ஹைதராபாத் பாகிஸ்தானில் இருந்து.", "ஷாதாத்பூரில் உள்ள நவாப்ஷா சாலையில் சோஹ்னியின் கல்லறை அமைந்துள்ளது.", "பிரசித்தி பெற்ற கலாச்சாரம் ஃபசல் ஷா சயாத் என்பவரால் சோஹ்னி மற்றும் மஹிவாலின் கதை சோஹ்னி மஹிவால் என்ற பஞ்சாபி பஞ்சாபி கிஸ்ஸாவால் நீண்ட கவிதை பிரபலப்படுத்தப்பட்டது.", "அவர் ஈர் ராஞ்சா லைலா மஜ்னு மற்றும் பலர் மீது கவிதைகளை எழுதியுள்ளார்.", "சோஹ்னி மஹிவால் காதல் கதை பதனே கானின் புகழ்பெற்ற பாடல் சோஹ்னி கரே நு அகதி அஜ் மைனு யார் மிலா கதேயா உட்பட பல நவீன பாடல்களுக்கு ஊக்கமளிக்கிறது.", "ஆலம் லோஹர் இந்த கலாமின் பல விளக்கங்களைச் செய்துள்ளார்.", "மேலும் கதையை ஒரு பாடல் வடிவத்தில் முன்வைத்த முதல் பாடகர்களில் ஒருவர் இவராவார்.", "பாக்கிஸ்தானிய பாப் இசைக்குழுவான நூரியின் டோபரா ஃபிர் சே பாலும் ஸ்டுடியோ பாகிஸ்தானின் சீசன் 9 மிக சமீபத்திய பார் சன்னா டி என்ற பாடலும் இக்கதையால் ஈர்க்கப்பட்டு பாடப்பட்டவையாகும்.", "பார் சன்னா டி முன்பு ஆரிஃப் லோஹர் மற்றும் சலீமா ஜவ்வாத் ஆகியோரால் 2013 ஆம் ஆண்டு ஜிந்தா பாக் திரைப்படத்திற்காக பாரம்பரிய நாட்டுப்புற பாடலை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டது.", "சோஹ்னி மஹிவாலின் பல ஓவியங்கள் சோபா சிங் போன்ற பிரபலமான கலைஞர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.", "இந்த ஓவியங்களின் நாட்டுப்புற பதிப்புகள் உதாரணமாக காங்க்ரா பாணியில் பஞ்சாப் முழுவதிலும் காணப்படுகின்றன.சோஹ்னி மஹிவால் என்ற பெயரில் நான்கு இந்தி திரைப்பட பதிப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புபாக்கித்தானிய இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம் பகுப்புபுனைவு பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
தியாசா ஆதியா பிறப்பு . 1987 என்பவர் இந்திய உயிரிப் பாதுகாவலர் மற்றும் வனவிலங்கு உயிரியலாளர் ஆவார். இவர் மீன்பிடிப் பூனைகளைக் கண்காணித்து ஆய்வு செய்துள்ளார். ஆதியாவின் அறிவியல் சேவைக்காக நாரி சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது. தொழில் தியாசா ஆதியா கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் துறைகளுக்கிடையேயான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்தார். ஆதியா பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தில் பணியாற்றுகிறார். சிற்றினங்கள் உயிர்வாழ்தல் ஆணையத்தின் ஒரு பகுதியாக இவர் மேற்கு வங்காளத்தில் மீன்பிடிக்கும் பூனைகளைக் கண்காணிக்கிறார். இவர் மீன்பிடி பூனை திட்டத்தையும் இணைந்து நிறுவினார். ஆதியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் நாரி சக்தி விருதினையும் 2022 எதிர்கால இயற்கைக்கான விருதினையும் பெற்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1980கள் பிறப்புகள்
[ "தியாசா ஆதியா பிறப்பு .", "1987 என்பவர் இந்திய உயிரிப் பாதுகாவலர் மற்றும் வனவிலங்கு உயிரியலாளர் ஆவார்.", "இவர் மீன்பிடிப் பூனைகளைக் கண்காணித்து ஆய்வு செய்துள்ளார்.", "ஆதியாவின் அறிவியல் சேவைக்காக நாரி சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது.", "தொழில் தியாசா ஆதியா கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றுள்ளார்.", "இவர் துறைகளுக்கிடையேயான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்தார்.", "ஆதியா பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தில் பணியாற்றுகிறார்.", "சிற்றினங்கள் உயிர்வாழ்தல் ஆணையத்தின் ஒரு பகுதியாக இவர் மேற்கு வங்காளத்தில் மீன்பிடிக்கும் பூனைகளைக் கண்காணிக்கிறார்.", "இவர் மீன்பிடி பூனை திட்டத்தையும் இணைந்து நிறுவினார்.", "ஆதியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் நாரி சக்தி விருதினையும் 2022 எதிர்கால இயற்கைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1980கள் பிறப்புகள்" ]
சோனியா நித்யானந்த் பிறப்பு 6 செப்டம்பர் 1962 இரத்தவியலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய நோயெதிர்ப்பியல் நிபுணர் ஆவார். இவர் லக்னோவிலுள்ள கிங் ஜோர்ஜ் மருத்துவக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் நித்யானந்த் 1996ல் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோயெதிர்ப்புத் துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்தார். தொழில் நித்யானந்த் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் லக்னோவில் உள்ள கே. ஜி. எம். சியில் மருத்துவத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இங்கு இவர் அக்டோபர் 1991 முதல் நவம்பர் 1993 வரை பணியாற்றினார். இதன் பிறகு நித்யானந்த் நவம்பர் 1993 முதல் எஸ். ஜி. பி. ஜி. ஐ. எம். எசில் பேராசிரியராக இருந்தார். ஆரம்பத்தில் நோயெதிர்ப்புத் துறையிலும் சமீபத்தில் குருதியியல் துறையிலும் பணியாற்றினார். இவர் 19911992 ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோயெதிர்ப்பு மற்றும் குருதியியல் பிரிவில் வருகை தரும் சகாவாக இருந்துள்ளார். 2021ல் மருத்துவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். விருதுகள் நித்யானந்த் பல விருதுகளைப் பெற்றவர் 200304க்கான தொழில் வளர்ச்சிக்கான உயிரி தொழில்நுட்பத் துறை தேசிய உயிரியல் விருது இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் இளம் விஞ்ஞானி விருது 1990 2000ஆம் ஆண்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் ஜே. சி. படேல் மற்றும் பி. சி. மேத்தா விருது மருத்துவர் என். என். குப்தா தங்கப் பதக்கம் சிறந்த மருத்துவ மாணவருக்கான அதிபர் பதக்கம் மேற்கோள்கள் பகுப்பு1962 பிறப்புகள் பகுப்புஉத்தரப் பிரதேசப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சோனியா நித்யானந்த் பிறப்பு 6 செப்டம்பர் 1962 இரத்தவியலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய நோயெதிர்ப்பியல் நிபுணர் ஆவார்.", "இவர் லக்னோவிலுள்ள கிங் ஜோர்ஜ் மருத்துவக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார்.", "பின்னர் நித்யானந்த் 1996ல் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோயெதிர்ப்புத் துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்தார்.", "தொழில் நித்யானந்த் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் லக்னோவில் உள்ள கே.", "ஜி.", "எம்.", "சியில் மருத்துவத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.", "இங்கு இவர் அக்டோபர் 1991 முதல் நவம்பர் 1993 வரை பணியாற்றினார்.", "இதன் பிறகு நித்யானந்த் நவம்பர் 1993 முதல் எஸ்.", "ஜி.", "பி.", "ஜி.", "ஐ.", "எம்.", "எசில் பேராசிரியராக இருந்தார்.", "ஆரம்பத்தில் நோயெதிர்ப்புத் துறையிலும் சமீபத்தில் குருதியியல் துறையிலும் பணியாற்றினார்.", "இவர் 19911992 ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோயெதிர்ப்பு மற்றும் குருதியியல் பிரிவில் வருகை தரும் சகாவாக இருந்துள்ளார்.", "2021ல் மருத்துவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.", "விருதுகள் நித்யானந்த் பல விருதுகளைப் பெற்றவர் 200304க்கான தொழில் வளர்ச்சிக்கான உயிரி தொழில்நுட்பத் துறை தேசிய உயிரியல் விருது இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் இளம் விஞ்ஞானி விருது 1990 2000ஆம் ஆண்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் ஜே.", "சி.", "படேல் மற்றும் பி.", "சி.", "மேத்தா விருது மருத்துவர் என்.", "என்.", "குப்தா தங்கப் பதக்கம் சிறந்த மருத்துவ மாணவருக்கான அதிபர் பதக்கம் மேற்கோள்கள் பகுப்பு1962 பிறப்புகள் பகுப்புஉத்தரப் பிரதேசப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
உமர் மார்வி அல்லது மாருயி பாக்கிஸ்தானின் சிந்துவில் இருந்து வரும் ஒரு நாட்டுப்புறக் கதையாகும். ஒரு சக்திவாய்ந்த மன்னனின் தூண்டுதல்களையும் அரண்மனையில் ஒரு ராணியாக வாழ ஆசைப்படுவதையும் எதிர்த்து ஒரு கிராமத்துப் பெண்ணான மார்வி மராய்ச் தனது சொந்த கிராம மக்களுடன் எளிய கிராமப்புற சூழலில் இருக்க விரும்புகிறாள். ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் என்றழைக்கப்படும் ஷா ஜோ ரிசாலோவிலும் தோன்றும் இது சிந்துவின் ஏழு பிரபலமான சோகக் காதல் கதைகளில் ஒன்றாகும். மற்ற ஆறு கதைகள் சசுய் புன்ஹுன் சோஹ்னி மெஹர் லிலன் சானேசர் நூரி ஜாம் தமாச்சி சோரத் ராய் தியாச் மற்றும் மோமல் ரானோ ஆகியவையாகும் . நாட்டுப்புறவியல் உமர் மார்வியின் கதை என்னவெனில் மார்வி ஒரு இளம் தாரிப் பெண். அப்போதைய அமர்கோட்டின் ஆட்சியாளரான உமர் அவள் அழகைக் கண்டு அவளை மணக்க விரும்பினான். அவள் மறுத்ததால் அவளைக் கடத்தப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உமர்கோட் கோட்டையில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது துணிச்சலின் காரணமாக மார்வி தனது மண் மற்றும் தாய்நாட்டின் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறார். பிரபலம் பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனம் 1993 இல் மார்வி என்ற தொடர் தழுவலை நடத்தியது. இந்தத் தொடர் மார்வி மற்றும் உமரின் கதையை நவீன அமைப்பில் சித்தரிக்கிறது. கஜல் சித்திக் நாயகியாகவும் ஹஸ்ஸாம் காசி உமராகவும் நடித்தனர். உமர் மார்வி இந்த நாட்டுப்புறக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு பாகிஸ்தான் திரைப்படமாகும். சையத் ஹுசைன் அலி ஷா ஃபஸ்லானி தயாரித்து ஷேக் ஹாசன் இயக்கியுள்ளார். ஃபஸ்லானி நிகாத் சுல்தானா நூர் முகமது சார்லி மற்றும் பிப்போ ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் 12 1956 இல் வெளியிடப்பட்டது இது பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முதல் சிந்தி மொழி திரைப்படமாகும் . உமர் மாருயி இந்திய எழுத்தாளர் ராம் பஞ்வானியின் சிந்தி நாடகமாகவும் வெளிவந்தது. மேலும் பார்க்கவும் சிந்தி நாட்டுப்புறவியல் ஷா அப்துல் லத்தீப் பிட்டாய் மேலும் படிக்க பலோச் 1976. உமர் மார்வி சிந்தியில். ஜாம்ஷோரோ சிந்தி அடாபி கழகம் . ஆசிரியர் மிர் தாஹிர் முஹம்மது நஸ்யானி எழுதிய தாரிக் ஐ தாஹிரி புத்தகத்தில் இருந்து மாருய் பற்றிய அத்தியாயம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் "உமர் மரூயி தேசபக்தியின் சின்னம்" . மியூஸ் இந்தியா 39 செப். அக். 2011. சுர் மார்வி ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாய் சிந்தி. சுர் மார்வி எல்சா காசியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. உமர் மார்வியின் உருது நாடகத் தழுவல் பகுப்புபுனைவு பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "உமர் மார்வி அல்லது மாருயி பாக்கிஸ்தானின் சிந்துவில் இருந்து வரும் ஒரு நாட்டுப்புறக் கதையாகும்.", "ஒரு சக்திவாய்ந்த மன்னனின் தூண்டுதல்களையும் அரண்மனையில் ஒரு ராணியாக வாழ ஆசைப்படுவதையும் எதிர்த்து ஒரு கிராமத்துப் பெண்ணான மார்வி மராய்ச் தனது சொந்த கிராம மக்களுடன் எளிய கிராமப்புற சூழலில் இருக்க விரும்புகிறாள்.", "ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் என்றழைக்கப்படும் ஷா ஜோ ரிசாலோவிலும் தோன்றும் இது சிந்துவின் ஏழு பிரபலமான சோகக் காதல் கதைகளில் ஒன்றாகும்.", "மற்ற ஆறு கதைகள் சசுய் புன்ஹுன் சோஹ்னி மெஹர் லிலன் சானேசர் நூரி ஜாம் தமாச்சி சோரத் ராய் தியாச் மற்றும் மோமல் ரானோ ஆகியவையாகும் .", "நாட்டுப்புறவியல் உமர் மார்வியின் கதை என்னவெனில் மார்வி ஒரு இளம் தாரிப் பெண்.", "அப்போதைய அமர்கோட்டின் ஆட்சியாளரான உமர் அவள் அழகைக் கண்டு அவளை மணக்க விரும்பினான்.", "அவள் மறுத்ததால் அவளைக் கடத்தப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உமர்கோட் கோட்டையில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.", "அவரது துணிச்சலின் காரணமாக மார்வி தனது மண் மற்றும் தாய்நாட்டின் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறார்.", "பிரபலம் பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனம் 1993 இல் மார்வி என்ற தொடர் தழுவலை நடத்தியது.", "இந்தத் தொடர் மார்வி மற்றும் உமரின் கதையை நவீன அமைப்பில் சித்தரிக்கிறது.", "கஜல் சித்திக் நாயகியாகவும் ஹஸ்ஸாம் காசி உமராகவும் நடித்தனர்.", "உமர் மார்வி இந்த நாட்டுப்புறக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு பாகிஸ்தான் திரைப்படமாகும்.", "சையத் ஹுசைன் அலி ஷா ஃபஸ்லானி தயாரித்து ஷேக் ஹாசன் இயக்கியுள்ளார்.", "ஃபஸ்லானி நிகாத் சுல்தானா நூர் முகமது சார்லி மற்றும் பிப்போ ஆகியோர் நடித்துள்ளனர்.", "மார்ச் 12 1956 இல் வெளியிடப்பட்டது இது பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முதல் சிந்தி மொழி திரைப்படமாகும் .", "உமர் மாருயி இந்திய எழுத்தாளர் ராம் பஞ்வானியின் சிந்தி நாடகமாகவும் வெளிவந்தது.", "மேலும் பார்க்கவும் சிந்தி நாட்டுப்புறவியல் ஷா அப்துல் லத்தீப் பிட்டாய் மேலும் படிக்க பலோச் 1976.", "உமர் மார்வி சிந்தியில்.", "ஜாம்ஷோரோ சிந்தி அடாபி கழகம் .", "ஆசிரியர் மிர் தாஹிர் முஹம்மது நஸ்யானி எழுதிய தாரிக் ஐ தாஹிரி புத்தகத்தில் இருந்து மாருய் பற்றிய அத்தியாயம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் \"உமர் மரூயி தேசபக்தியின் சின்னம்\" .", "மியூஸ் இந்தியா 39 செப்.", "அக்.", "2011.", "சுர் மார்வி ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாய் சிந்தி.", "சுர் மார்வி எல்சா காசியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.", "உமர் மார்வியின் உருது நாடகத் தழுவல் பகுப்புபுனைவு பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
எளிய மொழி என்பது படிப்பவருக்கு முடிந்தவரை விரைவாகவும் எளிதாகவும் முழுமையாகவும் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டது. எளிய மொழி படிக்கவும் புரிந்துகொள்ளவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்க முயற்சிக்கிறது. இது தேவைக்கு அதிக சொற்களைக் கொண்ட மிக நீளமான சுற்றி வளைத்துச் சொல்கிற சிக்கலான சொற்றொடரைத் தவிர்க்கிறது. பல நாடுகளில் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்க பொது நிறுவனங்கள் எளிய மொழியைப் பயன்படுத்துவதை அந்தந்த நாட்டின் சட்டங்களின் மூலம் கட்டாயப்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகளின் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் அதன் தகவல்தொடர்பு வரையறையில் எளிய மொழியை உள்ளடக்கியுள்ளது. மேலும் பார்க்கவும் எளிய ஆங்கிலம் மேற்கோள்கள் பகுப்புமொழி
[ "எளிய மொழி என்பது படிப்பவருக்கு முடிந்தவரை விரைவாகவும் எளிதாகவும் முழுமையாகவும் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டது.", "எளிய மொழி படிக்கவும் புரிந்துகொள்ளவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்க முயற்சிக்கிறது.", "இது தேவைக்கு அதிக சொற்களைக் கொண்ட மிக நீளமான சுற்றி வளைத்துச் சொல்கிற சிக்கலான சொற்றொடரைத் தவிர்க்கிறது.", "பல நாடுகளில் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்க பொது நிறுவனங்கள் எளிய மொழியைப் பயன்படுத்துவதை அந்தந்த நாட்டின் சட்டங்களின் மூலம் கட்டாயப்படுத்துகின்றன.", "ஐக்கிய நாடுகளின் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் அதன் தகவல்தொடர்பு வரையறையில் எளிய மொழியை உள்ளடக்கியுள்ளது.", "மேலும் பார்க்கவும் எளிய ஆங்கிலம் மேற்கோள்கள் பகுப்புமொழி" ]
உத்யோக் ரத்தன் விருது உத்யோக் ரத்னா விருது தொழில்துறையின் நகை என அழைக்கப்படும் விருதானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த பங்களித்துள்ள இந்திய குடிமக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருதை இந்திய அரசாங்கத்துடன் இணைந்த இந்திய பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் வழங்கி வருகிறது மற்றும் இவ்விருதினைத் தேர்வு செய்பவர்கள் எந்த அரசியல் சமூக சார்பும் இல்லாமல் தேர்வு செய்யப்படவேண்டும் என்பதில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுப் பொதுவாகச் சிறந்த குடிமக்களாக இருக்கும் நீதிபதிகள் மற்றும் சான்றோர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்களால் நியமனங்கள் செய்யப்படுகின்றன ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இவ்விருதிற்குத் தகுதியிடையோராக விண்ணப்பித்து இருப்பார்கள் அவற்றிலிருந்து விருது பெறுநர்களை இறுதி செய்யப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கல்வியாளர்கள் பொருளாதார வல்லுநர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரின் பங்களிப்பைக் கொண்டாட அரசாங்கத்துடன் இணைந்த முதன்மையான ஆராய்ச்சி சார்ந்த மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நிறுவனங்களில் ஒன்று பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் ஆகும். வெற்றியாளர்கள் கைலாஷ் தாஸ் மோதிலால் ஓஸ்வால் தனஞ்சய் தாதர் லீலா பூனவல்லா நரேந்திர பன்சால் அஜித் நரேன் ஹக்சர் சுரிந்தர் மேத்தா ஓம் பிரகாஷ் முன்ஜால் விரேஷ் ஓபராய் அனு மல்ஹோத்ரா சௌர்யா தோவல் ராகேஷ் பக்ஷி ஹரிஹரன் சந்திரசேகர் ராகேஷ் ராஜ் கமலேஷ் சுர்தி சௌரப் சென் ஷரத் சங்கி தாக்கூர் அனுப் சிங் 2019 ஜிகே ரெட்டி நடிகர் விஷாலின் தந்தை 2020 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பொருளாதாரம் பகுப்புஇந்திய விருதுகள்
[ "உத்யோக் ரத்தன் விருது உத்யோக் ரத்னா விருது தொழில்துறையின் நகை என அழைக்கப்படும் விருதானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த பங்களித்துள்ள இந்திய குடிமக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.", "இந்த விருதை இந்திய அரசாங்கத்துடன் இணைந்த இந்திய பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் வழங்கி வருகிறது மற்றும் இவ்விருதினைத் தேர்வு செய்பவர்கள் எந்த அரசியல் சமூக சார்பும் இல்லாமல் தேர்வு செய்யப்படவேண்டும் என்பதில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுப் பொதுவாகச் சிறந்த குடிமக்களாக இருக்கும் நீதிபதிகள் மற்றும் சான்றோர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுகிறது.", "ஏற்கனவே உள்ள உறுப்பினர்களால் நியமனங்கள் செய்யப்படுகின்றன ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இவ்விருதிற்குத் தகுதியிடையோராக விண்ணப்பித்து இருப்பார்கள் அவற்றிலிருந்து விருது பெறுநர்களை இறுதி செய்யப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.", "இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கல்வியாளர்கள் பொருளாதார வல்லுநர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரின் பங்களிப்பைக் கொண்டாட அரசாங்கத்துடன் இணைந்த முதன்மையான ஆராய்ச்சி சார்ந்த மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நிறுவனங்களில் ஒன்று பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் ஆகும்.", "வெற்றியாளர்கள் கைலாஷ் தாஸ் மோதிலால் ஓஸ்வால் தனஞ்சய் தாதர் லீலா பூனவல்லா நரேந்திர பன்சால் அஜித் நரேன் ஹக்சர் சுரிந்தர் மேத்தா ஓம் பிரகாஷ் முன்ஜால் விரேஷ் ஓபராய் அனு மல்ஹோத்ரா சௌர்யா தோவல் ராகேஷ் பக்ஷி ஹரிஹரன் சந்திரசேகர் ராகேஷ் ராஜ் கமலேஷ் சுர்தி சௌரப் சென் ஷரத் சங்கி தாக்கூர் அனுப் சிங் 2019 ஜிகே ரெட்டி நடிகர் விஷாலின் தந்தை 2020 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பொருளாதாரம் பகுப்புஇந்திய விருதுகள்" ]
கேரள விருதுகள் என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட பத்ம விருதுகளின் மாதிரியில் இந்திய மாநிலமான கேரள அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மிக உயர்ந்த மாநில அளவிலான குடிமக்கள் விருதுகள் ஆகும். சமூகத்திற்கு தங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய தனிநபர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை 20 அக்டோபர் 2021 அன்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். விருது பெற்றவர்களின் பெயர்கள் ஒவ்வொரு ஆண்டும் கேரள தினமாக அனுசரிக்கப்படும் நவம்பர் 1 அன்று அறிவிக்கப்படும். மேலும் விருதின் ஒரு பகுதியாக ரொக்கத்தை வழங்குவதில்லை என்றும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள விருதுகளின் வகைகள் கேரள விருதுகள் மூன்று பிரிவுகளாக உள்ளன. கேரளா ஜோதி இது மிக உயர்ந்த விருது மற்றும் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். கேரளா பிரபா இது இரண்டாவது மிக உயர்ந்த விருது மற்றும் மூன்று நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கேரளா ஸ்ரீ இது மூன்றாவது மிக உயர்ந்த விருது மற்றும் ஆறு நபர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்கள் சிறப்பு விருதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு துணைக் குழுக்களின் ஆய்வுக்குப் பிறகு ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். முதல் விருது பெற்றவர்கள் முதல் கேரள விருதுகளின் வெற்றியாளர்கள் 1 நவம்பர் 2022 அன்று அறிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர். கேரள ஜோதி எம்டி வாசுதேவன் நாயர் இலக்கியம் மலையாள இலக்கியத் தலைவன் கேரள பிரபா மம்முட்டி கலை இந்தியமலையாள நடிகர் ஓம்சேரி என்.என்.பிள்ளை கலை நாடகம் சமூக சேவை பொது சேவை டெல்லியைச் சேர்ந்த மலையாள நாடக ஆசிரியர் . மாதவ மேனன் அரசு சேவை சமூக சேவை முன்னாள் அரசு ஊழியர் மற்றும் சமூக சேவகர் கேரள ஸ்ரீ கோபிநாத் முத்துகாட் சமூக சேவை கலை மந்திரவாதி கணாய் குன்ஹிராமன் கலை சிற்பி கோச்சௌஸ் சிட்டிலப்பில்லி சமூக சேவை தொழில் தொழிலதிபர் எம்.பி.பரமேஸ்வரன் அறிவியல் சமூக சேவை விஞ்ஞானி டாக்டர். சத்தியபாமா தாஸ் பிஜு அறிவியல் நீர்வீழ்ச்சி உயிரியலாளர் வைக்கம் விஜயலட்சுமி கலை பாடகி மேற்கோள்கள் பகுப்புஇந்திய விருதுகள்
[ "கேரள விருதுகள் என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட பத்ம விருதுகளின் மாதிரியில் இந்திய மாநிலமான கேரள அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மிக உயர்ந்த மாநில அளவிலான குடிமக்கள் விருதுகள் ஆகும்.", "சமூகத்திற்கு தங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய தனிநபர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை 20 அக்டோபர் 2021 அன்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.", "விருது பெற்றவர்களின் பெயர்கள் ஒவ்வொரு ஆண்டும் கேரள தினமாக அனுசரிக்கப்படும் நவம்பர் 1 அன்று அறிவிக்கப்படும்.", "மேலும் விருதின் ஒரு பகுதியாக ரொக்கத்தை வழங்குவதில்லை என்றும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.", "கேரள விருதுகளின் வகைகள் கேரள விருதுகள் மூன்று பிரிவுகளாக உள்ளன.", "கேரளா ஜோதி இது மிக உயர்ந்த விருது மற்றும் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.", "கேரளா பிரபா இது இரண்டாவது மிக உயர்ந்த விருது மற்றும் மூன்று நபர்களுக்கு வழங்கப்படுகிறது.", "கேரளா ஸ்ரீ இது மூன்றாவது மிக உயர்ந்த விருது மற்றும் ஆறு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.", "விருது பெற்றவர்கள் சிறப்பு விருதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு துணைக் குழுக்களின் ஆய்வுக்குப் பிறகு ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும்.", "முதல் விருது பெற்றவர்கள் முதல் கேரள விருதுகளின் வெற்றியாளர்கள் 1 நவம்பர் 2022 அன்று அறிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர்.", "கேரள ஜோதி எம்டி வாசுதேவன் நாயர் இலக்கியம் மலையாள இலக்கியத் தலைவன் கேரள பிரபா மம்முட்டி கலை இந்தியமலையாள நடிகர் ஓம்சேரி என்.என்.பிள்ளை கலை நாடகம் சமூக சேவை பொது சேவை டெல்லியைச் சேர்ந்த மலையாள நாடக ஆசிரியர் .", "மாதவ மேனன் அரசு சேவை சமூக சேவை முன்னாள் அரசு ஊழியர் மற்றும் சமூக சேவகர் கேரள ஸ்ரீ கோபிநாத் முத்துகாட் சமூக சேவை கலை மந்திரவாதி கணாய் குன்ஹிராமன் கலை சிற்பி கோச்சௌஸ் சிட்டிலப்பில்லி சமூக சேவை தொழில் தொழிலதிபர் எம்.பி.பரமேஸ்வரன் அறிவியல் சமூக சேவை விஞ்ஞானி டாக்டர்.", "சத்தியபாமா தாஸ் பிஜு அறிவியல் நீர்வீழ்ச்சி உயிரியலாளர் வைக்கம் விஜயலட்சுமி கலை பாடகி மேற்கோள்கள் பகுப்புஇந்திய விருதுகள்" ]
மஞ்சு பன்சால் பிறப்பு. திசம்பர் 1 1950 மூலக்கூறு உயிரியல் இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவுக்கான தத்துவார்த்த உயிரியல் இயற்பியல் குழுவில் பேராசிரியராக உள்ளார். இவர் பெங்களூரில் உள்ள உயிர்த்தகவலியல் மற்றும் பயன்பாட்டு உயிரித்தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநராக உள்ளார். கல்வி பன்சால் ஐதராபாத் மற்றும் தேராதூனில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் அறிவியலில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பின்னர் ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார். 1972ல் பன்சால் முனைவர் பட்டத்திற்காகப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவில் சேர்ந்தார். உயிரியல் இயற்பியலாளர் கோ. நா. இராமச்சந்திரனின் வழிகாட்டுதலின் கீழ் நார்புரத கொலாஜனின் முச்சுழல் கட்டமைப்பின் தத்துவார்த்த மாதிரியில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். 1977ல் முனைவர் பட்டம் பெற்றார். இதன்பிறகு இவர் 1981 வரை இடது சுழல் மற்றும் பிற அசாதாரண டி. என். ஏ. அமைப்புகளில் முனைவர் பட்ட பிந்திய ஆய்வாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் இவர் ஐடெபெர்க்கில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் சகாவாக ஆய்வினை மேற்கொள்ள ஜெர்மனிக்குச் சென்று ஒரு வருடம் பாக்டீரியாவினைத் தாக்கும் இழை தீநுண்மிகளின் கட்டமைப்பில் பணியாற்றினார். ஆய்வு நிதி பன்சாலுக்கு ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் வருகைதரும் ஆய்வாளர் நிதி மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் நிதியுதவி ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதுநிலை ஆராய்ச்சி நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவர் அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் தேசிய சுகாதார நிறுவனம் பெதஸ்தாவின் வருகை தரும் ஆலோசகராகவும் இருந்துள்ளார். விருதுகளும் கௌரவங்களும் பன்சால் 1979ல் இளம் அறிவியலாளர் பதக்கத்தினை இந்திய தேசிய அறிவியல் கழகத்திடமிருந்து பெற்றார். இவர் 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் கழகம் பெங்களூர் மற்றும் இந்திய தேசிய அறிவியல் கழகம் அலகாபாத் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1950 பிறப்புகள் பகுப்புஇந்திய அறிவியலாளர்கள்
[ "மஞ்சு பன்சால் பிறப்பு.", "திசம்பர் 1 1950 மூலக்கூறு உயிரியல் இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.", "தற்போது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவுக்கான தத்துவார்த்த உயிரியல் இயற்பியல் குழுவில் பேராசிரியராக உள்ளார்.", "இவர் பெங்களூரில் உள்ள உயிர்த்தகவலியல் மற்றும் பயன்பாட்டு உயிரித்தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநராக உள்ளார்.", "கல்வி பன்சால் ஐதராபாத் மற்றும் தேராதூனில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "இவர் அறிவியலில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.", "பின்னர் ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார்.", "1972ல் பன்சால் முனைவர் பட்டத்திற்காகப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவில் சேர்ந்தார்.", "உயிரியல் இயற்பியலாளர் கோ.", "நா.", "இராமச்சந்திரனின் வழிகாட்டுதலின் கீழ் நார்புரத கொலாஜனின் முச்சுழல் கட்டமைப்பின் தத்துவார்த்த மாதிரியில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.", "1977ல் முனைவர் பட்டம் பெற்றார்.", "இதன்பிறகு இவர் 1981 வரை இடது சுழல் மற்றும் பிற அசாதாரண டி.", "என்.", "ஏ.", "அமைப்புகளில் முனைவர் பட்ட பிந்திய ஆய்வாளராகத் தொடர்ந்து பணியாற்றினார்.", "பின்னர் இவர் ஐடெபெர்க்கில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் சகாவாக ஆய்வினை மேற்கொள்ள ஜெர்மனிக்குச் சென்று ஒரு வருடம் பாக்டீரியாவினைத் தாக்கும் இழை தீநுண்மிகளின் கட்டமைப்பில் பணியாற்றினார்.", "ஆய்வு நிதி பன்சாலுக்கு ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் வருகைதரும் ஆய்வாளர் நிதி மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் நிதியுதவி ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதுநிலை ஆராய்ச்சி நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.", "இவர் அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் தேசிய சுகாதார நிறுவனம் பெதஸ்தாவின் வருகை தரும் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.", "விருதுகளும் கௌரவங்களும் பன்சால் 1979ல் இளம் அறிவியலாளர் பதக்கத்தினை இந்திய தேசிய அறிவியல் கழகத்திடமிருந்து பெற்றார்.", "இவர் 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் கழகம் பெங்களூர் மற்றும் இந்திய தேசிய அறிவியல் கழகம் அலகாபாத் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1950 பிறப்புகள் பகுப்புஇந்திய அறிவியலாளர்கள்" ]
தேசிய உலோகவியலாளர்கள் தின என்எம்டி விருது என்பது இந்தியாவில் உலோகவியலை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசின் எஃகு மற்றும் சுரங்க அமைச்சகத்தால் 1962 இல் நிறுவப்பட்ட ஒரு விருதுத் திட்டமாகும். கொல்கத்தாவில் உள்ள இந்திய உலோகங்கள் நிறுவனம் ஐஐஎம் விருதுகளுக்கான விண்ணப்பங்களை அழைப்பது விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயலக உதவி மற்றும் விருதுகளை வழங்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்வது ஆகிய பணிகளை பொறுப்பேற்று செய்து வருகிறது . உலோகவியல் துறைகளில் செயல்பாடு ஆராய்ச்சி வடிவமைப்பு கல்வி கழிவு மேலாண்மை ஆற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ள பங்களிப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுத் தொகை உருக்கு அமைச்சகத்தின் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்படுகிறது. உருக்கு அமைச்சகத்தின் இயக்குனர்களில் ஒருவர் தலைமையின் கீழ் ஒரு தேர்வுக் குழு தொழிலின் புகழ்பெற்ற உறுப்பினர்களைக் கொண்டது விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. தற்போது ஆண்டுதோறும் 13 விருதுகள் வழங்கப்படுகின்றன அவை பின்வருமாறு இந்திய உலோகங்கள் நிறுவனம் கொல்கத்தா வழக்கமான பணிகளைக் கையாளும் செயலகமாக உள்ளது உருக்கு அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவு பின்வரும் செயல்பாடுகளைத் தொடர்வதில் அமைச்சகத்தின் முக்கிய புள்ளியாக உள்ளது பிரிவுடன் ஒருங்கிணைப்பு. அதாவது இந்திய உலோகங்கள் நிறுவனம் கொல்கத்தா உடன் கலந்தாலோசித்து விருது பெற்றவர்களின் மதிப்பீடுதேர்வுக்கான என்எம்டி விருதுகள் தேர்வுக் குழுவின் விருதுத் தொகைக்கான அரசமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் அளிக்க ஏற்பாடு செய்கிறது. வகுக்கப்பட்ட நடைமுறையின்படி வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்றவர்கள் தேர்வு. 53 வது தேசிய உலோகவியலாளர்கள் தினம் 53 வது தேசிய உலோகவியல் நிபுணர்கள் தினம் என்எம்டி 2015 நவம்பர் 13 முதல் 16 வரை நான்கு நாட்கள் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் வைத்து கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக நவம்பர் 13 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட "தொலைநோக்கு பார்வை 2025 உருக்கு தொழிலில் உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் இதன் சிறப்பம்சமாகும். இந்த முன்முயற்சியின் கீழ் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் குறிப்பிட்ட கருப்பொருள்களில் முழுமையான விரிவுரைகளை வழங்கினர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உலோகவியலாளர்கள் ஆற்றிய முக்கிய பங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இந்தியாவின் புகழ்பெற்ற உலோகவியலாளர்கள் மற்றும் இந்தியாவின் பொருள் விஞ்ஞானிகளின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காகவும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உலோகவியல் சமூகத்தின் முன் தங்கள் தொழில்நுட்ப சாதனைகளை காட்சிப்படுத்தினர். 14 நவம்பர் 2015 அன்று நடந்த என்எம்டி நடவடிக்கைகளில் பேராசிரியர். என்.பி.காந்தி நினைவகம் டாக்டர். தயா ஸ்வரூப் நினைவு மற்றும் ஜி.டி.பிர்லா பதக்கம் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா விரிவுரைகள். ஆனது உலோகவியலாளர்கள் பொருள்சார் விஞ்ஞானிகள் வல்லுநர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்து வெகுமதி அளிக்கிறது. மேற்கோள்கள் பகுப்புஇந்திய விருதுகள் பகுப்புவிருது பெற்றோர்
[ "தேசிய உலோகவியலாளர்கள் தின என்எம்டி விருது என்பது இந்தியாவில் உலோகவியலை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசின் எஃகு மற்றும் சுரங்க அமைச்சகத்தால் 1962 இல் நிறுவப்பட்ட ஒரு விருதுத் திட்டமாகும்.", "கொல்கத்தாவில் உள்ள இந்திய உலோகங்கள் நிறுவனம் ஐஐஎம் விருதுகளுக்கான விண்ணப்பங்களை அழைப்பது விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயலக உதவி மற்றும் விருதுகளை வழங்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்வது ஆகிய பணிகளை பொறுப்பேற்று செய்து வருகிறது .", "உலோகவியல் துறைகளில் செயல்பாடு ஆராய்ச்சி வடிவமைப்பு கல்வி கழிவு மேலாண்மை ஆற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ள பங்களிப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.", "விருதுத் தொகை உருக்கு அமைச்சகத்தின் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்படுகிறது.", "உருக்கு அமைச்சகத்தின் இயக்குனர்களில் ஒருவர் தலைமையின் கீழ் ஒரு தேர்வுக் குழு தொழிலின் புகழ்பெற்ற உறுப்பினர்களைக் கொண்டது விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "தற்போது ஆண்டுதோறும் 13 விருதுகள் வழங்கப்படுகின்றன அவை பின்வருமாறு இந்திய உலோகங்கள் நிறுவனம் கொல்கத்தா வழக்கமான பணிகளைக் கையாளும் செயலகமாக உள்ளது உருக்கு அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவு பின்வரும் செயல்பாடுகளைத் தொடர்வதில் அமைச்சகத்தின் முக்கிய புள்ளியாக உள்ளது பிரிவுடன் ஒருங்கிணைப்பு.", "அதாவது இந்திய உலோகங்கள் நிறுவனம் கொல்கத்தா உடன் கலந்தாலோசித்து விருது பெற்றவர்களின் மதிப்பீடுதேர்வுக்கான என்எம்டி விருதுகள் தேர்வுக் குழுவின் விருதுத் தொகைக்கான அரசமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் அளிக்க ஏற்பாடு செய்கிறது.", "வகுக்கப்பட்ட நடைமுறையின்படி வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்றவர்கள் தேர்வு.", "53 வது தேசிய உலோகவியலாளர்கள் தினம் 53 வது தேசிய உலோகவியல் நிபுணர்கள் தினம் என்எம்டி 2015 நவம்பர் 13 முதல் 16 வரை நான்கு நாட்கள் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் வைத்து கொண்டாடப்பட்டது.", "நிகழ்வின் ஒரு பகுதியாக நவம்பர் 13 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட \"தொலைநோக்கு பார்வை 2025 உருக்கு தொழிலில் உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள்\" என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் இதன் சிறப்பம்சமாகும்.", "இந்த முன்முயற்சியின் கீழ் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் குறிப்பிட்ட கருப்பொருள்களில் முழுமையான விரிவுரைகளை வழங்கினர்.", "நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உலோகவியலாளர்கள் ஆற்றிய முக்கிய பங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இந்தியாவின் புகழ்பெற்ற உலோகவியலாளர்கள் மற்றும் இந்தியாவின் பொருள் விஞ்ஞானிகளின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காகவும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.", "இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உலோகவியல் சமூகத்தின் முன் தங்கள் தொழில்நுட்ப சாதனைகளை காட்சிப்படுத்தினர்.", "14 நவம்பர் 2015 அன்று நடந்த என்எம்டி நடவடிக்கைகளில் பேராசிரியர்.", "என்.பி.காந்தி நினைவகம் டாக்டர்.", "தயா ஸ்வரூப் நினைவு மற்றும் ஜி.டி.பிர்லா பதக்கம் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா விரிவுரைகள்.", "ஆனது உலோகவியலாளர்கள் பொருள்சார் விஞ்ஞானிகள் வல்லுநர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்து வெகுமதி அளிக்கிறது.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய விருதுகள் பகுப்புவிருது பெற்றோர்" ]
ரசனா பண்டாரி இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையத்தில் உயிரணு சமிக்கை ஆய்வகத்தின் தலைவராக உள்ளார். உடலியல் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் இனோசிட்டால் பைரோபாசுபேட்களின் பங்கைப் புரிந்துகொள்வதில் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து உயிரியல் அமைப்புகளில் சமிக்ஞை கடத்துதல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வருகிறார் பண்டாரி. கல்வி பண்டாரி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மனித உயிரியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயிரியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். தொழில் பண்டாரி 2008ல் டி. என். ஏ. கைரேகை மற்றும் நோயறிதல் மையத்தில் அறிவியலாளராக ஆய்வுப்பணியில் சேர்ந்தார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் தனது முனைவர் பட்டத்திற்குப் பிறகு பண்டாரி சந்தியா ஸ்ரீகாந்த் விசுவேசுவரியாவுடன் சவ்வுபிணைக்கப்பட்ட குவானைலைல் சைக்லேஸ் ஜி. சி. சி. மூலம் சமிக்ஞை கடத்துதலில் பணியாற்றினார். இது குடல் சவ்வு முழுவதும் திரவம் மற்றும் அயனி சமநிலையினைப் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளது. 2001ஆம் ஆண்டில் பண்டாரி பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜான் குரியன் ஆய்வகத்தில் உயிரணு சமிக்கையில் ஈடுபட்டுள்ள புரதங்களின் கட்டமைப்பு உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகியவற்றில் பணிபுரிய ஒரு முனைவர் பட்ட பிந்தைய ஆய்வாளராகச் சேர்ந்தார். 2003ல் பண்டாரி பால்ட்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார். இங்கு அவர் சாலமன் ஸ்னைடருடன் இணைந்து இனோசிட்டால் பைரோபாசுபேட்டுகளின் சமிக்ஞை செய்யும் மூலக்கூறுகளாகப் பங்காற்றுவதைப் புரிந்துகொள்வதில் பணியாற்றினார். 2015ல் பண்டாரி தலைமையிலான குழு குறைந்த அளவு ஐபி7 கொண்ட எலிகள் இரத்தம் உறைவதைக் குறைப்பதைக் கண்டறிந்தது. ஐபி7ன் போதிய அளவுகள் பாலிபாஸ்பேட் எனப்படும் மற்றொரு பாஸ்பேட் நிறைந்த மூலக்கூற்றைக் குறைக்க வழிவகுத்தது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாஸ்பேட் குழுக்களின் நீண்ட சங்கிலி. பாலூட்டிகளில் பாலிபாசுபேட் முக்கியமாக இரத்தத்தட்டுகளில் காணப்படுகிறது. இவை உருவாகும்போது இரத்தக் கட்டிகளை வலுப்படுத்த உதவுகிறது. இரத்தத்தட்டுகளுக்குள் இருக்கும் பாலிபாசுபேட்டுகள் உறைதலின் போது உடைந்துவிடும். இந்த பாலிபாசுபேட்டுகள் மற்றும் பிற கூறுகள் உறைவிற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கப் பொருட்களை வெளியிடப்படுகின்றன. ஐபி7 அளவைக் குறைப்பது இரத்த உறைதலைக் குறைப்பதன் மூலம் பக்கவாதம் அல்லது மாரடைப்பைத் தடுப்பதில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம். லட்சியம் வெற்றிக்கு வழிவகுக்கும் பாலினம் அல்ல என்று பண்டாரி நம்புகிறார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய அறிவியலாளர்கள்
[ "ரசனா பண்டாரி இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள டி.", "என்.", "ஏ.", "கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையத்தில் உயிரணு சமிக்கை ஆய்வகத்தின் தலைவராக உள்ளார்.", "உடலியல் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் இனோசிட்டால் பைரோபாசுபேட்களின் பங்கைப் புரிந்துகொள்வதில் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து உயிரியல் அமைப்புகளில் சமிக்ஞை கடத்துதல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வருகிறார் பண்டாரி.", "கல்வி பண்டாரி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மனித உயிரியலில் இளநிலைப் பட்டம் பெற்றார்.", "இதைத் தொடர்ந்து இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயிரியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.", "தொழில் பண்டாரி 2008ல் டி.", "என்.", "ஏ.", "கைரேகை மற்றும் நோயறிதல் மையத்தில் அறிவியலாளராக ஆய்வுப்பணியில் சேர்ந்தார்.", "இந்திய அறிவியல் நிறுவனத்தில் தனது முனைவர் பட்டத்திற்குப் பிறகு பண்டாரி சந்தியா ஸ்ரீகாந்த் விசுவேசுவரியாவுடன் சவ்வுபிணைக்கப்பட்ட குவானைலைல் சைக்லேஸ் ஜி.", "சி.", "சி.", "மூலம் சமிக்ஞை கடத்துதலில் பணியாற்றினார்.", "இது குடல் சவ்வு முழுவதும் திரவம் மற்றும் அயனி சமநிலையினைப் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளது.", "2001ஆம் ஆண்டில் பண்டாரி பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜான் குரியன் ஆய்வகத்தில் உயிரணு சமிக்கையில் ஈடுபட்டுள்ள புரதங்களின் கட்டமைப்பு உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகியவற்றில் பணிபுரிய ஒரு முனைவர் பட்ட பிந்தைய ஆய்வாளராகச் சேர்ந்தார்.", "2003ல் பண்டாரி பால்ட்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார்.", "இங்கு அவர் சாலமன் ஸ்னைடருடன் இணைந்து இனோசிட்டால் பைரோபாசுபேட்டுகளின் சமிக்ஞை செய்யும் மூலக்கூறுகளாகப் பங்காற்றுவதைப் புரிந்துகொள்வதில் பணியாற்றினார்.", "2015ல் பண்டாரி தலைமையிலான குழு குறைந்த அளவு ஐபி7 கொண்ட எலிகள் இரத்தம் உறைவதைக் குறைப்பதைக் கண்டறிந்தது.", "ஐபி7ன் போதிய அளவுகள் பாலிபாஸ்பேட் எனப்படும் மற்றொரு பாஸ்பேட் நிறைந்த மூலக்கூற்றைக் குறைக்க வழிவகுத்தது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாஸ்பேட் குழுக்களின் நீண்ட சங்கிலி.", "பாலூட்டிகளில் பாலிபாசுபேட் முக்கியமாக இரத்தத்தட்டுகளில் காணப்படுகிறது.", "இவை உருவாகும்போது இரத்தக் கட்டிகளை வலுப்படுத்த உதவுகிறது.", "இரத்தத்தட்டுகளுக்குள் இருக்கும் பாலிபாசுபேட்டுகள் உறைதலின் போது உடைந்துவிடும்.", "இந்த பாலிபாசுபேட்டுகள் மற்றும் பிற கூறுகள் உறைவிற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கப் பொருட்களை வெளியிடப்படுகின்றன.", "ஐபி7 அளவைக் குறைப்பது இரத்த உறைதலைக் குறைப்பதன் மூலம் பக்கவாதம் அல்லது மாரடைப்பைத் தடுப்பதில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.", "லட்சியம் வெற்றிக்கு வழிவகுக்கும் பாலினம் அல்ல என்று பண்டாரி நம்புகிறார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய அறிவியலாளர்கள்" ]
பிரகலாத் சிங் திபானியா பிரகலாத் சிங் திபன்யா ஒரு இந்திய நாட்டுப்புறப் பாடகர் ஆவார் இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மால்வி நாட்டுப்புற பாணியில் கபீர் பஜனைகளை நிகழ்த்துகிறார். இவர் தம்புரா கர்தல் மஞ்சிரா தோலக் ஹார்மோனியம் டிம்கி மற்றும் வயலின் கலைஞர்களின் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார். தொடக்க கால வாழ்க்கை பிரகலாத் திபானியா 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் மத்தியப் பிரதேசத்தின் மால்வாவில் உள்ள லுனியாகேடி தாரானாவில் ஒரு மால்வி பலாய் சாதிக் குடும்பத்தில் பிறந்தார். தொழில் பிரகலாத் எஸ் திபன்யா இந்தூரில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது பிரகலாத் சிங் திபன்யா ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா மற்றும் பாக்கித்தான் மற்றும் இந்தியாவிலும் "அமெரிக்கா மீ கபீர் யாத்ரா" மற்றும் "ஹத்அன்ஹாத்" எனப் பெயரிடப்பட்ட வெவ்வேறு யாத்ராக்களில் பயணம் செய்துள்ளார் மேலும் இவரது இசை இந்தூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. போபால் ஜபல்பூர் பாட்னா லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பப் பட்டுள்ளது. தூர்தர்ஷனிலும் இவரது இசைக் கச்சேரிகள் இடம்பெற்றது. மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மான் 2005 2007ஆம் ஆண்டில் சங்கீத் நாடக அகாடமி விருது மற்றும் 2011ஆம் ஆண்டில் பத்மசிறீ உட்பட பல விருதுகளை திபானியா பெற்றுள்ளார் இவர் ஆண்டுதோறும் சூஃபி இசை விழா ருஹானியாத் மற்றும் எண்ணற்ற கபீர் விழாக்களிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார். இவர் "சத்குரு கபீர் ஷோத் சன்ஸ்தான்" என்ற திட்டத்தையும் நடத்தி வருகிறார். இந்தியில் இளங்கலைப் பட்டம் 1980 வரலாற்றில் இளங்கலைப் பட்டம் 1984. உபயம் சலோ ஹமாரே தேஷ் கபீர் திட்டம் இவர் இளங்கலை அறிவியல் பட்டதாரி ஆவார். இவர் அரசுப் பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராக உள்ளார். இவர் 1980 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உஜ்ஜைனியில் உள்ள அரசாங்க மகாவித்யாலயா தேவாஸ் விக்ரம் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டில் வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். "அஜப் சாஹர் தி கபீர் ப்ராஜெக்ட்" என்ற திட்டத்தின் கீழ் இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளரான ஷப்னம் விர்மானி தயாரித்த 3 ஆவணப் படங்களில் திபன்யாவும் பங்கு பெற்றுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ்ஷாஜாபூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டில் இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கபீர் திட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புமத்தியப் பிரதேச நபர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புவாழும் நபர்கள்
[ " பிரகலாத் சிங் திபானியா பிரகலாத் சிங் திபன்யா ஒரு இந்திய நாட்டுப்புறப் பாடகர் ஆவார் இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.", "இவர் மால்வி நாட்டுப்புற பாணியில் கபீர் பஜனைகளை நிகழ்த்துகிறார்.", "இவர் தம்புரா கர்தல் மஞ்சிரா தோலக் ஹார்மோனியம் டிம்கி மற்றும் வயலின் கலைஞர்களின் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.", "தொடக்க கால வாழ்க்கை பிரகலாத் திபானியா 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் மத்தியப் பிரதேசத்தின் மால்வாவில் உள்ள லுனியாகேடி தாரானாவில் ஒரு மால்வி பலாய் சாதிக் குடும்பத்தில் பிறந்தார்.", "தொழில் பிரகலாத் எஸ் திபன்யா இந்தூரில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது பிரகலாத் சிங் திபன்யா ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா மற்றும் பாக்கித்தான் மற்றும் இந்தியாவிலும் \"அமெரிக்கா மீ கபீர் யாத்ரா\" மற்றும் \"ஹத்அன்ஹாத்\" எனப் பெயரிடப்பட்ட வெவ்வேறு யாத்ராக்களில் பயணம் செய்துள்ளார் மேலும் இவரது இசை இந்தூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது.", "போபால் ஜபல்பூர் பாட்னா லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பப் பட்டுள்ளது.", "தூர்தர்ஷனிலும் இவரது இசைக் கச்சேரிகள் இடம்பெற்றது.", "மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மான் 2005 2007ஆம் ஆண்டில் சங்கீத் நாடக அகாடமி விருது மற்றும் 2011ஆம் ஆண்டில் பத்மசிறீ உட்பட பல விருதுகளை திபானியா பெற்றுள்ளார் இவர் ஆண்டுதோறும் சூஃபி இசை விழா ருஹானியாத் மற்றும் எண்ணற்ற கபீர் விழாக்களிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார்.", "இவர் \"சத்குரு கபீர் ஷோத் சன்ஸ்தான்\" என்ற திட்டத்தையும் நடத்தி வருகிறார்.", "இந்தியில் இளங்கலைப் பட்டம் 1980 வரலாற்றில் இளங்கலைப் பட்டம் 1984.", "உபயம் சலோ ஹமாரே தேஷ் கபீர் திட்டம் இவர் இளங்கலை அறிவியல் பட்டதாரி ஆவார்.", "இவர் அரசுப் பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராக உள்ளார்.", "இவர் 1980 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.", "உஜ்ஜைனியில் உள்ள அரசாங்க மகாவித்யாலயா தேவாஸ் விக்ரம் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டில் வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "\"அஜப் சாஹர் தி கபீர் ப்ராஜெக்ட்\" என்ற திட்டத்தின் கீழ் இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளரான ஷப்னம் விர்மானி தயாரித்த 3 ஆவணப் படங்களில் திபன்யாவும் பங்கு பெற்றுள்ளார்.", "இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.", "இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ்ஷாஜாபூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டில் இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கபீர் திட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் பகுப்புமத்தியப் பிரதேச நபர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புவாழும் நபர்கள்" ]
ரெனி மரியா போர்ஜசு பிறப்பு 25 பிப்ரவரி 1959 என்பவர் இந்தியப் பரிணாம உயிரியலாளர் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் பேராசிரியர் ஆவார். இவர் அறிவியலாளராகப் பணியாற்றியபோது இவர் செய்த பணி இந்தியா டுடே தந்து சிறப்புச் செய்தியில் விவரித்து வெளியிட்டது. அத்திப்பழங்கள் மற்றும் அத்திகுளவிகள் போன்ற தாவர மற்றும் விலங்கு தொடர்புகளுக்குச் சிறப்புக் குறிப்புடன் நடத்தை மற்றும் உணர்ச்சி சூழலியல் இவரது ஆராய்ச்சி அமைந்தது. இவர் இந்திய அறிவியல் வரலாறு மற்றும் தத்துவத்தில் ஆர்வமுடையவர் ஆவார். கல்வி போர்ஜசு மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் அறிவியலில் பட்டம் படிப்பினை முடித்தார். இங்கு இவர் 1979ல் விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியலில் இளநிலைப் பட்டம் சிறப்புத் தகுதியுடன் பெற்றார். இவர் 1982ல் மும்பை பல்கலைக்கழக அறிவியல் கழகத்தில் விலங்கு உடலியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். புளோரிடாவின் கோரல் கேபிள்ஸில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் "வள பன்முகத்தன்மை மற்றும் இந்திய மலை அணில் ரதுபா இண்டிகாவின் உண்வூட்ட சூழலியல்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். நூல் பட்டியல் போர்ஜெசு இயற்கையின் மீதான தாக்குதல் அறிவியல் மற்றும் பாதுகாப்பின் அரசியல் என்ற புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார். அங்கீகாரம் போர்ஜெசின் பங்களிப்புகள் பின்வரும் வழிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவரது சில நியமனங்கள் இந்திய அறிவியல் கழகம் உறுப்பினர் ஜே. சி. போசு தேசிய ஆய்வு நிதி விருது 2016 இந்தியத் தேசிய அறிவியல் கழகம் விலங்கு அறிவியலுக்கான அறிவியல் தொழில்நுட்பத் துறைதிட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் 201619 உறுப்பினர் மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு இந்திய அரசு 20102011 மேற்கோள்கள் பகுப்புமகாராட்டிரப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புமகாராட்டிர அறிவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள்
[ "ரெனி மரியா போர்ஜசு பிறப்பு 25 பிப்ரவரி 1959 என்பவர் இந்தியப் பரிணாம உயிரியலாளர் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் பேராசிரியர் ஆவார்.", "இவர் அறிவியலாளராகப் பணியாற்றியபோது இவர் செய்த பணி இந்தியா டுடே தந்து சிறப்புச் செய்தியில் விவரித்து வெளியிட்டது.", "அத்திப்பழங்கள் மற்றும் அத்திகுளவிகள் போன்ற தாவர மற்றும் விலங்கு தொடர்புகளுக்குச் சிறப்புக் குறிப்புடன் நடத்தை மற்றும் உணர்ச்சி சூழலியல் இவரது ஆராய்ச்சி அமைந்தது.", "இவர் இந்திய அறிவியல் வரலாறு மற்றும் தத்துவத்தில் ஆர்வமுடையவர் ஆவார்.", "கல்வி போர்ஜசு மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் அறிவியலில் பட்டம் படிப்பினை முடித்தார்.", "இங்கு இவர் 1979ல் விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியலில் இளநிலைப் பட்டம் சிறப்புத் தகுதியுடன் பெற்றார்.", "இவர் 1982ல் மும்பை பல்கலைக்கழக அறிவியல் கழகத்தில் விலங்கு உடலியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.", "புளோரிடாவின் கோரல் கேபிள்ஸில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் \"வள பன்முகத்தன்மை மற்றும் இந்திய மலை அணில் ரதுபா இண்டிகாவின் உண்வூட்ட சூழலியல்\" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.", "நூல் பட்டியல் போர்ஜெசு இயற்கையின் மீதான தாக்குதல் அறிவியல் மற்றும் பாதுகாப்பின் அரசியல் என்ற புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார்.", "அங்கீகாரம் போர்ஜெசின் பங்களிப்புகள் பின்வரும் வழிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.", "அவரது சில நியமனங்கள் இந்திய அறிவியல் கழகம் உறுப்பினர் ஜே.", "சி.", "போசு தேசிய ஆய்வு நிதி விருது 2016 இந்தியத் தேசிய அறிவியல் கழகம் விலங்கு அறிவியலுக்கான அறிவியல் தொழில்நுட்பத் துறைதிட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் 201619 உறுப்பினர் மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு இந்திய அரசு 20102011 மேற்கோள்கள் பகுப்புமகாராட்டிரப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புமகாராட்டிர அறிவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள்" ]
இவானா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் அலீனா ஷாஜி பிறப்பு 25 பிப்ரவரி 2000 இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மேற்கோள்கள் பகுப்பு2000 பிறப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " இவானா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.", "இவரது இயற்பெயர் அலீனா ஷாஜி பிறப்பு 25 பிப்ரவரி 2000 இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.", "மேற்கோள்கள் பகுப்பு2000 பிறப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ரெஜ்ஜி குருவில்லா என்பவர் இந்தியஅமெரிக்க உயிரியலாளர் ஆவார். இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் உயிரியல் பேராசிரியராக உள்ளார். கல்வி குருவில்லா 1987ல் கொல்கத்தாவில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளநிலை அறிவியல் கல்வியினை முடித்தார். 1998ல் இவர் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆய்வுக் கட்டுரை "நீரிழிவு எலிகளில் நரம்பு மற்றும் மனித இசுக்வான் உயிரணுக்களில் அதிகரித்த குளுக்கோசில் வளர்க்கப்பட்ட அராச்சிடோனிக் அமிலம் குறைதல் பற்றிய ஆய்வுகள்" என்று தலைப்பிடப்பட்டது. இவரது முனைவர் பட்ட ஆலோசகர் ஜோசப் ஐச்பெர்க் ஆவார். குருவில்லா டேவிட் ஜின்டியின் ஆய்வகத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் நரம்பணுக்களில் நியூரோட்ரோபின் சமிக்கைகள் குறித்த ஆராய்ச்சியை முடித்துள்ளார். பணி குருவில்லா ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் உயிரியல் பேராசிரியராக உள்ளார். பரிவு நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் இவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுகள் நரம்பு மண்டல பராமரிப்பில் நியூரோட்ரோபின்களின் உயிரணு உட்கடத்தலை ஆராய்கின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅறிவியலாளர்கள்
[ "ரெஜ்ஜி குருவில்லா என்பவர் இந்தியஅமெரிக்க உயிரியலாளர் ஆவார்.", "இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் உயிரியல் பேராசிரியராக உள்ளார்.", "கல்வி குருவில்லா 1987ல் கொல்கத்தாவில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளநிலை அறிவியல் கல்வியினை முடித்தார்.", "1998ல் இவர் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.", "இவரது ஆய்வுக் கட்டுரை \"நீரிழிவு எலிகளில் நரம்பு மற்றும் மனித இசுக்வான் உயிரணுக்களில் அதிகரித்த குளுக்கோசில் வளர்க்கப்பட்ட அராச்சிடோனிக் அமிலம் குறைதல் பற்றிய ஆய்வுகள்\" என்று தலைப்பிடப்பட்டது.", "இவரது முனைவர் பட்ட ஆலோசகர் ஜோசப் ஐச்பெர்க் ஆவார்.", "குருவில்லா டேவிட் ஜின்டியின் ஆய்வகத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் நரம்பணுக்களில் நியூரோட்ரோபின் சமிக்கைகள் குறித்த ஆராய்ச்சியை முடித்துள்ளார்.", "பணி குருவில்லா ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் உயிரியல் பேராசிரியராக உள்ளார்.", "பரிவு நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் இவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.", "இவரது ஆய்வுகள் நரம்பு மண்டல பராமரிப்பில் நியூரோட்ரோபின்களின் உயிரணு உட்கடத்தலை ஆராய்கின்றன.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅறிவியலாளர்கள்" ]
ஜெகநாநாதன் விஜயா . 19591987 என்பவர் இந்தியாவின் முதல் பெண் ஊர்வன மற்றும் ஈரிடவாழ்வியலாளர் ஆவார். இவர் நாடு முழுவதும் ஆமைகளின் நடமாட்டத்தை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் உலக பாதுகாப்பு சங்கத்தின் நன்னீர் செலோனியன் நிபுணர் குழுவின் தலைவரான எட்வர்ட் மோலின் உதவியாளராக பணியாற்றினார். வாழ்க்கை விஜயா பெங்களூரில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை அங்கேயே முடித்தார். இவரது தந்தையின் பணியிடமாற்றம் காரணமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை கோயம்புத்தூர் தூய ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாண்டுகள் படித்துவிட்டு இறுதிப் பள்ளிப் படிப்பிற்காகச் சென்னைக்குச் சென்றார். சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு விலங்கியல் மாணவியாகத் தனது முதல் ஆண்டிலிருந்தபோது சென்னைப் பாம்பு பூங்காவில் தன்னார்வலாரகச் சேவையாற்றினார். இவர் உரோமுலசு விட்டேக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றார். 1981ல் பட்டம் பெற்ற பிறகு சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளையின் முழுநேர பணியினைத் தொடங்கினார். தனது 22 வயதில் இந்தியா முழுவதும் ஆமைகள் பற்றிய கணக்கெடுப்புக்காகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் நன்னீர் செலோனியன் நிபுணர் குழுவின் அப்போதைய தலைவரான எட்வர்ட் மோலுக்கு உதவ உரோமுலசு விட்டேக்கரால் பரிந்துரைக்கப்பட்டார். இவர் நாடு முழுவதும் பயணம் செய்து கடல் ஆமை சுரண்டலைக் குறைக்க உதவிய தரவுகளைச் சேகரித்தார். ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிக்கப்படுவது குறித்த இவரது ஆராய்ச்சி மற்றும் புகைப்படம் தேசிய இதழில் வெளிவந்தது. இது ஆமை வர்த்தகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடலோர காவல்படைக்கு உத்தரவிட வழிவகுத்தது. அங்கீகாரம் விஜயா கொச்சி பிரம்பு ஆமைகளை விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தினார். மேலும் இவர் கேரளாவின் காடுகளில் பயணம் செய்தார். இவரது உடல் ஏப்ரல் 1987ல் காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவரது பணி மற்றும் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இவர் இறந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் புதிய இனத்தைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்ட கரும்பு ஆமைக்கு விஜயாசெலிசு என்று பெயரிடப்பட்டது. சென்னை முதலைக் காப்பக ஆமைக் குளத்திற்குப் பக்கத்தில் இவருக்கு ஒரு சிறிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் பகுப்பு1987 இறப்புகள் பகுப்பு1959 பிறப்புகள்
[ " ஜெகநாநாதன் விஜயா .", "19591987 என்பவர் இந்தியாவின் முதல் பெண் ஊர்வன மற்றும் ஈரிடவாழ்வியலாளர் ஆவார்.", "இவர் நாடு முழுவதும் ஆமைகளின் நடமாட்டத்தை ஆவணப்படுத்தியுள்ளார்.", "இவர் உலக பாதுகாப்பு சங்கத்தின் நன்னீர் செலோனியன் நிபுணர் குழுவின் தலைவரான எட்வர்ட் மோலின் உதவியாளராக பணியாற்றினார்.", "வாழ்க்கை விஜயா பெங்களூரில் பிறந்தார்.", "இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை அங்கேயே முடித்தார்.", "இவரது தந்தையின் பணியிடமாற்றம் காரணமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை கோயம்புத்தூர் தூய ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாண்டுகள் படித்துவிட்டு இறுதிப் பள்ளிப் படிப்பிற்காகச் சென்னைக்குச் சென்றார்.", "சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு விலங்கியல் மாணவியாகத் தனது முதல் ஆண்டிலிருந்தபோது சென்னைப் பாம்பு பூங்காவில் தன்னார்வலாரகச் சேவையாற்றினார்.", "இவர் உரோமுலசு விட்டேக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றார்.", "1981ல் பட்டம் பெற்ற பிறகு சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளையின் முழுநேர பணியினைத் தொடங்கினார்.", "தனது 22 வயதில் இந்தியா முழுவதும் ஆமைகள் பற்றிய கணக்கெடுப்புக்காகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் நன்னீர் செலோனியன் நிபுணர் குழுவின் அப்போதைய தலைவரான எட்வர்ட் மோலுக்கு உதவ உரோமுலசு விட்டேக்கரால் பரிந்துரைக்கப்பட்டார்.", "இவர் நாடு முழுவதும் பயணம் செய்து கடல் ஆமை சுரண்டலைக் குறைக்க உதவிய தரவுகளைச் சேகரித்தார்.", "ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிக்கப்படுவது குறித்த இவரது ஆராய்ச்சி மற்றும் புகைப்படம் தேசிய இதழில் வெளிவந்தது.", "இது ஆமை வர்த்தகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடலோர காவல்படைக்கு உத்தரவிட வழிவகுத்தது.", "அங்கீகாரம் விஜயா கொச்சி பிரம்பு ஆமைகளை விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தினார்.", "மேலும் இவர் கேரளாவின் காடுகளில் பயணம் செய்தார்.", "இவரது உடல் ஏப்ரல் 1987ல் காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.", "மேலும் இவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.", "இவரது பணி மற்றும் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இவர் இறந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் புதிய இனத்தைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்ட கரும்பு ஆமைக்கு விஜயாசெலிசு என்று பெயரிடப்பட்டது.", "சென்னை முதலைக் காப்பக ஆமைக் குளத்திற்குப் பக்கத்தில் இவருக்கு ஒரு சிறிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.", "மேற்கோள்கள் பகுப்பு1987 இறப்புகள் பகுப்பு1959 பிறப்புகள்" ]
தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா என்பது இந்தியாவிலுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் திட்டமாகும். நோக்கம் 18452 மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு 1000 நாட்களுக்குள் மே 1 2018 க்குள் மின்மயமாக்க அரசு முடிவு செய்தது. வரலாறு இந்த திட்டமானது நவம்பர் 2014 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புமோதி ஆட்சியின் திட்டங்கள் பகுப்புஇந்திய அரசுத் திட்டங்கள்
[ "தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா என்பது இந்தியாவிலுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் திட்டமாகும்.", "நோக்கம் 18452 மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு 1000 நாட்களுக்குள் மே 1 2018 க்குள் மின்மயமாக்க அரசு முடிவு செய்தது.", "வரலாறு இந்த திட்டமானது நவம்பர் 2014 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புமோதி ஆட்சியின் திட்டங்கள் பகுப்புஇந்திய அரசுத் திட்டங்கள்" ]
தலித் வரலாற்று மாதம் என்பது தலித்துகள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வரலாற்றில் முக்கியமான நபர்களை நிகழ்வுகளை நினைவு கூரும் நிகழ்வாகும்ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றும் அம்பேத்காரியவாதிகளால் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் விவாதங்கள் கதைசொல்லல் வரலாற்றுத் திட்டங்கள் ஊடகங்களில் சிறப்பு வெளியீடுகள் மற்றும் கலைப் படைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கனடா மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா ஏப்ரல் மாதத்தினை தலித் வரலாற்று மாதமாக அங்கீகரித்துள்ளது. வரலாறு அமெரிக்காவில் கொண்டாடப்படும் கருப்பு வரலாற்று மாதத்தினால் ஈர்க்கப்பட்டுதலித் பெண்கள் இளம் குழு 2013 இல் தலித் வரலாற்று மாதத்தினைத் தொடங்கினர்.சங்கபாலி அருணா தலித் ஆதிவாசியினர் மற்றும் பகுஜன் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஆவணங்களை உருவாக்குவதற்காக தலித் வரலாற்று மாதத்தைத் தொடங்கினார்.சங்கபாலி அருணாவும் தேன்மொழி சௌந்தரராஜனும் சிகாகோவில் நடந்த கலர் ஆஃப் வயலன்ஸ் மாநாட்டில் இதனை ஒரு யோசனையாக முன்வைத்தனர். முக்கியத்துவம் இந்தியாவில் சாதியப் பாகுபாடு சட்டவிரோதமானது என்றாலும்தலித்துகள் சாதியின் காரணமாகப் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்.இந்திய வரலாற்றில் தலித்துகளின் அறியாமை மற்றும் இல்லாமை முக்கிய எழுத்தாளர்களால் தலித் வரலாற்று மாதத்தில் விவாதிக்கப்படுகிறது. தலித்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குடிமக்கள் சிந்திக்கின்றனர். 2022 இல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக அங்கீகரித்துள்ளது. படங்கள் மேற்கோள்கள் பகுப்புஅம்பேத்கர் பகுப்புதலித்திய அரசியல் பகுப்புஏப்ரல் சிறப்பு நாட்கள் பகுப்புஇந்தியாவின் சிறப்பு நாட்கள் பகுப்புஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நாட்கள்
[ "தலித் வரலாற்று மாதம் என்பது தலித்துகள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வரலாற்றில் முக்கியமான நபர்களை நிகழ்வுகளை நினைவு கூரும் நிகழ்வாகும்ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றும் அம்பேத்காரியவாதிகளால் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.", "இந்த மாதத்தில் விவாதங்கள் கதைசொல்லல் வரலாற்றுத் திட்டங்கள் ஊடகங்களில் சிறப்பு வெளியீடுகள் மற்றும் கலைப் படைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கனடா மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா ஏப்ரல் மாதத்தினை தலித் வரலாற்று மாதமாக அங்கீகரித்துள்ளது.", "வரலாறு அமெரிக்காவில் கொண்டாடப்படும் கருப்பு வரலாற்று மாதத்தினால் ஈர்க்கப்பட்டுதலித் பெண்கள் இளம் குழு 2013 இல் தலித் வரலாற்று மாதத்தினைத் தொடங்கினர்.சங்கபாலி அருணா தலித் ஆதிவாசியினர் மற்றும் பகுஜன் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஆவணங்களை உருவாக்குவதற்காக தலித் வரலாற்று மாதத்தைத் தொடங்கினார்.சங்கபாலி அருணாவும் தேன்மொழி சௌந்தரராஜனும் சிகாகோவில் நடந்த கலர் ஆஃப் வயலன்ஸ் மாநாட்டில் இதனை ஒரு யோசனையாக முன்வைத்தனர்.", "முக்கியத்துவம் இந்தியாவில் சாதியப் பாகுபாடு சட்டவிரோதமானது என்றாலும்தலித்துகள் சாதியின் காரணமாகப் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்.இந்திய வரலாற்றில் தலித்துகளின் அறியாமை மற்றும் இல்லாமை முக்கிய எழுத்தாளர்களால் தலித் வரலாற்று மாதத்தில் விவாதிக்கப்படுகிறது.", "தலித்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குடிமக்கள் சிந்திக்கின்றனர்.", "2022 இல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக அங்கீகரித்துள்ளது.", "படங்கள் மேற்கோள்கள் பகுப்புஅம்பேத்கர் பகுப்புதலித்திய அரசியல் பகுப்புஏப்ரல் சிறப்பு நாட்கள் பகுப்புஇந்தியாவின் சிறப்பு நாட்கள் பகுப்புஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நாட்கள்" ]
விக்ரம் சுகுமாரன் என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் நடிகர் எழுத்தாளர் ஆவார். திரைப்பட இயக்குநரான இவர் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற மதயானைக் கூட்டம் என்ற படத்தை இயக்கியவர். இவர் பொல்லாதவன் கொடிவீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கைக் குறிப்பு விக்ரம் சுகுமாரன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்தார். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார். 1999இல் தொடங்கி 2000 வரை வெளியான கதை நேரம் வரிசையில் வெளியான 56 குறும்படங்கள் ஜூலி கணபதி திரைப்படம் போன்றவற்றில் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார். மதயானைக் கூட்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமாக இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து ஏறுதழுவலை மையமாக கொண்ட தேரும் போரும் என்ற படத்தை இயக்கி வருகிறார். குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புஇராமநாதபுரம் மாவட்ட நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட வசன ஆசிரியர்கள்
[ "விக்ரம் சுகுமாரன் என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் நடிகர் எழுத்தாளர் ஆவார்.", "திரைப்பட இயக்குநரான இவர் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற மதயானைக் கூட்டம் என்ற படத்தை இயக்கியவர்.", "இவர் பொல்லாதவன் கொடிவீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.", "வாழ்க்கைக் குறிப்பு விக்ரம் சுகுமாரன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர்.", "நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்தார்.", "பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார்.", "1999இல் தொடங்கி 2000 வரை வெளியான கதை நேரம் வரிசையில் வெளியான 56 குறும்படங்கள் ஜூலி கணபதி திரைப்படம் போன்றவற்றில் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார்.", "வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார்.", "பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார்.", "மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார்.", "மதயானைக் கூட்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார்.", "நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமாக இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.", "அடுத்து ஏறுதழுவலை மையமாக கொண்ட தேரும் போரும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்புஇராமநாதபுரம் மாவட்ட நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட வசன ஆசிரியர்கள்" ]
தந்தூரி சிக்கன் என்பது தெற்காசியா உணவாகும் தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைக்கப்பட்டு செய்யப்படும் உணவாகும். இது ஒரு உருளை வடிவ களிமண் அடுப்பில் வறுத்தெடுக்கப்படுகிறது. தற்பொழுது இந்த உணவு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகும். 1940 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புது டில்லியில் உள்ள மோதி மஹால் உணவகத்தால் இந்த உணவின் நவீன வடிவம் பிரபலப்படுத்தப்பட்டது. தோற்றம் இந்தியாவில் வெண்கல காலத்தில் ஹரப்பா நாகரிகத்தின் போது தந்தூரி சிக்கன் போன்ற உணவு வகைகள் இருந்திருக்கலாம்.தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் ஷிண்டேவின் கூற்றுப்படி தந்தூரி சிக்கன் போன்ற உணவிற்கான தொடக்ககால சான்றுகள் ஹரப்பா நாகரிகத்தில் கிடத்துள்ளன இவற்றின் காலம் கி.மு.3000.பஞ்சாப் மாநிலத்தில் பயன்படுதப்படும் பழங்கால தந்தூர் போன்ற அடுப்புகளை ஹரப்பா தொல்லியற்தளத்தில் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர்.அதில் கரி அடையாளங்களுடன் கூடிய கோழி எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.ஹரப்பா வீடுகளில் மையத் தூண்களுடன் கூடிய சாவித் துளை அடுப்புகள் இருந்தன அவை இறைச்சிகளை வறுக்கவும் ரொட்டி சுடவும் பயன்படுத்தப்பட்டன.சுஷ்ருத சம்ஹிதை இறைச்சியை அடுப்பில் சமைத்தபின்கருப்பு கடுகு தூள் மற்றும் நறுமண மசாலாப் பொருட்களில் இட்டு இறைச்சி சமைத்ததை பதிவு செய்துள்ளது. தந்தூரி சிக்கன் ஒரு உணவாக இந்திய பிரிவினைக்கு முன் பஞ்சாபில் உருவானது. 1940 ஆண்டில் பெஷாவரில் இருந்து வெளியேறிய பஞ்சாபி இந்துக்களான குந்தன் லால் ஜக்கி மற்றும் குந்தன் லால் குஜ்ரால் ஆகியோரால் புது டெல்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள மோதி மஹால் உணவகத்தால் இது பிரபலமடைந்தது. இவர்கள் மோதி மஹாலை நிறுவியவர்கள் ஆவார்கள். . மோகா சிங் பிரிட்டிஷ் இந்தியாவின் பெஷாவர் பகுதியில் உணவகத்தை நிறுவினார் அது இப்போது அண்டை நாடான பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ளது. தந்தூரி சிக்கன் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1960 ஆம் ஆண்டுகளில் உணவு பட்டியலில் இடம்பெறத் தொடங்கியது.ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்1962 இல் ரோமில் இருந்து பம்பாய்க்கு வந்த விமானத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தந்தூரி கோழிக்கறிக்கான செய்முறை 1963 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் அச்சிடப்பட்டது. செய்முறை கோழியின் உடல் பாகங்கள் தோலுரிக்கப்பட்டு தயிர் மற்றும் தந்தூரி மசாலாகலவையில் ஊறவைக்கப்படுகின்றன. அவை மிளகு சிவப்பு மிளகாய் தூள் அல்லது காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் அல்லது உணவு வண்ணம் ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றது. ஊறவைக்கப்பட கோழியை கம்பியின் மீது வைத்து ஒரு தந்தூர் அடுப்பில் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது இது கரி அல்லது மரத்தால் சூடாக்கப்படுகிறது புகையடித்த சுவையை சேர்க்கிறது. இந்த உணவை ஒரு நிலையான அடுப்பில் அல்லது சூடான கரியின் மீது சமைக்கலாம். முழுக்கோழியை சமைப்பதற்க்கான செய்முறைகளும் உள்ளதுஅவற்றில் சில தந்தூரிகளிலும்சில கரி அடுப்புகளிலும் சமைக்கப்படுகிறது.இதில் சிர்கா வறுத்த முழு கோழி தந்தூரி முர்க் பாதாம் பருப்புடன் வறுத்த முழு கோழி முர்க் கபாப் சீக்கி கூக்கர் தந்தூரி தந்தூரி முர்க் மசாலேதார் மற்றும் முர்கி போகர். சமையல் வகை தந்தூரி சிக்கன் ஒரு ஆரம்பிக்கும் உணவாகவோ அல்லது பசி தூண்டும் உணாவாகவோ அல்லது முக்கிய உணவாகவோ நான் மற்று ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது.இது பட்டர் சிக்கன் போன்ற உணவு வகையில் அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. வங்காளத்தில் ரூயி போஸ்டோவில் இருந்து தயாரிக்கப்பட்ட தந்தூரி சிக்கன் உள்ளூர் வகைகள் உள்ளூர் உணவகங்களில் குறிப்பாக கோலாகாட் மற்றும் கொல்கத்தா இடையே உள்ள உணவகங்களில் தோன்றின. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தந்தூரி சிக்கன் டெல்லியின் தர்யாகஞ்ச் மோதி மஹால் மூலம் பிரபலப்படுத்தப்பட்டது.அது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது. அங்கு அதிகாரப்பூர்வ விருந்துகளில் தந்தூரி சிக்கன் ஒரு நிலையான உணவாக மாறியது. படங்கள் மேற்கோள்கள்
[ "தந்தூரி சிக்கன் என்பது தெற்காசியா உணவாகும் தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைக்கப்பட்டு செய்யப்படும் உணவாகும்.", "இது ஒரு உருளை வடிவ களிமண் அடுப்பில் வறுத்தெடுக்கப்படுகிறது.", "தற்பொழுது இந்த உணவு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகும்.", "1940 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புது டில்லியில் உள்ள மோதி மஹால் உணவகத்தால் இந்த உணவின் நவீன வடிவம் பிரபலப்படுத்தப்பட்டது.", "தோற்றம் இந்தியாவில் வெண்கல காலத்தில் ஹரப்பா நாகரிகத்தின் போது தந்தூரி சிக்கன் போன்ற உணவு வகைகள் இருந்திருக்கலாம்.தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் ஷிண்டேவின் கூற்றுப்படி தந்தூரி சிக்கன் போன்ற உணவிற்கான தொடக்ககால சான்றுகள் ஹரப்பா நாகரிகத்தில் கிடத்துள்ளன இவற்றின் காலம் கி.மு.3000.பஞ்சாப் மாநிலத்தில் பயன்படுதப்படும் பழங்கால தந்தூர் போன்ற அடுப்புகளை ஹரப்பா தொல்லியற்தளத்தில் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர்.அதில் கரி அடையாளங்களுடன் கூடிய கோழி எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.ஹரப்பா வீடுகளில் மையத் தூண்களுடன் கூடிய சாவித் துளை அடுப்புகள் இருந்தன அவை இறைச்சிகளை வறுக்கவும் ரொட்டி சுடவும் பயன்படுத்தப்பட்டன.சுஷ்ருத சம்ஹிதை இறைச்சியை அடுப்பில் சமைத்தபின்கருப்பு கடுகு தூள் மற்றும் நறுமண மசாலாப் பொருட்களில் இட்டு இறைச்சி சமைத்ததை பதிவு செய்துள்ளது.", "தந்தூரி சிக்கன் ஒரு உணவாக இந்திய பிரிவினைக்கு முன் பஞ்சாபில் உருவானது.", "1940 ஆண்டில் பெஷாவரில் இருந்து வெளியேறிய பஞ்சாபி இந்துக்களான குந்தன் லால் ஜக்கி மற்றும் குந்தன் லால் குஜ்ரால் ஆகியோரால் புது டெல்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள மோதி மஹால் உணவகத்தால் இது பிரபலமடைந்தது.", "இவர்கள் மோதி மஹாலை நிறுவியவர்கள் ஆவார்கள்.", ".", "மோகா சிங் பிரிட்டிஷ் இந்தியாவின் பெஷாவர் பகுதியில் உணவகத்தை நிறுவினார் அது இப்போது அண்டை நாடான பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ளது.", "தந்தூரி சிக்கன் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1960 ஆம் ஆண்டுகளில் உணவு பட்டியலில் இடம்பெறத் தொடங்கியது.ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்1962 இல் ரோமில் இருந்து பம்பாய்க்கு வந்த விமானத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.", "தந்தூரி கோழிக்கறிக்கான செய்முறை 1963 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் அச்சிடப்பட்டது.", "செய்முறை கோழியின் உடல் பாகங்கள் தோலுரிக்கப்பட்டு தயிர் மற்றும் தந்தூரி மசாலாகலவையில் ஊறவைக்கப்படுகின்றன.", "அவை மிளகு சிவப்பு மிளகாய் தூள் அல்லது காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் அல்லது உணவு வண்ணம் ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றது.", "ஊறவைக்கப்பட கோழியை கம்பியின் மீது வைத்து ஒரு தந்தூர் அடுப்பில் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது இது கரி அல்லது மரத்தால் சூடாக்கப்படுகிறது புகையடித்த சுவையை சேர்க்கிறது.", "இந்த உணவை ஒரு நிலையான அடுப்பில் அல்லது சூடான கரியின் மீது சமைக்கலாம்.", "முழுக்கோழியை சமைப்பதற்க்கான செய்முறைகளும் உள்ளதுஅவற்றில் சில தந்தூரிகளிலும்சில கரி அடுப்புகளிலும் சமைக்கப்படுகிறது.இதில் சிர்கா வறுத்த முழு கோழி தந்தூரி முர்க் பாதாம் பருப்புடன் வறுத்த முழு கோழி முர்க் கபாப் சீக்கி கூக்கர் தந்தூரி தந்தூரி முர்க் மசாலேதார் மற்றும் முர்கி போகர்.", "சமையல் வகை தந்தூரி சிக்கன் ஒரு ஆரம்பிக்கும் உணவாகவோ அல்லது பசி தூண்டும் உணாவாகவோ அல்லது முக்கிய உணவாகவோ நான் மற்று ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது.இது பட்டர் சிக்கன் போன்ற உணவு வகையில் அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது.", "வங்காளத்தில் ரூயி போஸ்டோவில் இருந்து தயாரிக்கப்பட்ட தந்தூரி சிக்கன் உள்ளூர் வகைகள் உள்ளூர் உணவகங்களில் குறிப்பாக கோலாகாட் மற்றும் கொல்கத்தா இடையே உள்ள உணவகங்களில் தோன்றின.", "சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தந்தூரி சிக்கன் டெல்லியின் தர்யாகஞ்ச் மோதி மஹால் மூலம் பிரபலப்படுத்தப்பட்டது.அது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது.", "அங்கு அதிகாரப்பூர்வ விருந்துகளில் தந்தூரி சிக்கன் ஒரு நிலையான உணவாக மாறியது.", "படங்கள் மேற்கோள்கள்" ]
வலது மரகத வெட்டு ஒரு இரத்தினத்தை நகைகளில் பயன்படுத்த விரும்பினால் அது கரடுமுரடான இரத்தினக்கல்லின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து வெட்டப்படுகிறது. அதே போல் செய்ய விரும்பும் நகைகளின் அளவைப் பொறுத்தும் வெட்டப்படுகிறது. ஒரு பொது விதியாக வெட்டப்பட்ட இரத்தினக் கல்லின் நிறையானது காரட்டில் விவரிக்கப்பட்டுள்ளது சுமார் 50 சதவீதம் குறைந்து காணப்படும். இரத்தினக் கற்களுடன் தொடர்புபட்ட வேலைகளைச் செய்ய பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் அறுத்தல் அரைத்தல் மணல் அள்ளுதல் மடித்தல் மெருகூட்டுதல் சட்டஞ்சுடல் மற்றும் கவிழ்தல் ஆகியன உள்ளடங்குகின்றன. வகைகள் வெட்டுக்களின் பட்டியல் ஆசெர் வெட்டு ஆன்ட்வேப் உரோஜா வெட்டு இடைநிலை வெட்டு இதய வெட்டு இந்திய வெட்டு இரட்டை இடச்சு உரோஜா வெட்டு இராஜா வெட்டு இளவரசி வெட்டு உரோஜா வெட்டு ஒற்றை அல்லது எட்டு வெட்டு கதிர் வெட்டு கபோச்சோன் காத்தாடி வெட்டு காலா வெட்டு கோடு வெட்டு சதுர மரகதம் சிலோன் வெட்டு சுழல் வெட்டு நட்சத்திர வெட்டு நீள் வட்ட வெட்டு பக்கூட் வெட்டு படி வெட்டு பிரஞ்சு வெட்டு பிரியோலெட் பிரிலியண்ட் வெட்டு பிளாண்டர்ஸ் வெட்டு பெண்டலோக் வெட்டு பேரிக்காய் அல்லது துளி வெட்டு பேரியன் வெட்டு மரகத வெட்டு முக்கோண வெட்டு மெத்தை அல்லது பழைய சுரங்க வெட்டு மேக்னா வெட்டு மொகுல் வெட்டு ரேப்சாய்டு அல்லது ரேபீஸ் வெட்டு லோசெஞ்ச் வெட்டு வட்ட வெட்டு குறிப்புகள் மேலும் படிக்க 1936. . 1920. . 2 . 2 1936 . 1936. . 7. . 2 . 4 1936 வெளி இணைப்புகள் பகுப்புஇரத்தினக் கற்கள்
[ "வலது மரகத வெட்டு ஒரு இரத்தினத்தை நகைகளில் பயன்படுத்த விரும்பினால் அது கரடுமுரடான இரத்தினக்கல்லின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து வெட்டப்படுகிறது.", "அதே போல் செய்ய விரும்பும் நகைகளின் அளவைப் பொறுத்தும் வெட்டப்படுகிறது.", "ஒரு பொது விதியாக வெட்டப்பட்ட இரத்தினக் கல்லின் நிறையானது காரட்டில் விவரிக்கப்பட்டுள்ளது சுமார் 50 சதவீதம் குறைந்து காணப்படும்.", "இரத்தினக் கற்களுடன் தொடர்புபட்ட வேலைகளைச் செய்ய பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.", "அவற்றில் அறுத்தல் அரைத்தல் மணல் அள்ளுதல் மடித்தல் மெருகூட்டுதல் சட்டஞ்சுடல் மற்றும் கவிழ்தல் ஆகியன உள்ளடங்குகின்றன.", "வகைகள் வெட்டுக்களின் பட்டியல் ஆசெர் வெட்டு ஆன்ட்வேப் உரோஜா வெட்டு இடைநிலை வெட்டு இதய வெட்டு இந்திய வெட்டு இரட்டை இடச்சு உரோஜா வெட்டு இராஜா வெட்டு இளவரசி வெட்டு உரோஜா வெட்டு ஒற்றை அல்லது எட்டு வெட்டு கதிர் வெட்டு கபோச்சோன் காத்தாடி வெட்டு காலா வெட்டு கோடு வெட்டு சதுர மரகதம் சிலோன் வெட்டு சுழல் வெட்டு நட்சத்திர வெட்டு நீள் வட்ட வெட்டு பக்கூட் வெட்டு படி வெட்டு பிரஞ்சு வெட்டு பிரியோலெட் பிரிலியண்ட் வெட்டு பிளாண்டர்ஸ் வெட்டு பெண்டலோக் வெட்டு பேரிக்காய் அல்லது துளி வெட்டு பேரியன் வெட்டு மரகத வெட்டு முக்கோண வெட்டு மெத்தை அல்லது பழைய சுரங்க வெட்டு மேக்னா வெட்டு மொகுல் வெட்டு ரேப்சாய்டு அல்லது ரேபீஸ் வெட்டு லோசெஞ்ச் வெட்டு வட்ட வெட்டு குறிப்புகள் மேலும் படிக்க 1936. .", "1920. .", "2 .", "2 1936 .", "1936. .", "7. .", "2 .", "4 1936 வெளி இணைப்புகள் பகுப்புஇரத்தினக் கற்கள்" ]
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் மொழிபெயர்ப்பு பிரதம மந்திரி விளக்கு திட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 1 மே 2016 அன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பிபிஎல் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகளை விநியோகிக்க தொடங்கப்பட்டது. பட்ஜெட் ஒதுக்கீடு இந்த திட்டத்திற்காக செய்யப்பட்டது. கண்ணோட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் 15 மில்லியன் என்ற இலக்குக்கு எதிராக 22 மில்லியன் இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன. 23 அக்டோபர் 2017 நிலவரப்படி 30 மில்லியன்3கோடி இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன அவற்றில் 44 தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. டிசம்பர் 2018க்குள் இந்த எண்ணிக்கை 58 மில்லியனைத்5.8கோடி தாண்டியது 2018 ஆம் ஆண்டு இந்திய யூனியன் பட்ஜெட்டில் அதன் நோக்கம் 80 மில்லியன் 8கோடி ஏழை குடும்பங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. 21000 விழிப்புணர்வு முகாம்கள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் நடத்தப்பட்டன. இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் எல்பிஜி நுகர்வு 56 அதிகரிக்க வழிவகுத்தது மிகவும் பிரபலமான இந்த திட்டம் உத்தரபிரதேசத்தில் 14.6 மில்லியன்1.46கோடி குடும்பங்கள் மேற்கு வங்கத்தில் 8.8 மில்லியன்0.88கோடி பீகாரில் 8.50.85 கோடி மில்லியன் மத்திய பிரதேசத்தில் 7.1 மில்லியன்0.71கோடி மற்றும் ராஜஸ்தானில் 6.3 மில்லியன் 0.63 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. ...?148555 2016 ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் 1.61கோடி80.08 குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் பெற்றிருந்தனர். இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 32.43 இலட்சத்திற்கும்3.24 மில்லியன் அதிகமானோர் பலன்பெற்றனர். 2019ல் 2.02கோடி97.09 குடும்பங்கள் எரிஉருளை பெற்றிருந்தனர். 2019 செப் 7ம் தேதி அன்று இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி நரேந்திர மோதி 8வதுகோடி பயனாளிக்கு எரி உருளை வழங்கினார். 20212022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1 கோடி இணைப்புகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. உஜ்வாலா முதல் திட்டத்தில் விடுபட்டு போன 1கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கும் உஜ்வாலா திட்டம் னை பிரதம மந்திரி 10 ஆகத்து 2021 அன்று துவக்கி வைத்தார். 2020 ஜனவரியில் பெங்களூருவில் நடைபெற்ற 107வது இந்திய அறிவியல் காங்கிரஸில் இன்னும் சமையலுக்கு நிலக்கரி அல்லது மரத்தைப் பயன்படுத்தும் 8 கோடி 80 மில்லியன் பெண்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும் புதிதாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு உதவியிருக்கிறது என்று நரேந்திர மோடி அறிவித்தார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் விநியோக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் காரணமாக தூய்மையான சமையல் எரிபொருட்களுக்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நிரூபிக்கின்றன. தூய்மையான எரிபொருளுக்கான அணுகலில் ஆண்டு வளர்ச்சி 2015 ஆம் ஆண்டில் துரிதப்படுத்தப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது 2015 க்கு முன் கிராமப்புறங்களில் 0.8 ஆக இருந்தது பின்னர் 5.6 ஆக இருந்தது. மே 2016இல் 62 சதவீதமாக இருந்த இந்தியவின் எரிஉருளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது 1 ஏப்ரல் 2021 இல் 99.8 ஆக மேம்பட்டுள்ளது. புள்ளிவிவரம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு கட்டமைப்பினை சீரமைப்பதின் மூலம் கடை நிலையிலுள்ள பயனாளிகளையும் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது எளிது அதனால் அரசாங்கம் கட்டமைப்புகளை சீரமைப்பதிலும் முனைந்தது. அதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்புகளும் பெருக்கப்பட்டன. புள்ளிவிவரம் உஜ்வாலா திட்டம் 2019 செப் 7 அன்று உஜ்வாலா திட்டம் ன் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 8கோடியை தொட்டது. பயனாளிகளின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக பின்வருமாறு. வரலாறு 16 அக்டோபர் 2009 இல் இந்திய அரசு ராஜீவ் காந்தி கிராமின் விதாரக் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின் நோக்கமானது எரிஉருளை ஊடுருவலை அதிகரிக்கவும் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகஸ்தர்களை நிறுவுவதாகும். 2009 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு பிபிஎல் இணைப்புகளுக்கு ஒரு முறை நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியது. அரசாங்கத்தின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது. 2015ல் ராஜிவ்காந்தி கிராமின் எரிஉருளை விதாரக் திட்டம் நிறுத்தப்பட்டது. 2009லிருந்து 2016 வரை உஜ்வாலா திட்டத்திற்கு முன்பே 1.62கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கப்பட்டிருந்தது. 31 மார்ச் 2016 அன்று பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் வறுமைகோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட எரிஉருளை வாங்கும் நிதியுதவி நிறுத்தப்பட்டது. மேலும் பார்க்கவும் வெளி இணைப்புகள் சான்றுகள் பகுப்புஇந்திய அரசுத் திட்டங்கள் பகுப்புமோதி ஆட்சியின் திட்டங்கள் பகுப்புநரேந்திர மோதி
[ "பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் மொழிபெயர்ப்பு பிரதம மந்திரி விளக்கு திட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 1 மே 2016 அன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பிபிஎல் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகளை விநியோகிக்க தொடங்கப்பட்டது.", "பட்ஜெட் ஒதுக்கீடு இந்த திட்டத்திற்காக செய்யப்பட்டது.", "கண்ணோட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் 15 மில்லியன் என்ற இலக்குக்கு எதிராக 22 மில்லியன் இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன.", "23 அக்டோபர் 2017 நிலவரப்படி 30 மில்லியன்3கோடி இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன அவற்றில் 44 தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.", "டிசம்பர் 2018க்குள் இந்த எண்ணிக்கை 58 மில்லியனைத்5.8கோடி தாண்டியது 2018 ஆம் ஆண்டு இந்திய யூனியன் பட்ஜெட்டில் அதன் நோக்கம் 80 மில்லியன் 8கோடி ஏழை குடும்பங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.", "21000 விழிப்புணர்வு முகாம்கள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் நடத்தப்பட்டன.", "இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் எல்பிஜி நுகர்வு 56 அதிகரிக்க வழிவகுத்தது மிகவும் பிரபலமான இந்த திட்டம் உத்தரபிரதேசத்தில் 14.6 மில்லியன்1.46கோடி குடும்பங்கள் மேற்கு வங்கத்தில் 8.8 மில்லியன்0.88கோடி பீகாரில் 8.50.85 கோடி மில்லியன் மத்திய பிரதேசத்தில் 7.1 மில்லியன்0.71கோடி மற்றும் ராஜஸ்தானில் 6.3 மில்லியன் 0.63 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.", "...?148555 2016 ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் 1.61கோடி80.08 குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் பெற்றிருந்தனர்.", "இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 32.43 இலட்சத்திற்கும்3.24 மில்லியன் அதிகமானோர் பலன்பெற்றனர்.", "2019ல் 2.02கோடி97.09 குடும்பங்கள் எரிஉருளை பெற்றிருந்தனர்.", "2019 செப் 7ம் தேதி அன்று இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி நரேந்திர மோதி 8வதுகோடி பயனாளிக்கு எரி உருளை வழங்கினார்.", "20212022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1 கோடி இணைப்புகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.", "உஜ்வாலா முதல் திட்டத்தில் விடுபட்டு போன 1கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கும் உஜ்வாலா திட்டம் னை பிரதம மந்திரி 10 ஆகத்து 2021 அன்று துவக்கி வைத்தார்.", "2020 ஜனவரியில் பெங்களூருவில் நடைபெற்ற 107வது இந்திய அறிவியல் காங்கிரஸில் இன்னும் சமையலுக்கு நிலக்கரி அல்லது மரத்தைப் பயன்படுத்தும் 8 கோடி 80 மில்லியன் பெண்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும் புதிதாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு உதவியிருக்கிறது என்று நரேந்திர மோடி அறிவித்தார்.", "தொழில்நுட்பத்தின் உதவியுடன் விநியோக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.", "தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் காரணமாக தூய்மையான சமையல் எரிபொருட்களுக்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நிரூபிக்கின்றன.", "தூய்மையான எரிபொருளுக்கான அணுகலில் ஆண்டு வளர்ச்சி 2015 ஆம் ஆண்டில் துரிதப்படுத்தப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது 2015 க்கு முன் கிராமப்புறங்களில் 0.8 ஆக இருந்தது பின்னர் 5.6 ஆக இருந்தது.", "மே 2016இல் 62 சதவீதமாக இருந்த இந்தியவின் எரிஉருளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது 1 ஏப்ரல் 2021 இல் 99.8 ஆக மேம்பட்டுள்ளது.", "புள்ளிவிவரம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு கட்டமைப்பினை சீரமைப்பதின் மூலம் கடை நிலையிலுள்ள பயனாளிகளையும் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது எளிது அதனால் அரசாங்கம் கட்டமைப்புகளை சீரமைப்பதிலும் முனைந்தது.", "அதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்புகளும் பெருக்கப்பட்டன.", "புள்ளிவிவரம் உஜ்வாலா திட்டம் 2019 செப் 7 அன்று உஜ்வாலா திட்டம் ன் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 8கோடியை தொட்டது.", "பயனாளிகளின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக பின்வருமாறு.", "வரலாறு 16 அக்டோபர் 2009 இல் இந்திய அரசு ராஜீவ் காந்தி கிராமின் விதாரக் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின் நோக்கமானது எரிஉருளை ஊடுருவலை அதிகரிக்கவும் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகஸ்தர்களை நிறுவுவதாகும்.", "2009 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு பிபிஎல் இணைப்புகளுக்கு ஒரு முறை நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியது.", "அரசாங்கத்தின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது.", "2015ல் ராஜிவ்காந்தி கிராமின் எரிஉருளை விதாரக் திட்டம் நிறுத்தப்பட்டது.", "2009லிருந்து 2016 வரை உஜ்வாலா திட்டத்திற்கு முன்பே 1.62கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கப்பட்டிருந்தது.", "31 மார்ச் 2016 அன்று பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் வறுமைகோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட எரிஉருளை வாங்கும் நிதியுதவி நிறுத்தப்பட்டது.", "மேலும் பார்க்கவும் வெளி இணைப்புகள் சான்றுகள் பகுப்புஇந்திய அரசுத் திட்டங்கள் பகுப்புமோதி ஆட்சியின் திட்டங்கள் பகுப்புநரேந்திர மோதி" ]
சூர்யகாந்தம் 28 அக்டோபர் 1924 18 திசம்பர் 1994 என்பவர் தெலுங்குத் திரைப்படத் துறையின் சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தனது பெரும்பாலான திரைப்படங்களில் கொடூரமான மாமியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். ஆரம்ப கால வாழ்க்கை ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா அருகே வெங்கட கிருஷ்ணராய புரத்தில் வசிக்கும் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சூர்யகாந்தம். இவர் தனது பெற்றோருக்கு 14வது குழந்தையாக இருந்தார். இவர்களில் பத்து குழந்தைகள் இறந்துவிட்டனர். ஆறாவது வயதில் நடனம் மற்றும் பாடக் கற்றுக்கொண்டார். இவர் 1950ல் உயர் நீதிமன்ற நீதிபதியான பெத்திபோட்லா சலபதி ராவை மணந்தார். தொழில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த சந்திரலேகாவில் நடனக் கலைஞராகத் திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கினார் சூர்யகாந்தம். இத்திரைப்படத்திற்காக இவருக்கு 75 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. இவர் நாரத நாரடியில் குணச்சித்திரக் கலைஞராக தனது முதல் பாத்திரத்தைப் பெற்றார். ஆனால் இறுதியில் ஜெமினி ஸ்டுடியோவில் தனது வேலையை விட்டுவிட்டார். பின்னர் குருகபிரவேசம் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். சௌதாமினி படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இதனை இவர் ஏற்கவில்லை. பின்னர் இவர் ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில் இவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் சம்சாரம் படத்தில் கொடூரமான மாமியார் வேடத்தில் நடித்தார். மற்றொரு "கதாநாயகி" பாத்திரம் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து இவருக்கு வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு கதாநாயகியை தனது படத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்பதையும் இதனால் இந்த வாய்ப்பு தனக்கு கொடுக்கப்பட்டது என்பதையும் அறிந்த சூர்யகாந்தம் "மற்ற கலைஞர்களின் மகிழ்ச்சியின்மையால் என்னால் வாழ முடியாது" என்று வாய்ப்பை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் கோடாரிகம் என்ற படத்தில் நடித்தார். இது இவருக்கு புதிய வெற்றியை தந்தது. இயக்குனர்கள் பி. நாகி ரெட்டியும் சக்ரபாணியும் சூர்யகாந்தம் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள். என். டி. ராமராவ் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ். வி. ரங்காராவ் ஆகியோர் நடித்த குண்டம்மா கதை என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்தனர். இதில் குண்டம்மாவின் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யகாந்தம் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. விருதுகள் மற்றும் பட்டங்கள் விருதுகள் மகாநதி சாவித்திரி நினைவு விருது பத்மாவதி மகிளா பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் பட்டங்கள் கய்யாலி அட்டா சகஜ நாடக கலா சிரோமணி ஹாஸ்ய நாத சிரோமணி பஹுமுக நடன பிரவீணா ரங்கஸ்தலா சிரோமணி அருங்கலை மாமணி தமிழ் திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்கு நகைச்சுவையாளர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்கு நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1994 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள்
[ "சூர்யகாந்தம் 28 அக்டோபர் 1924 18 திசம்பர் 1994 என்பவர் தெலுங்குத் திரைப்படத் துறையின் சிறந்த இந்திய நடிகை ஆவார்.", "இவர் தனது பெரும்பாலான திரைப்படங்களில் கொடூரமான மாமியார் வேடத்தில் நடித்து பிரபலமானார்.", "ஆரம்ப கால வாழ்க்கை ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா அருகே வெங்கட கிருஷ்ணராய புரத்தில் வசிக்கும் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சூர்யகாந்தம்.", "இவர் தனது பெற்றோருக்கு 14வது குழந்தையாக இருந்தார்.", "இவர்களில் பத்து குழந்தைகள் இறந்துவிட்டனர்.", "ஆறாவது வயதில் நடனம் மற்றும் பாடக் கற்றுக்கொண்டார்.", "இவர் 1950ல் உயர் நீதிமன்ற நீதிபதியான பெத்திபோட்லா சலபதி ராவை மணந்தார்.", "தொழில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த சந்திரலேகாவில் நடனக் கலைஞராகத் திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கினார் சூர்யகாந்தம்.", "இத்திரைப்படத்திற்காக இவருக்கு 75 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது.", "இவர் நாரத நாரடியில் குணச்சித்திரக் கலைஞராக தனது முதல் பாத்திரத்தைப் பெற்றார்.", "ஆனால் இறுதியில் ஜெமினி ஸ்டுடியோவில் தனது வேலையை விட்டுவிட்டார்.", "பின்னர் குருகபிரவேசம் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.", "சௌதாமினி படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.", "ஆனால் இதனை இவர் ஏற்கவில்லை.", "பின்னர் இவர் ஒரு கார் விபத்தில் சிக்கினார்.", "இதில் இவரது முகத்தில் காயம் ஏற்பட்டது.", "பின்னர் சம்சாரம் படத்தில் கொடூரமான மாமியார் வேடத்தில் நடித்தார்.", "மற்றொரு \"கதாநாயகி\" பாத்திரம் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து இவருக்கு வழங்கப்பட்டது.", "தயாரிப்பாளர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு கதாநாயகியை தனது படத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்பதையும் இதனால் இந்த வாய்ப்பு தனக்கு கொடுக்கப்பட்டது என்பதையும் அறிந்த சூர்யகாந்தம் \"மற்ற கலைஞர்களின் மகிழ்ச்சியின்மையால் என்னால் வாழ முடியாது\" என்று வாய்ப்பை நிராகரித்தார்.", "இதைத் தொடர்ந்து தெலுங்கில் கோடாரிகம் என்ற படத்தில் நடித்தார்.", "இது இவருக்கு புதிய வெற்றியை தந்தது.", "இயக்குனர்கள் பி.", "நாகி ரெட்டியும் சக்ரபாணியும் சூர்யகாந்தம் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள்.", "என்.", "டி.", "ராமராவ் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.", "வி.", "ரங்காராவ் ஆகியோர் நடித்த குண்டம்மா கதை என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்தனர்.", "இதில் குண்டம்மாவின் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யகாந்தம் நடித்தார்.", "இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.", "விருதுகள் மற்றும் பட்டங்கள் விருதுகள் மகாநதி சாவித்திரி நினைவு விருது பத்மாவதி மகிளா பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் பட்டங்கள் கய்யாலி அட்டா சகஜ நாடக கலா சிரோமணி ஹாஸ்ய நாத சிரோமணி பஹுமுக நடன பிரவீணா ரங்கஸ்தலா சிரோமணி அருங்கலை மாமணி தமிழ் திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்கு நகைச்சுவையாளர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்கு நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1994 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள்" ]
காரட் அல்லது கரட் என்பது இற்குச் சமமான நிறை அலகு ஆகும். ஆபரண அளவையிவ் பயன்படும் இது இரத்தினக்கற்களையும் முத்துக்களையும் அளவிடப்பயன்படுகிறது. தற்போதைய வரையறை சில நேரங்களில் "மெட்ரிக் காரட்" என அழைக்கப்படுகிறது. 1907 ஆம் ஆண்டில் எடைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய நான்காவது பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரட் 2 மி.கி. இன் 100 புள்ளிகளாக பிரிக்கக்கூடியது. குறிப்புகள் உசாத்துணை பகுப்புதிணிவின் அலகுகள்
[ "காரட் அல்லது கரட் என்பது இற்குச் சமமான நிறை அலகு ஆகும்.", "ஆபரண அளவையிவ் பயன்படும் இது இரத்தினக்கற்களையும் முத்துக்களையும் அளவிடப்பயன்படுகிறது.", "தற்போதைய வரையறை சில நேரங்களில் \"மெட்ரிக் காரட்\" என அழைக்கப்படுகிறது.", "1907 ஆம் ஆண்டில் எடைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய நான்காவது பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.", "அதன்பிறகு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.", "காரட் 2 மி.கி.", "இன் 100 புள்ளிகளாக பிரிக்கக்கூடியது.", "குறிப்புகள் உசாத்துணை பகுப்புதிணிவின் அலகுகள்" ]
திரிபுரா அல்லது திரிபுரி அல்லது திப்ரா மக்கள்வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வாழும் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்களின் முன்னோர்களான மாணிக்கிய வம்சத்தினர் 1400 முதல் 1949 முடிய திரிபுரா இராச்சியத்தை ஆண்டனர். வரலாறு திரிபுரா மாநிலத்தின் பூர்வகுடி மக்களான திரிபுரி மக்கள் சொந்த தனித்துவமான வளமான கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளனர். 1512ம் ஆண்டில் மாணிக்கிய வம்சத்தின் திரிபுரி இராச்சிய மக்கள் முகலாயப் படைகளை வென்றனர். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் திரிபுரா இராச்சித்தினர் சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்த இராச்சியம் திரிபுரா மாநிலமாக மாறியது. மொழி திரிபுரி மக்கள் திபெத்தியபர்மிய குடும்பத்தைச் சேர்ந்த திரிபுரி மொழியை பேசுகின்றனர். திரிபுரா மாநிலத்தின் அலுவல் மொழி திரிபுரி மொழி ஆகும். திரிபுரி மொழி பேசுவோர் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். திரிபுரி மொழியை எழுதுவதற்கு வங்காள மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். சமயம் திரிபுரி மக்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் 93.6 ஆகவும் கிறித்துவத்தை பின்பற்றுபவர்கள் 6.4 ஆகவுள்ளனர். சமுதாயம் இந்திய அரசு மற்றும் திரிபரா மாநில அரசுகள் கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்காக பூர்வகுடி திரிபுரி மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் வைத்து இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்குகிறது. இம்மக்கள் மலைப்பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்கின்றனர். தங்களில் ஓருவரை தலைவராகக் கொண்டுள்ளனர். நாட்காட்டி திரிபுரி மக்கள் 12 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கொண்ட சந்திரசூரிய நாட்காடியான திரிபுராப்த எனும் நாட்காட்டியை பின்பற்றுகிறார்கள். திரிபுரி புத்தாண்டு இளவேனிற்காலத்தில் ஏப்ரல் 1415 அன்று கொண்டாடுகிறார்கள். திரிபுரி மக்கள் சகாப்தம் மாணிக்கிய வம்சத்தினர் கிபி 1400ல் திரிபுரா இராச்சியம் தொடங்கியதிலிருந்து ஆரம்பிக்கிறது. உணவு திரிபுரா மக்கள் மலைகளில் கிடைக்கும் காய்கறி உணவுகளை விரும்பி உண்பர். இவர்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் இளம் மூங்கில் தண்டால் செய்த மோயா அல்லது மூயா எனும் உணவு மிகவும் பிரலபலம் ஆகும்.இவர்களின் அன்றாட உணவில் மீன் கறியுடன் அரிசி சாதம் இன்றியமையாததாகும். திருவிழாக்கள் புத்தாண்டு பியுசு எனும் திரிபுரி புத்தாண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 1415 நாளில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவிற்குப் பின்னர் மக்கள் வேளாண்மைப் பணிகள் துவங்குகின்றனர். ஹங்கராய் திருவிழா அறுவடைத் திருவிழாவான ஹங்கராய் திருவிழாவை திரிபுரி மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்திருவிழாவின் போது மக்கள் கடவுள்களுக்கு பலி மற்றும் உணவுகள் படையலிட்டு வழிபாடுகின்றனர். திரிபுரி மக்களின் விளையாட்டு திரிபுரி மக்கள் பாரம்பரிய விளையாட்டாக பைத் எனும் விளையாட்டை விளையாடுகின்றனர். இது தமிழ்நாட்டின் ஆடு புலி ஆட்டம் போன்றதே. தற்போதைய இளம் தலைமுறையினர் கால்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் ஆடுகின்றனர். அரசியல் திப்ரா பழங்குடி மக்கள் தங்களின் அரசியல் கட்சிகளாக திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியைக் கொண்டுள்ளனர். இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளில் உள்ளனர். அரசியல்வாதிகள் மாணிக் சாகா திரிபுரா முதலமைச்சர் 2022 முதல் தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி மாணிக் சர்க்கார் திரிபுரா முன்னாள் முதலமைச்சர் 1998 2008 இந்தியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் ரஞ்சித் தேபர்பர்மா தலைவர் திரிபுரா புலிப்படை பிஜாய் குமார் ஹர்ன்காகல் திப்ராலாந்து போராளி பிஸ்வாமோகன் டெபர்பர்மா திப்ராலாந்து போராளி இதனையும் காண்க மாணிக்கிய வம்சம் திரிபுரா இராச்சியம் திப்ராலாந்து திரிபுரி மொழி திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு மேற்கோள்கள் பகுப்புஇந்திய இனக்குழுக்கள் பகுப்புதிரிபுரா
[ "திரிபுரா அல்லது திரிபுரி அல்லது திப்ரா மக்கள்வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வாழும் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவார்.", "இம்மக்களின் முன்னோர்களான மாணிக்கிய வம்சத்தினர் 1400 முதல் 1949 முடிய திரிபுரா இராச்சியத்தை ஆண்டனர்.", "வரலாறு திரிபுரா மாநிலத்தின் பூர்வகுடி மக்களான திரிபுரி மக்கள் சொந்த தனித்துவமான வளமான கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளனர்.", "1512ம் ஆண்டில் மாணிக்கிய வம்சத்தின் திரிபுரி இராச்சிய மக்கள் முகலாயப் படைகளை வென்றனர்.", "பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் திரிபுரா இராச்சித்தினர் சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.", "இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்த இராச்சியம் திரிபுரா மாநிலமாக மாறியது.", "மொழி திரிபுரி மக்கள் திபெத்தியபர்மிய குடும்பத்தைச் சேர்ந்த திரிபுரி மொழியை பேசுகின்றனர்.", "திரிபுரா மாநிலத்தின் அலுவல் மொழி திரிபுரி மொழி ஆகும்.", "திரிபுரி மொழி பேசுவோர் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.", "திரிபுரி மொழியை எழுதுவதற்கு வங்காள மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.", "சமயம் திரிபுரி மக்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் 93.6 ஆகவும் கிறித்துவத்தை பின்பற்றுபவர்கள் 6.4 ஆகவுள்ளனர்.", "சமுதாயம் இந்திய அரசு மற்றும் திரிபரா மாநில அரசுகள் கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்காக பூர்வகுடி திரிபுரி மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் வைத்து இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்குகிறது.", "இம்மக்கள் மலைப்பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்கின்றனர்.", "தங்களில் ஓருவரை தலைவராகக் கொண்டுள்ளனர்.", "நாட்காட்டி திரிபுரி மக்கள் 12 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கொண்ட சந்திரசூரிய நாட்காடியான திரிபுராப்த எனும் நாட்காட்டியை பின்பற்றுகிறார்கள்.", "திரிபுரி புத்தாண்டு இளவேனிற்காலத்தில் ஏப்ரல் 1415 அன்று கொண்டாடுகிறார்கள்.", "திரிபுரி மக்கள் சகாப்தம் மாணிக்கிய வம்சத்தினர் கிபி 1400ல் திரிபுரா இராச்சியம் தொடங்கியதிலிருந்து ஆரம்பிக்கிறது.", "உணவு திரிபுரா மக்கள் மலைகளில் கிடைக்கும் காய்கறி உணவுகளை விரும்பி உண்பர்.", "இவர்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் இளம் மூங்கில் தண்டால் செய்த மோயா அல்லது மூயா எனும் உணவு மிகவும் பிரலபலம் ஆகும்.இவர்களின் அன்றாட உணவில் மீன் கறியுடன் அரிசி சாதம் இன்றியமையாததாகும்.", "திருவிழாக்கள் புத்தாண்டு பியுசு எனும் திரிபுரி புத்தாண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 1415 நாளில் கொண்டாடப்படுகிறது.", "இத்திருவிழாவிற்குப் பின்னர் மக்கள் வேளாண்மைப் பணிகள் துவங்குகின்றனர்.", "ஹங்கராய் திருவிழா அறுவடைத் திருவிழாவான ஹங்கராய் திருவிழாவை திரிபுரி மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "இத்திருவிழாவின் போது மக்கள் கடவுள்களுக்கு பலி மற்றும் உணவுகள் படையலிட்டு வழிபாடுகின்றனர்.", "திரிபுரி மக்களின் விளையாட்டு திரிபுரி மக்கள் பாரம்பரிய விளையாட்டாக பைத் எனும் விளையாட்டை விளையாடுகின்றனர்.", "இது தமிழ்நாட்டின் ஆடு புலி ஆட்டம் போன்றதே.", "தற்போதைய இளம் தலைமுறையினர் கால்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் ஆடுகின்றனர்.", "அரசியல் திப்ரா பழங்குடி மக்கள் தங்களின் அரசியல் கட்சிகளாக திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியைக் கொண்டுள்ளனர்.", "இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளில் உள்ளனர்.", "அரசியல்வாதிகள் மாணிக் சாகா திரிபுரா முதலமைச்சர் 2022 முதல் தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி மாணிக் சர்க்கார் திரிபுரா முன்னாள் முதலமைச்சர் 1998 2008 இந்தியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் ரஞ்சித் தேபர்பர்மா தலைவர் திரிபுரா புலிப்படை பிஜாய் குமார் ஹர்ன்காகல் திப்ராலாந்து போராளி பிஸ்வாமோகன் டெபர்பர்மா திப்ராலாந்து போராளி இதனையும் காண்க மாணிக்கிய வம்சம் திரிபுரா இராச்சியம் திப்ராலாந்து திரிபுரி மொழி திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு மேற்கோள்கள் பகுப்புஇந்திய இனக்குழுக்கள் பகுப்புதிரிபுரா" ]
ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயம் என்பது நீள்வட்டத்தை பிறப்பிக்கும் ஒரு இயங்கமைவாகும். வளைக்கவராயத்தில் இரு செங்குத்துத் தடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நாடாக்கள் உள்ளன. அவற்றுடன் ஒரு கட்டையானது சுழல்மையங்களைக்கொண்டு கட்டையின் இரண்டு நிலையான இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது. நாடாக்கள் அவற்றி தடங்களில் முன்னும் பின்னும் நகரும்போது கட்டையின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளும் நீள்வட்டப் பாதையில் நகர்கின்றன. கட்டையின் இயக்கமானது நீள்வட்ட நகர்வு எனப்படுகிறது. இந் நீள்வட்டத்தின் அரை அச்சு நீளங்கள் இரண்டும் கட்டையின் மீதுள்ள புள்ளியிலிருந்து இரு சுழல் மையங்களுக்குள்ள தூரங்களாக இருக்கும். சுழல் மையங்கள் உருவாக்கும் நேர்கோடுகள் நீள்வட்டத்தின் சிறப்புவகையாக இருக்கும். இதில் ஒரு அச்சின் நீளம் சுழல்மையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தைப்போல இருமடங்கும் மற்றொரு அச்சின் நீளம் பூச்சியமாகவும் இருக்கும். சுழல்மையங்களுக்கிடைப்பட்ட நடுப்புள்ளியானது அமைப்பின் செங்குத்துத் தடங்கள் சந்திக்கும் புள்ளியை மையமாகக் கொண்ட வட்டப்பாதையில் நகரும். இந்த வட்டமும் நீள்வட்டத்தின் சிறப்புவகையாகவே அமையும். இந்த சிறப்பு நீள்வட்டத்தில் இரு அச்சுகளும் சமநீளமுள்ளவையாக இருக்கும். வட்டப்பாதையின் விட்டம் சுழல்மையங்களுக்கு இடைப்பட்ட தூரமாக இருக்கும். நகர்வின் திசையானது வளைக்கவராயத்தின் சுழல்வின் திசைக்கு எதிரானதாக இருக்கும். ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயத்தின் மரவடிவங்கள் "நீள்வட்டவரைவி" எனப்படும் நீள்வட்டங்கள் வரைவதற்கும் வெட்டி எடுப்பதற்குமான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் விளையாட்டுக் கருவிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கணிதம் கட்டையின் வெளிமுனை சுழல்மையங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் நழுவிகள் இரண்டும் முறையே ஆய அச்சுகளின்மீது நகர்வதாகக் கொள்ளப்படுகிறது என்பது கட்டையானது அச்சுடன் உண்டாக்கும் கோணமெனில் புள்ளியின் அச்சுதூரங்கள் இவையிரண்டும் நீள்வட்டத்தின் திட்ட துணையலகுச் சமன்பாடுகளாக உள்ளன. இதிலிருந்து பின்வரும் சமன்பாட்டை எளிதாகப் பெறலாம் ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயமானது இரண்டு நழுவிகள் மற்றும் இரண்டு சுழல்மையங்களுடன் நான்கு தண்டு இயங்கமைவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. மேலும் பொதுவகை சாய்வு வளைக்கவராயத்தின் சிறப்புவகையுமாகவும் உள்ளது. சுழல்மையங்களைக் கட்டுப்படுத்தும் அச்சுகள் செங்குத்தாக இல்லாமலும் ஆகிய மூன்று புள்ளிகளும் ஒரு முக்கோணத்தை அமைத்தாலும் இன் நகர்வுப்பாதை ஒரு நீள்வட்டமாகவே இருக்கும். படத்தொகுப்பு நீள்வட்டவரைவி நீள்வட்டவரைவி என்பது மரம் அல்லது பிற தகட்டு உலோகங்களிலிருந்து நீள்வட்டங்களை வரைய அல்லது வெட்டியெடுக்கப் பயன்படும் ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயமாகும். நீள்வட்டவரைவியில் தகுந்த கருவியொன்று பென்சில் கத்தி போன்றவை கட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். வெவ்வேறு அளவிலான நீள்வட்டங்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு இன் அளவுகள் மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருக்கும். வட்டவரைவியின் வரலாறு பற்றிய உறுதியான கருத்துக்கள் இல்லையென்றாலும் அது புரொக்கிளசின் காலத்தியதாக 8 பிப்பிரவரி 412 17 ஏப்ரல் 485 அல்லது ஆர்க்கிமிடீசின் காலத்தியதாகக் கூட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது குறிப்புகள் மேற்கோள்கள் . . . 2003 . 45 . . . 1964 . வெளியிணைப்புகள் லெகோ " " . 4306598 பகுப்புகருவிகள் பகுப்புகூம்பு வெட்டுகள்
[ "ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயம் என்பது நீள்வட்டத்தை பிறப்பிக்கும் ஒரு இயங்கமைவாகும்.", "வளைக்கவராயத்தில் இரு செங்குத்துத் தடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நாடாக்கள் உள்ளன.", "அவற்றுடன் ஒரு கட்டையானது சுழல்மையங்களைக்கொண்டு கட்டையின் இரண்டு நிலையான இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது.", "நாடாக்கள் அவற்றி தடங்களில் முன்னும் பின்னும் நகரும்போது கட்டையின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளும் நீள்வட்டப் பாதையில் நகர்கின்றன.", "கட்டையின் இயக்கமானது நீள்வட்ட நகர்வு எனப்படுகிறது.", "இந் நீள்வட்டத்தின் அரை அச்சு நீளங்கள் இரண்டும் கட்டையின் மீதுள்ள புள்ளியிலிருந்து இரு சுழல் மையங்களுக்குள்ள தூரங்களாக இருக்கும்.", "சுழல் மையங்கள் உருவாக்கும் நேர்கோடுகள் நீள்வட்டத்தின் சிறப்புவகையாக இருக்கும்.", "இதில் ஒரு அச்சின் நீளம் சுழல்மையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தைப்போல இருமடங்கும் மற்றொரு அச்சின் நீளம் பூச்சியமாகவும் இருக்கும்.", "சுழல்மையங்களுக்கிடைப்பட்ட நடுப்புள்ளியானது அமைப்பின் செங்குத்துத் தடங்கள் சந்திக்கும் புள்ளியை மையமாகக் கொண்ட வட்டப்பாதையில் நகரும்.", "இந்த வட்டமும் நீள்வட்டத்தின் சிறப்புவகையாகவே அமையும்.", "இந்த சிறப்பு நீள்வட்டத்தில் இரு அச்சுகளும் சமநீளமுள்ளவையாக இருக்கும்.", "வட்டப்பாதையின் விட்டம் சுழல்மையங்களுக்கு இடைப்பட்ட தூரமாக இருக்கும்.", "நகர்வின் திசையானது வளைக்கவராயத்தின் சுழல்வின் திசைக்கு எதிரானதாக இருக்கும்.", "ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயத்தின் மரவடிவங்கள் \"நீள்வட்டவரைவி\" எனப்படும் நீள்வட்டங்கள் வரைவதற்கும் வெட்டி எடுப்பதற்குமான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.", "மேலும் விளையாட்டுக் கருவிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.", "கணிதம் கட்டையின் வெளிமுனை சுழல்மையங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் நழுவிகள் இரண்டும் முறையே ஆய அச்சுகளின்மீது நகர்வதாகக் கொள்ளப்படுகிறது என்பது கட்டையானது அச்சுடன் உண்டாக்கும் கோணமெனில் புள்ளியின் அச்சுதூரங்கள் இவையிரண்டும் நீள்வட்டத்தின் திட்ட துணையலகுச் சமன்பாடுகளாக உள்ளன.", "இதிலிருந்து பின்வரும் சமன்பாட்டை எளிதாகப் பெறலாம் ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயமானது இரண்டு நழுவிகள் மற்றும் இரண்டு சுழல்மையங்களுடன் நான்கு தண்டு இயங்கமைவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.", "மேலும் பொதுவகை சாய்வு வளைக்கவராயத்தின் சிறப்புவகையுமாகவும் உள்ளது.", "சுழல்மையங்களைக் கட்டுப்படுத்தும் அச்சுகள் செங்குத்தாக இல்லாமலும் ஆகிய மூன்று புள்ளிகளும் ஒரு முக்கோணத்தை அமைத்தாலும் இன் நகர்வுப்பாதை ஒரு நீள்வட்டமாகவே இருக்கும்.", "படத்தொகுப்பு நீள்வட்டவரைவி நீள்வட்டவரைவி என்பது மரம் அல்லது பிற தகட்டு உலோகங்களிலிருந்து நீள்வட்டங்களை வரைய அல்லது வெட்டியெடுக்கப் பயன்படும் ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயமாகும்.", "நீள்வட்டவரைவியில் தகுந்த கருவியொன்று பென்சில் கத்தி போன்றவை கட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.", "வெவ்வேறு அளவிலான நீள்வட்டங்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு இன் அளவுகள் மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.", "வட்டவரைவியின் வரலாறு பற்றிய உறுதியான கருத்துக்கள் இல்லையென்றாலும் அது புரொக்கிளசின் காலத்தியதாக 8 பிப்பிரவரி 412 17 ஏப்ரல் 485 அல்லது ஆர்க்கிமிடீசின் காலத்தியதாகக் கூட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது குறிப்புகள் மேற்கோள்கள் .", ".", ".", "2003 .", "45 .", ".", ".", "1964 .", "வெளியிணைப்புகள் லெகோ \" \" .", "4306598 பகுப்புகருவிகள் பகுப்புகூம்பு வெட்டுகள்" ]
டைரோலின் கிராமத்து கதை " சிரோரின் முரா மோனோகாதாரி " என்பது ஒரு தொலைக்காட்சி அனிமேஷன் வேலையாகும் இது ஏப்ரல் 6 1992 முதல் மார்ச் 19 1993 வரை கல்வித் தொலைக்காட்சியில்ஒளிபரப்பப்பட்டது . மொத்தம் 170 அத்தியாயங்கள். கண்ணோட்டம் தொகு இது கடந்த காலத்தில் ஜெனரல் டிவியில் ஒளிபரப்பப்பட்ட " சிரோரின் வில்லேஜ் அண்ட் குருமினோகி " என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியின் தொலைக்காட்சி அனிமேஷன் தழுவலாகும் 16மிமீ திரைப்பட தயாரிப்பு வண்ணம் ஸ்டீரியோ ஒளிபரப்பு . இந்த வேலைக்குப் பிறகு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அனிமேஷன் ஒரு ஸ்டீரியோ ஒளிபரப்பாக மாறியது. இட்டோச்சு கார்ப்பரேஷன் வெளியீடு மென்பொருள் விற்பனை பண்டாய் விஷுவல் வெளியிட்ட இந்தப் படைப்பின் வீடியோ மென்பொருளானது மொத்தம் 50000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது மேலும் வெளியிட்ட அடைத்த விலங்குகள்அரை வருடத்தில் 40 மில்லியன் யென்களுக்கு மேல் விற்றுள்ளன. தொடர்புடைய பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. இருப்பினும் மறுபுறம் மோரினாகா கோ வெளியிட்ட தின்பண்டங்களின் விற்பனை வெற்றியை எட்டவில்லை . சுருக்கம் தொகு டைரோரின் கிராமத்தில் வசிக்கும் வெங்காய டோன்பே மற்றும் வேர்க்கடலை பைக்கோ மிகவும் நல்ல நண்பர்கள் மற்றும் எப்போதும் ஒன்றாக விளையாடுகிறார்கள். ஒரு நாள் அந்த ஊரிலேயே மிகவும் பிடிவாதக்காரனான கன்கோவின் பேரன் கிராமத்திற்கு வருவதை அறிந்து எப்படிப்பட்ட பிடிவாதக் குழந்தை வருமோ என்று அவர்கள் கவலைப்பட்டார்கள். அந்த நேரத்தில் ஒரு குன்றின் மீது விழும் நிலையில் இருந்த அதே வயதுடைய குழந்தைக்கு இருவரும் உதவுகிறார்கள். அழகான தைரியமான மற்றும் நேர்மையான பெண் காங்கோவின் பேரக்குழந்தை அவர்கள் கற்பனை செய்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். பாத்திரங்கள் தொகு தோங்க்ரூபி தொகு முக்கிய கதாபாத்திரங்கள் மூன்று ஆரம்ப பள்ளி நண்பர்கள். இவர்கள் மூவரும் வன்முறையாளர்களாக இருந்தாலும் மென்மையான ஆளுமை கொண்டவர்கள். குழந்தைகளுக்கே உரித்தான யோசனைகளைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பேன். வெங்காயம் தொன்பீ நோரிகோ ஹிடாகா குரல் கொடுத்தார் டோங்க்ரூபியின் தலைவர். அவர் எப்போதும் ஆற்றல் நிறைந்தவர் மற்றும் தச்சு வேலைகளில் சிறந்தவர் ஆனால் அவர் சிலந்திகளில் மிகவும் மோசமானவர். இருப்பினும் அவளுக்கு வலுவான நீதி உணர்வும் கனிவான ஆளுமையும் உள்ளது மேலும் பைகோவுடன் சேர்ந்து பழங்குடியினரின் மகளான குருகோவுடன் அதைத் தாக்குகிறார். வேர்க்கடலை பெக்கோ மினாமி தகயாமா குரல் கொடுத்தார் தொன்பேயைப் போல டாம்பாய் இருக்கும் ஒரு காய்கறி பழங்குடிப் பெண். பேசக்கூடிய புத்திசாலி மற்றும் பெருந்தீனி அவர் கிராமத்தில் வலிமையான குழந்தை. மறுபுறம் அவர் நல்ல குணமுள்ளவர் மற்றும் அக்கறையுள்ள இதயம் கொண்டவர். அதுமட்டுமின்றி வீட்டில் ஒரு பேக்கரி மற்றும் பூசணி மாமாவுடன் வசிக்கிறார். வாதுமை கொட்டை குர்கோ குரல் சயூரி இவாய் தொலைதூர நகரத்திலிருந்து மாற்றப்பட்ட ஒரு அழகான இளம் பெண். சொல்லப்போனால் அவள் காங்கோவின் பேத்தியாக வரும் வரை அனைவரும் அவளைப் பார்த்து பயந்தனர். ஊர் பிள்ளைகளுக்கு பயப்படும் தாத்தாவை தாத்தா என்று அழைக்கிறார். பெருந்தீனி மூவரும் தொகு எப்போதும் பசியுடன் இருக்கும் மூவர் குழு. தோங்க்ருபியின் நண்பர் ஆனால் சில சமயங்களில் அவர்கள் மோதிக் கொள்கிறார்கள். அசல் படைப்பில் அவர் பிளாக் பேட்டின் உதவியாளர். பெக்கோபன் பசியுள்ள கரடி குரல் தோஷிஹாரு சகுராய் மூன்று பேரில் அவர் குறிப்பாக பசியுடன் இருக்கிறார். அவர் ஒரு நிதானமான ஆளுமை மற்றும் மூவரில் மிகவும் மெதுவானவர். எப்பொழுதும் மரியாதைக்குரியவற்றைப் பயன்படுத்தி பேசுங்கள். உயர பயம். வீசல் புசுகே குரல் அகிகோ சுசுகி முக்கியமாக மூன்று நபர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படும் இருப்பு. நபரைப் பொறுத்து வார்த்தைகளை மாற்றுவது போன்ற நல்ல விஷயங்கள் உள்ளன. காஸ்பா தி ஸ்கங்க் குரல் யுமி தகடா பயந்த ஆளுமை. அவர் பதட்டமடைந்தால் அவர் உடனடியாக விரைகிறார் ஃபற்ட் வாசனை வலுவானது. வார்த்தைகளின் முடிவில் "வாயு" என்று சேர்க்கும் பழக்கம் கொண்டவர். கருப்பு பேட் கும்பல் தொகு தோங்க்ருபியின் பரம எதிரி. பெரியவர்கள் கூட பயப்படும் பெரிய வில்லன்கள் ஆனால் உண்மையில் அவர்கள் விகாரமான மற்றும் முட்டாள்தனமானவர்கள். எனது கெட்ட செயல்களில் இருந்து ஓய்வு பெறுவதற்காக நான் டைரோரின் கிராமத்தில் குடியேறினேன். கருப்பு மட்டை குரல் மசாஷி எஹாரா வௌவால் அசுரன். அவர் உயரமானவர் எப்போதும் ஆடை அணிந்திருப்பார். "உலகின் மிகப் பெரிய வில்லன்" என்று சுயமாக அறிவித்துக்கொண்டாலும் ரூட் முட்டாள். நான் சீஸ்வெறுக்கிறேன் . நான் மிஸ்டர் ஆப்பிளை காதலிக்கிறேன். சுட்டி ஆக்டோபஸ் கீட்டன் யமடா குரல் கொடுத்தார் கறுப்பு மட்டையின் உதவியாளர். கருப்பு சன்கிளாஸ் அணிந்து . நியாயமற்ற காரணங்களுக்காக அவர் எப்போதும் பிளாக் பேட்டால் கத்தப்படுவார். மோலின் மோக்மோக் குரல் மசாடோ சுஜிமுரா கறுப்பு மட்டையின் உதவியாளர். மிகவும் கீழே மழுங்கிய. அவர் தீய குழுவினரின் ஒரு பகுதியாக இருந்தாலும் அவர் உண்மையில் ஒரு கனிவான நபர். இந்தப் படைப்பில் உள்ள ஒரே கதாபாத்திரத்தின் குரல் நடிகரும் அசல் போலவே இருக்கிறார். டைரோலியன் பள்ளி நண்பர்கள் தொகு டர்னிப் ஷிரோகிச்சி ஷினிசிரோ மிகி குரல் கொடுத்தார் ஒரு அறிவுள்ள மாணவர் கௌரவிக்கிறார். எப்போதும் அமைதி. "இதுதான் சரியாக இருக்கும்" என்ற தீர்க்கமான கோடு அவரிடம் உள்ளது. அவரது பொழுதுபோக்கு பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது ஆனால் அவர் அரிதாகவே கண்ணியமானவற்றை உருவாக்கினார். பொங்கி வாழை பையன் குரல் ஷினோபு அடச்சி அவர் தனது உறவினரின் அத்தை அவரது கணவர் அன்னாசியுடன்வசிக்கிறார் . அவர் ஒரு பணக்கார குடும்பத்தின் குழந்தை என்று தெரிகிறது. அவள் பலவீனமான குணம் கொண்டவள் மற்றும் பேய்களில் அவ்வளவு நல்லவள் அல்ல. எலுமிச்சை ரெமோகோ குரல் கொடுத்தவர் சடோகோ கிட்டோ குருகோவைப் போலவே செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் குருக்கோவைப் போலல்லாமல் மோசமான ஆளுமை கொண்டவள். அவர் எப்போதும் தற்பெருமை பேசுவார் மற்ற குழந்தைகளுடன் நன்றாகப் பழகுவதில்லை அவர்களுடன் விளையாடுவது அரிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மட்டுமே ஒரு ரகசிய தளத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். செர்ரி பொன்பன் குரல் டேகோ கவாடா வகுப்பில் இளைய பெண் அனைவருக்கும் தங்கை. ஆளுமை கொஞ்சம் சுயநலமானது. பயமுறுத்தும் கனவு கண்டால் தன்னைத் தானே மகிழ்விக்கும் பழக்கம் உடையவர். மற்ற தொகு திரு. ஆப்பிள் குரல் யுமி தகடா டைரோலியன் பள்ளியில் ரிங்கோவின் ஆசிரியர் . அவர் மிகவும் அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பிளாக் பேட் அவர் தனது இதயத்தைத் திறந்த முதல் நபர். பிளாக் பேட் முன்பு அவளால் காப்பாற்றப்பட்டது அதனால்தான் அவன் அவளை காதலிக்கிறான். இனிப்பு உருளைக்கிழங்கு கவிஞர் குரல் தோஷிஹிகோ செகி அலையும் கவிஞர். ஒரு கையில் கிடாருடன் பாடல்களைப் பாடி கிராமம் கிராமமாக பயணிக்கிறார். அவர் சாதாரணமாக டைரோரின் கிராமத்திற்கு வருகிறார் ஆனால் அவர் அதை அறிவதற்கு முன்பே சென்றுவிட்டார். புல்லாங்குழல் மூலம் பறவைகளின் சக்தியை நீங்கள் கடன் வாங்கலாம். கன்கோ குரல் ஹிரோஷி இட்டோ குருமியின் தாத்தா. கிராமத்தில் மிகவும் பிடிவாதமான நபர். அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் மேயர் பெரோரினுடன் சண்டையிடும் தோழர். என் பேரன் குர்கோவுக்கு மிகவும் இனிமையானது. பெரோரின் மேயர் குரல் ஹிடேயுகி உமேசு மக்காச்சோள மேயர். அவர் காங்கோவுடன் மட்டுமே சண்டையிடுகிறார். இருப்பினும் உண்மையில் அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்தனர் மற்றும் பெரும்பாலும் ஒன்றாக மீன்பிடிக்கச் செல்கிறார்கள். பேச்சு நீளமானது. கெரோகெரோ ஆசிரியர் குரல் தோஷிஹிகோ செகி தவளை கிராம மருத்துவர் . நல்ல குணம் கொண்டவராக இருந்தாலும் பிடிவாத குணமும் கொண்டவர். நாளைய வானிலையை கணிப்பது அவரது சிறப்பு. டோன்பேயின் தந்தை குரல் தோஷிஹாரு சகுராய் அவர் கிராம நிலைய மேலாளர் மற்றும் பண்ணை உரிமையாளர் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ரயில் கிராமத்திற்கு வருவதால் ஸ்டேஷனில் அதிக வேலை இல்லை மேலும் அவரது முக்கிய வேலை பண்ணையில் உள்ளது. டோம்பேயின் தாய் குரல் சடோகோ கிடோ நல்ல மனைவி மற்றும் புத்திசாலி தாய். டோன்பே குறும்புக்காரர் ஆனால் அவரது பெற்றோருக்கு நன்றி அவர் ஒரு நல்ல ஆளுமை கொண்டவர். குர்கோவின் தாய் குரல் ஷினோபு அடச்சி கனிவான உள்ளம் கொண்டவர். குருகோ மற்றும் முலாம்பழம் தோற்றத்தில் இரண்டு. அவள் செய்யும் குக்கீகள் மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. திருமதி எலுமிச்சை குரல் யூரிகோ கனேகோ அவள் ரெமோகோவின் தாய் அவளுடைய ஆளுமை மற்றும் தோற்றம் அவளுடைய மகளைப் போலவே இருக்கிறது. அசுரன் பெற்றோர் என்று அழைக்கப்படுபவர் . பூசணிக்காய் குரல் பிகோவுடன் வசிக்கும் முதியவர். நான் பேக்கரி நடத்தி வருகிறேன். ரொட்டி மிகவும் சுவையாக இருக்கிறது அது ஒரு போட்டியில் கூட வென்றது. முடிவுகளை எடுக்க முனைபவர். அவர் மயக்கமடையும் அளவுக்கு ஊசி போடுவதை வெறுக்கிறார். முட்டைக்கோஸ் குரல் ரிஹோகோ யோஷிடா அவள் வதந்திகளை விரும்பும் அத்தை எப்போதாவது பொய்யான கதைகளைச் சொல்கிறாள். பூசணிக்காயைப் போலவே அவர் முடிவுகளுக்குத் தாவிச் செல்லும் நபர். நான் மளிகை கடை நடத்தி வருகிறேன். கேரட் குரல் கீட்டன் யமடா கிராமத்தில் ஒரு வயதான போலீஸ் அதிகாரி. கிராமத்தில் ஒரே சைக்கிள் உரிமையாளர். பொறியாளர் மரோன் குரல் ஹிடேயுகி உமேசு அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை ரயிலில் கிராமத்திற்கு வந்து பொதிகளை வழங்குகிறார்கள் ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் வருவது அரிது. அன்னாசி குரல் கியோயுகி யானடா திருமதி வாழை குரல் டேகோ கவாடா பொங்கியின் அத்தை மற்றும் மனைவியின் உறவினர். ஒரு பணக்கார குடும்பத்தைப் போல அவர் பொங்கியிடம் கொஞ்சம் அதிகமாகப் பாதுகாக்கிறார். நான் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறேன். பிரார்த்தனை மேன்டிஸ் முதல்வர் குரல் கியோயுகி யானடா டைரோலியன் பள்ளியின் முதல்வர். கீரை குரல் ஷினிசிரோ மிகி கிராம தபால்காரர். கோரஸ் ட்ரையோ குரல் ஷினோபு அடாச்சி யூரிகோ கனேகோ டேகோ கவாடா கதைகளுக்கு இடையில் தோன்றும் போது எப்போதும் ஒரு கோரஸை நிகழ்த்தும் ஒரு மர்மமான அலகு. காங்கிச்சி குரல் யூரிகோ கனேகோ ஒரு குளத்தில் வசிக்கும் கப்பா குழந்தை . தோன்பேக்கும் மற்றவர்களுக்கும் ஏறக்குறைய சம வயதுடையவராக இருந்தாலும் அவர் பள்ளிக்குச் செல்லாததால் கிராம மக்கள் முதலில் அதன் இருப்பை அறியவில்லை. "கொங்கிலிப்பூ" மிகவும் பிடித்த சொற்றொடர். கப்பாவாக இருப்பதால் அதன் தலையிலுள்ள தட்டு காய்ந்ததும் கீழே விழுகிறது. பணியாளர்கள் தொகு அசல் படைப்பு கியோசுகே சுனேமாட்சு எழுத்து வடிவமைப்பு தகோ கோசாய் ஸ்டுடியோ ஜூனியோ கலை இயக்குனர் நோபுஹிட்டோ சகாமோட்டோ இசை தட்சுமி யானோ ஒலியியல் இயக்குனர் எட்சுஷி யமடா இயக்குனர் யாசுவோ யமயோஷி தயாரிப்புகெய்சிரோ யோஷிடா யசுஹிகோ டான் அனிமேஷன் தயாரிப்பு சிடி விநியோகம் தயாரிப்பு எழுத்து இணை தயாரிப்பு எண்டர்பிரைஸ் மென்பொருள் தீம் பாடல் தொகு தொடக்க தீம் "ஷாகரிகி பாரடைஸ்" பாடல் வரிகள் சிருரு தனிஹோ இசையமைப்பு கொய்ச்சி மொரிடா ஏற்பாடு தட்சுமி யானோ பாடல் ஷினோபு ஒட்டே முடிவு தீம் "ஏய் ஏன்?" பாடல்கள்மிட்சுகோ ஃபுகுடா இசையமைப்புஹிடேகாசு டோகுமிட்சு ஏற்பாடுதட்சுமி யானோ பாடல் ஷினோபு ஓட்டே பதிவுகள் விக்டர் இசைத் துறை டெலோப் திட்டத்தில் டெலோப் அல்லாதது
[ "டைரோலின் கிராமத்து கதை \" சிரோரின் முரா மோனோகாதாரி \" என்பது ஒரு தொலைக்காட்சி அனிமேஷன் வேலையாகும் இது ஏப்ரல் 6 1992 முதல் மார்ச் 19 1993 வரை கல்வித் தொலைக்காட்சியில்ஒளிபரப்பப்பட்டது .", "மொத்தம் 170 அத்தியாயங்கள்.", "கண்ணோட்டம் தொகு இது கடந்த காலத்தில் ஜெனரல் டிவியில் ஒளிபரப்பப்பட்ட \" சிரோரின் வில்லேஜ் அண்ட் குருமினோகி \" என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியின் தொலைக்காட்சி அனிமேஷன் தழுவலாகும் 16மிமீ திரைப்பட தயாரிப்பு வண்ணம் ஸ்டீரியோ ஒளிபரப்பு .", "இந்த வேலைக்குப் பிறகு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அனிமேஷன் ஒரு ஸ்டீரியோ ஒளிபரப்பாக மாறியது.", "இட்டோச்சு கார்ப்பரேஷன் வெளியீடு மென்பொருள் விற்பனை பண்டாய் விஷுவல் வெளியிட்ட இந்தப் படைப்பின் வீடியோ மென்பொருளானது மொத்தம் 50000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது மேலும் வெளியிட்ட அடைத்த விலங்குகள்அரை வருடத்தில் 40 மில்லியன் யென்களுக்கு மேல் விற்றுள்ளன.", "தொடர்புடைய பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.", "இருப்பினும் மறுபுறம் மோரினாகா கோ வெளியிட்ட தின்பண்டங்களின் விற்பனை வெற்றியை எட்டவில்லை .", "சுருக்கம் தொகு டைரோரின் கிராமத்தில் வசிக்கும் வெங்காய டோன்பே மற்றும் வேர்க்கடலை பைக்கோ மிகவும் நல்ல நண்பர்கள் மற்றும் எப்போதும் ஒன்றாக விளையாடுகிறார்கள்.", "ஒரு நாள் அந்த ஊரிலேயே மிகவும் பிடிவாதக்காரனான கன்கோவின் பேரன் கிராமத்திற்கு வருவதை அறிந்து எப்படிப்பட்ட பிடிவாதக் குழந்தை வருமோ என்று அவர்கள் கவலைப்பட்டார்கள்.", "அந்த நேரத்தில் ஒரு குன்றின் மீது விழும் நிலையில் இருந்த அதே வயதுடைய குழந்தைக்கு இருவரும் உதவுகிறார்கள்.", "அழகான தைரியமான மற்றும் நேர்மையான பெண் காங்கோவின் பேரக்குழந்தை அவர்கள் கற்பனை செய்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.", "பாத்திரங்கள் தொகு தோங்க்ரூபி தொகு முக்கிய கதாபாத்திரங்கள் மூன்று ஆரம்ப பள்ளி நண்பர்கள்.", "இவர்கள் மூவரும் வன்முறையாளர்களாக இருந்தாலும் மென்மையான ஆளுமை கொண்டவர்கள்.", "குழந்தைகளுக்கே உரித்தான யோசனைகளைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பேன்.", "வெங்காயம் தொன்பீ நோரிகோ ஹிடாகா குரல் கொடுத்தார் டோங்க்ரூபியின் தலைவர்.", "அவர் எப்போதும் ஆற்றல் நிறைந்தவர் மற்றும் தச்சு வேலைகளில் சிறந்தவர் ஆனால் அவர் சிலந்திகளில் மிகவும் மோசமானவர்.", "இருப்பினும் அவளுக்கு வலுவான நீதி உணர்வும் கனிவான ஆளுமையும் உள்ளது மேலும் பைகோவுடன் சேர்ந்து பழங்குடியினரின் மகளான குருகோவுடன் அதைத் தாக்குகிறார்.", "வேர்க்கடலை பெக்கோ மினாமி தகயாமா குரல் கொடுத்தார் தொன்பேயைப் போல டாம்பாய் இருக்கும் ஒரு காய்கறி பழங்குடிப் பெண்.", "பேசக்கூடிய புத்திசாலி மற்றும் பெருந்தீனி அவர் கிராமத்தில் வலிமையான குழந்தை.", "மறுபுறம் அவர் நல்ல குணமுள்ளவர் மற்றும் அக்கறையுள்ள இதயம் கொண்டவர்.", "அதுமட்டுமின்றி வீட்டில் ஒரு பேக்கரி மற்றும் பூசணி மாமாவுடன் வசிக்கிறார்.", "வாதுமை கொட்டை குர்கோ குரல் சயூரி இவாய் தொலைதூர நகரத்திலிருந்து மாற்றப்பட்ட ஒரு அழகான இளம் பெண்.", "சொல்லப்போனால் அவள் காங்கோவின் பேத்தியாக வரும் வரை அனைவரும் அவளைப் பார்த்து பயந்தனர்.", "ஊர் பிள்ளைகளுக்கு பயப்படும் தாத்தாவை தாத்தா என்று அழைக்கிறார்.", "பெருந்தீனி மூவரும் தொகு எப்போதும் பசியுடன் இருக்கும் மூவர் குழு.", "தோங்க்ருபியின் நண்பர் ஆனால் சில சமயங்களில் அவர்கள் மோதிக் கொள்கிறார்கள்.", "அசல் படைப்பில் அவர் பிளாக் பேட்டின் உதவியாளர்.", "பெக்கோபன் பசியுள்ள கரடி குரல் தோஷிஹாரு சகுராய் மூன்று பேரில் அவர் குறிப்பாக பசியுடன் இருக்கிறார்.", "அவர் ஒரு நிதானமான ஆளுமை மற்றும் மூவரில் மிகவும் மெதுவானவர்.", "எப்பொழுதும் மரியாதைக்குரியவற்றைப் பயன்படுத்தி பேசுங்கள்.", "உயர பயம்.", "வீசல் புசுகே குரல் அகிகோ சுசுகி முக்கியமாக மூன்று நபர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படும் இருப்பு.", "நபரைப் பொறுத்து வார்த்தைகளை மாற்றுவது போன்ற நல்ல விஷயங்கள் உள்ளன.", "காஸ்பா தி ஸ்கங்க் குரல் யுமி தகடா பயந்த ஆளுமை.", "அவர் பதட்டமடைந்தால் அவர் உடனடியாக விரைகிறார் ஃபற்ட் வாசனை வலுவானது.", "வார்த்தைகளின் முடிவில் \"வாயு\" என்று சேர்க்கும் பழக்கம் கொண்டவர்.", "கருப்பு பேட் கும்பல் தொகு தோங்க்ருபியின் பரம எதிரி.", "பெரியவர்கள் கூட பயப்படும் பெரிய வில்லன்கள் ஆனால் உண்மையில் அவர்கள் விகாரமான மற்றும் முட்டாள்தனமானவர்கள்.", "எனது கெட்ட செயல்களில் இருந்து ஓய்வு பெறுவதற்காக நான் டைரோரின் கிராமத்தில் குடியேறினேன்.", "கருப்பு மட்டை குரல் மசாஷி எஹாரா வௌவால் அசுரன்.", "அவர் உயரமானவர் எப்போதும் ஆடை அணிந்திருப்பார்.", "\"உலகின் மிகப் பெரிய வில்லன்\" என்று சுயமாக அறிவித்துக்கொண்டாலும் ரூட் முட்டாள்.", "நான் சீஸ்வெறுக்கிறேன் .", "நான் மிஸ்டர் ஆப்பிளை காதலிக்கிறேன்.", "சுட்டி ஆக்டோபஸ் கீட்டன் யமடா குரல் கொடுத்தார் கறுப்பு மட்டையின் உதவியாளர்.", "கருப்பு சன்கிளாஸ் அணிந்து .", "நியாயமற்ற காரணங்களுக்காக அவர் எப்போதும் பிளாக் பேட்டால் கத்தப்படுவார்.", "மோலின் மோக்மோக் குரல் மசாடோ சுஜிமுரா கறுப்பு மட்டையின் உதவியாளர்.", "மிகவும் கீழே மழுங்கிய.", "அவர் தீய குழுவினரின் ஒரு பகுதியாக இருந்தாலும் அவர் உண்மையில் ஒரு கனிவான நபர்.", "இந்தப் படைப்பில் உள்ள ஒரே கதாபாத்திரத்தின் குரல் நடிகரும் அசல் போலவே இருக்கிறார்.", "டைரோலியன் பள்ளி நண்பர்கள் தொகு டர்னிப் ஷிரோகிச்சி ஷினிசிரோ மிகி குரல் கொடுத்தார் ஒரு அறிவுள்ள மாணவர் கௌரவிக்கிறார்.", "எப்போதும் அமைதி.", "\"இதுதான் சரியாக இருக்கும்\" என்ற தீர்க்கமான கோடு அவரிடம் உள்ளது.", "அவரது பொழுதுபோக்கு பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது ஆனால் அவர் அரிதாகவே கண்ணியமானவற்றை உருவாக்கினார்.", "பொங்கி வாழை பையன் குரல் ஷினோபு அடச்சி அவர் தனது உறவினரின் அத்தை அவரது கணவர் அன்னாசியுடன்வசிக்கிறார் .", "அவர் ஒரு பணக்கார குடும்பத்தின் குழந்தை என்று தெரிகிறது.", "அவள் பலவீனமான குணம் கொண்டவள் மற்றும் பேய்களில் அவ்வளவு நல்லவள் அல்ல.", "எலுமிச்சை ரெமோகோ குரல் கொடுத்தவர் சடோகோ கிட்டோ குருகோவைப் போலவே செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் குருக்கோவைப் போலல்லாமல் மோசமான ஆளுமை கொண்டவள்.", "அவர் எப்போதும் தற்பெருமை பேசுவார் மற்ற குழந்தைகளுடன் நன்றாகப் பழகுவதில்லை அவர்களுடன் விளையாடுவது அரிது.", "குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மட்டுமே ஒரு ரகசிய தளத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன்.", "செர்ரி பொன்பன் குரல் டேகோ கவாடா வகுப்பில் இளைய பெண் அனைவருக்கும் தங்கை.", "ஆளுமை கொஞ்சம் சுயநலமானது.", "பயமுறுத்தும் கனவு கண்டால் தன்னைத் தானே மகிழ்விக்கும் பழக்கம் உடையவர்.", "மற்ற தொகு திரு.", "ஆப்பிள் குரல் யுமி தகடா டைரோலியன் பள்ளியில் ரிங்கோவின் ஆசிரியர் .", "அவர் மிகவும் அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.", "பிளாக் பேட் அவர் தனது இதயத்தைத் திறந்த முதல் நபர்.", "பிளாக் பேட் முன்பு அவளால் காப்பாற்றப்பட்டது அதனால்தான் அவன் அவளை காதலிக்கிறான்.", "இனிப்பு உருளைக்கிழங்கு கவிஞர் குரல் தோஷிஹிகோ செகி அலையும் கவிஞர்.", "ஒரு கையில் கிடாருடன் பாடல்களைப் பாடி கிராமம் கிராமமாக பயணிக்கிறார்.", "அவர் சாதாரணமாக டைரோரின் கிராமத்திற்கு வருகிறார் ஆனால் அவர் அதை அறிவதற்கு முன்பே சென்றுவிட்டார்.", "புல்லாங்குழல் மூலம் பறவைகளின் சக்தியை நீங்கள் கடன் வாங்கலாம்.", "கன்கோ குரல் ஹிரோஷி இட்டோ குருமியின் தாத்தா.", "கிராமத்தில் மிகவும் பிடிவாதமான நபர்.", "அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் மேயர் பெரோரினுடன் சண்டையிடும் தோழர்.", "என் பேரன் குர்கோவுக்கு மிகவும் இனிமையானது.", "பெரோரின் மேயர் குரல் ஹிடேயுகி உமேசு மக்காச்சோள மேயர்.", "அவர் காங்கோவுடன் மட்டுமே சண்டையிடுகிறார்.", "இருப்பினும் உண்மையில் அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்தனர் மற்றும் பெரும்பாலும் ஒன்றாக மீன்பிடிக்கச் செல்கிறார்கள்.", "பேச்சு நீளமானது.", "கெரோகெரோ ஆசிரியர் குரல் தோஷிஹிகோ செகி தவளை கிராம மருத்துவர் .", "நல்ல குணம் கொண்டவராக இருந்தாலும் பிடிவாத குணமும் கொண்டவர்.", "நாளைய வானிலையை கணிப்பது அவரது சிறப்பு.", "டோன்பேயின் தந்தை குரல் தோஷிஹாரு சகுராய் அவர் கிராம நிலைய மேலாளர் மற்றும் பண்ணை உரிமையாளர் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ரயில் கிராமத்திற்கு வருவதால் ஸ்டேஷனில் அதிக வேலை இல்லை மேலும் அவரது முக்கிய வேலை பண்ணையில் உள்ளது.", "டோம்பேயின் தாய் குரல் சடோகோ கிடோ நல்ல மனைவி மற்றும் புத்திசாலி தாய்.", "டோன்பே குறும்புக்காரர் ஆனால் அவரது பெற்றோருக்கு நன்றி அவர் ஒரு நல்ல ஆளுமை கொண்டவர்.", "குர்கோவின் தாய் குரல் ஷினோபு அடச்சி கனிவான உள்ளம் கொண்டவர்.", "குருகோ மற்றும் முலாம்பழம் தோற்றத்தில் இரண்டு.", "அவள் செய்யும் குக்கீகள் மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.", "திருமதி எலுமிச்சை குரல் யூரிகோ கனேகோ அவள் ரெமோகோவின் தாய் அவளுடைய ஆளுமை மற்றும் தோற்றம் அவளுடைய மகளைப் போலவே இருக்கிறது.", "அசுரன் பெற்றோர் என்று அழைக்கப்படுபவர் .", "பூசணிக்காய் குரல் பிகோவுடன் வசிக்கும் முதியவர்.", "நான் பேக்கரி நடத்தி வருகிறேன்.", "ரொட்டி மிகவும் சுவையாக இருக்கிறது அது ஒரு போட்டியில் கூட வென்றது.", "முடிவுகளை எடுக்க முனைபவர்.", "அவர் மயக்கமடையும் அளவுக்கு ஊசி போடுவதை வெறுக்கிறார்.", "முட்டைக்கோஸ் குரல் ரிஹோகோ யோஷிடா அவள் வதந்திகளை விரும்பும் அத்தை எப்போதாவது பொய்யான கதைகளைச் சொல்கிறாள்.", "பூசணிக்காயைப் போலவே அவர் முடிவுகளுக்குத் தாவிச் செல்லும் நபர்.", "நான் மளிகை கடை நடத்தி வருகிறேன்.", "கேரட் குரல் கீட்டன் யமடா கிராமத்தில் ஒரு வயதான போலீஸ் அதிகாரி.", "கிராமத்தில் ஒரே சைக்கிள் உரிமையாளர்.", "பொறியாளர் மரோன் குரல் ஹிடேயுகி உமேசு அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை ரயிலில் கிராமத்திற்கு வந்து பொதிகளை வழங்குகிறார்கள் ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் வருவது அரிது.", "அன்னாசி குரல் கியோயுகி யானடா திருமதி வாழை குரல் டேகோ கவாடா பொங்கியின் அத்தை மற்றும் மனைவியின் உறவினர்.", "ஒரு பணக்கார குடும்பத்தைப் போல அவர் பொங்கியிடம் கொஞ்சம் அதிகமாகப் பாதுகாக்கிறார்.", "நான் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறேன்.", "பிரார்த்தனை மேன்டிஸ் முதல்வர் குரல் கியோயுகி யானடா டைரோலியன் பள்ளியின் முதல்வர்.", "கீரை குரல் ஷினிசிரோ மிகி கிராம தபால்காரர்.", "கோரஸ் ட்ரையோ குரல் ஷினோபு அடாச்சி யூரிகோ கனேகோ டேகோ கவாடா கதைகளுக்கு இடையில் தோன்றும் போது எப்போதும் ஒரு கோரஸை நிகழ்த்தும் ஒரு மர்மமான அலகு.", "காங்கிச்சி குரல் யூரிகோ கனேகோ ஒரு குளத்தில் வசிக்கும் கப்பா குழந்தை .", "தோன்பேக்கும் மற்றவர்களுக்கும் ஏறக்குறைய சம வயதுடையவராக இருந்தாலும் அவர் பள்ளிக்குச் செல்லாததால் கிராம மக்கள் முதலில் அதன் இருப்பை அறியவில்லை.", "\"கொங்கிலிப்பூ\" மிகவும் பிடித்த சொற்றொடர்.", "கப்பாவாக இருப்பதால் அதன் தலையிலுள்ள தட்டு காய்ந்ததும் கீழே விழுகிறது.", "பணியாளர்கள் தொகு அசல் படைப்பு கியோசுகே சுனேமாட்சு எழுத்து வடிவமைப்பு தகோ கோசாய் ஸ்டுடியோ ஜூனியோ கலை இயக்குனர் நோபுஹிட்டோ சகாமோட்டோ இசை தட்சுமி யானோ ஒலியியல் இயக்குனர் எட்சுஷி யமடா இயக்குனர் யாசுவோ யமயோஷி தயாரிப்புகெய்சிரோ யோஷிடா யசுஹிகோ டான் அனிமேஷன் தயாரிப்பு சிடி விநியோகம் தயாரிப்பு எழுத்து இணை தயாரிப்பு எண்டர்பிரைஸ் மென்பொருள் தீம் பாடல் தொகு தொடக்க தீம் \"ஷாகரிகி பாரடைஸ்\" பாடல் வரிகள் சிருரு தனிஹோ இசையமைப்பு கொய்ச்சி மொரிடா ஏற்பாடு தட்சுமி யானோ பாடல் ஷினோபு ஒட்டே முடிவு தீம் \"ஏய் ஏன்?\"", "பாடல்கள்மிட்சுகோ ஃபுகுடா இசையமைப்புஹிடேகாசு டோகுமிட்சு ஏற்பாடுதட்சுமி யானோ பாடல் ஷினோபு ஓட்டே பதிவுகள் விக்டர் இசைத் துறை டெலோப் திட்டத்தில் டெலோப் அல்லாதது" ]
திரிலோக்நாத் பண்டிட் இந்தியப் பழங்குடி மானிடவியல் அறிஞர் ஆவார். இவரது தலைமையிலான குழு 1967 மற்றும் 4 சனவரி 1991 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களுக்கு தேய்காய்களை வழங்கி நேரடியாக சந்தித்து களப்பணி செய்த முதல் மானிடவியல் குழு ஆகும். இவர் இந்திய மானிடவியல் ஆய்வகத்தின் அந்தமான் நிக்கோபர் மையத்தின் மானிடவியல் தலைவராக பணியாற்றியவர். எழுதிய நூல்கள் . . 1985. . 20111131. . . 1990. . . . . . 1989. . 24169178. மேற்கோள்கள் பகுப்புஇந்திய மானிடவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "திரிலோக்நாத் பண்டிட் இந்தியப் பழங்குடி மானிடவியல் அறிஞர் ஆவார்.", "இவரது தலைமையிலான குழு 1967 மற்றும் 4 சனவரி 1991 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களுக்கு தேய்காய்களை வழங்கி நேரடியாக சந்தித்து களப்பணி செய்த முதல் மானிடவியல் குழு ஆகும்.", "இவர் இந்திய மானிடவியல் ஆய்வகத்தின் அந்தமான் நிக்கோபர் மையத்தின் மானிடவியல் தலைவராக பணியாற்றியவர்.", "எழுதிய நூல்கள் .", ".", "1985. .", "20111131. .", ".", "1990. .", ".", ".", ".", ".", "1989. .", "24169178.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய மானிடவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பாட்சா பேகம் என்பது முகலாய பேரரசின் மனைவி அல்லது முதல் பெண்மணிக்கு வழங்கப்பட்ட உன்னதமான ஏகாதிபத்திய பட்டம் ஆகுன். இது முகலாய அரண்மனை அல்லது ஜெனானாவில் மிக முக்கியமான பட்டமாகக் கருதப்பட்டது. இந்த பட்டம் ஆங்கிலத்தில் "எம்பிரரசு" என்பதற்குச் சமமானதாகக் கருதப்பட்டது. ஆனால் முகலாய சூழலில் தோராயமான சொல்லாக இது உள்ளது. சொற்பிறப்பியல் படேசா பாட்சா படிசா அல்லது பதிசா என்பது பாரசீக பாட் தலைவர் மற்றும் ஷா மன்னர் சொற்களினால் தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு பண்டைய பாரசீக கருத்தின்படி சமமான உயர்ந்த பதவியைக் கோரும் பல மன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரும் அல்லது "பெரும் மன்னர்" பின்னர் பிந்தைய அச்செமனிட் மற்றும் கிறித்தவ பேரரசர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாட்சா என இதன் அரபு உச்சரிப்பு முகலாய பேரரசர்களால் பயன்படுத்தப்பட்டது. மற்றும் பாசா அல்லது பாட்சா ஒட்டோமான் சுல்தான்களால் பயன்படுத்தப்பட்டது. பேகம் பேகம் பைகம் அல்லது பேகம் என்பது மத்திய மற்றும் தெற்காசியாவிலிருந்து வந்த ஒரு பெண் அரச மற்றும் பிரபுத்துவப் பட்டம். இது பைக் அல்லது பே என்ற தலைப்புக்குச் சமமான பெண்பால் ஆகும். இது துருக்கிய மொழிகளில் தலைவர் அல்லது தளபதி என்று பொருள்படும். இது பொதுவாக ஒரு பிச்சையின் மனைவி அல்லது மகளைக் குறிக்கிறது. பாட்சா பேகம் பட்டியல் மேலும் பார்க்கவும் முகலாயப் பேரரசு மேற்கோள்கள் பகுப்புமுகலாய அரச குடும்பத்தினர்
[ "பாட்சா பேகம் என்பது முகலாய பேரரசின் மனைவி அல்லது முதல் பெண்மணிக்கு வழங்கப்பட்ட உன்னதமான ஏகாதிபத்திய பட்டம் ஆகுன்.", "இது முகலாய அரண்மனை அல்லது ஜெனானாவில் மிக முக்கியமான பட்டமாகக் கருதப்பட்டது.", "இந்த பட்டம் ஆங்கிலத்தில் \"எம்பிரரசு\" என்பதற்குச் சமமானதாகக் கருதப்பட்டது.", "ஆனால் முகலாய சூழலில் தோராயமான சொல்லாக இது உள்ளது.", "சொற்பிறப்பியல் படேசா பாட்சா படிசா அல்லது பதிசா என்பது பாரசீக பாட் தலைவர் மற்றும் ஷா மன்னர் சொற்களினால் தோற்றுவிக்கப்பட்டது.", "இது ஒரு பண்டைய பாரசீக கருத்தின்படி சமமான உயர்ந்த பதவியைக் கோரும் பல மன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.", "பெரும் அல்லது \"பெரும் மன்னர்\" பின்னர் பிந்தைய அச்செமனிட் மற்றும் கிறித்தவ பேரரசர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.", "பாட்சா என இதன் அரபு உச்சரிப்பு முகலாய பேரரசர்களால் பயன்படுத்தப்பட்டது.", "மற்றும் பாசா அல்லது பாட்சா ஒட்டோமான் சுல்தான்களால் பயன்படுத்தப்பட்டது.", "பேகம் பேகம் பைகம் அல்லது பேகம் என்பது மத்திய மற்றும் தெற்காசியாவிலிருந்து வந்த ஒரு பெண் அரச மற்றும் பிரபுத்துவப் பட்டம்.", "இது பைக் அல்லது பே என்ற தலைப்புக்குச் சமமான பெண்பால் ஆகும்.", "இது துருக்கிய மொழிகளில் தலைவர் அல்லது தளபதி என்று பொருள்படும்.", "இது பொதுவாக ஒரு பிச்சையின் மனைவி அல்லது மகளைக் குறிக்கிறது.", "பாட்சா பேகம் பட்டியல் மேலும் பார்க்கவும் முகலாயப் பேரரசு மேற்கோள்கள் பகுப்புமுகலாய அரச குடும்பத்தினர்" ]
முப்பதாவது இந்திய சர்வதேச திரைப்பட விழா 1999 ம் ஆண்டு ஜனவரி 10 முதல் 20 வரை இந்தியாவின் ஹைதராபாத் நகரத்தில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் பாராட்டுக்களுக்கு மட்டும் போட்டிகள் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்டது. இவ்விழாவில் அர்ஜென்டினா நாட்டின் திரை உலக படங்கள் தனி கவனம் செலுத்தியது பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். வெற்றியாளர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது பெர்னார்டோ பெர்டோலூசி இத்தாலி தொடக்கத் திரைப்படம் சேகர் கபூரின் எலிசபெத் சினிமாவில் பெண் கௌரவம் பானுமதி ராமகிருஷ்ணா 60 ஆண்டுகளாக ஆட்சியை பிடித்தவர் ஷபானா ஆஸ்மி ஐகான் மற்றும் நடிகை சாவித்திரி நட்சத்திரங்களில் ஒரு சந்திரன் கௌரவங்கள் அஞ்சலி அகிரா குரோசாவா ஜப்பான் நூற்றாண்டு அஞ்சலி செர்ஜி ஐசென்ஸ்டீன் ரஷ்யா அஞ்சலிகள் தியோ ஏஞ்சலோபோலோஸ் கிரீஸ் ஹௌ காசியாவ் கசின் தைவான் ஸ்ஸோல்ட் கேஸ்டி கோவாக்ஸ் ஹங்கேரி மேற்கோள்கள் பகுப்புஇந்தியாவில் திரைப்பட விழாக்கள்
[ "முப்பதாவது இந்திய சர்வதேச திரைப்பட விழா 1999 ம் ஆண்டு ஜனவரி 10 முதல் 20 வரை இந்தியாவின் ஹைதராபாத் நகரத்தில் நடைபெற்றது.", "வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் பாராட்டுக்களுக்கு மட்டும் போட்டிகள் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்டது.", "இவ்விழாவில் அர்ஜென்டினா நாட்டின் திரை உலக படங்கள் தனி கவனம் செலுத்தியது பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.", "வெற்றியாளர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது பெர்னார்டோ பெர்டோலூசி இத்தாலி தொடக்கத் திரைப்படம் சேகர் கபூரின் எலிசபெத் சினிமாவில் பெண் கௌரவம் பானுமதி ராமகிருஷ்ணா 60 ஆண்டுகளாக ஆட்சியை பிடித்தவர் ஷபானா ஆஸ்மி ஐகான் மற்றும் நடிகை சாவித்திரி நட்சத்திரங்களில் ஒரு சந்திரன் கௌரவங்கள் அஞ்சலி அகிரா குரோசாவா ஜப்பான் நூற்றாண்டு அஞ்சலி செர்ஜி ஐசென்ஸ்டீன் ரஷ்யா அஞ்சலிகள் தியோ ஏஞ்சலோபோலோஸ் கிரீஸ் ஹௌ காசியாவ் கசின் தைவான் ஸ்ஸோல்ட் கேஸ்டி கோவாக்ஸ் ஹங்கேரி மேற்கோள்கள் பகுப்புஇந்தியாவில் திரைப்பட விழாக்கள்" ]
லிசா ஹாலிடே பிறப்பு ஜூலை 12 1976 ஒரு அமெரிக்க எழுத்தாளர் . அவர் முக்கியமாக நாவல்களை எழுதுகிறார். ஹாலிடே பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது மிகவும் பிரபலமான புத்தகம் சமச்சீரற்றது . அவர் 2017 இல் வைட்டிங் விருதை வென்றார் ஹாலிடேயின் சமச்சீரற்ற புத்தகத்தைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் புத்தக மதிப்பாய்வின் ஆலிஸ் கிரிகோரி எழுதினார் "ஹாலிடேயின் நாவல் மிகவும் விசித்திரமானது மற்றும் திடுக்கிடும் வகையில் புத்திசாலித்தனமானது அதன் இருப்பு மட்டுமே புனைகதையின் நிலையைப் பற்றிய வர்ணனை போல் தெரிகிறது". வாஷிங்டன் போஸ்ட்டின் கரேன் ஹெல்லர் மற்றும் நியூயார்க் டைம்ஸின் பருல் சேகல் ஆகியோரிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்கள் இருந்தன. புத்தகங்கள் . 9781501166761. 989963024. குறிப்புகள் பகுப்புஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1976 பிறப்புகள்
[ " லிசா ஹாலிடே பிறப்பு ஜூலை 12 1976 ஒரு அமெரிக்க எழுத்தாளர் .", "அவர் முக்கியமாக நாவல்களை எழுதுகிறார்.", "ஹாலிடே பல புத்தகங்களை எழுதியுள்ளார்.", "அவரது மிகவும் பிரபலமான புத்தகம் சமச்சீரற்றது .", "அவர் 2017 இல் வைட்டிங் விருதை வென்றார் ஹாலிடேயின் சமச்சீரற்ற புத்தகத்தைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் புத்தக மதிப்பாய்வின் ஆலிஸ் கிரிகோரி எழுதினார் \"ஹாலிடேயின் நாவல் மிகவும் விசித்திரமானது மற்றும் திடுக்கிடும் வகையில் புத்திசாலித்தனமானது அதன் இருப்பு மட்டுமே புனைகதையின் நிலையைப் பற்றிய வர்ணனை போல் தெரிகிறது\".", "வாஷிங்டன் போஸ்ட்டின் கரேன் ஹெல்லர் மற்றும் நியூயார்க் டைம்ஸின் பருல் சேகல் ஆகியோரிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்கள் இருந்தன.", "புத்தகங்கள் .", "9781501166761.", "989963024.", "குறிப்புகள் பகுப்புஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1976 பிறப்புகள்" ]
லோக கேரளா சபா உலக கேரள சபை என்பது கேரளா மாநில அரசால் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்த மலையாளிகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது கேரளாவைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர் துறையின் கீழ் நடத்தப்பட்டது. இது கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு வாழ் மலையாளிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லோக் கேரளா சபா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. 2018 நிகழ்வு முதல் லோக கேரளா சபா 1213 ஜனவரி 2018 வரை நடந்தது கேரளாவுக்கு வெளியே வசிக்கும் பிரதிநிதிகளை நியமித்த அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவால் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். முதல் லோக கேரளா சபையில் கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் 100 பேர் வெளிநாட்டில் வசிப்பவர்கள் 42 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 30 பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் 6 உறுப்பினர்கள் வெளிநாடு திரும்பியவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள். இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். மேற்கோள்கள் பகுப்புகேரள வரலாறு 1947 தற்போதுவரை பகுப்புஇந்தியாவில் நிகழ்வுகள்
[ "லோக கேரளா சபா உலக கேரள சபை என்பது கேரளா மாநில அரசால் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்த மலையாளிகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.", "இது கேரளாவைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர் துறையின் கீழ் நடத்தப்பட்டது.", "இது கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு வாழ் மலையாளிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.", "லோக் கேரளா சபா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.", "2018 நிகழ்வு முதல் லோக கேரளா சபா 1213 ஜனவரி 2018 வரை நடந்தது கேரளாவுக்கு வெளியே வசிக்கும் பிரதிநிதிகளை நியமித்த அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவால் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர்.", "முதல் லோக கேரளா சபையில் கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் 100 பேர் வெளிநாட்டில் வசிப்பவர்கள் 42 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 30 பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் 6 உறுப்பினர்கள் வெளிநாடு திரும்பியவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்.", "இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.", "மேற்கோள்கள் பகுப்புகேரள வரலாறு 1947 தற்போதுவரை பகுப்புஇந்தியாவில் நிகழ்வுகள்" ]
தடபட்லா ரத்னா பாய் . என்பவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மாநிலங்களவைக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வரதட்சணை மரணங்கள் முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வரையிலான கவலைகள் அதிகரித்து நிலையி இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சிறப்பாகச் செயல்படும் உறுப்பினராக உள்ளார். இவர் 2005 முதல் 2007 வரை கிரிஜன் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியபோது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போனவற்றை செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றினார். 4.5 மில்லியன் ஆதிவாசி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வாட் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க அனுமதிக்கும்படி ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் டாக்டர். எ. சா. ராஜசேகர ரெட்டியை வற்புறுத்துவதில் வெற்றி பெற்றார். பழங்குடியினர் நலனை இலக்காகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ராம்பச்சோதவரம் ராஜீவ் காந்தி சங்கத்தின் நிறுவனர் தலைவராகவும் உள்ளார். 1972 முதல் 1978 வரை ராம்பச்சோதவரம் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். வகித்தப் பதவிகள் ஏப்ரல் 2008 மாநிலங்களவை உறுப்பினர் ஆகத்து 2008 மே 2009 உறுப்பினர் ஊரக வளர்ச்சிக் குழு ஆகத்து 2008 மே 2009 மற்றும் செப்டம்பர் 2009 முதல் உறுப்பினர் பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு ஆகத்து 2009 முதல் உறுப்பினர் உணவு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் 2010 முதல் உறுப்பினர் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் 197278 உறுப்பினர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராஜ்யசபா இணையதளத்தில் சுயவிவரம் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1946 பிறப்புகள்
[ "தடபட்லா ரத்னா பாய் .", "என்பவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.", "இவர் மாநிலங்களவைக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "வரதட்சணை மரணங்கள் முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வரையிலான கவலைகள் அதிகரித்து நிலையி இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சிறப்பாகச் செயல்படும் உறுப்பினராக உள்ளார்.", "இவர் 2005 முதல் 2007 வரை கிரிஜன் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியபோது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போனவற்றை செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.", "4.5 மில்லியன் ஆதிவாசி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வாட் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க அனுமதிக்கும்படி ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் டாக்டர்.", "எ.", "சா.", "ராஜசேகர ரெட்டியை வற்புறுத்துவதில் வெற்றி பெற்றார்.", "பழங்குடியினர் நலனை இலக்காகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ராம்பச்சோதவரம் ராஜீவ் காந்தி சங்கத்தின் நிறுவனர் தலைவராகவும் உள்ளார்.", "1972 முதல் 1978 வரை ராம்பச்சோதவரம் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.", "வகித்தப் பதவிகள் ஏப்ரல் 2008 மாநிலங்களவை உறுப்பினர் ஆகத்து 2008 மே 2009 உறுப்பினர் ஊரக வளர்ச்சிக் குழு ஆகத்து 2008 மே 2009 மற்றும் செப்டம்பர் 2009 முதல் உறுப்பினர் பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு ஆகத்து 2009 முதல் உறுப்பினர் உணவு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் 2010 முதல் உறுப்பினர் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் 197278 உறுப்பினர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராஜ்யசபா இணையதளத்தில் சுயவிவரம் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1946 பிறப்புகள்" ]
வலது280280 கிறிஸ்டினா கிராஸ்பி செப்டம்பர் 2 1953 ஜனவரி 5 2021 ஒரு அமெரிக்க அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் பென்சில்வேனியாவின் ஹண்டிங்டனில் பிறந்தார். அவரது படைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் ஊனமுற்ற ஆய்வுகள் . அவர் தி எண்ட்ஸ் ஆஃப் ஹிஸ்டரி விக்டோரியன்ஸ் மற்றும் "தி வுமன்ஸ் க்வெஸ்ஷன்" மற்றும் எ பாடி அன்டோன் 2003 இல் சைக்கிள் ஓட்டுதல் விபத்தில் முடங்கிய பிறகு அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பை எழுதியவர். அவர் தனது வாழ்க்கையை வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கழித்தார் அங்கு அவர் ஆங்கிலம் மற்றும் பெண்ணியம் பாலினம் மற்றும் பாலியல் பற்றிய ஆய்வுகளில் பேராசிரியராக இருந்தார். கிராஸ்பி ஒரு பெண்ணியவாதி வெளிப்படையாக ஒரு லெஸ்பியன் . கிராஸ்பி ஜனவரி 5 2021 அன்று கனெக்டிகட்டின் மிடில்டவுனில் உள்ள தனது வீட்டில் கணைய புற்றுநோயால் இறந்தார் அவருக்கு வயது 67. குறிப்பு பகுப்பு2021 இறப்புகள் பகுப்பு1953 பிறப்புகள்
[ "வலது280280 கிறிஸ்டினா கிராஸ்பி செப்டம்பர் 2 1953 ஜனவரி 5 2021 ஒரு அமெரிக்க அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.", "அவர் பென்சில்வேனியாவின் ஹண்டிங்டனில் பிறந்தார்.", "அவரது படைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் ஊனமுற்ற ஆய்வுகள் .", "அவர் தி எண்ட்ஸ் ஆஃப் ஹிஸ்டரி விக்டோரியன்ஸ் மற்றும் \"தி வுமன்ஸ் க்வெஸ்ஷன்\" மற்றும் எ பாடி அன்டோன் 2003 இல் சைக்கிள் ஓட்டுதல் விபத்தில் முடங்கிய பிறகு அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பை எழுதியவர்.", "அவர் தனது வாழ்க்கையை வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கழித்தார் அங்கு அவர் ஆங்கிலம் மற்றும் பெண்ணியம் பாலினம் மற்றும் பாலியல் பற்றிய ஆய்வுகளில் பேராசிரியராக இருந்தார்.", "கிராஸ்பி ஒரு பெண்ணியவாதி வெளிப்படையாக ஒரு லெஸ்பியன் .", "கிராஸ்பி ஜனவரி 5 2021 அன்று கனெக்டிகட்டின் மிடில்டவுனில் உள்ள தனது வீட்டில் கணைய புற்றுநோயால் இறந்தார் அவருக்கு வயது 67.", "குறிப்பு பகுப்பு2021 இறப்புகள் பகுப்பு1953 பிறப்புகள்" ]
மேரி மோரிஸ்ஸி பிறப்பு 1949 ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் சர்வதேச அகிம்சைக்கான ஆர்வலர் ஆவார். அவர் பில்டிங் யுவர் ஃபீல்ட் ஆஃப் ட்ரீம்ஸின் ஆசிரியர் ஆவார் இது மோரிஸ்ஸியின் போராட்டங்களையும் அவரது ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து பாடங்களையும் சொல்கிறது. உறவுகளை குணப்படுத்துவது பற்றிய புத்தகமான என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். 2002 இல் அவர் புதிய சிந்தனை ஒரு நடைமுறை ஆன்மீகம் என்ற புத்தகத்தை சேகரித்து திருத்தினார். அமெரிக்க எழுத்தாளர் வெய்ன் டயர் அவரை "நம் காலத்தின் மிகவும் சிந்தனைமிக்க ஆசிரியர்களில் ஒருவர்" என்று அழைத்தார். சர்வதேச மனிதாபிமானப் பணிகளில் தனது ஆரம்பகால வாழ்க்கையில் இருந்து செயலில் இருந்த மோரிஸ்ஸி 1995 இல் அசோசியேஷன் ஃபார் குளோபல் நியூ த்ஹட் என்ற அமைப்பை இணைத்து அதன் முதல் தலைவராக இருந்தார். 1997 ஆம் ஆண்டில் அவர் மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தியுடன் இணைந்து அகிம்சைக்கான சர்வதேச பருவத்தை நிறுவினார். ஜனவரி 2019 நிலவரப்படி அகிம்சைக்கான பருவம் உலகெங்கிலும் "சமூகங்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பாகக் கொண்டாடப்பட்டது வன்முறையற்ற உலகத்தை கற்பனை செய்து உருவாக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது." திறனாய்வு அவரது புத்தகத்தில் நிழல் மருத்துவம் மரபுவழி மற்றும் மாற்று சிகிச்சைகளில் பிளாஸ்போ மேரி மோரிஸ்ஸி வழங்கும் மருத்துவத்திற்கான மாற்று அணுகுமுறைகள் மரபு மருத்துவத்திற்கு மாற்றாக கருதப்படக்கூடாது என்று ஜான் எஸ்.ஹாலர் எச்சரிக்கிறார். நூல் பட்டியல் பில்டிங் யுவர் ஃபீல்ட் ஆஃப் ட்ரீம்ஸ் மேரி மோரிஸ்ஸி ரேண்டம் ஹவுஸ் 1996. 9780553102147 கிரேட்னஸ் விடக் குறைவானது மேரி மோரிஸ்ஸி ரேண்டம் ஹவுஸ் 2001. 9780553106534 புதிய சிந்தனை ஒரு நடைமுறை ஆன்மீகம் மேரி மோரிஸ்ஸி ஆசிரியர் பெங்குயின் 2002. 9781585421428 குறிப்புகள் பகுப்பு1949 பிறப்புகள்
[ "மேரி மோரிஸ்ஸி பிறப்பு 1949 ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் சர்வதேச அகிம்சைக்கான ஆர்வலர் ஆவார்.", "அவர் பில்டிங் யுவர் ஃபீல்ட் ஆஃப் ட்ரீம்ஸின் ஆசிரியர் ஆவார் இது மோரிஸ்ஸியின் போராட்டங்களையும் அவரது ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து பாடங்களையும் சொல்கிறது.", "உறவுகளை குணப்படுத்துவது பற்றிய புத்தகமான என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.", "2002 இல் அவர் புதிய சிந்தனை ஒரு நடைமுறை ஆன்மீகம் என்ற புத்தகத்தை சேகரித்து திருத்தினார்.", "அமெரிக்க எழுத்தாளர் வெய்ன் டயர் அவரை \"நம் காலத்தின் மிகவும் சிந்தனைமிக்க ஆசிரியர்களில் ஒருவர்\" என்று அழைத்தார்.", "சர்வதேச மனிதாபிமானப் பணிகளில் தனது ஆரம்பகால வாழ்க்கையில் இருந்து செயலில் இருந்த மோரிஸ்ஸி 1995 இல் அசோசியேஷன் ஃபார் குளோபல் நியூ த்ஹட் என்ற அமைப்பை இணைத்து அதன் முதல் தலைவராக இருந்தார்.", "1997 ஆம் ஆண்டில் அவர் மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தியுடன் இணைந்து அகிம்சைக்கான சர்வதேச பருவத்தை நிறுவினார்.", "ஜனவரி 2019 நிலவரப்படி அகிம்சைக்கான பருவம் உலகெங்கிலும் \"சமூகங்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பாகக் கொண்டாடப்பட்டது வன்முறையற்ற உலகத்தை கற்பனை செய்து உருவாக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.\"", "திறனாய்வு அவரது புத்தகத்தில் நிழல் மருத்துவம் மரபுவழி மற்றும் மாற்று சிகிச்சைகளில் பிளாஸ்போ மேரி மோரிஸ்ஸி வழங்கும் மருத்துவத்திற்கான மாற்று அணுகுமுறைகள் மரபு மருத்துவத்திற்கு மாற்றாக கருதப்படக்கூடாது என்று ஜான் எஸ்.ஹாலர் எச்சரிக்கிறார்.", "நூல் பட்டியல் பில்டிங் யுவர் ஃபீல்ட் ஆஃப் ட்ரீம்ஸ் மேரி மோரிஸ்ஸி ரேண்டம் ஹவுஸ் 1996.", "9780553102147 கிரேட்னஸ் விடக் குறைவானது மேரி மோரிஸ்ஸி ரேண்டம் ஹவுஸ் 2001.", "9780553106534 புதிய சிந்தனை ஒரு நடைமுறை ஆன்மீகம் மேரி மோரிஸ்ஸி ஆசிரியர் பெங்குயின் 2002.", "9781585421428 குறிப்புகள் பகுப்பு1949 பிறப்புகள்" ]
பைன்கங்கை ஆறு இதனை பென்கங்கை ஆறு என்றும் அழைப்பர். இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புல்டாணா மாவட்டம் ஹிங்கோலி மாவட்டம் நாந்தேட் மாவட்டம் யவத்மாள் மாவட்டம் சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் வாசிம் மாவட்டங்களின் வழியாகப் பாயும் முதன்மை ஆறு ஆகும். பைன்கங்கை ஆறு உமர்கேட் அருகே மரத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளைப் பிரிக்கிறது. இதன் துணை ஆறு வர்தா ஆறு ஆகும். புல்டாணா மாவட்டத்தில் உள்ள அஜந்தா மலைத்தொடரில் உற்பத்தியாகும் பைன்கங்கை ஆறு நீளம் கொண்டது. யவத்மாள் மாவட்டத்தில் உள்ள சஙகமேஸ்வரர் கோயில் அருகே பைன்கங்கை ஆறு வர்தா ஆற்றில் கலக்கிறது. வர்தா ஆறு பிராணஹிதா ஆற்றில் கலந்து பின் பிராணஹிதா ஆறு கோதாவரி ஆற்றுடன் கலக்க்கிறது. கோதாவரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய ஆறுகள் பகுப்புமகாராட்டிர ஆறுகள்
[ "பைன்கங்கை ஆறு இதனை பென்கங்கை ஆறு என்றும் அழைப்பர்.", "இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புல்டாணா மாவட்டம் ஹிங்கோலி மாவட்டம் நாந்தேட் மாவட்டம் யவத்மாள் மாவட்டம் சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் வாசிம் மாவட்டங்களின் வழியாகப் பாயும் முதன்மை ஆறு ஆகும்.", "பைன்கங்கை ஆறு உமர்கேட் அருகே மரத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளைப் பிரிக்கிறது.", "இதன் துணை ஆறு வர்தா ஆறு ஆகும்.", "புல்டாணா மாவட்டத்தில் உள்ள அஜந்தா மலைத்தொடரில் உற்பத்தியாகும் பைன்கங்கை ஆறு நீளம் கொண்டது.", "யவத்மாள் மாவட்டத்தில் உள்ள சஙகமேஸ்வரர் கோயில் அருகே பைன்கங்கை ஆறு வர்தா ஆற்றில் கலக்கிறது.", "வர்தா ஆறு பிராணஹிதா ஆற்றில் கலந்து பின் பிராணஹிதா ஆறு கோதாவரி ஆற்றுடன் கலக்க்கிறது.", "கோதாவரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய ஆறுகள் பகுப்புமகாராட்டிர ஆறுகள்" ]
இலா பட்டாச்சார்யா 19212010 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிஸ்ட் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் திரிபுராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது பெற்றோர் ஜதீந்திர மோகன் பந்தோபாத்யாயா மற்றும் சரஜு பாலா ஆகியோர். இவர் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள மாதரிபூர் கிராமத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள். மேற்கோள்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1921 பிறப்புகள் பகுப்புதிரிபுரா அரசியல்வாதிகள்
[ "இலா பட்டாச்சார்யா 19212010 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சிஸ்ட் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் திரிபுராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "இவரது பெற்றோர் ஜதீந்திர மோகன் பந்தோபாத்யாயா மற்றும் சரஜு பாலா ஆகியோர்.", "இவர் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள மாதரிபூர் கிராமத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள்.", "மேற்கோள்கள் பகுப்பு2010 இறப்புகள் பகுப்பு1921 பிறப்புகள் பகுப்புதிரிபுரா அரசியல்வாதிகள்" ]
அங்கிதி இந்துஸ்தானி அல்லது என்பது தெற்காசியாவின் வடக்குப் பகுதிகளில் முக்கியமாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் திறந்தவெளியில் சமையல் செய்வதற்கும் செய்த சமையலை சூடாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய அடுப்பு ஆகும். அங்கிதி அடுப்பு பொதுவாக நிலக்கரியை எரிப்பதில் இருந்து வரும் வெப்பத்தை வைத்து சமையலுக்கு பயன்படுகிறது.மேலும் இந்த அடுப்பு பயன்படுத்தும் போது தீப்பிழம்புகள் இல்லாமல் வெறும் தீக்கங்குகளை வைத்தே சமையல் செய்ய பயன்படுகிறது. கேங்கர் சிறிய மற்றும் அதிக அலங்காரமான அங்கிதி பதிப்பு கேங்கர் அல்லது காங்ரி என்று அழைக்கப்படும். காஷ்மீரில் உள்ள மக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அபாயங்கள் பொது சுகாதார எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் வெப்பத்தை அதிகரிக்க மூடப்பட்ட இடங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன இதனால் அப்பகுதியில் கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையால் இறப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள பொது அதிகாரிகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் அடிக்கடி அங்கிதிக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்துகின்றன. மேலும் பார்க்கவும் மேற்கோள்கள் பகுப்புஇந்திய உணவுகள்
[ "அங்கிதி இந்துஸ்தானி அல்லது என்பது தெற்காசியாவின் வடக்குப் பகுதிகளில் முக்கியமாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் திறந்தவெளியில் சமையல் செய்வதற்கும் செய்த சமையலை சூடாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய அடுப்பு ஆகும்.", "அங்கிதி அடுப்பு பொதுவாக நிலக்கரியை எரிப்பதில் இருந்து வரும் வெப்பத்தை வைத்து சமையலுக்கு பயன்படுகிறது.மேலும் இந்த அடுப்பு பயன்படுத்தும் போது தீப்பிழம்புகள் இல்லாமல் வெறும் தீக்கங்குகளை வைத்தே சமையல் செய்ய பயன்படுகிறது.", "கேங்கர் சிறிய மற்றும் அதிக அலங்காரமான அங்கிதி பதிப்பு கேங்கர் அல்லது காங்ரி என்று அழைக்கப்படும்.", "காஷ்மீரில் உள்ள மக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.", "அபாயங்கள் பொது சுகாதார எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் வெப்பத்தை அதிகரிக்க மூடப்பட்ட இடங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன இதனால் அப்பகுதியில் கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையால் இறப்பு ஏற்படுகிறது.", "இப்பகுதியில் உள்ள பொது அதிகாரிகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் அடிக்கடி அங்கிதிக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்துகின்றன.", "மேலும் பார்க்கவும் மேற்கோள்கள் பகுப்புஇந்திய உணவுகள்" ]
பாட்டி ஆப்ரி கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் கிரிஸ்துவர் ஆத்மாவுக்கான சிக்கன் சூப் உட்பட சோல் தொடருக்கான சிக்கன் சூப்பை இணை ஆசிரியராகச் செய்தார். பெண்கள் அதிகாரமளிக்கும் ஒரு சாம்பியனான ஆப்ரே பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒரு புத்தகத்தை இணைந்து எழுதியுள்ளார் கிறிஸ்தவ பெண்களின் ஆத்மாவுக்கான சிக்கன் சூப். சவால்களை எதிர்கொள்ளும் பெண்கள் கடினமான நேரங்கள் மற்றும் ஒருவரின் நம்பிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவற்றின் உண்மைக் கதைகளை புத்தகம் கொண்டிருந்தது. அத்தியாயங்களில் விசுவாசம் குடும்பத்தின் அன்பு கடவுளின் குணப்படுத்தும் சக்தி நட்பு வித்தியாசம் சவால்கள் மற்றும் அற்புதங்கள் ஆகியவை அடங்கும். அவள் "எழுந்திரு" 2015 இல் தொலைக்காட்சி நிகழ்ச்சி. 2017 இல் அவர் தி சோல் ஆஃப் சக்சஸ் திரைப்படத்தில் நடித்தார். அவரது எழுத்துக்கள் சுய உதவி வகைக்குள் முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சுய உதவி மனம் மற்றும் உடல் பயிற்சி வாழ்க்கைப் போராட்டங்கள் பணம் வெற்றி ஆகிய பல்வேறு புத்தகங்களுக்கு அவர் பங்களிப்பாளராக இருந்தார். மற்றும் புதுமை. ஆப்ரே "சாத்தியத்திற்கான ஒரு சக்தி" என்று எழுத்தாளர் லிசா நிக்கோல்ஸ் எழுதினார். அவரது புத்தகங்கள் பல்வேறு சுய உதவி வெளியீடுகளால் முக்கிய வாசிப்புகளாக கருதப்பட்டன. நூல் பட்டியல் எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி ஜாக் கான்ஃபீல்ட் பெர்னி எஸ். கேட் பட்லர் சி.பி. எஸ். சி மற்றும் பாட்டி ஆப்ரி ஆகியோரால். பாட்டி ஆபெரி மற்றும் மார்க் மிர்கோவிச் எழுதியது. குறிப்புகள்
[ "பாட்டி ஆப்ரி கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர்.", "அவர் கிரிஸ்துவர் ஆத்மாவுக்கான சிக்கன் சூப் உட்பட சோல் தொடருக்கான சிக்கன் சூப்பை இணை ஆசிரியராகச் செய்தார்.", "பெண்கள் அதிகாரமளிக்கும் ஒரு சாம்பியனான ஆப்ரே பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒரு புத்தகத்தை இணைந்து எழுதியுள்ளார் கிறிஸ்தவ பெண்களின் ஆத்மாவுக்கான சிக்கன் சூப்.", "சவால்களை எதிர்கொள்ளும் பெண்கள் கடினமான நேரங்கள் மற்றும் ஒருவரின் நம்பிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவற்றின் உண்மைக் கதைகளை புத்தகம் கொண்டிருந்தது.", "அத்தியாயங்களில் விசுவாசம் குடும்பத்தின் அன்பு கடவுளின் குணப்படுத்தும் சக்தி நட்பு வித்தியாசம் சவால்கள் மற்றும் அற்புதங்கள் ஆகியவை அடங்கும்.", "அவள் \"எழுந்திரு\" 2015 இல் தொலைக்காட்சி நிகழ்ச்சி.", "2017 இல் அவர் தி சோல் ஆஃப் சக்சஸ் திரைப்படத்தில் நடித்தார்.", "அவரது எழுத்துக்கள் சுய உதவி வகைக்குள் முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.", "சுய உதவி மனம் மற்றும் உடல் பயிற்சி வாழ்க்கைப் போராட்டங்கள் பணம் வெற்றி ஆகிய பல்வேறு புத்தகங்களுக்கு அவர் பங்களிப்பாளராக இருந்தார்.", "மற்றும் புதுமை.", "ஆப்ரே \"சாத்தியத்திற்கான ஒரு சக்தி\" என்று எழுத்தாளர் லிசா நிக்கோல்ஸ் எழுதினார்.", "அவரது புத்தகங்கள் பல்வேறு சுய உதவி வெளியீடுகளால் முக்கிய வாசிப்புகளாக கருதப்பட்டன.", "நூல் பட்டியல் எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி எழுதியவர் ஜாக் கான்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் மற்றும் பாட்டி ஆபெரி ஜாக் கான்ஃபீல்ட் பெர்னி எஸ்.", "கேட் பட்லர் சி.பி.", "எஸ்.", "சி மற்றும் பாட்டி ஆப்ரி ஆகியோரால்.", "பாட்டி ஆபெரி மற்றும் மார்க் மிர்கோவிச் எழுதியது.", "குறிப்புகள்" ]
சேகர் குல்பூஷன் கபூர் பிறப்பு 6 டிசம்பர் 1945 ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர். கபூர் ஆனந்த்சாஹ்னி குடும்பத்தில் பிறந்தவர் கபூர் ஒரு விருது ஒரு தேசிய திரைப்பட விருது ஒரு தேசிய மறுஆய்வு வாரிய விருது மற்றும் மூன்று ஃபிலிம்பேர் விருதுகள் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு பல பாராட்டுக்களைப் பெற்றவர். கபூர் பாலிவுட்டில் கந்தான் என்ற தொலைக்காட்சி தொடரில் தொடர்ந்து நடித்ததன் மூலம் அறியப்பட்டார். பின்னர் 1987இல் மிஸ்டர் இந்தியாவுடன் பரவலான பாராட்டைப் பெறுவதற்கு முன்பு 1983இல் கல்ட் கிளாசிக் மசூம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் அவர் 1994இல் பிரபல இந்திய கொள்ளைக்காரரும் அரசியல்வாதியுமான பூலன் தேவியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான பாண்டிட் குயின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றார் இது 1994 கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர்களின் பதினைந்து நாட்கள் பிரிவில் திரையிடப்பட்டது மற்றும் எடின்பர்க் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கபூர் 1998ஆம் ஆண்டு காலத் திரைப்படமான எலிசபெத் மூலம் மேலும் சர்வதேச முக்கியத்துவத்தை அடைந்தார் இது பிரிட்டிஷ் ராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சியின் கற்பனைக் கதையாகும் இது ஏழு அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டில் அவர் எலிசபெத் தி கோல்டன் ஏஜ் அவரது 1998 எலிசபெத் திரைப்படத்தின் தொடர்ச்சியை இயக்கினார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சேகர் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் லாகூரில் ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் ஒரு செழிப்பான வருமானம் கொண்ட மருத்துவரான குல்பூஷன் கபூர் மற்றும் அவரது மனைவி ஷீல் காந்தா கபூர் ஆகியோருக்குப் பிறந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ரயிலில் சென்றபோது ஒரு படுகொலை நடந்தது கபூரின் தாய் ஷீல் இறந்ததுபோல் நடித்து தன்னையும் அவனது சகோதரியையும் தன் உடலின் கீழ் மறைத்துக்கொண்டார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் கபூர் இந்தியாவின் பிரிவினை "ஒரே மக்களின் இரத்தத்தால்" நிகழ்ந்தது என்று கூறினார். பிரபல இந்திய நடிகர் தேவ் ஆனந்தின் மருமகன் அவர் தனது தந்தையால் திரைப்படங்களுக்கு வருவதை ஊக்கப்படுத்தவில்லை. ஷீல் காந்தா நடிகர்கள் சேத்தன் தேவ் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோரின் சகோதரி ஆவார். கபூர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன் மற்றும் அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவரது சகோதரிகளில் ஒருவரான நீலு நடிகர் நவின் நிஷோலின் முதல் மனைவி மற்றொரு சகோதரி அருணா நடிகர் பரீக்ஷித் சாஹ்னியின் மனைவி. அவரது மூன்றாவது மற்றும் இளைய சகோதரி சோகைலா கபூர் . கபூர் புது டெல்லியின் மாடர்ன் ஸ்கூலில் பயின்றார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். 22 வயதில் அவர் இங்கிலாந்தில் உள்ள இல் பட்டயக் கணக்காளராக ஆனார் பெற்றோரின் விருப்பப்படி கணக்கியல் படித்தார். பின்னர் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1970இல் ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றார் மேலும் பல ஆண்டுகள் கணக்காளராகவும் மேலாண்மை ஆலோசகராகவும் பணியாற்றினார். திரைப்படத் தொழில் வாழ்க்கை இந்தியாவில் நசிருதீன் ஷா ஷபானா ஆஸ்மி மற்றும் இளம் ஜுகல் ஹன்ஸ்ராஜ் ஊர்மிளா மடோன்கர் நடித்த குடும்ப நாடகமான மசூம் 1983 மூலம் இயக்குநரானார். சதி தனது மாற்றாந்தியிடமிருந்து ஏற்றுக்கொள்ளலைக் கண்டுபிடிக்க போராடும் ஒரு முறைகேடான பையனின் கதையைப் பின்பற்றியது. பின்னர் அவர் 1987ஆம் ஆண்டு அறிவியல்புனைகதை திரைப்படமான மிஸ்டர் இந்தியாவை இயக்கினார் இதில் அனில் கபூர் ஸ்ரீதேவி மற்றும் அம்ரிஷ் பூரி ஆகியோர் நடித்தனர் இதில் வில்லன் மோகம்போவாக அவரது மிகவும் பிரபலமான பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் பூரியின் மிகவும் பிரபலமான "மொகம்போ குஷ் ஹுவா" வசனம் இன்னும் நினைவில் உள்ளது. 1994இல் அவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பாண்டிட் குயின் ஐ இயக்கினார் மற்றும் ஒரு டிரக் டிரைவராக படத்தில் ஒரு கேமியோவாக நடித்தார். கபூர் தான் முதலில் இயக்குனராக இருந்த பல படங்களை கைவிட்டதற்காக பிரபலமடைந்தார். அவர் முதலில் சன்னி தியோல் அனில் கபூர் ஸ்ரீதேவி மற்றும் மீனாட்சி ஷேஷாத்ரி நடித்த 1989 திரைப்படமான ஜோஷிலேயின் இயக்குநராக இருந்தார் தயாரிப்பை பாதியில் விட்டுவிடுவதற்கு முன் அதன் தயாரிப்பாளர் சிப்தி ஹாசன் ரிஸ்வி படத்தை முடிக்க காலடி எடுத்து வைத்தார். 1992ஆம் ஆண்டில் அவர் பர்சாத்துக்காக சில காட்சிகளை படமாக்கினார் இது முதலில் சாம்பியன் என்று பெயரிடப்பட்டது மற்றும் பாபி தியோலின் முதல் படமாக இருக்கப்போகிறது ஆனால் அவர் தயாரிப்பில் இருந்து விலகி ராஜ்குமார் சந்தோஷிக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். 1995ஆம் ஆண்டில் அவர் சன்னி தியோல் ஜாக்கி ஷெராஃப் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த துஷ்மணியை ஓரளவு இயக்கினார். குரு படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக கபூர் இருந்தார். அவர் ராம் கோபால் வர்மா மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் இணைந்து ஒரு இந்திய திரைப்பட நிறுவனத்தை நிறுவினார் இருப்பினும் குழு இதுவரை ஷாருக் கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த தில் சே.. 1998 என்ற ஒரே ஒரு படத்தைத் தயாரித்துள்ளது. கபூர் நிர்வாகி ஆண்ட்ரூ லாயிட் வெப்பரின் பாலிவுட் கருப்பொருள் இசை பாம்பே ட்ரீம்ஸ் தயாரித்தார் இது லண்டனின் வெஸ்ட் எண்ட் மற்றும் நியூயார்க் நகரத்தின் பிராட்வேயில் 1 வருடம் ஓடியது. 2016ஆம் ஆண்டில் கபூர் அம்மா என்றழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி தேவி பற்றிய சுயசரிதைத் திரைப்படம் மற்றும் ஆவணப்படத்தை வெளியிட்டார். இது "இரக்கத்தின் அறிவியல்" என்று அழைக்கப்பட்டது. சர்வதேசம் 1998ஆம் ஆண்டில் பாண்டிட் குயின் படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். அவர் அகாடமி விருது பெற்ற காலக்கட்டத் திரைப்படமான எலிசபெத்தை இயக்கியபோது பிரிட்டிஷ் ராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சிக்காலத்தின் கற்பனைக் கதை ஏழு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டின் தொடர்ச்சி எலிசபெத் தி கோல்டன் ஏஜ் இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு திரைப்படமான தி போஃர் ஃபெதர்ஸில் பிரிட்டிஷ் இராணுவத்தை சித்தரித்ததற்காக அவர் பிரிட்டிஷ் டேப்லாய்டுகளால் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர் என்று குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் மற்றும் அவர் கிட்டத்தட்ட "காலனித்துவத்திற்கு எதிரானவர்" என்று கூறினார். எதிர்கால திட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டன் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த ஓபியம் போர்களை விவரிக்கும் " ஐபிஸ் ட்ரைலோஜி " என அழைக்கப்படும் அமிதவ் கோஷின் வரலாற்று நாவல்களை அடிப்படையாகக் கொண்ட எண்டெமால் ஷைனுக்காக கபூர் ஒரு தொலைக்காட்சி தொடரை இயக்குவார் என்று மார்ச் 2019இல் அறிவிக்கப்பட்டது. . கபூர் அமிஷ் திரிபாதியின் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட புத்தகத் தொடரான ஷிவா ட்ரைலோஜியை ஒரு தொலைக்காட்சி வலை நிகழ்ச்சியாக மாற்றியமைக்கத் தயாராகிவிட்டார். அவர் சுபர்ன் வர்மாவுடன் இணைந்து நிகழ்ச்சியை இயக்கவுள்ளார்.
[ "சேகர் குல்பூஷன் கபூர் பிறப்பு 6 டிசம்பர் 1945 ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்.", "கபூர் ஆனந்த்சாஹ்னி குடும்பத்தில் பிறந்தவர் கபூர் ஒரு விருது ஒரு தேசிய திரைப்பட விருது ஒரு தேசிய மறுஆய்வு வாரிய விருது மற்றும் மூன்று ஃபிலிம்பேர் விருதுகள் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு பல பாராட்டுக்களைப் பெற்றவர்.", "கபூர் பாலிவுட்டில் கந்தான் என்ற தொலைக்காட்சி தொடரில் தொடர்ந்து நடித்ததன் மூலம் அறியப்பட்டார்.", "பின்னர் 1987இல் மிஸ்டர் இந்தியாவுடன் பரவலான பாராட்டைப் பெறுவதற்கு முன்பு 1983இல் கல்ட் கிளாசிக் மசூம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.", "பின்னர் அவர் 1994இல் பிரபல இந்திய கொள்ளைக்காரரும் அரசியல்வாதியுமான பூலன் தேவியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான பாண்டிட் குயின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றார் இது 1994 கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர்களின் பதினைந்து நாட்கள் பிரிவில் திரையிடப்பட்டது மற்றும் எடின்பர்க் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.", "கபூர் 1998ஆம் ஆண்டு காலத் திரைப்படமான எலிசபெத் மூலம் மேலும் சர்வதேச முக்கியத்துவத்தை அடைந்தார் இது பிரிட்டிஷ் ராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சியின் கற்பனைக் கதையாகும் இது ஏழு அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.", "2007ஆம் ஆண்டில் அவர் எலிசபெத் தி கோல்டன் ஏஜ் அவரது 1998 எலிசபெத் திரைப்படத்தின் தொடர்ச்சியை இயக்கினார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சேகர் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் லாகூரில் ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் ஒரு செழிப்பான வருமானம் கொண்ட மருத்துவரான குல்பூஷன் கபூர் மற்றும் அவரது மனைவி ஷீல் காந்தா கபூர் ஆகியோருக்குப் பிறந்தார்.", "புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ரயிலில் சென்றபோது ஒரு படுகொலை நடந்தது கபூரின் தாய் ஷீல் இறந்ததுபோல் நடித்து தன்னையும் அவனது சகோதரியையும் தன் உடலின் கீழ் மறைத்துக்கொண்டார்.", "இது குறித்து கருத்து தெரிவிக்கும் கபூர் இந்தியாவின் பிரிவினை \"ஒரே மக்களின் இரத்தத்தால்\" நிகழ்ந்தது என்று கூறினார்.", "பிரபல இந்திய நடிகர் தேவ் ஆனந்தின் மருமகன் அவர் தனது தந்தையால் திரைப்படங்களுக்கு வருவதை ஊக்கப்படுத்தவில்லை.", "ஷீல் காந்தா நடிகர்கள் சேத்தன் தேவ் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோரின் சகோதரி ஆவார்.", "கபூர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன் மற்றும் அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.", "அவரது சகோதரிகளில் ஒருவரான நீலு நடிகர் நவின் நிஷோலின் முதல் மனைவி மற்றொரு சகோதரி அருணா நடிகர் பரீக்ஷித் சாஹ்னியின் மனைவி.", "அவரது மூன்றாவது மற்றும் இளைய சகோதரி சோகைலா கபூர் .", "கபூர் புது டெல்லியின் மாடர்ன் ஸ்கூலில் பயின்றார்.", "செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார்.", "22 வயதில் அவர் இங்கிலாந்தில் உள்ள இல் பட்டயக் கணக்காளராக ஆனார் பெற்றோரின் விருப்பப்படி கணக்கியல் படித்தார்.", "பின்னர் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.", "அவர் 1970இல் ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றார் மேலும் பல ஆண்டுகள் கணக்காளராகவும் மேலாண்மை ஆலோசகராகவும் பணியாற்றினார்.", "திரைப்படத் தொழில் வாழ்க்கை இந்தியாவில் நசிருதீன் ஷா ஷபானா ஆஸ்மி மற்றும் இளம் ஜுகல் ஹன்ஸ்ராஜ் ஊர்மிளா மடோன்கர் நடித்த குடும்ப நாடகமான மசூம் 1983 மூலம் இயக்குநரானார்.", "சதி தனது மாற்றாந்தியிடமிருந்து ஏற்றுக்கொள்ளலைக் கண்டுபிடிக்க போராடும் ஒரு முறைகேடான பையனின் கதையைப் பின்பற்றியது.", "பின்னர் அவர் 1987ஆம் ஆண்டு அறிவியல்புனைகதை திரைப்படமான மிஸ்டர் இந்தியாவை இயக்கினார் இதில் அனில் கபூர் ஸ்ரீதேவி மற்றும் அம்ரிஷ் பூரி ஆகியோர் நடித்தனர் இதில் வில்லன் மோகம்போவாக அவரது மிகவும் பிரபலமான பாத்திரத்தில் நடித்தார்.", "இந்தப் படத்தில் பூரியின் மிகவும் பிரபலமான \"மொகம்போ குஷ் ஹுவா\" வசனம் இன்னும் நினைவில் உள்ளது.", "1994இல் அவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பாண்டிட் குயின் ஐ இயக்கினார் மற்றும் ஒரு டிரக் டிரைவராக படத்தில் ஒரு கேமியோவாக நடித்தார்.", "கபூர் தான் முதலில் இயக்குனராக இருந்த பல படங்களை கைவிட்டதற்காக பிரபலமடைந்தார்.", "அவர் முதலில் சன்னி தியோல் அனில் கபூர் ஸ்ரீதேவி மற்றும் மீனாட்சி ஷேஷாத்ரி நடித்த 1989 திரைப்படமான ஜோஷிலேயின் இயக்குநராக இருந்தார் தயாரிப்பை பாதியில் விட்டுவிடுவதற்கு முன் அதன் தயாரிப்பாளர் சிப்தி ஹாசன் ரிஸ்வி படத்தை முடிக்க காலடி எடுத்து வைத்தார்.", "1992ஆம் ஆண்டில் அவர் பர்சாத்துக்காக சில காட்சிகளை படமாக்கினார் இது முதலில் சாம்பியன் என்று பெயரிடப்பட்டது மற்றும் பாபி தியோலின் முதல் படமாக இருக்கப்போகிறது ஆனால் அவர் தயாரிப்பில் இருந்து விலகி ராஜ்குமார் சந்தோஷிக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.", "1995ஆம் ஆண்டில் அவர் சன்னி தியோல் ஜாக்கி ஷெராஃப் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த துஷ்மணியை ஓரளவு இயக்கினார்.", "குரு படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக கபூர் இருந்தார்.", "அவர் ராம் கோபால் வர்மா மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் இணைந்து ஒரு இந்திய திரைப்பட நிறுவனத்தை நிறுவினார் இருப்பினும் குழு இதுவரை ஷாருக் கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த தில் சே.. 1998 என்ற ஒரே ஒரு படத்தைத் தயாரித்துள்ளது.", "கபூர் நிர்வாகி ஆண்ட்ரூ லாயிட் வெப்பரின் பாலிவுட் கருப்பொருள் இசை பாம்பே ட்ரீம்ஸ் தயாரித்தார் இது லண்டனின் வெஸ்ட் எண்ட் மற்றும் நியூயார்க் நகரத்தின் பிராட்வேயில் 1 வருடம் ஓடியது.", "2016ஆம் ஆண்டில் கபூர் அம்மா என்றழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி தேவி பற்றிய சுயசரிதைத் திரைப்படம் மற்றும் ஆவணப்படத்தை வெளியிட்டார்.", "இது \"இரக்கத்தின் அறிவியல்\" என்று அழைக்கப்பட்டது.", "சர்வதேசம் 1998ஆம் ஆண்டில் பாண்டிட் குயின் படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார்.", "அவர் அகாடமி விருது பெற்ற காலக்கட்டத் திரைப்படமான எலிசபெத்தை இயக்கியபோது பிரிட்டிஷ் ராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சிக்காலத்தின் கற்பனைக் கதை ஏழு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.", "2007ஆம் ஆண்டின் தொடர்ச்சி எலிசபெத் தி கோல்டன் ஏஜ் இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.", "2002ஆம் ஆண்டு திரைப்படமான தி போஃர் ஃபெதர்ஸில் பிரிட்டிஷ் இராணுவத்தை சித்தரித்ததற்காக அவர் பிரிட்டிஷ் டேப்லாய்டுகளால் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர் என்று குற்றம் சாட்டப்பட்டார்.", "இருப்பினும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் மற்றும் அவர் கிட்டத்தட்ட \"காலனித்துவத்திற்கு எதிரானவர்\" என்று கூறினார்.", "எதிர்கால திட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டன் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த ஓபியம் போர்களை விவரிக்கும் \" ஐபிஸ் ட்ரைலோஜி \" என அழைக்கப்படும் அமிதவ் கோஷின் வரலாற்று நாவல்களை அடிப்படையாகக் கொண்ட எண்டெமால் ஷைனுக்காக கபூர் ஒரு தொலைக்காட்சி தொடரை இயக்குவார் என்று மார்ச் 2019இல் அறிவிக்கப்பட்டது.", ".", "கபூர் அமிஷ் திரிபாதியின் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட புத்தகத் தொடரான ஷிவா ட்ரைலோஜியை ஒரு தொலைக்காட்சி வலை நிகழ்ச்சியாக மாற்றியமைக்கத் தயாராகிவிட்டார்.", "அவர் சுபர்ன் வர்மாவுடன் இணைந்து நிகழ்ச்சியை இயக்கவுள்ளார்." ]
இலட்சுமி குமாரி சுந்தாவத் 24 சூன் 1916 24 மே 2014 என்பவர் இராசத்தானைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். வாழ்க்கை இலட்சுமி குமாரி 1916ஆம் ஆண்டு சூன் 24ஆம் தேதி மேவாரில் உள்ள தியோகரில் பிறந்தார். இவர் இராசத்தானில் உள்ள மேவார் சமஸ்தானத்தின் முதன்மையான திகானாசு தோட்டங்கள் தியோகரின் ராவத் விஜய் சிங்கின் மூத்த மகள் ஆவார். இவர் 1934ல் ராவத்சரின் ராவத் தேஜ் சிங்கை மணந்தார். இவர் 24 மே 2014 அன்று 97 வயதில் இறந்தார். அரசியல் வாழ்க்கை இராணி லட்சுமி குமாரி இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1962 முதல் 1971 வரை தியோகரிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஏப்ரல் 1972 முதல் ஏப்ரல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் இராசத்தான் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார். புத்தகங்கள் இராணி இலட்சுமி குமாரியின் எழுதிய புத்தகங்கள் பர்தாவிலிருந்து மக்களுக்கு பத்மசிறீ இராணி லட்சுமி குமாரி சுண்டாவத்தின் நினைவுகள் ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதைகள் சம்ஸ்கிருதிகா ராஜஸ்தான் முமல் தேவநாராயண் பக்தாவத் மகாகதா முமல் லெனின் ரி ஜீவானி இந்துகுஷ் கே உஸ் பார் சாந்தி கே லியே சங்கர்ஷா அந்தர்த்வனி ராஜஸ்தான் கே ரிடீ ரிவாஜ் கஜபன் மஞ்சள் இரவு பாபூஜி ரி பாத் மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்பு2014 இறப்புகள் பகுப்பு1916 பிறப்புகள்
[ "இலட்சுமி குமாரி சுந்தாவத் 24 சூன் 1916 24 மே 2014 என்பவர் இராசத்தானைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.", "வாழ்க்கை இலட்சுமி குமாரி 1916ஆம் ஆண்டு சூன் 24ஆம் தேதி மேவாரில் உள்ள தியோகரில் பிறந்தார்.", "இவர் இராசத்தானில் உள்ள மேவார் சமஸ்தானத்தின் முதன்மையான திகானாசு தோட்டங்கள் தியோகரின் ராவத் விஜய் சிங்கின் மூத்த மகள் ஆவார்.", "இவர் 1934ல் ராவத்சரின் ராவத் தேஜ் சிங்கை மணந்தார்.", "இவர் 24 மே 2014 அன்று 97 வயதில் இறந்தார்.", "அரசியல் வாழ்க்கை இராணி லட்சுமி குமாரி இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.", "1962 முதல் 1971 வரை தியோகரிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.", "இவர் ஏப்ரல் 1972 முதல் ஏப்ரல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.", "இவர் இராசத்தான் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.", "புத்தகங்கள் இராணி இலட்சுமி குமாரியின் எழுதிய புத்தகங்கள் பர்தாவிலிருந்து மக்களுக்கு பத்மசிறீ இராணி லட்சுமி குமாரி சுண்டாவத்தின் நினைவுகள் ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதைகள் சம்ஸ்கிருதிகா ராஜஸ்தான் முமல் தேவநாராயண் பக்தாவத் மகாகதா முமல் லெனின் ரி ஜீவானி இந்துகுஷ் கே உஸ் பார் சாந்தி கே லியே சங்கர்ஷா அந்தர்த்வனி ராஜஸ்தான் கே ரிடீ ரிவாஜ் கஜபன் மஞ்சள் இரவு பாபூஜி ரி பாத் மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்பு2014 இறப்புகள் பகுப்பு1916 பிறப்புகள்" ]
அன்வர் முகமதுபாய் அகேவான் 4 டிசம்பர் 1936 6 ஜூலை 1991 என்பவர் ஒரு குஜராத்தி வாழ்க்கை வரலாற்றாசிரியர் நாட்டுப்புறவியலாளர் மற்றும் இந்திய பத்திரிகை ஆசிரியர் ஆவார். அகோலாவில் பிறந்து குஜராத் மற்றும் பம்பாயில் கல்வி பயின்ற அவர் பல புத்தக வெளியீடுகளைத் திருத்தியுள்ளார். அவர் பெரும்பாலும்ம த சிந்தனைகள் மற்றும் குஜராத்தின் பல்வேறு துறவிகள் பற்றி எழுதினார். சுயசரிதை அகேவான் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அகோலாவில் தற்போது இந்தியாவின் மகாராஷ்டிராவில் பிறந்தார். அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முறையே சிவராஜ்காத் மற்றும் கோண்டலில் முடித்தார். பம்பாயில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். ஆக்ரா ஹிந்தி வித்யாபீடத்தில் பட்டம் பெற்றார். பம்பாயில் ஜெய் குஜராத் மற்றும் ரூப்லேகா வார இதழ்களில் பணியாற்றினார். ஆஸ்தா என்ற இதழில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 1991 ம் ஆண்டு ஜூலை மாதம் 6ந் தேதி இறந்தார். படைப்புகள் வேத்சஹித்யானோ பரிசு 1965 கதைத் தொகுப்பு அத்வைதா 1974 சாதனா அனே சாக்ஷாத்கர் 1989 சின்மயா காயத்ரி 1989 போன்ற மதச் சிந்தனைகள் பற்றிய படைப்புகளை அவர் எழுதினார். ரஹிமான் அனே ஜமால் 1952 கிர்தர் கவிராய் 1952 சாய் தீந்தர்வேஷ் 1953 சந்த் தீன்தயாள்கிரி 1954 தாசி ஜீவன் 1956 கவி கேங் 1954 சாந்த் தாது 1987 தாது தயாள் மீது ஆகியவை புனிதர்களைப் பற்றிய படைப்புகள். குஜராத்தின் ரன்னாடே 1966 ராஜஸ்தானி ரஸ்தர் 1974 மற்றும் கசும்பினோ ரங் 1988 ஆகியவை மேற்கு இந்தியாவின் நாட்டுப்புற இலக்கியங்களின் தொகுப்புகளாகும். மேலும் பார்க்கவும் குஜராத்தி மொழி எழுத்தாளர்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1991 இறப்புகள் பகுப்பு1936 பிறப்புகள்
[ "அன்வர் முகமதுபாய் அகேவான் 4 டிசம்பர் 1936 6 ஜூலை 1991 என்பவர் ஒரு குஜராத்தி வாழ்க்கை வரலாற்றாசிரியர் நாட்டுப்புறவியலாளர் மற்றும் இந்திய பத்திரிகை ஆசிரியர் ஆவார்.", "அகோலாவில் பிறந்து குஜராத் மற்றும் பம்பாயில் கல்வி பயின்ற அவர் பல புத்தக வெளியீடுகளைத் திருத்தியுள்ளார்.", "அவர் பெரும்பாலும்ம த சிந்தனைகள் மற்றும் குஜராத்தின் பல்வேறு துறவிகள் பற்றி எழுதினார்.", "சுயசரிதை அகேவான் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அகோலாவில் தற்போது இந்தியாவின் மகாராஷ்டிராவில் பிறந்தார்.", "அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முறையே சிவராஜ்காத் மற்றும் கோண்டலில் முடித்தார்.", "பம்பாயில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார்.", "ஆக்ரா ஹிந்தி வித்யாபீடத்தில் பட்டம் பெற்றார்.", "பம்பாயில் ஜெய் குஜராத் மற்றும் ரூப்லேகா வார இதழ்களில் பணியாற்றினார்.", "ஆஸ்தா என்ற இதழில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.", "1991 ம் ஆண்டு ஜூலை மாதம் 6ந் தேதி இறந்தார்.", "படைப்புகள் வேத்சஹித்யானோ பரிசு 1965 கதைத் தொகுப்பு அத்வைதா 1974 சாதனா அனே சாக்ஷாத்கர் 1989 சின்மயா காயத்ரி 1989 போன்ற மதச் சிந்தனைகள் பற்றிய படைப்புகளை அவர் எழுதினார்.", "ரஹிமான் அனே ஜமால் 1952 கிர்தர் கவிராய் 1952 சாய் தீந்தர்வேஷ் 1953 சந்த் தீன்தயாள்கிரி 1954 தாசி ஜீவன் 1956 கவி கேங் 1954 சாந்த் தாது 1987 தாது தயாள் மீது ஆகியவை புனிதர்களைப் பற்றிய படைப்புகள்.", "குஜராத்தின் ரன்னாடே 1966 ராஜஸ்தானி ரஸ்தர் 1974 மற்றும் கசும்பினோ ரங் 1988 ஆகியவை மேற்கு இந்தியாவின் நாட்டுப்புற இலக்கியங்களின் தொகுப்புகளாகும்.", "மேலும் பார்க்கவும் குஜராத்தி மொழி எழுத்தாளர்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1991 இறப்புகள் பகுப்பு1936 பிறப்புகள்" ]
பெத்ரோ கனகராய முதலியார் புதுச்சேரி பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் தலைமை மொழிபெயர்ப்பாளரும் மற்றும் பெருவணிகத் தரகரும் ஆவர். இவர் 1722 முதல் 1746 முடிய 24 ஆண்டுகள் குறிப்பாக ஆளுநர் யோசப் பிரான்சுவா தூப்ளே காலத்தில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பாக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் தமிழர்களுக்கு இடையே மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர். இவருக்குப் பின் இவரது பணியை ஆனந்தரங்கம் பிள்ளை செய்தார். கனகராய முதலியாரின் பணிகள் குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குறித்துள்ளார். அதில் கனகராய முதலியார் இறந்த தனது மகனின் நினைவாக புதுச்சேரியில் புனித ஆண்ட்ரூஸ் திருச்சபையை எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். இவர் பிரஞ்ச் ஆளுநர் மற்றும் அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து கொண்டே வணிக இடைத்தரகர் பணி ஆடைகள் உற்பத்தி மற்றும் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி ஆகியவற்றை மேற்பார்வையிட்டார். தனது தொழிலுக்கு உதவியாக இருந்த கனகராய முதலியாரின் ஒரே மகன் வேலவேந்திர முதலி பிறப்பு12 செப்டம்பர் 1718 22 அக்டோபர் 1739 அன்று 21வது அகவையில் காலமானார். மேற்கோள்கள் பகுப்பு1696 பிறப்புகள் பகுப்பு1746 இறப்புகள் பகுப்புபுதுச்சேரி வரலாறு
[ "பெத்ரோ கனகராய முதலியார் புதுச்சேரி பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் தலைமை மொழிபெயர்ப்பாளரும் மற்றும் பெருவணிகத் தரகரும் ஆவர்.", "இவர் 1722 முதல் 1746 முடிய 24 ஆண்டுகள் குறிப்பாக ஆளுநர் யோசப் பிரான்சுவா தூப்ளே காலத்தில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பாக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் தமிழர்களுக்கு இடையே மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.", "இவருக்குப் பின் இவரது பணியை ஆனந்தரங்கம் பிள்ளை செய்தார்.", "கனகராய முதலியாரின் பணிகள் குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குறித்துள்ளார்.", "அதில் கனகராய முதலியார் இறந்த தனது மகனின் நினைவாக புதுச்சேரியில் புனித ஆண்ட்ரூஸ் திருச்சபையை எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.", "இவர் பிரஞ்ச் ஆளுநர் மற்றும் அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து கொண்டே வணிக இடைத்தரகர் பணி ஆடைகள் உற்பத்தி மற்றும் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி ஆகியவற்றை மேற்பார்வையிட்டார்.", "தனது தொழிலுக்கு உதவியாக இருந்த கனகராய முதலியாரின் ஒரே மகன் வேலவேந்திர முதலி பிறப்பு12 செப்டம்பர் 1718 22 அக்டோபர் 1739 அன்று 21வது அகவையில் காலமானார்.", "மேற்கோள்கள் பகுப்பு1696 பிறப்புகள் பகுப்பு1746 இறப்புகள் பகுப்புபுதுச்சேரி வரலாறு" ]
வலது200200 2012 இல் ஃபஸ்ஸல் பெட்டி ஹார்பர் ஃபஸ்ஸல் பிறப்பு ஜூலை 28 1927 ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் உணவு வரலாற்றாசிரியர் . அவர் உணவு வரலாறு சமையல் குறிப்புகள் மற்றும் அவரது நினைவுக் குறிப்புகள் பற்றி பல புத்தகங்களை எழுதுகிறார். அவர் ஒரு விமர்சகர் மற்றும் கல்வியாளர் . ஃபுஸல் நியூயார்க் டைம்ஸ் தி நியூயார்க்கர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகியவற்றில் பணியாற்றினார். அவரது தொழில் வாழ்க்கையில் அவர் பல விருதுகளை வென்றார் மற்றும் பல விருதுகளைப் பெற்றார். 2009 இல் ஹூஸ் ஹூ ஆஃப் ஃபுட் அண்ட் பானம் இன் அமெரிக்காவில் உறுப்பினரானார். ஃபஸ்ஸல் கலிபோர்னியாவின் ரிவர்சைடில் பிறந்தார். அவள் கலிபோர்னியாவிலும் நியூயார்க் நகரத்திலும் வளர்ந்தாள். அவர் போமோனா கல்லூரி ராட்கிளிஃப் கல்லூரி மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஃபுஸல் 1949 முதல் 1981 இல் விவாகரத்து செய்யும் வரை அமெரிக்க எழுத்தாளர் பால் ஃபுஸலை மணந்தார் . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவள் இப்போது நியூயார்க் நகரில் வசிக்கிறாள். பிற இணையதளங்கள் .. பகுப்புஅமெரிக்க வரலாற்றாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1927 பிறப்புகள்
[ "வலது200200 2012 இல் ஃபஸ்ஸல் பெட்டி ஹார்பர் ஃபஸ்ஸல் பிறப்பு ஜூலை 28 1927 ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் உணவு வரலாற்றாசிரியர் .", "அவர் உணவு வரலாறு சமையல் குறிப்புகள் மற்றும் அவரது நினைவுக் குறிப்புகள் பற்றி பல புத்தகங்களை எழுதுகிறார்.", "அவர் ஒரு விமர்சகர் மற்றும் கல்வியாளர் .", "ஃபுஸல் நியூயார்க் டைம்ஸ் தி நியூயார்க்கர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகியவற்றில் பணியாற்றினார்.", "அவரது தொழில் வாழ்க்கையில் அவர் பல விருதுகளை வென்றார் மற்றும் பல விருதுகளைப் பெற்றார்.", "2009 இல் ஹூஸ் ஹூ ஆஃப் ஃபுட் அண்ட் பானம் இன் அமெரிக்காவில் உறுப்பினரானார்.", "ஃபஸ்ஸல் கலிபோர்னியாவின் ரிவர்சைடில் பிறந்தார்.", "அவள் கலிபோர்னியாவிலும் நியூயார்க் நகரத்திலும் வளர்ந்தாள்.", "அவர் போமோனா கல்லூரி ராட்கிளிஃப் கல்லூரி மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார்.", "ஃபுஸல் 1949 முதல் 1981 இல் விவாகரத்து செய்யும் வரை அமெரிக்க எழுத்தாளர் பால் ஃபுஸலை மணந்தார் .", "இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "அவள் இப்போது நியூயார்க் நகரில் வசிக்கிறாள்.", "பிற இணையதளங்கள் .. பகுப்புஅமெரிக்க வரலாற்றாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1927 பிறப்புகள்" ]
தர்சனா சிங் பிறப்பு சூலை 10 1974 என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பாஜக மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். ஆரம்ப கால வாழ்க்கை தர்சனா சிங் 1996ஆம் ஆண்டு ஆசம்கரில் உள்ள தயானந்த் ஆங்கிலோவேத கல்லூரியில் வரலாற்றில் முதுகலையில் தங்கப் பதக்கம் வென்றவர். பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் காட்சித் தகவலியல் தொடர்பு துறையில் முதுகலை பட்டய படிப்பினை முடித்தார். வகித்தப் பதவிகள் 05சூலை2022 முதல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் . 21சூன்2021 முதல் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவர். 10பிப்ரவரி2018 முதல் 21சூன்2021 வரை பாஜக மகிளா மோர்ச்சாவின் உ.பி தலைவர். 20162018 பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் காசி பகுதி உத்தரபிரதேசம் 20132015 பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் உத்தரப் பிரதேசம் சந்தெளலி மாவட்டத்தின் மகிளா மோர்ச்சா 20112013 பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் உத்தரப் பிரதேசம் சந்தெளலி மாவட்டத்தின் மகிளா மோர்ச்சா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தனிப்பட்ட இணையதளம் பகுப்பு1974 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமாநிலங்களவை உறுப்பினர்கள் பகுப்புபாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள் பகுப்புஉத்தரப் பிரதேச அரசியல்வாதிகள்
[ "தர்சனா சிங் பிறப்பு சூலை 10 1974 என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார்.", "இவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.", "இவர் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.", "இவர் இதற்கு முன்பு பாஜக மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார்.", "ஆரம்ப கால வாழ்க்கை தர்சனா சிங் 1996ஆம் ஆண்டு ஆசம்கரில் உள்ள தயானந்த் ஆங்கிலோவேத கல்லூரியில் வரலாற்றில் முதுகலையில் தங்கப் பதக்கம் வென்றவர்.", "பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் காட்சித் தகவலியல் தொடர்பு துறையில் முதுகலை பட்டய படிப்பினை முடித்தார்.", "வகித்தப் பதவிகள் 05சூலை2022 முதல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் .", "21சூன்2021 முதல் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவர்.", "10பிப்ரவரி2018 முதல் 21சூன்2021 வரை பாஜக மகிளா மோர்ச்சாவின் உ.பி தலைவர்.", "20162018 பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் காசி பகுதி உத்தரபிரதேசம் 20132015 பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் உத்தரப் பிரதேசம் சந்தெளலி மாவட்டத்தின் மகிளா மோர்ச்சா 20112013 பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் உத்தரப் பிரதேசம் சந்தெளலி மாவட்டத்தின் மகிளா மோர்ச்சா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தனிப்பட்ட இணையதளம் பகுப்பு1974 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமாநிலங்களவை உறுப்பினர்கள் பகுப்புபாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள் பகுப்புஉத்தரப் பிரதேச அரசியல்வாதிகள்" ]
மீரா தாசு என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஜனதா தளம் கட்சியினை சார்ந்தவர். தாசு இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1941 பிறப்புகள்
[ "மீரா தாசு என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் ஜனதா தளம் கட்சியினை சார்ந்தவர்.", "தாசு இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1941 பிறப்புகள்" ]
ஒமேம் மோயோங் தியோரி 2 சூலை 1943 19 திசம்பர் 2007 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச அரசியல்வாதி ஆவார். இளமை ஒமேம் மோயோங் தியோரி சூலை 2 1943ல் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள பாசிகாட்டில் பிறந்தார். இவருடைய தந்தை குட்டிக் மோயோங்க். சில்லாங்கில் உள்ள தூய மரியா கல்லூரியில் இளங்கலை கலை கல்வி பயின்றார். அரசியல் இவர் பல ஆண்டுகளாகச் செல்வாக்கு மிக்க அகில இந்தியக் காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்தியத் தேசிய காங்கிரசின் மிகவும் சக்திவாய்ந்த வடகிழக்கு தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் அருணாச்சல பிரதேச மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக பணியாற்றினார். தியோரி இந்திரா காந்தியுடன் மிக நெருங்கிய நட்பு வைத்திருந்ததாக நம்பப்பட்டது. 1984 மே 27 முதல் 1990 மார்ச் 19 வரை அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ஆம் ஆண்டில் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது ஒமேம் தியோரிக்கு வழங்கப்பட்டது. டி. எஸ். தியோரியை மணந்த இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் இருந்தனர். தியோரி 19 டிசம்பர் 2007 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மறைவை நினைவுகூரும் வகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் துக்க விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற சமூகப்பணியாளர்கள் பகுப்பு2007 இறப்புகள் பகுப்பு1943 பிறப்புகள்
[ "ஒமேம் மோயோங் தியோரி 2 சூலை 1943 19 திசம்பர் 2007 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச அரசியல்வாதி ஆவார்.", "இளமை ஒமேம் மோயோங் தியோரி சூலை 2 1943ல் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள பாசிகாட்டில் பிறந்தார்.", "இவருடைய தந்தை குட்டிக் மோயோங்க்.", "சில்லாங்கில் உள்ள தூய மரியா கல்லூரியில் இளங்கலை கலை கல்வி பயின்றார்.", "அரசியல் இவர் பல ஆண்டுகளாகச் செல்வாக்கு மிக்க அகில இந்தியக் காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார்.", "இந்தியத் தேசிய காங்கிரசின் மிகவும் சக்திவாய்ந்த வடகிழக்கு தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் அருணாச்சல பிரதேச மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக பணியாற்றினார்.", "தியோரி இந்திரா காந்தியுடன் மிக நெருங்கிய நட்பு வைத்திருந்ததாக நம்பப்பட்டது.", "1984 மே 27 முதல் 1990 மார்ச் 19 வரை அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "1984ஆம் ஆண்டில் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது ஒமேம் தியோரிக்கு வழங்கப்பட்டது.", "டி.", "எஸ்.", "தியோரியை மணந்த இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் இருந்தனர்.", "தியோரி 19 டிசம்பர் 2007 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.", "இவரது மறைவை நினைவுகூரும் வகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் துக்க விடுமுறை அறிவிக்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற சமூகப்பணியாளர்கள் பகுப்பு2007 இறப்புகள் பகுப்பு1943 பிறப்புகள்" ]
சுசுமிதா தேவ் பிறப்பு 25 செப்டம்பர் 1972 என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்களவை மேனாள் உறுப்பினரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவர். முன்னதாக இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக அசாமின் சில்சார் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அகில இந்திய மகளிர் காங்கிரசின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராஜ்தீப் ராயிடம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் இவர் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து விலகி 2021ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார் ஆரம்ப கால வாழ்க்கை தேவ் இந்தியத் தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் சந்தோசு மோகன் தேவின் மகள் ஆவார். இவரது தாயார் பித்திகா தேவ் அசாம் சட்டமன்றத்தின் சில்சார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரது தந்தை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார். இவர் மிராண்டா ஹவுசில் பார்அட்லாவில் இளம் சட்டப்பட்டமும் தில்லி பல்கலைக்கழகத்தில் எல். எல். பி. பெருநிறுவனம் மற்றும் வணிகச் சட்டங்கள் பட்டம் பெற்றுள்ளார். தேவ்இலண்டன் இன்ஸ் ஆப் கோர்ட்ஸ் ஸ்கூல் ஆப் லா மற்றும் மன்னர் கல்லூரி சட்டமாணவராக சேர்ந்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு16வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1972 பிறப்புகள்
[ "சுசுமிதா தேவ் பிறப்பு 25 செப்டம்பர் 1972 என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்களவை மேனாள் உறுப்பினரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவர்.", "முன்னதாக இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக அசாமின் சில்சார் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இவர் அகில இந்திய மகளிர் காங்கிரசின் முன்னாள் தலைவர் ஆவார்.", "இவர் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராஜ்தீப் ராயிடம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.", "இதனால் இவர் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து விலகி 2021ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார் ஆரம்ப கால வாழ்க்கை தேவ் இந்தியத் தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் சந்தோசு மோகன் தேவின் மகள் ஆவார்.", "இவரது தாயார் பித்திகா தேவ் அசாம் சட்டமன்றத்தின் சில்சார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.", "இவரது தந்தை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார்.", "இவர் மிராண்டா ஹவுசில் பார்அட்லாவில் இளம் சட்டப்பட்டமும் தில்லி பல்கலைக்கழகத்தில் எல்.", "எல்.", "பி.", "பெருநிறுவனம் மற்றும் வணிகச் சட்டங்கள் பட்டம் பெற்றுள்ளார்.", "தேவ்இலண்டன் இன்ஸ் ஆப் கோர்ட்ஸ் ஸ்கூல் ஆப் லா மற்றும் மன்னர் கல்லூரி சட்டமாணவராக சேர்ந்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு16வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1972 பிறப்புகள்" ]
மணமகனாக விலங்கு நாட்டுப்புறவியலில் ஒரு மனிதப் பெண் ஒரு மிருகத்தை திருமணம் செய்துகொள்வது அல்லது நிச்சயதார்த்தம் செய்வது பற்றிய நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இந்த விலங்கு மாறுவேடத்தில் அல்லது சாபத்தின் கீழ் இருக்கும் ஒரு மனித இளவரசன் ஆவான். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை ஆர்னேதாம்சன்உதர் இண்டெக்ஸ் என்ற சர்வதேச அமைப்பில் "தி சர்ச் ஃபார் தி லாஸ்ட் ஹஸ்பண்ட்" என்ற வகையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. சில துணை வகைகள் சர்வதேச வகைப்பாட்டில் சுயாதீன கதைகளாக உள்ளன. கண்ணோட்டம் வலது ஜகோபோ ஜூச்சியின் அமோர் மற்றும் சைக் 1589. 19 ஆம் நூற்றாண்டில் நாட்டுப்புறக் கதை சேகரிப்பில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் தொடக்கத்தின் விளைவாக அறிஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கதை சேகரிப்பாளர்கள் "மணமகனாக விலங்கு" கதையின் பல பதிப்புகளை மன்மதன் மற்றும் மனதின் கதையுடன் ஒப்பிட்டனர். நாட்டுப்புறவியல் அறிஞர் இசுடித் தாம்சன் விலங்கு மணமகன் அதன் பெற்றோரின் விருப்பத்தின் காரணமாக பிறந்திருக்கலாம் அல்லது மனித மற்றும் விலங்கு வடிவங்களுக்கு இடையில் மாறி மாறி பிறந்திருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார். சில கதைகளில் விலங்கு மணமகன் ஒரு இளவரசியை அரவணைக்கிறார். ஆனால் அவளுடைய தந்தை அவளுக்கு சீதனம் கேட்கிறார். சில பதிப்புகளில் தந்தை தனது மகளுக்கு சீதனம் வழங்குகிறார். மற்றவற்றில் தாய் தனது மகளை அசுரனுக்கு வழங்குவாள் அல்லது உறுதியளிப்பாள். மேலும் நாயகி தாயின் வற்புறுத்தலால் தன் கணவன் மீதான தடையை மீறுகிறாள் . பெண்ணானவள் இரவில் தனது விலங்கு கணவனைப் பார்க்கக்கூடாது. அல்லது அவனது உண்மையான இயல்பை அவள் தனது உறவினர்களிடம் வெளிப்படுத்தக் கூடாது. விளக்கங்கள் கருப்பொருளானது அனைத்து வகையான அறிவார்ந்த மற்றும் இலக்கிய விளக்கங்களை அழைக்கிறது. இச்னோ வொய்ட் மற்றும் தூங்கும் அழகி போன்ற செயலற்ற கதாநாயகிகளுக்கு மாறாக இந்த கதைகள் ஒரு பெண்ணிய வாசிப்பின் கீழ் விளக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர் பார்பரா பாஸ் லீவி மேற்கோள் காட்டினார். லீவி அத்துடன் அறிஞர் வெண்டி டோனிகர் "விலங்கு மணமகன்" என்பது " வேலைக்கார அன்னம் " கதையின் ஆண் இணை என்று கூறினார் இரண்டு வகைகளும் ஒரு மனிதனுக்கும் ஒரு புராண உயிரினத்திற்கும் இடையிலான திருமணத்தைக் குறிக்கின்றன. நாட்டுப்புறவியலாளரான டி. எல். அஷ்லிமான் இந்த பொதுவான வகையை கதைகளுடன் தொடர்புபடுத்தினார். அதில் கதாநாயகி சிலப்பொருட்களிலிருந்து ஒரு செயற்கை கணவனை உருவாக்குகிறாள். அவன் உண்மையான மனிதனாக மாறுகிறான். மேலும் ஒரு வெளிநாட்டு ராணி அவனை காதலிக்கிறாள். இருப்பினும் இந்த வகைப்பாட்டின் கீழ் அவர் பட்டியலிட்ட கதைகளில் சில வகைகள் "விலங்கு மணமகன்" என்ற வகையிலும் வரக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டுப்புறவியலாளரான கிறிஸ்டின் கோல்ட்பர்க் இவ்வாறான கதைக்கு "செயற்கை கணவன்" என்று பெயரிட்டார். "செயற்கை கணவன்" கதைகளில் கதாநாயகி மற்ற துணை வகைகளின் நாயகிகளைப் போலல்லாமல் மிகவும் சுறுசுறுப்பானவளாக இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கரேன் பாம்ஃபோர்டின் கூற்றுப்படி ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து கதையின் 1500 க்கும் மேற்பட்ட வகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன பிந்தையது ஐரோப்பிய மரபுகளிலிருந்து பெறப்பட்டது. இஸ்ரேலிய பேராசிரியர் தோவ் நொய் சுவீடன் நோர்வே அயர்லாந்து ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஆறு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 580 வகைகள் உள்ளன எனக் கூறுகிறார். அடிக்குறிப்புகள் சான்றுகள் உசாத்துணை . . . . 184. 1973 1961. . 140151. . . ... . 1955. " ". . . . 2011. . 224251. . மேலும் படிக்க . . . 8 2013. . . " " . 16 2020 07 2021 27 2023. ..2842 . " ". . . 2021. . 121139. . " ? ?" .... 2729 1988. 1992. . 177185. . வெளி இணைப்புகள் 425 425 . . 425 பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "மணமகனாக விலங்கு நாட்டுப்புறவியலில் ஒரு மனிதப் பெண் ஒரு மிருகத்தை திருமணம் செய்துகொள்வது அல்லது நிச்சயதார்த்தம் செய்வது பற்றிய நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகளின் தொகுப்பைக் குறிக்கிறது.", "இந்த விலங்கு மாறுவேடத்தில் அல்லது சாபத்தின் கீழ் இருக்கும் ஒரு மனித இளவரசன் ஆவான்.", "இந்தக் கதைகளில் பெரும்பாலானவை ஆர்னேதாம்சன்உதர் இண்டெக்ஸ் என்ற சர்வதேச அமைப்பில் \"தி சர்ச் ஃபார் தி லாஸ்ட் ஹஸ்பண்ட்\" என்ற வகையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.", "சில துணை வகைகள் சர்வதேச வகைப்பாட்டில் சுயாதீன கதைகளாக உள்ளன.", "கண்ணோட்டம் வலது ஜகோபோ ஜூச்சியின் அமோர் மற்றும் சைக் 1589.", "19 ஆம் நூற்றாண்டில் நாட்டுப்புறக் கதை சேகரிப்பில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் தொடக்கத்தின் விளைவாக அறிஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கதை சேகரிப்பாளர்கள் \"மணமகனாக விலங்கு\" கதையின் பல பதிப்புகளை மன்மதன் மற்றும் மனதின் கதையுடன் ஒப்பிட்டனர்.", "நாட்டுப்புறவியல் அறிஞர் இசுடித் தாம்சன் விலங்கு மணமகன் அதன் பெற்றோரின் விருப்பத்தின் காரணமாக பிறந்திருக்கலாம் அல்லது மனித மற்றும் விலங்கு வடிவங்களுக்கு இடையில் மாறி மாறி பிறந்திருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார்.", "சில கதைகளில் விலங்கு மணமகன் ஒரு இளவரசியை அரவணைக்கிறார்.", "ஆனால் அவளுடைய தந்தை அவளுக்கு சீதனம் கேட்கிறார்.", "சில பதிப்புகளில் தந்தை தனது மகளுக்கு சீதனம் வழங்குகிறார்.", "மற்றவற்றில் தாய் தனது மகளை அசுரனுக்கு வழங்குவாள் அல்லது உறுதியளிப்பாள்.", "மேலும் நாயகி தாயின் வற்புறுத்தலால் தன் கணவன் மீதான தடையை மீறுகிறாள் .", "பெண்ணானவள் இரவில் தனது விலங்கு கணவனைப் பார்க்கக்கூடாது.", "அல்லது அவனது உண்மையான இயல்பை அவள் தனது உறவினர்களிடம் வெளிப்படுத்தக் கூடாது.", "விளக்கங்கள் கருப்பொருளானது அனைத்து வகையான அறிவார்ந்த மற்றும் இலக்கிய விளக்கங்களை அழைக்கிறது.", "இச்னோ வொய்ட் மற்றும் தூங்கும் அழகி போன்ற செயலற்ற கதாநாயகிகளுக்கு மாறாக இந்த கதைகள் ஒரு பெண்ணிய வாசிப்பின் கீழ் விளக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர் பார்பரா பாஸ் லீவி மேற்கோள் காட்டினார்.", "லீவி அத்துடன் அறிஞர் வெண்டி டோனிகர் \"விலங்கு மணமகன்\" என்பது \" வேலைக்கார அன்னம் \" கதையின் ஆண் இணை என்று கூறினார் இரண்டு வகைகளும் ஒரு மனிதனுக்கும் ஒரு புராண உயிரினத்திற்கும் இடையிலான திருமணத்தைக் குறிக்கின்றன.", "நாட்டுப்புறவியலாளரான டி.", "எல்.", "அஷ்லிமான் இந்த பொதுவான வகையை கதைகளுடன் தொடர்புபடுத்தினார்.", "அதில் கதாநாயகி சிலப்பொருட்களிலிருந்து ஒரு செயற்கை கணவனை உருவாக்குகிறாள்.", "அவன் உண்மையான மனிதனாக மாறுகிறான்.", "மேலும் ஒரு வெளிநாட்டு ராணி அவனை காதலிக்கிறாள்.", "இருப்பினும் இந்த வகைப்பாட்டின் கீழ் அவர் பட்டியலிட்ட கதைகளில் சில வகைகள் \"விலங்கு மணமகன்\" என்ற வகையிலும் வரக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.", "நாட்டுப்புறவியலாளரான கிறிஸ்டின் கோல்ட்பர்க் இவ்வாறான கதைக்கு \"செயற்கை கணவன்\" என்று பெயரிட்டார்.", "\"செயற்கை கணவன்\" கதைகளில் கதாநாயகி மற்ற துணை வகைகளின் நாயகிகளைப் போலல்லாமல் மிகவும் சுறுசுறுப்பானவளாக இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.", "கரேன் பாம்ஃபோர்டின் கூற்றுப்படி ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து கதையின் 1500 க்கும் மேற்பட்ட வகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன பிந்தையது ஐரோப்பிய மரபுகளிலிருந்து பெறப்பட்டது.", "இஸ்ரேலிய பேராசிரியர் தோவ் நொய் சுவீடன் நோர்வே அயர்லாந்து ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஆறு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 580 வகைகள் உள்ளன எனக் கூறுகிறார்.", "அடிக்குறிப்புகள் சான்றுகள் உசாத்துணை .", ".", ".", ".", "184.", "1973 1961. .", "140151. .", ".", "... .", "1955. \"", "\".", ".", ".", ".", "2011. .", "224251. .", "மேலும் படிக்க .", ".", ".", "8 2013. .", ". \"", "\" .", "16 2020 07 2021 27 2023.", "..2842 . \"", "\".", ".", ".", "2021. .", "121139. . \"", "?", "?\"", ".... 2729 1988.", "1992. .", "177185. .", "வெளி இணைப்புகள் 425 425 .", ".", "425 பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
டி. எல். அஷ்லிமான் . . பிறப்பு ஜனவரி 1 1938 ஒரு அமெரிக்க நாட்டுப்புறவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியின் பேராசிரியராக உள்ளார். மேலும் நாட்டுப்புறவியல் மற்றும் விசித்திரக் கதைகளின் முன்னணி நிபுணராகக் கருதப்படுகிறார். தனிப்பட்ட வாழ்க்கை ஜனவரி 1 1938 இல் இடாஹோவில் லாரன் ஏர்ல் அஷ்லிமான் மற்றும் எல்கார்டா சோபெல் ஆஷ்லிமான் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். குழந்தையாக இருந்தபோதே இவரது குடும்பத்தினர் ரெக்ஸ்பர்க்கிற்கு குடிபெயர்ந்தனர். பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் தேவாலயத்தில் உறுப்பினராக இருந்தார். இவரது பெற்றோர் அங்கு ஒரு காலணி கடையை நிறுவினர். இது 1976 இல் டெட்டன் அணை இடிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. ஆஷ்லிமான் ஆகஸ்ட் 1960 இல் இடாஹோ பால்ஸ் இடாஹோ கோவிலில் பயிற்றுவிப்பாளரான பாட்ரிசியா டெய்லர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் இப்போது தெற்கு யூட்டாவிலுள்ள செயின்ட் ஜார்ஜ் நகரில் வசித்து வருகிறார். தொழில் வாழ்க்கை ஆஷ்லிமான் 1963 இல் யூட்டா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1969 இல் ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் முதுகலையையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார். இவரது முதுகலை படிப்புகள் ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. இவரது முனைவர் பட்ட ஆய்வு "பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன் இலக்கியத்தில் மேற்கு அமெரிக்கா" என்பதாகும். ஆஷ்லிமான் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் செலவிட்டார். அங்கு 1977 முதல் 1986 வரை ஜெர்மன் மொழியின் இணைப் பேராசிரியராகவும் 1994 முதல் 1997 வரை ஜெர்மன் துறையின் தலைவராகவும் இருந்தார். மேலும் தான் ஓய்வு பெற்ற மே 2000 வரை ஆசிரிய உறுப்பினராக இருந்தார். 1990கள் முழுவதும் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். தான் ஓய்வு பெற்றதிலிருந்து யூட்டாவில் உள்ள திக்சி மாநிலக் கல்லூரியில் தொடர்ந்து கற்றல் நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக நாட்டுப்புறக் கதைகள் தொன்மவியல் மற்றும் மின்னணு புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைக் கற்பித்தார். நாட்டுப்புறக் கதைகள் குறித்த தனது படைப்பில் ஆஷ்லிமான் முதன்மையாக ஆங்கில மொழி நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இந்தியஐரோப்பியக் கதைகளைப் படித்து எழுதுகிறார். ஃபோக் அண்ட் ஃபேரி டேல்ஸ் எ ஹேண்ட்புக் என்பது நாட்டுப்புறக் கதைகளுக்கான ஒரு குறிப்பு வழிகாட்டியாகும். இது "அதன் சுருக்கம் மற்றும் குறுக்கிடும் எழுத்து நடைக்காக தனித்து நிற்கிறது" என்று விவரிக்கப்பட்டது. இவரது படைப்புகளில் கிரிம்ஸின் விசித்திரக் கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் போன்ற விரிவான பட்டியல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவை அடங்கும். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மூலம் நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகள் குறித்த இணையதளத்தை ஆஷ்லிமான் பராமரிக்கிறார். இந்த தளம் "நாட்டுப்புறவியல் மற்றும் விசித்திரக் கதை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் மரியாதைக்குரிய அறிவார்ந்த ஆதாரங்களில் ஒன்றாக" கருதப்படுகிறது. இவர் சிசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கதைகள் விசித்திரக் கதைகள் மற்றும் கற்பனைகளுக்கான சசெக்ஸ் மையத்தின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார். பணிகள் . 2005. . 2004. . . . . . 2003. . 2 . . 1995. . . 1994. . . 11. 1987. . . 1969. 2959. . 7000572. சான்றுகள் வெளி இணைப்புகள் . . பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள்
[ "டி.", "எல்.", "அஷ்லிமான் .", ".", "பிறப்பு ஜனவரி 1 1938 ஒரு அமெரிக்க நாட்டுப்புறவியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.", "இவர் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியின் பேராசிரியராக உள்ளார்.", "மேலும் நாட்டுப்புறவியல் மற்றும் விசித்திரக் கதைகளின் முன்னணி நிபுணராகக் கருதப்படுகிறார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ஜனவரி 1 1938 இல் இடாஹோவில் லாரன் ஏர்ல் அஷ்லிமான் மற்றும் எல்கார்டா சோபெல் ஆஷ்லிமான் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.", "குழந்தையாக இருந்தபோதே இவரது குடும்பத்தினர் ரெக்ஸ்பர்க்கிற்கு குடிபெயர்ந்தனர்.", "பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் தேவாலயத்தில் உறுப்பினராக இருந்தார்.", "இவரது பெற்றோர் அங்கு ஒரு காலணி கடையை நிறுவினர்.", "இது 1976 இல் டெட்டன் அணை இடிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் அழிக்கப்பட்டது.", "ஆஷ்லிமான் ஆகஸ்ட் 1960 இல் இடாஹோ பால்ஸ் இடாஹோ கோவிலில் பயிற்றுவிப்பாளரான பாட்ரிசியா டெய்லர் என்பவரை மணந்தார்.", "இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.", "இவர் இப்போது தெற்கு யூட்டாவிலுள்ள செயின்ட் ஜார்ஜ் நகரில் வசித்து வருகிறார்.", "தொழில் வாழ்க்கை ஆஷ்லிமான் 1963 இல் யூட்டா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.", "1969 இல் ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் முதுகலையையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.", "இவரது முதுகலை படிப்புகள் ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டன.", "இவரது முனைவர் பட்ட ஆய்வு \"பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன் இலக்கியத்தில் மேற்கு அமெரிக்கா\" என்பதாகும்.", "ஆஷ்லிமான் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் செலவிட்டார்.", "அங்கு 1977 முதல் 1986 வரை ஜெர்மன் மொழியின் இணைப் பேராசிரியராகவும் 1994 முதல் 1997 வரை ஜெர்மன் துறையின் தலைவராகவும் இருந்தார்.", "மேலும் தான் ஓய்வு பெற்ற மே 2000 வரை ஆசிரிய உறுப்பினராக இருந்தார்.", "1990கள் முழுவதும் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.", "தான் ஓய்வு பெற்றதிலிருந்து யூட்டாவில் உள்ள திக்சி மாநிலக் கல்லூரியில் தொடர்ந்து கற்றல் நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக நாட்டுப்புறக் கதைகள் தொன்மவியல் மற்றும் மின்னணு புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைக் கற்பித்தார்.", "நாட்டுப்புறக் கதைகள் குறித்த தனது படைப்பில் ஆஷ்லிமான் முதன்மையாக ஆங்கில மொழி நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இந்தியஐரோப்பியக் கதைகளைப் படித்து எழுதுகிறார்.", "ஃபோக் அண்ட் ஃபேரி டேல்ஸ் எ ஹேண்ட்புக் என்பது நாட்டுப்புறக் கதைகளுக்கான ஒரு குறிப்பு வழிகாட்டியாகும்.", "இது \"அதன் சுருக்கம் மற்றும் குறுக்கிடும் எழுத்து நடைக்காக தனித்து நிற்கிறது\" என்று விவரிக்கப்பட்டது.", "இவரது படைப்புகளில் கிரிம்ஸின் விசித்திரக் கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் போன்ற விரிவான பட்டியல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.", "பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மூலம் நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகள் குறித்த இணையதளத்தை ஆஷ்லிமான் பராமரிக்கிறார்.", "இந்த தளம் \"நாட்டுப்புறவியல் மற்றும் விசித்திரக் கதை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் மரியாதைக்குரிய அறிவார்ந்த ஆதாரங்களில் ஒன்றாக\" கருதப்படுகிறது.", "இவர் சிசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கதைகள் விசித்திரக் கதைகள் மற்றும் கற்பனைகளுக்கான சசெக்ஸ் மையத்தின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார்.", "பணிகள் .", "2005. .", "2004. .", ".", ".", ".", ".", "2003. .", "2 .", ".", "1995. .", ".", "1994. .", ".", "11.", "1987. .", ".", "1969.", "2959. .", "7000572.", "சான்றுகள் வெளி இணைப்புகள் .", ".", "பகுப்பு1938 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள்" ]
அகில இந்திய மகளிர் காங்கிரசு என்பது இந்திய தேசிய காங்கிரசின் மகளிர் பிரிவாகும். மிகச் சமீபத்தில் இதன் தலைவி சுசுமிதா தேவ் 2021ல் பதவி விலகியதால் தற்போது நெட்டா டிசோசா அகில இந்திய மகளிர் காங்கிரசின் செயல் தலைவராக 17 ஆகத்து 2021 அன்று காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டார். வரலாறு இந்திரா காந்தி ராஜீவ் காந்தி மற்றும் 30000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட 1984ஆம் ஆண்டின் மத்தியில் பெங்களூரில் நடைபெற்ற மாநாடுதான் இந்த அமைப்பின் ஆரம்பக்கால குறிப்பிடத்தக்கக் கூட்டமாகும். அமைப்பு அகில இந்திய மகளிர் காங்கிரசு மாநிலந்தோறும் கிளைகளாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ன்றிய பிரதேசங்களில் அகில இந்திய மகளிர் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில மகளிர் காங்கிரசு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவர்களின் பட்டியல் பொதுச்செயலர் அக்டோபர் 2015ல் முன்பு திரைப்பட நடிகையாக இருந்த நக்மா அலுவலக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சனவரி 2019ல் இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி அப்சரா ரெட்டியை தேசிய பொதுச் செயலாளராக நியமித்தார் ரெட்டி இப்பதவியினை வகிக்கும் முதல் திருநங்கை ஆவார். மார்ச் 2020ல் ஐசுவர்யா மகாதேவ் இதன் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆகத்து 2021ல் நெட்டா டிசோசா தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம்
[ "அகில இந்திய மகளிர் காங்கிரசு என்பது இந்திய தேசிய காங்கிரசின் மகளிர் பிரிவாகும்.", "மிகச் சமீபத்தில் இதன் தலைவி சுசுமிதா தேவ் 2021ல் பதவி விலகியதால் தற்போது நெட்டா டிசோசா அகில இந்திய மகளிர் காங்கிரசின் செயல் தலைவராக 17 ஆகத்து 2021 அன்று காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டார்.", "வரலாறு இந்திரா காந்தி ராஜீவ் காந்தி மற்றும் 30000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட 1984ஆம் ஆண்டின் மத்தியில் பெங்களூரில் நடைபெற்ற மாநாடுதான் இந்த அமைப்பின் ஆரம்பக்கால குறிப்பிடத்தக்கக் கூட்டமாகும்.", "அமைப்பு அகில இந்திய மகளிர் காங்கிரசு மாநிலந்தோறும் கிளைகளாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ன்றிய பிரதேசங்களில் அகில இந்திய மகளிர் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில மகளிர் காங்கிரசு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.", "தலைவர்களின் பட்டியல் பொதுச்செயலர் அக்டோபர் 2015ல் முன்பு திரைப்பட நடிகையாக இருந்த நக்மா அலுவலக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.", "சனவரி 2019ல் இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி அப்சரா ரெட்டியை தேசிய பொதுச் செயலாளராக நியமித்தார் ரெட்டி இப்பதவியினை வகிக்கும் முதல் திருநங்கை ஆவார்.", "மார்ச் 2020ல் ஐசுவர்யா மகாதேவ் இதன் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.", "ஆகத்து 2021ல் நெட்டா டிசோசா தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம்" ]
பிரேமா கரியப்பா என்பவர் இந்திய அரசியல் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் பெங்களூரின் முன்னாள் மாநகரத் தந்தையும் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் கர்நாடகாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். குடும்ப வாழ்க்கை பிரேமா கரியப்பா விராசுபேட்டையில் ஆகத்து 15 1951ல் சோமையாண்டா பி. குசாலப்பா மற்றும் தங்கம்மாவுக்கு மகளாகப் பிறந்தார். இவர் தனது கல்லூரிக் கல்வியை மைசூரில் முடித்தார். இங்கு தெரேசியன் கல்லூரியில் இளங்கலைப் படித்தார். பின்னர் இவர் 13 சூன் 1971ல் ஐச்செட்டிரா எம். கரியப்பாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பணி பெங்களூரு மாநகரத் தந்தை 199091 காலகட்டத்தில் பெங்களூர் மாநகரின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பிரேமா கரியப்பா இருந்தார். 1991 மற்றும் 2001க்கு இடையில் இவர் பெங்களூர் மாநகரின் கார்ப்பரேட்டராக இருந்தார். 199193 ஆண்டுகளில் பெங்களூர் நகரக் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தார். 199697ல் பெங்களூர் மாநகர காங்கிரசு கட்சித் தலைவராக ஆனார். 199699 ஆண்டுகளில் கர்நாடக பிரதேச காங்கிரசு குழுவின் செயலாளராக இருந்தார். இவர் முதலில் 199495ல் பெங்களூரின் மாநகர துணைத்தந்தை ஆனார். பின்னர் இவர் 200001ல் பெங்களூரு மாநகரத் தந்தையானார். எனவே இரண்டு பதவிகளையும் வகித்த முதல் பெண்மணி ஆனார். மாநிலங்களவை உறுப்பினர் கரியப்பா ஏப்ரல் 2002ல் ஆறு வருட காலத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 சூன் 2004 அன்று இவர் மாநிலங்களவையில் காங்கிரசு கட்சியின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டார். 2006 குளிர்காலக் கூட்டத்தொடரின் போது கட்சிகள் முழுவதிலும் உள்ள மற்ற பெண் அரசியல்வாதிகளுடன் இணைந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தினை இவர் வலுவாக ஆதரித்தார். தலைவர் மத்திய சமூக நல வாரியம் 16 சூன் 2008 அன்று இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். சமூக நலம் ஏழைகள் விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் மேம்பாட்டிற்காகவும் நகரங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பசுமைப் பாதுகாப்புக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராஜ்யசபா இணையதளத்தில் சுயவிவரம் மத்திய சமூக நல வாரியம் பகுப்பு1951 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "பிரேமா கரியப்பா என்பவர் இந்திய அரசியல் மற்றும் சமூக சேவகர் ஆவார்.", "இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் பெங்களூரின் முன்னாள் மாநகரத் தந்தையும் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் கர்நாடகாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "மேலும் இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.", "குடும்ப வாழ்க்கை பிரேமா கரியப்பா விராசுபேட்டையில் ஆகத்து 15 1951ல் சோமையாண்டா பி.", "குசாலப்பா மற்றும் தங்கம்மாவுக்கு மகளாகப் பிறந்தார்.", "இவர் தனது கல்லூரிக் கல்வியை மைசூரில் முடித்தார்.", "இங்கு தெரேசியன் கல்லூரியில் இளங்கலைப் படித்தார்.", "பின்னர் இவர் 13 சூன் 1971ல் ஐச்செட்டிரா எம்.", "கரியப்பாவை மணந்தார்.", "இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "பணி பெங்களூரு மாநகரத் தந்தை 199091 காலகட்டத்தில் பெங்களூர் மாநகரின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பிரேமா கரியப்பா இருந்தார்.", "1991 மற்றும் 2001க்கு இடையில் இவர் பெங்களூர் மாநகரின் கார்ப்பரேட்டராக இருந்தார்.", "199193 ஆண்டுகளில் பெங்களூர் நகரக் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தார்.", "199697ல் பெங்களூர் மாநகர காங்கிரசு கட்சித் தலைவராக ஆனார்.", "199699 ஆண்டுகளில் கர்நாடக பிரதேச காங்கிரசு குழுவின் செயலாளராக இருந்தார்.", "இவர் முதலில் 199495ல் பெங்களூரின் மாநகர துணைத்தந்தை ஆனார்.", "பின்னர் இவர் 200001ல் பெங்களூரு மாநகரத் தந்தையானார்.", "எனவே இரண்டு பதவிகளையும் வகித்த முதல் பெண்மணி ஆனார்.", "மாநிலங்களவை உறுப்பினர் கரியப்பா ஏப்ரல் 2002ல் ஆறு வருட காலத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "16 சூன் 2004 அன்று இவர் மாநிலங்களவையில் காங்கிரசு கட்சியின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டார்.", "2006 குளிர்காலக் கூட்டத்தொடரின் போது கட்சிகள் முழுவதிலும் உள்ள மற்ற பெண் அரசியல்வாதிகளுடன் இணைந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தினை இவர் வலுவாக ஆதரித்தார்.", "தலைவர் மத்திய சமூக நல வாரியம் 16 சூன் 2008 அன்று இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.", "சமூக நலம் ஏழைகள் விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் மேம்பாட்டிற்காகவும் நகரங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பசுமைப் பாதுகாப்புக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராஜ்யசபா இணையதளத்தில் சுயவிவரம் மத்திய சமூக நல வாரியம் பகுப்பு1951 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
இசுடித் தாம்சன் மார்ச் 7 1885 ஜனவரி 10 1976 ஒரு அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் ஆவார். இவர் "அமெரிக்காவின் மிக முக்கியமான நாட்டுப்புறவியலாளர்" என்று விவரிக்கப்படுகிறார். இவர் ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டிலுள்ள "தாம்சன்" ஆவார். இது நாட்டுப்புறக் கதைகளை வகையின்படி அட்டவணைப்படுத்துகிறது. இவரது ஆறுதொகுதிகள் கொண்ட மாட்டிஃப்இண்டக்ஸ் ஆஃப் ஃபோக்லிட்ல்ரேச்சர் 19551958 என்பது பாரம்பரியப் பொருட்களுக்கான சர்வதேச திறவுகோலாகக் கருதப்படுகிறது. இது நாட்டுப்புறக் கதைகளின் மையக்கருத்துகள் சிறுமணி கூறுகளைக் குறிக்கும் நாட்டுப்புறவியலாளர்களுக்கான ஆதாரமாகும். சுயசரிதை ஆரம்ப கால வாழ்க்கை தாம்சன் மார்ச் 7 1885 அன்று கென்டக்கியில் உள்ள நெல்சன் கவுண்டியில் உள்ள புளூம்ஃபீல்டில் ஜான் வார்டன் மற்றும் எலிசா மெக்லாஸ்கி ஆகியோரின் மகனாகப் பிறந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் இண்டியானாபோலிஸுக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 1903 முதல் 1905 வரை பட்லர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1909 இல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் இவரது இளங்கலை ஆய்வறிக்கை பிரபலமான கதைகள் மற்றும் பாடல்களில் இறந்தவரிடமிருந்து திரும்புதல் என்று தலைப்பிடப்பட்டது. . அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள லிங்கன் உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தார். அந்த நேரத்தில் மரம் வெட்டுபவர்களிடமிருந்து நோர்வே மொழியைக் கற்றுக்கொண்டார். 1912 இல் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு இவரது ஆய்வுக் கட்டுரை "பிரபலமான கதைகள் மற்றும் பாடல்களில் உள்ள ஆன்மாவின் யோசனை" என்ற தலைப்பில் இருந்தது. ஆராய்ச்சி மற்றும் செல்வாக்கு தாம்சன் நாட்டுப்புறக் கதைகளில் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதினார் அல்லது மொழிபெயர்த்தார். நாட்டுப்புறக் கதைகளில் உள்ள மையக்கருத்துகளின் வகைப்பாடு குறித்த இவரது பணிக்காக மிகவும் பிரபலமானார். இவரது ஆறுதொகுதிகள் கொண்ட மாட்டிஃப்இண்டக்ஸ் ஆஃப் ஃபோக்லிட்ல்ரேச்சர் 19551958 என்பது பாரம்பரியப் பொருட்களுக்கான சர்வதேச திறவுகோலாகக் கருதப்படுகிறது. 1920 களில் தாம்சன் பாரம்பரிய பாடல்கள் கதைகள் பழமொழிகள் புதிர்கள் போன்றவற்றை சேகரித்து காப்பகப்படுத்தத் தொடங்கினார். இந்த நேரத்தில் நாட்டுப்புறக் கதைகளின் இணைகள் மற்றும் உலகளாவிய விநியோகம் பற்றிய ஆய்வு ஐரோப்பிய அறிஞர்களால் குறிப்பாக பின்லாந்தில் உள்ள ஆன்டி ஆர்னே புதிய வழிகளில் ஆய்வு செய்யப்பட்டது. பயணம் மற்றும் ஆராய்ச்சி மூலம் இந்தப் புதிய நுட்பங்களைப் பற்றிய புரிதலை தாம்சன் உருவாக்கினார். மேலும் 1928 ஆம் ஆண்டில் ஆர்னேவின் தி டைப்ஸ் ஆஃப் தி ஃபோக்டேலின் விரிவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பை வெளியிட்டார் அதில் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் கதைகள் அடங்கிய நாட்டுப்புறக் கதை வகைகளின் பட்டியலை உருவாக்கினார் . தாம்சன் 1929 இல் வெளியிடப்பட்ட வட அமெரிக்க இந்தியர்களின் கதைகளில் இந்த வகைப்பாட்டைப் பயன்படுத்தினார். இதை அடிப்படையாகக் கொண்டு தாம்சன் 1932 மற்றும் 1936 க்கு இடையில் தனது "ஆறுதொகுதிகள் கொண்ட மாட்டிஃப்இண்டக்ஸ் ஆஃப் ஃபோக்லிட்ல்ரேச்சர் 19551958என்பதை ஆறு தொகுதிகளாக வெளியிட்டார். இவர் பட்டியலிட்ட நாட்டுப்புறக் கதை வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மையக்கருத்துகளை மாட்டிஃப்இண்டக்ஸ் ஒழுங்கமைத்தது. இந்த நுட்பங்களை அமெரிக்க நாட்டுப்புறவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் தாம்சன் "20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க நாட்டுப்புறவியல் புலமையின் திசையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக" விவரிக்கப்படுகிறார். தான் ஓய்வு பெற்ற பிறகு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் தாம்சன் தனது மாட்டிஃப்இண்டக்ஸ் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் வகைகள் ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றினார். 1955 மற்றும் 1958 க்கு இடையில் மாட்டிஃப்இண்டெக்ஸின் தொகுதிகளின் திருத்தப்பட்ட பதிப்புகளை வெளியிட்டார். அந்த சமயத்தில் தாம்சன் மற்ற நாட்டுப்புறவியலாளர்களான ஜோனா பாலிஸின் தி ஓரல் டேல்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வாரன் ராபர்ட்ஸின் டைப்ஸ் ஆஃப் இண்டிக் ஃபோக்டேல்ஸ் போன்றவற்றின் திட்டங்களிலும் ஒத்துழைத்தார். தனது 83வது வயதில் நூறு பிடித்தமான நாட்டுப்புறக் கதைகள் என்ற ஒரு தொகுப்பை கூட தயாரித்தார். இறப்பு 1976 இல் தாம்சன் கொலம்பஸ் இந்தியானாவில் உள்ள தனது வீட்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். பணிகள் 1977 2006 குறிப்புகள் சான்றுகள் உசாத்துணை ". " 21 1 1980 . 1956 1966 1956 . " " 1966 . 4247 வெளி இணைப்புகள் பகுப்புகலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி முன்னாள் மாணவர்கள் பகுப்புஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்பு1976 இறப்புகள் பகுப்பு1885 பிறப்புகள்
[ "இசுடித் தாம்சன் மார்ச் 7 1885 ஜனவரி 10 1976 ஒரு அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் ஆவார்.", "இவர் \"அமெரிக்காவின் மிக முக்கியமான நாட்டுப்புறவியலாளர்\" என்று விவரிக்கப்படுகிறார்.", "இவர் ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டிலுள்ள \"தாம்சன்\" ஆவார்.", "இது நாட்டுப்புறக் கதைகளை வகையின்படி அட்டவணைப்படுத்துகிறது.", "இவரது ஆறுதொகுதிகள் கொண்ட மாட்டிஃப்இண்டக்ஸ் ஆஃப் ஃபோக்லிட்ல்ரேச்சர் 19551958 என்பது பாரம்பரியப் பொருட்களுக்கான சர்வதேச திறவுகோலாகக் கருதப்படுகிறது.", "இது நாட்டுப்புறக் கதைகளின் மையக்கருத்துகள் சிறுமணி கூறுகளைக் குறிக்கும் நாட்டுப்புறவியலாளர்களுக்கான ஆதாரமாகும்.", "சுயசரிதை ஆரம்ப கால வாழ்க்கை தாம்சன் மார்ச் 7 1885 அன்று கென்டக்கியில் உள்ள நெல்சன் கவுண்டியில் உள்ள புளூம்ஃபீல்டில் ஜான் வார்டன் மற்றும் எலிசா மெக்லாஸ்கி ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.", "தனது பன்னிரண்டாவது வயதில் இண்டியானாபோலிஸுக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.", "1903 முதல் 1905 வரை பட்லர் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.", "1909 இல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் இவரது இளங்கலை ஆய்வறிக்கை பிரபலமான கதைகள் மற்றும் பாடல்களில் இறந்தவரிடமிருந்து திரும்புதல் என்று தலைப்பிடப்பட்டது.", ".", "அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள லிங்கன் உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தார்.", "அந்த நேரத்தில் மரம் வெட்டுபவர்களிடமிருந்து நோர்வே மொழியைக் கற்றுக்கொண்டார்.", "1912 இல் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "அங்கு இவரது ஆய்வுக் கட்டுரை \"பிரபலமான கதைகள் மற்றும் பாடல்களில் உள்ள ஆன்மாவின் யோசனை\" என்ற தலைப்பில் இருந்தது.", "ஆராய்ச்சி மற்றும் செல்வாக்கு தாம்சன் நாட்டுப்புறக் கதைகளில் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதினார் அல்லது மொழிபெயர்த்தார்.", "நாட்டுப்புறக் கதைகளில் உள்ள மையக்கருத்துகளின் வகைப்பாடு குறித்த இவரது பணிக்காக மிகவும் பிரபலமானார்.", "இவரது ஆறுதொகுதிகள் கொண்ட மாட்டிஃப்இண்டக்ஸ் ஆஃப் ஃபோக்லிட்ல்ரேச்சர் 19551958 என்பது பாரம்பரியப் பொருட்களுக்கான சர்வதேச திறவுகோலாகக் கருதப்படுகிறது.", "1920 களில் தாம்சன் பாரம்பரிய பாடல்கள் கதைகள் பழமொழிகள் புதிர்கள் போன்றவற்றை சேகரித்து காப்பகப்படுத்தத் தொடங்கினார்.", "இந்த நேரத்தில் நாட்டுப்புறக் கதைகளின் இணைகள் மற்றும் உலகளாவிய விநியோகம் பற்றிய ஆய்வு ஐரோப்பிய அறிஞர்களால் குறிப்பாக பின்லாந்தில் உள்ள ஆன்டி ஆர்னே புதிய வழிகளில் ஆய்வு செய்யப்பட்டது.", "பயணம் மற்றும் ஆராய்ச்சி மூலம் இந்தப் புதிய நுட்பங்களைப் பற்றிய புரிதலை தாம்சன் உருவாக்கினார்.", "மேலும் 1928 ஆம் ஆண்டில் ஆர்னேவின் தி டைப்ஸ் ஆஃப் தி ஃபோக்டேலின் விரிவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பை வெளியிட்டார் அதில் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் கதைகள் அடங்கிய நாட்டுப்புறக் கதை வகைகளின் பட்டியலை உருவாக்கினார் .", "தாம்சன் 1929 இல் வெளியிடப்பட்ட வட அமெரிக்க இந்தியர்களின் கதைகளில் இந்த வகைப்பாட்டைப் பயன்படுத்தினார்.", "இதை அடிப்படையாகக் கொண்டு தாம்சன் 1932 மற்றும் 1936 க்கு இடையில் தனது \"ஆறுதொகுதிகள் கொண்ட மாட்டிஃப்இண்டக்ஸ் ஆஃப் ஃபோக்லிட்ல்ரேச்சர் 19551958என்பதை ஆறு தொகுதிகளாக வெளியிட்டார்.", "இவர் பட்டியலிட்ட நாட்டுப்புறக் கதை வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மையக்கருத்துகளை மாட்டிஃப்இண்டக்ஸ் ஒழுங்கமைத்தது.", "இந்த நுட்பங்களை அமெரிக்க நாட்டுப்புறவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் தாம்சன் \"20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க நாட்டுப்புறவியல் புலமையின் திசையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக\" விவரிக்கப்படுகிறார்.", "தான் ஓய்வு பெற்ற பிறகு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் தாம்சன் தனது மாட்டிஃப்இண்டக்ஸ் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் வகைகள் ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றினார்.", "1955 மற்றும் 1958 க்கு இடையில் மாட்டிஃப்இண்டெக்ஸின் தொகுதிகளின் திருத்தப்பட்ட பதிப்புகளை வெளியிட்டார்.", "அந்த சமயத்தில் தாம்சன் மற்ற நாட்டுப்புறவியலாளர்களான ஜோனா பாலிஸின் தி ஓரல் டேல்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வாரன் ராபர்ட்ஸின் டைப்ஸ் ஆஃப் இண்டிக் ஃபோக்டேல்ஸ் போன்றவற்றின் திட்டங்களிலும் ஒத்துழைத்தார்.", "தனது 83வது வயதில் நூறு பிடித்தமான நாட்டுப்புறக் கதைகள் என்ற ஒரு தொகுப்பை கூட தயாரித்தார்.", "இறப்பு 1976 இல் தாம்சன் கொலம்பஸ் இந்தியானாவில் உள்ள தனது வீட்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார்.", "பணிகள் 1977 2006 குறிப்புகள் சான்றுகள் உசாத்துணை \". \"", "21 1 1980 .", "1956 1966 1956 . \"", "\" 1966 .", "4247 வெளி இணைப்புகள் பகுப்புகலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி முன்னாள் மாணவர்கள் பகுப்புஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்பு1976 இறப்புகள் பகுப்பு1885 பிறப்புகள்" ]
ரிச்சர்ட் மேக்கிலிவ்ரே டாக்கின்ஸ் 24 அக்டோபர் 1871 4 மே 1955 ஒரு பிரித்தானிய தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். 1906 மற்றும் 1913 க்கு இடையில் இவர் ஏதென்ஸில் உள்ள பிரித்தானிய பள்ளியுடன் தொடர்புடையவர் ஆரம்ப கால வாழ்க்கை இவர் இங்கிலாந்து அரச கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய இசுடோக் கேப்ரியல் அவரது மனைவி மேரி லூயிசா மெக்கிலிவ்ரே ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். மார்ல்பரோ கல்லூரியிலும் இலண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார் அங்கு இவர் மின் பொறியாளராகப் பயிற்சி பெற்றார். கல்வி வாழ்க்கை இவர் பலேகாஸ்ட்ரோ அகழ்வாராய்ச்சி மற்றும் லகோனியா ரிட்சோனா ஆகிய இடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் பங்கேற்றார். 1909 முதல் 1911 வரை கப்படோசியாவில் மொழியியல் களப்பணியை மேற்கொண்டார். இதன் விளைவாக கப்படோசியன் கிரேக்கம் பற்றிய அடிப்படை பணி கிடைத்தது. பின்னர் 1911 ஆம் ஆண்டு முதல் பிலகோபியில் ஒரு அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார் கேம்பிரிட்ச்சிலுள்ள இம்மானுவேல் கல்லூரியின் சக மாணவராக இருந்தார். 1906 முதல் 1913 வரை ஏதென்ஸில் உள்ள பிரித்தானிய பள்ளியின் இயக்குநராக இருந்தார். முதல் உலகப் போரின் போது கிரீட்டில் உள்ள அரச கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். டிசம்பர் 1919 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பைசநதியம் மற்றும் நவீன கிரேக்க மொழி மற்றும் இலக்கியத்தின் முதல் பைவாட்டர் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928 மற்றும் 1930 க்கு இடையில் நாட்டுப்புறக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். மேலும் தனது பிற்கால வாழ்க்கையில் கிரேக்க நாட்டுப்புறக் கதைகளின் கணிசமான மூன்று தொகுப்புகளை வெளியிட்டார். 1907 ஆம் ஆண்டில் தனது உறவினரிடமிருந்து பிளாஸ் துலாஸ் தோட்டத்தை பெற்றார். அங்கு தாவர இறக்குமதியிலும் சாகுபடியிலும் பரிசோதனை செய்தார். தோட்டத்திற்குள் தொல்ல்லியல் பொருட்களையும் காட்சிப்படுத்தினார். பணிகள் 1916 1929 1932 1936 1950 . 1933 1952 1953 1955 1957 சான்றுகள் ஆதாரங்கள் . . . 18711955 41 1955 37388. வெளி இணைப்புகள் பகுப்புபிரித்தானியத் தொல்லியலாளர்கள் பகுப்பு1955 இறப்புகள் பகுப்பு1871 பிறப்புகள்
[ "ரிச்சர்ட் மேக்கிலிவ்ரே டாக்கின்ஸ் 24 அக்டோபர் 1871 4 மே 1955 ஒரு பிரித்தானிய தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.", "1906 மற்றும் 1913 க்கு இடையில் இவர் ஏதென்ஸில் உள்ள பிரித்தானிய பள்ளியுடன் தொடர்புடையவர் ஆரம்ப கால வாழ்க்கை இவர் இங்கிலாந்து அரச கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய இசுடோக் கேப்ரியல் அவரது மனைவி மேரி லூயிசா மெக்கிலிவ்ரே ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.", "மார்ல்பரோ கல்லூரியிலும் இலண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார் அங்கு இவர் மின் பொறியாளராகப் பயிற்சி பெற்றார்.", "கல்வி வாழ்க்கை இவர் பலேகாஸ்ட்ரோ அகழ்வாராய்ச்சி மற்றும் லகோனியா ரிட்சோனா ஆகிய இடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் பங்கேற்றார்.", "1909 முதல் 1911 வரை கப்படோசியாவில் மொழியியல் களப்பணியை மேற்கொண்டார்.", "இதன் விளைவாக கப்படோசியன் கிரேக்கம் பற்றிய அடிப்படை பணி கிடைத்தது.", "பின்னர் 1911 ஆம் ஆண்டு முதல் பிலகோபியில் ஒரு அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார் கேம்பிரிட்ச்சிலுள்ள இம்மானுவேல் கல்லூரியின் சக மாணவராக இருந்தார்.", "1906 முதல் 1913 வரை ஏதென்ஸில் உள்ள பிரித்தானிய பள்ளியின் இயக்குநராக இருந்தார்.", "முதல் உலகப் போரின் போது கிரீட்டில் உள்ள அரச கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார்.", "டிசம்பர் 1919 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பைசநதியம் மற்றும் நவீன கிரேக்க மொழி மற்றும் இலக்கியத்தின் முதல் பைவாட்டர் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "1928 மற்றும் 1930 க்கு இடையில் நாட்டுப்புறக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.", "மேலும் தனது பிற்கால வாழ்க்கையில் கிரேக்க நாட்டுப்புறக் கதைகளின் கணிசமான மூன்று தொகுப்புகளை வெளியிட்டார்.", "1907 ஆம் ஆண்டில் தனது உறவினரிடமிருந்து பிளாஸ் துலாஸ் தோட்டத்தை பெற்றார்.", "அங்கு தாவர இறக்குமதியிலும் சாகுபடியிலும் பரிசோதனை செய்தார்.", "தோட்டத்திற்குள் தொல்ல்லியல் பொருட்களையும் காட்சிப்படுத்தினார்.", "பணிகள் 1916 1929 1932 1936 1950 .", "1933 1952 1953 1955 1957 சான்றுகள் ஆதாரங்கள் .", ".", ".", "18711955 41 1955 37388.", "வெளி இணைப்புகள் பகுப்புபிரித்தானியத் தொல்லியலாளர்கள் பகுப்பு1955 இறப்புகள் பகுப்பு1871 பிறப்புகள்" ]
இசிதா சவுகான் என்பவர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் 2007ல் ஆப் கா சுரூர் என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தையாக அறிமுகமானார். கைஜாக் 2008 எனும் படத்திலும் நடித்தார். இவர் 24 ஆகத்து 2018 அன்று வெளியான உத்கர்ஷ் சர்மாவுக்கு ஜோடியாக அனில் ஷர்மாவின் ஜீனியசு படத்தில் நந்தினி சௌஹானாக பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கிமேசு ரேசஷம்மியா ஆவார். "தேரா பிதூர்" மற்றும் "தில் மேரி நா சுனே" ஆகிய இரண்டு பாடல்கள் 2018ன் மிகவும் சிறந்த பாடல்களாயின. தொழில் இசிதா ஆப் கா சுரூர் மற்றும் கைஜாக் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பார்ச்சூன் சமையல் எண்ணெய் தைலக்களிம்பு சந்திரிகா சோப் டெட்டால் லிக்விட் ஹேண்ட்வாஷ் ஆக்ரான் வண்ணம் கைனடிக் நோவா கோல்கேட் மெடிமிக்ஸ் சோப் மெடிகேர் சாம்பு ரிஜாய்ஸ் சாம்பு நெஸ்லே போன்றவை சில இவர் நடித்த விளம்பர படங்களுக்கான உதாரணங்கள். பெப்பர்மிண்ட் என்ற பெண் ஆடை வணிக முத்திரையின் விளம்பரத் தூதராக இருந்தார். இசிதா படிப்புக்குப் பிறகு ஆஷா பிளாக் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். இசிதா 24 ஆகத்து 2018 அன்று வெளியான அனில் சர்மாவின் ஜீனியசு திரைப்படத்தில் உத்கர்சு சர்மாவுக்கு இணையாகப் பாலிவுட்டில் அறிமுகமானார். இதில் இவரது நடிப்பு பாராட்டினைப் பெற்றது. ஆனால் குழப்பமான கதையின் காரணமாகப் படம் பொதுவாக மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இருப்பினும் சீ5ல் திரைப்படம் அதிசயங்களைச் செய்தது. திரைப்படத்தின் "மூளை ஒலிம்பிக்" காட்சி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுப் பார்க்கப்பட்டது. திரைப்படவியல் இசை காணொலி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1999 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "இசிதா சவுகான் என்பவர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார்.", "இவர் 2007ல் ஆப் கா சுரூர் என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தையாக அறிமுகமானார்.", "கைஜாக் 2008 எனும் படத்திலும் நடித்தார்.", "இவர் 24 ஆகத்து 2018 அன்று வெளியான உத்கர்ஷ் சர்மாவுக்கு ஜோடியாக அனில் ஷர்மாவின் ஜீனியசு படத்தில் நந்தினி சௌஹானாக பாலிவுட்டில் அறிமுகமானார்.", "இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கிமேசு ரேசஷம்மியா ஆவார்.", "\"தேரா பிதூர்\" மற்றும் \"தில் மேரி நா சுனே\" ஆகிய இரண்டு பாடல்கள் 2018ன் மிகவும் சிறந்த பாடல்களாயின.", "தொழில் இசிதா ஆப் கா சுரூர் மற்றும் கைஜாக் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.", "குழந்தை நட்சத்திரமாக இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.", "பார்ச்சூன் சமையல் எண்ணெய் தைலக்களிம்பு சந்திரிகா சோப் டெட்டால் லிக்விட் ஹேண்ட்வாஷ் ஆக்ரான் வண்ணம் கைனடிக் நோவா கோல்கேட் மெடிமிக்ஸ் சோப் மெடிகேர் சாம்பு ரிஜாய்ஸ் சாம்பு நெஸ்லே போன்றவை சில இவர் நடித்த விளம்பர படங்களுக்கான உதாரணங்கள்.", "பெப்பர்மிண்ட் என்ற பெண் ஆடை வணிக முத்திரையின் விளம்பரத் தூதராக இருந்தார்.", "இசிதா படிப்புக்குப் பிறகு ஆஷா பிளாக் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார்.", "இசிதா 24 ஆகத்து 2018 அன்று வெளியான அனில் சர்மாவின் ஜீனியசு திரைப்படத்தில் உத்கர்சு சர்மாவுக்கு இணையாகப் பாலிவுட்டில் அறிமுகமானார்.", "இதில் இவரது நடிப்பு பாராட்டினைப் பெற்றது.", "ஆனால் குழப்பமான கதையின் காரணமாகப் படம் பொதுவாக மோசமான விமர்சனங்களையும் பெற்றது.", "இருப்பினும் சீ5ல் திரைப்படம் அதிசயங்களைச் செய்தது.", "திரைப்படத்தின் \"மூளை ஒலிம்பிக்\" காட்சி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுப் பார்க்கப்பட்டது.", "திரைப்படவியல் இசை காணொலி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1999 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
இசா சாவ்லா பிறப்பு 6 மார்ச் 1988 என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாகத் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இசா பிரேமா கவாலி 2012 எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஆரம்ப கால வாழ்க்கை இசா சாவ்லா 1988ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி தில்லியில் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பையில் உள்ள நாடகக் குழு ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றார். திரைத்துறையில் சாவ்லா கே. விஜய் பாஸ்கர் இயக்கத்தில் பிரேமா கவாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகப் புள்ள ரங்கடு மற்றும் ஸ்ரீமன்னாராயன் ஆகிய படங்களில் நடித்தார். 2013ல் தனு வெட்ஸ் மனுவின் 2011 மறுதயாரிப்பான மிஸ்டர் பேலிகொடுகு படத்தில் நடித்தார். விராட் 2016 படத்தில் தர்ஷனுக்கு துணையாக கன்னடத்தில் அறிமுகமாகும் முன் ஜம்ப் ஜிலானி 2014 படத்தில் நடித்தார். சாவ்லா எம். எஸ். த்ரிஷா மற்றும் நிகேஷா படேல் நடித்த ரம்பா ஊர்வசி மேனகா படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இத்திரைப்படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. திரைப்படங்கள் அனைத்துத் திரைப்படங்களும் தெலுங்கு மொழித் திரைப்படங்கள். பிற மொழித் திரைப்படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1988 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு
[ "இசா சாவ்லா பிறப்பு 6 மார்ச் 1988 என்பவர் இந்திய நடிகை ஆவார்.", "இவர் முதன்மையாகத் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.", "இசா பிரேமா கவாலி 2012 எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.", "ஆரம்ப கால வாழ்க்கை இசா சாவ்லா 1988ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி தில்லியில் பிறந்தார்.", "இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.", "திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பையில் உள்ள நாடகக் குழு ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.", "திரைத்துறையில் சாவ்லா கே.", "விஜய் பாஸ்கர் இயக்கத்தில் பிரேமா கவாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.", "நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகப் புள்ள ரங்கடு மற்றும் ஸ்ரீமன்னாராயன் ஆகிய படங்களில் நடித்தார்.", "2013ல் தனு வெட்ஸ் மனுவின் 2011 மறுதயாரிப்பான மிஸ்டர் பேலிகொடுகு படத்தில் நடித்தார்.", "விராட் 2016 படத்தில் தர்ஷனுக்கு துணையாக கன்னடத்தில் அறிமுகமாகும் முன் ஜம்ப் ஜிலானி 2014 படத்தில் நடித்தார்.", "சாவ்லா எம்.", "எஸ்.", "த்ரிஷா மற்றும் நிகேஷா படேல் நடித்த ரம்பா ஊர்வசி மேனகா படத்திலும் நடித்துள்ளார்.", "ஆனால் இத்திரைப்படம் இன்னும் வெளிவராமல் உள்ளது.", "திரைப்படங்கள் அனைத்துத் திரைப்படங்களும் தெலுங்கு மொழித் திரைப்படங்கள்.", "பிற மொழித் திரைப்படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1988 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு" ]
சந்திரேசு குமாரி கடோச் பிறப்பு பிப்ரவரி 1 1944 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஆவார். இவர் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினராக உறுப்பினராக இருந்தார். கடோச் 28 அக்டோபர் 2012 அன்று இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். மேலும் இவருக்குக் கலாச்சார அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் ஜோத்பூரின் மகாராஜா அன்வந்த் சிங் மற்றும் மகாராணி கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகள் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராஜா ஆதித்திய தேவ் சந்த் கடோச்சுடன் காங்க்ராவின் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். வகித்தப் பதவிகள் 197277 இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தரம்சாலா தொகுதி 1977 துணை அமைச்சர் இமாச்சல பிரதேச அரசு 198284 இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தரம்சாலாஇரண்டாவது முறை 1984 9 மாதங்களுக்கு மாநில அமைச்சர் சுற்றுலா இமாச்சல பிரதேசம் 1984 காங்ரா மக்களவைத் தொகுதி 8வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1996 மாநிலங்களவை உறுப்பினர் 19981999 மாநிலங்களவையில் காங்கிரசு கட்சியின் துணை தலைமைக் கொறடா 199903 அகில இந்திய மகளிர் காங்கிரசு தலைவர் 200307 இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தரம்சலாமூன்றாவது முறை 20032004 அமைச்சர் இமாச்சலப் பிரதேசம் 2009 ஜோத்பூர்15வது மக்களவை உறுப்பினர் 2வது முறை 2012 அமைச்சர் கலாச்சார அமைச்சகம் இந்திய அரசு. மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய அமைச்சர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்பு8வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1944 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள்
[ "சந்திரேசு குமாரி கடோச் பிறப்பு பிப்ரவரி 1 1944 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஆவார்.", "இவர் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினராக உறுப்பினராக இருந்தார்.", "கடோச் 28 அக்டோபர் 2012 அன்று இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.", "மேலும் இவருக்குக் கலாச்சார அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.", "இவர் ஜோத்பூரின் மகாராஜா அன்வந்த் சிங் மற்றும் மகாராணி கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகள் ஆவார்.", "இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராஜா ஆதித்திய தேவ் சந்த் கடோச்சுடன் காங்க்ராவின் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.", "இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.", "வகித்தப் பதவிகள் 197277 இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தரம்சாலா தொகுதி 1977 துணை அமைச்சர் இமாச்சல பிரதேச அரசு 198284 இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தரம்சாலாஇரண்டாவது முறை 1984 9 மாதங்களுக்கு மாநில அமைச்சர் சுற்றுலா இமாச்சல பிரதேசம் 1984 காங்ரா மக்களவைத் தொகுதி 8வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1996 மாநிலங்களவை உறுப்பினர் 19981999 மாநிலங்களவையில் காங்கிரசு கட்சியின் துணை தலைமைக் கொறடா 199903 அகில இந்திய மகளிர் காங்கிரசு தலைவர் 200307 இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தரம்சலாமூன்றாவது முறை 20032004 அமைச்சர் இமாச்சலப் பிரதேசம் 2009 ஜோத்பூர்15வது மக்களவை உறுப்பினர் 2வது முறை 2012 அமைச்சர் கலாச்சார அமைச்சகம் இந்திய அரசு.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇந்திய அமைச்சர்கள் பகுப்புஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்பு8வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1944 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு15வது மக்களவை உறுப்பினர்கள்" ]
இந்திரஜாலம் சமஸ்கிருதம் என்பது பெரும்பாலான இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும் இது இந்திரனின் வலை மந்திரம் ஏமாற்றுதல் மோசடி மாயை மந்திரம் ஏமாற்று வித்தை சூனியம் போன்றவற்றைக் குறிக்க பயன்படுகிறது. இந்து மதத்தில் இந்த பிரபஞ்சத்தில் மாயாவை முதலில் உருவாக்கியவர் இந்திரன் . பழங்காலத்தில் மாயா என்பதற்குப் பதிலாக இந்திரஜாலா என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்திரன் என்பது கடவுளை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இந்த பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கியது ஒரு மாயச் செயலாக கருதப்படுவதால் இந்த உலகம் முழுவதுமே இந்திரஜாலா இந்திரனின் வலை ஒரு மாயை என்ற சித்தாந்தத்தை குறிக்கிறது. அதே பாணியில் தந்திரங்கள் செய்பவர்கள் தனது தெய்வீக முன்னோடிகளைப் பின்பற்றி இந்திரஜாலா என்ற பெயரில் மந்திரத்தைப் பயன்படுத்துவதாக கூறிதனது கையாளுதலின் பொருளாகத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மீது மாயாவின் வலையைப் பரப்புகிறார். உண்மையில் இல்லாத ஒன்றை அல்லது பார்வையாளர்களின் மனதில் மட்டுமே தனது திறமையின் பலனாகப் பார்வையாளர்களின் கண்முன்னே உருவாக்குகிறார். இந்திரஜாலாவை பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட மாயையான தோற்றங்களின் கடுமையான உணர்வுடன் ஒருவர் கட்டுப்படுத்தினால் அறியாத மனிதகுலத்தை தனது பிடியில் வைத்திருக்கும் பெரும் மாயைக்கு இந்த நடவடிக்கை ஒரு பிம்பமாக மாறியது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. அத்வைத தத்துவஞானிகளின் கூற்றுப்படி மனித அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும் காரணிகளாக அவித்யா அறியாமை மற்றும் மோஹம் "மாயை" ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மந்திரமும் மதமும் சில சமயங்களில் ஒன்றாகச் செல்கிறது. வேத மந்திர அறிவிற்கு மிக முக்கியமான ஆதாரம் அதர்வவேதம் . வேதங்களின் சாந்தி பயம் மற்றும் தீமைகளைப் போக்க அதிக நலனுக்காகவும் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காகவும் பிரத்யங்கிரமந்திரம் அல்லது அதர்வணம் என்று அழைக்கப்படும் வேதங்களின் மந்திரங்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காக அதாவது அபிசாரம் என்று அழைக்கப்படுகின்றன. அங்கிரசம் . பிரம்மனின் அடிப்படை சக்திஇருத்தலை ஊடுருவி நடுநிலை வகிக்கிறதுநல்ல அல்லது தீய நோக்கங்களுக்காக தகுதி வாய்ந்த நிபுணர்களால் பயன்படுத்தப்படலாம் என்று இந்து நம்பிக்கை வாதிடுகிறது. எதிரியை பயமுறுத்துவது இந்திரஜாலாவின் நோக்கம். கமண்டகா மற்றும் புராணங்களில் உபேக்ஷா மாயா மற்றும் இந்திரஜாலா ஆகியவை இராஜதந்திரத்தின் துணை முறைகளாக உள்ளன. இந்திரஜாலா என்பது எதிரிக்கு எதிரான வெற்றிக்கான தந்திரங்களைப் பயன்படுத்துவது மற்றும் கௌடில்யரின் கூற்றுப்படி இது பேடாவின் கீழ் வருகிறது. மேலும் பார்க்கவும் இந்திரஜல் காமிக்ஸ் இந்திரனின் நிகர் பௌத்தத்தில் வெறுமையின் கருத்து இந்திராஸ் நெட் ராஜீவ் மல்ஹோத்ராவின் புத்தகம் மதத்தின் தத்துவம் அறிவியல் மற்றும் மதம் மேற்கோள்கள் பகுப்புஇந்திய மெய்யியல்
[ "இந்திரஜாலம் சமஸ்கிருதம் என்பது பெரும்பாலான இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும் இது இந்திரனின் வலை மந்திரம் ஏமாற்றுதல் மோசடி மாயை மந்திரம் ஏமாற்று வித்தை சூனியம் போன்றவற்றைக் குறிக்க பயன்படுகிறது.", "இந்து மதத்தில் இந்த பிரபஞ்சத்தில் மாயாவை முதலில் உருவாக்கியவர் இந்திரன் .", "பழங்காலத்தில் மாயா என்பதற்குப் பதிலாக இந்திரஜாலா என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.", "இந்திரன் என்பது கடவுளை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இந்த பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கியது ஒரு மாயச் செயலாக கருதப்படுவதால் இந்த உலகம் முழுவதுமே இந்திரஜாலா இந்திரனின் வலை ஒரு மாயை என்ற சித்தாந்தத்தை குறிக்கிறது.", "அதே பாணியில் தந்திரங்கள் செய்பவர்கள் தனது தெய்வீக முன்னோடிகளைப் பின்பற்றி இந்திரஜாலா என்ற பெயரில் மந்திரத்தைப் பயன்படுத்துவதாக கூறிதனது கையாளுதலின் பொருளாகத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மீது மாயாவின் வலையைப் பரப்புகிறார்.", "உண்மையில் இல்லாத ஒன்றை அல்லது பார்வையாளர்களின் மனதில் மட்டுமே தனது திறமையின் பலனாகப் பார்வையாளர்களின் கண்முன்னே உருவாக்குகிறார்.", "இந்திரஜாலாவை பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட மாயையான தோற்றங்களின் கடுமையான உணர்வுடன் ஒருவர் கட்டுப்படுத்தினால் அறியாத மனிதகுலத்தை தனது பிடியில் வைத்திருக்கும் பெரும் மாயைக்கு இந்த நடவடிக்கை ஒரு பிம்பமாக மாறியது என்பது புரிந்துகொள்ளத்தக்கது.", "அத்வைத தத்துவஞானிகளின் கூற்றுப்படி மனித அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும் காரணிகளாக அவித்யா அறியாமை மற்றும் மோஹம் \"மாயை\" ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.", "மந்திரமும் மதமும் சில சமயங்களில் ஒன்றாகச் செல்கிறது.", "வேத மந்திர அறிவிற்கு மிக முக்கியமான ஆதாரம் அதர்வவேதம் .", "வேதங்களின் சாந்தி பயம் மற்றும் தீமைகளைப் போக்க அதிக நலனுக்காகவும் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காகவும் பிரத்யங்கிரமந்திரம் அல்லது அதர்வணம் என்று அழைக்கப்படும் வேதங்களின் மந்திரங்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காக அதாவது அபிசாரம் என்று அழைக்கப்படுகின்றன.", "அங்கிரசம் .", "பிரம்மனின் அடிப்படை சக்திஇருத்தலை ஊடுருவி நடுநிலை வகிக்கிறதுநல்ல அல்லது தீய நோக்கங்களுக்காக தகுதி வாய்ந்த நிபுணர்களால் பயன்படுத்தப்படலாம் என்று இந்து நம்பிக்கை வாதிடுகிறது.", "எதிரியை பயமுறுத்துவது இந்திரஜாலாவின் நோக்கம்.", "கமண்டகா மற்றும் புராணங்களில் உபேக்ஷா மாயா மற்றும் இந்திரஜாலா ஆகியவை இராஜதந்திரத்தின் துணை முறைகளாக உள்ளன.", "இந்திரஜாலா என்பது எதிரிக்கு எதிரான வெற்றிக்கான தந்திரங்களைப் பயன்படுத்துவது மற்றும் கௌடில்யரின் கூற்றுப்படி இது பேடாவின் கீழ் வருகிறது.", "மேலும் பார்க்கவும் இந்திரஜல் காமிக்ஸ் இந்திரனின் நிகர் பௌத்தத்தில் வெறுமையின் கருத்து இந்திராஸ் நெட் ராஜீவ் மல்ஹோத்ராவின் புத்தகம் மதத்தின் தத்துவம் அறிவியல் மற்றும் மதம் மேற்கோள்கள் பகுப்புஇந்திய மெய்யியல்" ]
அந்தபுரம் அல்லது அந்தபுரா சமஸ்கிருதம் என்பது ஒரு இந்திய அரசர்களின் வாழிடமாக அரண்மனை ஒரு பகுதி அங்கு தான் அரசியும் அவரோடு சேர்ந்த மற்ற பெண்களும் தங்கி வாழுவார்கள். கிட்டத்தட்ட அரண்மனையின் பெண்கள் பிரிவு என சொல்லலாம் பண்டைய காலங்களில் மன்னர்களின் அரண்மனையில் அரசியார் இருக்குமிடம் அந்தர்ப்புரம் எனப்பட்டது. அந்தப்புரம் என்பது பிழை அந்தர்ப்புரம் என்பதே சரி. கதிரைவேற் பிள்ளையின் பேரகராதி காண்க இச்சொல்லுக்கு உள் வீடு அரசியார் மாளிகை என்று பொருள் கொள்ளலாம். மொழிப்பயிற்சி49 பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் தினமணிக்கதிர் 24 ஜூலை 2011 பொதுவாக அரண்மனையின் இந்த பகுதி அரசர் அரசியின் படுக்கையறை குளியல் அறை மற்றும் ஒப்பனை அறை என்பதெல்லாம் இணைந்த பகுதியாக இருக்கும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரண்மனைகள் அந்தபுரத்தை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகக் கொண்டுள்ளன உதாரணமாக ஹம்பி மற்றும் மைசூர் அரண்மனை . அரசர்களின் படுக்கையறையே அந்தப்பறம் ஆகும். மிகப் பெரிய நீச்சல் குளம் உள்ளிட்ட பல அறைகளை கொண்ட ஒரு மிகப்பெரிய பகுதியாகத்தான் அந்தப்புரம் இருக்கும். வெளிநபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பாதுகாவலர்களாக பொதுவாக திருநங்கைகள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். அங்கு அரசனுக்கு உரிமையான ராணியாக முடிசூடிக் கொண்ட மகாராணி. மற்றுமுள்ள மனைவிமார்கள் போர்களில் வெற்றி கொள்ளப்பட்ட எதிரி நாட்டின் அழகான இளம்பண்கள் நாட்டியத் தாரகைகள் போன்றவர்கள் வசிப்பார்கள். மன்னர்களின் அந்தப்புரங்களில் விலையுயர்ந்த கலைப்பொருட்கள் உயர்ந்த மாடங்கள் உப்பரிகைகள் இருக்கும். மனதை மயக்கும் இறக்குமதி செய்யப்பட்ட நறுமண பொருட்கள் நறுமணங்கள் நிறைந்திருக்கும். கர்நாடகா மைசூர் அரண்மனையிலும் டில்லியில் உள்ள செங்கோட்டையிலும் புராதான அந்தப்புரங்கள் தற்பொழுதும் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஹரேம் ஜனானா என்பதெல்லாம் இதற்க்கு இணையான பிற மொழி சொற்கள் ஆகும். மேலும் பார்க்கவும் பெண்களுக்கு மட்டும் இடம் மேற்கோள்கள் பகுப்புபெண்களின் கலாச்சாரம் பகுப்புஇந்தியப் பண்பாடு பகுப்புஇந்தியாவில் உள்ள அரண்மனைகள் பகுப்புஇந்தியக் கட்டிடக்கலை
[ "அந்தபுரம் அல்லது அந்தபுரா சமஸ்கிருதம் என்பது ஒரு இந்திய அரசர்களின் வாழிடமாக அரண்மனை ஒரு பகுதி அங்கு தான் அரசியும் அவரோடு சேர்ந்த மற்ற பெண்களும் தங்கி வாழுவார்கள்.", "கிட்டத்தட்ட அரண்மனையின் பெண்கள் பிரிவு என சொல்லலாம் பண்டைய காலங்களில் மன்னர்களின் அரண்மனையில் அரசியார் இருக்குமிடம் அந்தர்ப்புரம் எனப்பட்டது.", "அந்தப்புரம் என்பது பிழை அந்தர்ப்புரம் என்பதே சரி.", "கதிரைவேற் பிள்ளையின் பேரகராதி காண்க இச்சொல்லுக்கு உள் வீடு அரசியார் மாளிகை என்று பொருள் கொள்ளலாம்.", "மொழிப்பயிற்சி49 பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் தினமணிக்கதிர் 24 ஜூலை 2011 பொதுவாக அரண்மனையின் இந்த பகுதி அரசர் அரசியின் படுக்கையறை குளியல் அறை மற்றும் ஒப்பனை அறை என்பதெல்லாம் இணைந்த பகுதியாக இருக்கும்.", "இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரண்மனைகள் அந்தபுரத்தை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகக் கொண்டுள்ளன உதாரணமாக ஹம்பி மற்றும் மைசூர் அரண்மனை .", "அரசர்களின் படுக்கையறையே அந்தப்பறம் ஆகும்.", "மிகப் பெரிய நீச்சல் குளம் உள்ளிட்ட பல அறைகளை கொண்ட ஒரு மிகப்பெரிய பகுதியாகத்தான் அந்தப்புரம் இருக்கும்.", "வெளிநபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.", "பாதுகாவலர்களாக பொதுவாக திருநங்கைகள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள்.", "அங்கு அரசனுக்கு உரிமையான ராணியாக முடிசூடிக் கொண்ட மகாராணி.", "மற்றுமுள்ள மனைவிமார்கள் போர்களில் வெற்றி கொள்ளப்பட்ட எதிரி நாட்டின் அழகான இளம்பண்கள் நாட்டியத் தாரகைகள் போன்றவர்கள் வசிப்பார்கள்.", "மன்னர்களின் அந்தப்புரங்களில் விலையுயர்ந்த கலைப்பொருட்கள் உயர்ந்த மாடங்கள் உப்பரிகைகள் இருக்கும்.", "மனதை மயக்கும் இறக்குமதி செய்யப்பட்ட நறுமண பொருட்கள் நறுமணங்கள் நிறைந்திருக்கும்.", "கர்நாடகா மைசூர் அரண்மனையிலும் டில்லியில் உள்ள செங்கோட்டையிலும் புராதான அந்தப்புரங்கள் தற்பொழுதும் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.", "ஹரேம் ஜனானா என்பதெல்லாம் இதற்க்கு இணையான பிற மொழி சொற்கள் ஆகும்.", "மேலும் பார்க்கவும் பெண்களுக்கு மட்டும் இடம் மேற்கோள்கள் பகுப்புபெண்களின் கலாச்சாரம் பகுப்புஇந்தியப் பண்பாடு பகுப்புஇந்தியாவில் உள்ள அரண்மனைகள் பகுப்புஇந்தியக் கட்டிடக்கலை" ]
வழுக்கை புல் என்பது கமெலினேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லாண்டுத் தாவர இனமாகும். இது இந்திய துணைக்கண்டம் தெற்கு சீனா தென்கிழக்காசியா எத்தியோப்பியா சுகுத்திரா மொரிசியசு சாவகம் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்தது. வழுக்கை புல் என்பது மணல் அல்லது புல்வெளிகளில் காணப்படும் ஒரு படர்ந்து செல்லும் மூலிகையாகும். இது நேபாளத்தின் கிழக்கு மலைத் தொடர்களில் பொதுவாக காணப்படுகிறதுது குறிப்புகள் பகுப்புமூலிகைகள்
[ "வழுக்கை புல் என்பது கமெலினேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லாண்டுத் தாவர இனமாகும்.", "இது இந்திய துணைக்கண்டம் தெற்கு சீனா தென்கிழக்காசியா எத்தியோப்பியா சுகுத்திரா மொரிசியசு சாவகம் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்தது.", "வழுக்கை புல் என்பது மணல் அல்லது புல்வெளிகளில் காணப்படும் ஒரு படர்ந்து செல்லும் மூலிகையாகும்.", "இது நேபாளத்தின் கிழக்கு மலைத் தொடர்களில் பொதுவாக காணப்படுகிறதுது குறிப்புகள் பகுப்புமூலிகைகள்" ]
ராஜஸ்தான் மாநில காப்பகம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் நகரில் அமைந்துள்ள ஒரு காப்பகமாகும் . மாநில ஆவணக் காப்பகம் 1955 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. பாரசீக ஃபார்மன்கள் நிஷான்கள் மன்ஷூர்கள் அக்பரத் வக்கீல் அறிக்கை அர்ஸ்தாஷ்ட் கட்டூத் போன்ற முகலாய அரசர்கள் காலத்தின் நிர்வாகப் பதிவுகளின் வளமான சேகரிப்பு மற்றும் ராஜஸ்தானின் இளவரசர்களான பஹியாத் பட்டாஸ் பர்வானாஸ் ருக்காஸ் சித்தியட் போன்றோரின் நிர்வாகத்தின் போது உருவாக்கப்பட்ட பதிவுகள் உள்ளன. நுண்படங்கள் நூலகக்குறிப்புகள் மற்றும் நிறுவனம் வழங்கும் ஆராய்ச்சி அறைகள் போன்ற வசதிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தலாம். சுற்றுலாப் பயணிகளுக்காக நிர்வாக சமூக பொருளாதார மற்றும் வரலாற்று மதிப்புள்ள முக்கிய ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் பதிவுக் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பகங்களின் தலைமையகம் பிகானேரில் உள்ளது மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஏழு நகரங்களில் கிளைகள் உள்ளன. முகலாயர் காலம் முதல் தற்போதைய காலகட்டத்தின் 30 ஆண்டுகள் பழமையான வரலாற்று பதிவுகள் வரை அறிவியல் பூர்வமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மாநில ஆவணக் காப்பகத்தின் முதன்மைக் கடமைகள் அதன் பாதுகாப்பில் உள்ள பதிவுகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றிலிருந்து அரசுத் துறை நீதித்துறை மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும்போது தகவல்களை வழங்குதல்மற்றும் வடிவமைக்கப்பட்ட விதிகளுக்கு இணங்க பாதுகாக்கப்பட்ட தகவல்களை வரலாற்று ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வரலாற்று அறிஞர்கள் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அணுகுவதற்கு இவையே ராஜஸ்தான் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள மாநில ஆவணக் காப்பகத்தின் முதன்மைக் கடமைகள் ஆகும். வெளி இணைப்புகள் இணையதளம் குறிப்புகள் இந்தியாவில் உள்ள நூலகங்கள் காப்பகங்கள் மற்றும் தகவல் மையங்களின் கையேடு பி எம். குப்தா எழுதியது ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகம் ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகத்தின் அறிமுகம் பகுப்புஇந்தியவியல் பகுப்புஇராசசுத்தானிலுள்ள அருங்காட்சியகங்கள் பகுப்புஇராஜஸ்தான் வரலாறு
[ "ராஜஸ்தான் மாநில காப்பகம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் நகரில் அமைந்துள்ள ஒரு காப்பகமாகும் .", "மாநில ஆவணக் காப்பகம் 1955 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது.", "பாரசீக ஃபார்மன்கள் நிஷான்கள் மன்ஷூர்கள் அக்பரத் வக்கீல் அறிக்கை அர்ஸ்தாஷ்ட் கட்டூத் போன்ற முகலாய அரசர்கள் காலத்தின் நிர்வாகப் பதிவுகளின் வளமான சேகரிப்பு மற்றும் ராஜஸ்தானின் இளவரசர்களான பஹியாத் பட்டாஸ் பர்வானாஸ் ருக்காஸ் சித்தியட் போன்றோரின் நிர்வாகத்தின் போது உருவாக்கப்பட்ட பதிவுகள் உள்ளன.", "நுண்படங்கள் நூலகக்குறிப்புகள் மற்றும் நிறுவனம் வழங்கும் ஆராய்ச்சி அறைகள் போன்ற வசதிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தலாம்.", "சுற்றுலாப் பயணிகளுக்காக நிர்வாக சமூக பொருளாதார மற்றும் வரலாற்று மதிப்புள்ள முக்கிய ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் பதிவுக் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.", "காப்பகங்களின் தலைமையகம் பிகானேரில் உள்ளது மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஏழு நகரங்களில் கிளைகள் உள்ளன.", "முகலாயர் காலம் முதல் தற்போதைய காலகட்டத்தின் 30 ஆண்டுகள் பழமையான வரலாற்று பதிவுகள் வரை அறிவியல் பூர்வமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.", "மாநில ஆவணக் காப்பகத்தின் முதன்மைக் கடமைகள் அதன் பாதுகாப்பில் உள்ள பதிவுகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றிலிருந்து அரசுத் துறை நீதித்துறை மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும்போது தகவல்களை வழங்குதல்மற்றும் வடிவமைக்கப்பட்ட விதிகளுக்கு இணங்க பாதுகாக்கப்பட்ட தகவல்களை வரலாற்று ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வரலாற்று அறிஞர்கள் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அணுகுவதற்கு இவையே ராஜஸ்தான் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள மாநில ஆவணக் காப்பகத்தின் முதன்மைக் கடமைகள் ஆகும்.", "வெளி இணைப்புகள் இணையதளம் குறிப்புகள் இந்தியாவில் உள்ள நூலகங்கள் காப்பகங்கள் மற்றும் தகவல் மையங்களின் கையேடு பி எம்.", "குப்தா எழுதியது ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகம் ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகத்தின் அறிமுகம் பகுப்புஇந்தியவியல் பகுப்புஇராசசுத்தானிலுள்ள அருங்காட்சியகங்கள் பகுப்புஇராஜஸ்தான் வரலாறு" ]
நோரோவேயின் கருப்பு காளை என்பது இசுக்காட்லாந்தின் விசித்திரக் கதையாகும் . 1842 இல் இராபர்ட் சேம்பர்ஸ் என்பவர் எழுதிய பாப்புலர் ரைம்ஸ் ஆஃப் ஸ்காட்லாந்தில் தி ரெட் புல் ஆஃப் நோரோவே என்ற தலைப்பில் இதே போன்ற கதை முதன்முதலில் அச்சிடப்பட்டது இசுக்காட்லாந்தின் பாப்புலர் ரைம்ஸின் 1870 பதிப்பில் தி பிளாக் புல் ஆஃப் நோரோவே என்ற தலைப்பில் ஒரு பதிப்பு ஜோசப் ஜேக்கப்ஸ் என்பவரால் 1894 ஆம் ஆண்டு புத்தகமான மோர் இங்கிலீஷ் ஃபேரி டேல்ஸில் ஆங்கிலமயமாக்கப்பட்ட பதிப்பில் மறுபதிப்பு செய்யப்பட்டது. இது ஆண்ட்ரூ லாங்கின் தி ப்ளூ ஃபேரி புக் ஃப்ளோரா அன்னி ஸ்டீலின் இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் ரூத் மானிங்சாண்டர்ஸின் ஸ்காட்டிஷ் ஃபேரி டேல்ஸ் மற்றும் ஆலன் கார்னரின் பிரிட்டிஷ் ஃபேரிடேல்ஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. ஜே. ஆர். ஆர். டோல்கீன் இதை " ஆன் ஃபேரிஸ்டோரிஸ் " என்ற கட்டுரையில் "கதையில் ஏற்படும் திடீர் திருப்பத்திற்கு" உதாரணமாகக் குறிப்பிட்டார். இது ஆர்னேதாம்சன்உதர் வகை அட்டவணை 425ல் " இழந்த கணவனைத் தேடுதல் ". நோர்வேயின் பிரவுன் பியர் தி டாட்டர் ஆஃப் தி ஸ்கைஸ் ஈஸ்ட் ஆப் தி சன் அன்ட் வெஸ்ட் ஆப் தி மூன் தி என்சேன்டட் பிக் தி டேல் ஆஃப் தி ஹூடி மாஸ்டர் சிமோலினா ரோஸ்மேரியின் ஸ்ப்ரிக் தி என்சேன்டட் ஸ்நேக் "வெள்ளைகரடியும் வாலெமன் ராஜாவும்" ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. கதைச் சுருக்கம் ஒரு துணி துவைக்கும் பெண்ணின் மூன்று மகள்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடும் பயணத்தில் வழியில் தங்கள் அதிர்ஷ்டத்தை எப்படி தேடுவது என்று ஒரு சூனியக்காரியிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அவள் தன்னுடைய வீட்டின் பின் கதவைப் பார்க்கும்படி அறிவுறுத்தினாள். மூன்றாம் நாள் மூத்தவள் தன்னை அழைத்துச் செல்ல வந்த ஆறு சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தில் ஏறி மகிழ்ச்சியுடன் சென்றள். இரண்டாவது மகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தில் ஏறிச் செல்கிறாள் ஆனால் மூன்றாவது மற்றும் இளையவள் ஒரு கருப்பு காளையை மட்டுமே காண்கிறாள். சூனியக்காரி தன்னுடன்தான் வர வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். பயந்துபோன இளைய மகள் கனிவாகவும் மென்மையாகவும் இருந்த காளையுடன் செல்கிறாள். அவளுக்கு பசிக்கும்போது தன்னுடைய வலது காதிலிருந்து வரும் உணவை சாப்பிடவும் தாகமெடுக்கும்போது இடது காதிலிருந்து தண்ணீரைக் குடிக்கவும் காளை கூறுகிறது. அவர்களின் பயணத்தின் முதல்நாள் இரவு அவர்கள் ஒரு கோட்டைக்கு வருகிறார்கள். காளை அந்தப் பெண்ணிடம் அந்தக் கோட்டை தனது மூத்த சகோதரனுடையது என்று சொல்கிறது. அங்கே அவள் ஆடம்பரமாக வரவேற்கப்படுகிறாள். பிரிந்து செல்லும் நாள் வரும்போது அவளுக்கு ஒரு அழகான ஆப்பிள் பரிசாக கொடுக்கப்படுகிறது. மேலும் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய தேவை வரும் வரை அதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டது. பயணத்தின் இரண்டாவது இரவு அவர்கள் மீண்டும் ஒரு கோட்டையில் தங்குகிறார்கள். இது காளையின் இரண்டாவது சகோதரனுக்கு சொந்தமானது. பிரிந்து செல்லும்போது அழகான பேரிக்காய் பரிசைப் பெறுகிறாள். இதையும் தனது முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மூன்றாவது இரவு அவர்கள் இளைய சகோதரனின் கோட்டைக்கு வருகின்றனர். விருந்துக்குப் பின்னர் அவளுக்கு ஒரு அழகான பிளம் பழம் இறுதி பரிசாக வழங்கப்படுகிறது. இதையும் அவள் வாழ்க்கையின் மூன்றாவது பெரிய தேவை வரும் வரை பயன்படுத்தக்கூடாது. இறுதியாக சிறுமியும் காளையும் ஒரு கண்ணாடி பள்ளத்தாக்கிற்கு வருகிறார்கள். "நீ இங்கேயே காத்திருக்க வேண்டும்" எனவும் "என்ன நடந்தாலும் ஒரு அங்குலம் கூட நகராதே அல்லது நான் உன்னைக் கண்டுபிடிக்க முடியாது" எனவும் காளை அப்பெண்ணிடம் சொல்கிறது. பள்ளத்தாக்கை ஆளும் பிசாசை வெளியேற்றுவதற்காக அதனுடன் சண்டையிடப்போவதாக காளை விளக்குகிறது. வானம் நீலமாக மாறினால் தான் வென்றதாவும் ஆனால் வானம் சிவப்பு நிறமாக மாறினால் தான் தோற்றுவிட்டதாகவும் தெரிவித்து கருப்பு காளை அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுச் செல்கிறது. சிறிது நேரம் கழித்து அவள் வானம் நீலமாக மாறுவதைக் காண்கிறாள். மிகுந்த மகிழ்ச்சியில் சிறுமி தனது நிலையை லேசாக மாற்றிக்கொண்டாள். அதனால் கருப்பு காளை அவளிடம் திரும்பவில்லை. பள்ளத்தாக்கிலிருந்து தானாக ஏற முடியாமல் ஒரு கொல்லனைக் கண்டுபிடிக்கும் வரை சிறுமி தனியாக அலைகிறாள். அவள் ஏழு வருடங்கள் தனக்கு சேவை செய்தால் அவளுக்கு ஒரு காலணி செய்து தருவதாக கொல்லன் கூறுகிறான். ஏழு வருடங்கள் சென்றபின் அவன் அந்தப் பெண்ணுக்கு இப்போது ஒரு இளம் பெண்ணாக இரும்புக் காலணியைச் செய்து அவளுடைய காலில் ஆணியாக அடிக்கிறான். காலணிகளுடன் இளம் பெண் கண்ணாடி பள்ளத்தாக்கிலிருந்து வெளியே ஏற முடிகிறது. அந்த இளம் பெண் இறுதியில் சூனியக்காரியின் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள். அவளும் அவளுடைய மகளும் சுத்தம் செய்ய முடியாத இரத்தம் தோய்ந்த சில சட்டைகளை இப்பெண் துவைத்தால் அடைக்கலம் அளிப்பதாக சூன்யக்காரி கூறுகிறாள். யார் சட்டைகளை சுத்தம் செய்ய முடியுமோ அவர் அந்தச் சட்டையைச் சேர்ந்த சூனியக்காரியின் வீட்டில் தங்கியிருக்கும் வீரமிக்க இளம் வீரரை மணந்து கொள்வார். தனக்கு முன் இருந்தவர்கள் தோல்வியடைந்தாலும் அந்த இளம் பெண் சட்டைகளை துவைத்த உடனேயே இரத்தக் கறைகள் மறைந்து விடுகின்றன. மேலும் அந்த இளம் பெண்ணின் கால்களும் பூரணமாக குணமடைகின்றன. மகிழ்ச்சியடைந்த சூனியக்காரி இளம் போர் வீரனின் சட்டைகளை சுத்தம் செய்தவள் தன் மகள்தான் என்று அவனை நம்ப வைக்கிறாள். இதனால் மாவீரனுக்கும் சூன்யகாரியின் மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ஜான் டி. பேட்டனின் மோர் இங்கிலீஷ் ஃபேரி டேல்ஸில் இருந்து விளக்கப்படம் விரக்தியடைந்த அந்த இளம் பெண் தன் வாழ்வின் முதல் பெரிய தேவை ஏற்படுவதாக உணர்ந்தாள். அவள் ஆப்பிளை உடைத்து அதில் நகைகள் நிறைந்திருப்பதைக் கண்டாள். இரவில் வீரனின் அறைக்கு வெளியே பாட அனுமதிக்கப்படுவதற்கு ஈடாக மந்திரவாதியின் மகளுக்கு அவள் நகைகளை வழங்குகிறாள். ஆனால் சூனியக்காரி தனது மகள் மூலம் வீரனுக்கு தூக்க பானத்தைக் கொடுக்கிறாள். அதனால் அந்த இளம் பெண் அவள் அழுது பாடினாலும் அவனை எழுப்ப முடியவில்லை. அவள் தன் வாழ்க்கையின் இரண்டாவது பெரிய தேவையில் இருப்பதை உணர்ந்து பேரிக்காயை உடைக்கிறாள். அதில் ஆப்பிளில் இருந்ததைவிட நகைகள் நிறைந்திருப்பதைக் காண்கிறாள். ஆனால் இரண்டாவது இரவும் முன்பு போலவே செல்கிறது. இறுதியாக இளம் பெண் தனது வாழ்க்கையின் மூன்றாவது பெரிய தேவையை உணர்ந்து அதிக நகைகளைக் கண்டுபிடிக்க பிளம் பழத்தை உடைக்கிறாள். இந்த நேரத்தில் தூங்கும்பானம் மீண்டும் கொண்டு வரப்பட்டாலும் மாவீரன் தற்செயலாக அதைத் தட்டுவிடுகிறான். எனவே அவன் விழித்திருந்து அவளது பாடலைக் கேட்டு உண்மையை அறிகிறான் அந்த இளம் பெண் தன்னுடன் கறுப்பு காளையாக இருந்த மாவீரனை மணக்கிறாள். மாவீரன் சூனியக்காரியையும் அவரது மகளையும் எரித்துவிடுகிறான். பின்னர் சலவைக்காரனின் மகளும் மாவீரனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சான்றுகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "நோரோவேயின் கருப்பு காளை என்பது இசுக்காட்லாந்தின் விசித்திரக் கதையாகும் .", "1842 இல் இராபர்ட் சேம்பர்ஸ் என்பவர் எழுதிய பாப்புலர் ரைம்ஸ் ஆஃப் ஸ்காட்லாந்தில் தி ரெட் புல் ஆஃப் நோரோவே என்ற தலைப்பில் இதே போன்ற கதை முதன்முதலில் அச்சிடப்பட்டது இசுக்காட்லாந்தின் பாப்புலர் ரைம்ஸின் 1870 பதிப்பில் தி பிளாக் புல் ஆஃப் நோரோவே என்ற தலைப்பில் ஒரு பதிப்பு ஜோசப் ஜேக்கப்ஸ் என்பவரால் 1894 ஆம் ஆண்டு புத்தகமான மோர் இங்கிலீஷ் ஃபேரி டேல்ஸில் ஆங்கிலமயமாக்கப்பட்ட பதிப்பில் மறுபதிப்பு செய்யப்பட்டது.", "இது ஆண்ட்ரூ லாங்கின் தி ப்ளூ ஃபேரி புக் ஃப்ளோரா அன்னி ஸ்டீலின் இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் ரூத் மானிங்சாண்டர்ஸின் ஸ்காட்டிஷ் ஃபேரி டேல்ஸ் மற்றும் ஆலன் கார்னரின் பிரிட்டிஷ் ஃபேரிடேல்ஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.", "ஜே.", "ஆர்.", "ஆர்.", "டோல்கீன் இதை \" ஆன் ஃபேரிஸ்டோரிஸ் \" என்ற கட்டுரையில் \"கதையில் ஏற்படும் திடீர் திருப்பத்திற்கு\" உதாரணமாகக் குறிப்பிட்டார்.", "இது ஆர்னேதாம்சன்உதர் வகை அட்டவணை 425ல் \" இழந்த கணவனைத் தேடுதல் \".", "நோர்வேயின் பிரவுன் பியர் தி டாட்டர் ஆஃப் தி ஸ்கைஸ் ஈஸ்ட் ஆப் தி சன் அன்ட் வெஸ்ட் ஆப் தி மூன் தி என்சேன்டட் பிக் தி டேல் ஆஃப் தி ஹூடி மாஸ்டர் சிமோலினா ரோஸ்மேரியின் ஸ்ப்ரிக் தி என்சேன்டட் ஸ்நேக் \"வெள்ளைகரடியும் வாலெமன் ராஜாவும்\" ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.", "கதைச் சுருக்கம் ஒரு துணி துவைக்கும் பெண்ணின் மூன்று மகள்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடும் பயணத்தில் வழியில் தங்கள் அதிர்ஷ்டத்தை எப்படி தேடுவது என்று ஒரு சூனியக்காரியிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.", "அவள் தன்னுடைய வீட்டின் பின் கதவைப் பார்க்கும்படி அறிவுறுத்தினாள்.", "மூன்றாம் நாள் மூத்தவள் தன்னை அழைத்துச் செல்ல வந்த ஆறு சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தில் ஏறி மகிழ்ச்சியுடன் சென்றள்.", "இரண்டாவது மகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தில் ஏறிச் செல்கிறாள் ஆனால் மூன்றாவது மற்றும் இளையவள் ஒரு கருப்பு காளையை மட்டுமே காண்கிறாள்.", "சூனியக்காரி தன்னுடன்தான் வர வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.", "பயந்துபோன இளைய மகள் கனிவாகவும் மென்மையாகவும் இருந்த காளையுடன் செல்கிறாள்.", "அவளுக்கு பசிக்கும்போது தன்னுடைய வலது காதிலிருந்து வரும் உணவை சாப்பிடவும் தாகமெடுக்கும்போது இடது காதிலிருந்து தண்ணீரைக் குடிக்கவும் காளை கூறுகிறது.", "அவர்களின் பயணத்தின் முதல்நாள் இரவு அவர்கள் ஒரு கோட்டைக்கு வருகிறார்கள்.", "காளை அந்தப் பெண்ணிடம் அந்தக் கோட்டை தனது மூத்த சகோதரனுடையது என்று சொல்கிறது.", "அங்கே அவள் ஆடம்பரமாக வரவேற்கப்படுகிறாள்.", "பிரிந்து செல்லும் நாள் வரும்போது அவளுக்கு ஒரு அழகான ஆப்பிள் பரிசாக கொடுக்கப்படுகிறது.", "மேலும் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய தேவை வரும் வரை அதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டது.", "பயணத்தின் இரண்டாவது இரவு அவர்கள் மீண்டும் ஒரு கோட்டையில் தங்குகிறார்கள்.", "இது காளையின் இரண்டாவது சகோதரனுக்கு சொந்தமானது.", "பிரிந்து செல்லும்போது அழகான பேரிக்காய் பரிசைப் பெறுகிறாள்.", "இதையும் தனது முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.", "மூன்றாவது இரவு அவர்கள் இளைய சகோதரனின் கோட்டைக்கு வருகின்றனர்.", "விருந்துக்குப் பின்னர் அவளுக்கு ஒரு அழகான பிளம் பழம் இறுதி பரிசாக வழங்கப்படுகிறது.", "இதையும் அவள் வாழ்க்கையின் மூன்றாவது பெரிய தேவை வரும் வரை பயன்படுத்தக்கூடாது.", "இறுதியாக சிறுமியும் காளையும் ஒரு கண்ணாடி பள்ளத்தாக்கிற்கு வருகிறார்கள்.", "\"நீ இங்கேயே காத்திருக்க வேண்டும்\" எனவும் \"என்ன நடந்தாலும் ஒரு அங்குலம் கூட நகராதே அல்லது நான் உன்னைக் கண்டுபிடிக்க முடியாது\" எனவும் காளை அப்பெண்ணிடம் சொல்கிறது.", "பள்ளத்தாக்கை ஆளும் பிசாசை வெளியேற்றுவதற்காக அதனுடன் சண்டையிடப்போவதாக காளை விளக்குகிறது.", "வானம் நீலமாக மாறினால் தான் வென்றதாவும் ஆனால் வானம் சிவப்பு நிறமாக மாறினால் தான் தோற்றுவிட்டதாகவும் தெரிவித்து கருப்பு காளை அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுச் செல்கிறது.", "சிறிது நேரம் கழித்து அவள் வானம் நீலமாக மாறுவதைக் காண்கிறாள்.", "மிகுந்த மகிழ்ச்சியில் சிறுமி தனது நிலையை லேசாக மாற்றிக்கொண்டாள்.", "அதனால் கருப்பு காளை அவளிடம் திரும்பவில்லை.", "பள்ளத்தாக்கிலிருந்து தானாக ஏற முடியாமல் ஒரு கொல்லனைக் கண்டுபிடிக்கும் வரை சிறுமி தனியாக அலைகிறாள்.", "அவள் ஏழு வருடங்கள் தனக்கு சேவை செய்தால் அவளுக்கு ஒரு காலணி செய்து தருவதாக கொல்லன் கூறுகிறான்.", "ஏழு வருடங்கள் சென்றபின் அவன் அந்தப் பெண்ணுக்கு இப்போது ஒரு இளம் பெண்ணாக இரும்புக் காலணியைச் செய்து அவளுடைய காலில் ஆணியாக அடிக்கிறான்.", "காலணிகளுடன் இளம் பெண் கண்ணாடி பள்ளத்தாக்கிலிருந்து வெளியே ஏற முடிகிறது.", "அந்த இளம் பெண் இறுதியில் சூனியக்காரியின் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.", "அவளும் அவளுடைய மகளும் சுத்தம் செய்ய முடியாத இரத்தம் தோய்ந்த சில சட்டைகளை இப்பெண் துவைத்தால் அடைக்கலம் அளிப்பதாக சூன்யக்காரி கூறுகிறாள்.", "யார் சட்டைகளை சுத்தம் செய்ய முடியுமோ அவர் அந்தச் சட்டையைச் சேர்ந்த சூனியக்காரியின் வீட்டில் தங்கியிருக்கும் வீரமிக்க இளம் வீரரை மணந்து கொள்வார்.", "தனக்கு முன் இருந்தவர்கள் தோல்வியடைந்தாலும் அந்த இளம் பெண் சட்டைகளை துவைத்த உடனேயே இரத்தக் கறைகள் மறைந்து விடுகின்றன.", "மேலும் அந்த இளம் பெண்ணின் கால்களும் பூரணமாக குணமடைகின்றன.", "மகிழ்ச்சியடைந்த சூனியக்காரி இளம் போர் வீரனின் சட்டைகளை சுத்தம் செய்தவள் தன் மகள்தான் என்று அவனை நம்ப வைக்கிறாள்.", "இதனால் மாவீரனுக்கும் சூன்யகாரியின் மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.", "ஜான் டி.", "பேட்டனின் மோர் இங்கிலீஷ் ஃபேரி டேல்ஸில் இருந்து விளக்கப்படம் விரக்தியடைந்த அந்த இளம் பெண் தன் வாழ்வின் முதல் பெரிய தேவை ஏற்படுவதாக உணர்ந்தாள்.", "அவள் ஆப்பிளை உடைத்து அதில் நகைகள் நிறைந்திருப்பதைக் கண்டாள்.", "இரவில் வீரனின் அறைக்கு வெளியே பாட அனுமதிக்கப்படுவதற்கு ஈடாக மந்திரவாதியின் மகளுக்கு அவள் நகைகளை வழங்குகிறாள்.", "ஆனால் சூனியக்காரி தனது மகள் மூலம் வீரனுக்கு தூக்க பானத்தைக் கொடுக்கிறாள்.", "அதனால் அந்த இளம் பெண் அவள் அழுது பாடினாலும் அவனை எழுப்ப முடியவில்லை.", "அவள் தன் வாழ்க்கையின் இரண்டாவது பெரிய தேவையில் இருப்பதை உணர்ந்து பேரிக்காயை உடைக்கிறாள்.", "அதில் ஆப்பிளில் இருந்ததைவிட நகைகள் நிறைந்திருப்பதைக் காண்கிறாள்.", "ஆனால் இரண்டாவது இரவும் முன்பு போலவே செல்கிறது.", "இறுதியாக இளம் பெண் தனது வாழ்க்கையின் மூன்றாவது பெரிய தேவையை உணர்ந்து அதிக நகைகளைக் கண்டுபிடிக்க பிளம் பழத்தை உடைக்கிறாள்.", "இந்த நேரத்தில் தூங்கும்பானம் மீண்டும் கொண்டு வரப்பட்டாலும் மாவீரன் தற்செயலாக அதைத் தட்டுவிடுகிறான்.", "எனவே அவன் விழித்திருந்து அவளது பாடலைக் கேட்டு உண்மையை அறிகிறான் அந்த இளம் பெண் தன்னுடன் கறுப்பு காளையாக இருந்த மாவீரனை மணக்கிறாள்.", "மாவீரன் சூனியக்காரியையும் அவரது மகளையும் எரித்துவிடுகிறான்.", "பின்னர் சலவைக்காரனின் மகளும் மாவீரனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.", "சான்றுகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
பாவையா என்பது வடக்கு வங்காளதேசத்தில் குறிப்பாக ரங்பூர் மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கின் ஒரு பகுதி மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கூச் பெஹார் ஜல்பைகுரி மற்றும் இந்தியாவில் அஸ்ஸாமின் துப்ரி மற்றும் கோல்பாரா ஆகிய இடங்களில் இசைக்கப்படும் பிரபலமான நாட்டுப்புற இசை அல்லது ஒரு இசை வடிவம் ஆகும். இந்த பகுதி முழுவதுமே முன்னதாக கம்தாபூர் மாநிலம் என்றே வழங்கப்பட்டது. எனவே இவ்வகை பாடலுக்கு கம்தாபுரி மொழியும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்டுப்புற பாடல் பாரம்பரியமாகதனியாக அல்லது குழுவாகவும் பாடப்படுகிறது. பாவையா பொதுவாக 16 ஆம் நூற்றாண்டில் பிஸ்வா சிங்காவின் கீழ் தோன்றியதாக நம்பப்படுகிறது மேலும் 1950 களில் இருந்து மேடை நிகழ்ச்சிகளில் பரவலாக பாடப்பட்டு வளர்ந்துள்ளது. பாவையா பாடல்களின் வரிகள் மதச்சார்பற்றவை. வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாவையா பாடகர்களின் பட்டியல் வங்காள பாடகர்களின் பட்டியல் பின்வருமாறு மோம்தாஜ் பேகம் அப்துல் ஆலிம் ஃபரிதா பர்வீன் கனக் சாப்பா காசிம் உதீன் அப்பாஸ் உதீன் முஸ்தபா ஜமான் அப்பாஸி பெர்தௌசி பேகம் ரதீந்திரநாத் ராய் அசாம் பாடகர்களின் பட்டியல் பிரதிமா பருவா பாண்டே ஜூபீன் கர்க் பாபன் மேற்கு வங்கத்தில் இருந்து சவுரவ் மோனி மேற்கோள்கள் பகுப்புபாடகர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடல்கள் பகுப்புவங்காளதேசப் பண்பாடு
[ "பாவையா என்பது வடக்கு வங்காளதேசத்தில் குறிப்பாக ரங்பூர் மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கின் ஒரு பகுதி மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கூச் பெஹார் ஜல்பைகுரி மற்றும் இந்தியாவில் அஸ்ஸாமின் துப்ரி மற்றும் கோல்பாரா ஆகிய இடங்களில் இசைக்கப்படும் பிரபலமான நாட்டுப்புற இசை அல்லது ஒரு இசை வடிவம் ஆகும்.", "இந்த பகுதி முழுவதுமே முன்னதாக கம்தாபூர் மாநிலம் என்றே வழங்கப்பட்டது.", "எனவே இவ்வகை பாடலுக்கு கம்தாபுரி மொழியும் பயன்படுத்தப்படுகிறது.", "இந்த நாட்டுப்புற பாடல் பாரம்பரியமாகதனியாக அல்லது குழுவாகவும் பாடப்படுகிறது.", "பாவையா பொதுவாக 16 ஆம் நூற்றாண்டில் பிஸ்வா சிங்காவின் கீழ் தோன்றியதாக நம்பப்படுகிறது மேலும் 1950 களில் இருந்து மேடை நிகழ்ச்சிகளில் பரவலாக பாடப்பட்டு வளர்ந்துள்ளது.", "பாவையா பாடல்களின் வரிகள் மதச்சார்பற்றவை.", "வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாவையா பாடகர்களின் பட்டியல் வங்காள பாடகர்களின் பட்டியல் பின்வருமாறு மோம்தாஜ் பேகம் அப்துல் ஆலிம் ஃபரிதா பர்வீன் கனக் சாப்பா காசிம் உதீன் அப்பாஸ் உதீன் முஸ்தபா ஜமான் அப்பாஸி பெர்தௌசி பேகம் ரதீந்திரநாத் ராய் அசாம் பாடகர்களின் பட்டியல் பிரதிமா பருவா பாண்டே ஜூபீன் கர்க் பாபன் மேற்கு வங்கத்தில் இருந்து சவுரவ் மோனி மேற்கோள்கள் பகுப்புபாடகர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடல்கள் பகுப்புவங்காளதேசப் பண்பாடு" ]
ஜோசப் ஜேக்கப்ஸ் 29 ஆகஸ்ட் 1854 30 ஜனவரி 1916 ஒரு நியூ சவுத் வேல்ஸ் நாட்டில் பிறந்த பிரித்தானிய யூத நாட்டுப்புறவியலாளரும் மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய விமர்சகரும் சமூக விஞ்ஞானியும் வரலாற்றாசிரியரும் ஆங்கில இலக்கிய எழுத்தாளரும் ஆவார். சொந்த வரலாறு ஜேக்கப்ஸ் சிட்னியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். " ஜாக் அண்ட் தி பீன்ஸ்டாக் " " கோல்டிலாக்ஸ் அண்ட் தி த்ரீ பியர்ஸ் " " தி த்ரீ லிட்டில் பிக்ஸ்" " ஜாக் தி ஜெயண்ட் கில்லர்" மற்றும் " தி ஹிஸ்டரி ஆப் திர்டாம் தம்ப்" உள்ளிட்ட ஆங்கில விசித்திரக் கதை உலகின் சிறந்த பதிப்புகளில் சிலவற்றை பிரபலப்படுத்த இவரது பணி தொடர்ந்தது. இவர் 1890 இல் ஆங்கில தேவதைக் கதைகள் 1893 இல் மேலும் சில ஆங்கில விசித்திரக் கதைகள் என்ற ஆங்கில விசித்திரக் கதைகளின் தொகுப்புகளை வெளியிட்டார் இரண்டு புத்தகங்களுக்குப் பிறகு ஐரோப்பா கண்டத்திலிருந்தும் யூதர்களிடமிருந்தும் செல்டிக்களிடமிருந்தும் விசித்திரக் கதைகளைச் சேகரித்து வெளியிடுவதற்குச் சென்றார். இந்திய விசித்திரக் கதைகள் இவரை ஆங்கில மொழிக்கான விசித்திரக் கதைகளின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக ஆக்கியது. பஞ்சதந்திரம் மற்றும் ஈசாப்பின் நீதிக்கதைகள் மற்றும் யூத நாட்டுப்புறக் கதைகளின் இடம்பெயர்வு பற்றிய கட்டுரைகளைத் திருத்துவது உள்ளிட்ட நாட்டுப்புறக் கதைகள் பற்றிய பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களுக்கான ஆசிரியராகவும் ஜேக்கப்ஸ் இருந்தார். இவர் ஆயிரத்தொரு இரவுகளின் பதிப்புகளையும் திருத்தினார். இங்கிலாந்தில் உள்ள நாட்டுப்புறவியல் சங்கத்தில் சேர்ந்து சங்கத்தின் போக்லோர் என்ற சமூக இதழின் ஆசிரியரானார். ஜோசப் ஜேக்கப்ஸ் தி யூயிஷ் என்சைக்ளோபீடியாவிற்கும் பங்களித்தார். இறப்பு இவர் 30 ஜனவரி 1916 அன்று நியூயார்க்கின் யோங்கர்சில் உள்ள தனது வீட்டில் 62 வயதில் இறந்தார்.தனது வாழ்நாளில் ஜேக்கப்ஸ் ஆங்கில நாட்டுப்புறக் கதைகளில் முதன்மையான நிபுணர்களில் ஒருவராக கருதப்பட்டார். பணிகள் . . சான்றுகள் குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்புஅமெரிக்க யூதர்கள் பகுப்பு1916 இறப்புகள் பகுப்பு1854 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள்
[ "ஜோசப் ஜேக்கப்ஸ் 29 ஆகஸ்ட் 1854 30 ஜனவரி 1916 ஒரு நியூ சவுத் வேல்ஸ் நாட்டில் பிறந்த பிரித்தானிய யூத நாட்டுப்புறவியலாளரும் மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய விமர்சகரும் சமூக விஞ்ஞானியும் வரலாற்றாசிரியரும் ஆங்கில இலக்கிய எழுத்தாளரும் ஆவார்.", "சொந்த வரலாறு ஜேக்கப்ஸ் சிட்னியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். \"", "ஜாக் அண்ட் தி பீன்ஸ்டாக் \" \" கோல்டிலாக்ஸ் அண்ட் தி த்ரீ பியர்ஸ் \" \" தி த்ரீ லிட்டில் பிக்ஸ்\" \" ஜாக் தி ஜெயண்ட் கில்லர்\" மற்றும் \" தி ஹிஸ்டரி ஆப் திர்டாம் தம்ப்\" உள்ளிட்ட ஆங்கில விசித்திரக் கதை உலகின் சிறந்த பதிப்புகளில் சிலவற்றை பிரபலப்படுத்த இவரது பணி தொடர்ந்தது.", "இவர் 1890 இல் ஆங்கில தேவதைக் கதைகள் 1893 இல் மேலும் சில ஆங்கில விசித்திரக் கதைகள் என்ற ஆங்கில விசித்திரக் கதைகளின் தொகுப்புகளை வெளியிட்டார் இரண்டு புத்தகங்களுக்குப் பிறகு ஐரோப்பா கண்டத்திலிருந்தும் யூதர்களிடமிருந்தும் செல்டிக்களிடமிருந்தும் விசித்திரக் கதைகளைச் சேகரித்து வெளியிடுவதற்குச் சென்றார்.", "இந்திய விசித்திரக் கதைகள் இவரை ஆங்கில மொழிக்கான விசித்திரக் கதைகளின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக ஆக்கியது.", "பஞ்சதந்திரம் மற்றும் ஈசாப்பின் நீதிக்கதைகள் மற்றும் யூத நாட்டுப்புறக் கதைகளின் இடம்பெயர்வு பற்றிய கட்டுரைகளைத் திருத்துவது உள்ளிட்ட நாட்டுப்புறக் கதைகள் பற்றிய பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களுக்கான ஆசிரியராகவும் ஜேக்கப்ஸ் இருந்தார்.", "இவர் ஆயிரத்தொரு இரவுகளின் பதிப்புகளையும் திருத்தினார்.", "இங்கிலாந்தில் உள்ள நாட்டுப்புறவியல் சங்கத்தில் சேர்ந்து சங்கத்தின் போக்லோர் என்ற சமூக இதழின் ஆசிரியரானார்.", "ஜோசப் ஜேக்கப்ஸ் தி யூயிஷ் என்சைக்ளோபீடியாவிற்கும் பங்களித்தார்.", "இறப்பு இவர் 30 ஜனவரி 1916 அன்று நியூயார்க்கின் யோங்கர்சில் உள்ள தனது வீட்டில் 62 வயதில் இறந்தார்.தனது வாழ்நாளில் ஜேக்கப்ஸ் ஆங்கில நாட்டுப்புறக் கதைகளில் முதன்மையான நிபுணர்களில் ஒருவராக கருதப்பட்டார்.", "பணிகள் .", ".", "சான்றுகள் குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்புஅமெரிக்க யூதர்கள் பகுப்பு1916 இறப்புகள் பகுப்பு1854 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள்" ]
காம்ரூபி நடனம் என்பது பண்டைய காம்ரூப்பில் இன்றைய அசாம் மாநிலத்தில் தோன்றிய நடனங்களின் பெயராகும் இது பிராந்தியத்தின் கலாச்சார விதிமுறைகளில் ஒன்றாகும். பண்டைய நாட்களில் அசாம் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்தியாவின் மாநிலம் காம்ரூப் என்று அழைக்கப்பட்டது. காம்ரூபி நடனம் அசாமில் இருந்து உருவானதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இன்னும் அசாமில் இதே பெயரில் ஒரு மாவட்டம் உள்ளது. தோற்றம் காம்ரூபி நடனம் பாயோனா நடனத்திலிருந்து உருவானது. வகைகள் பால்குனி கீதை கர்ணார்ஜுனன் போன்றோர் காம்ரூபி நடனத்தின் மாறுபாடுகள். காம்ரூபி நடனத்தின் கருப்பொருள்கள் காம்ரூபி நடனம் அதன் நடிப்பின் மூலம் பல்வேறு இந்து புராணக் கதைகளை கொண்டுள்ளது. பால்குனி என்பது அர்ஜுனனின் மற்றொரு பெயர்.அசுரர்களைக் கொல்வதற்காக அர்ஜுனனை தேவர்கள் எப்படி சொர்க்கத்திற்கு அழைத்தார்கள் என்பதை நாடகம் சித்தரிக்கிறது. அசுரர்களுடன் போரிடும் போது அர்ஜுனன் அவர்களை வெல்வது கடினமாக இருந்தது எனவே சிவபெருமான் தனக்கு பரிசாக அளித்த பசுபத் அம்பின் உதவியைப் பெற்றார் . அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் தனது பணியில் வெற்றி பெற்றார்இக்கதை பால்குனி நடனத்தின் கருவாகும். குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் தன் சொந்த உறவினர்களுடன் போரிட விரும்பாத கதையை கீதையின் நாடகம் சித்தரிக்கிறது. அவருடைய தேரோட்டியாக இருந்த பகவான் கிருஷ்ணர் அவருக்கு கீதையைப் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தார் மற்றும் கர்மாவின் கொள்கையைப் பற்றி அவருக்குக் கற்றுக் கொடுத்தார். அவரது உண்மையான உருவத்தை அர்ஜுனன் முன் வெளிப்படுத்தி தனது கடவுள் தன்மையை சுட்டிக்காட்டி அர்ஜுனனுக்கு அவன் உண்மையான கொலையாளி அல்ல என்று போதித்தார். கிருஷ்ணரின் போதனைகளில் திருப்தியடைந்த அர்ஜுனன் போருக்குச் சென்று வெற்றியும் பெற்றான். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இரு சக்திவாய்ந்த போர்வீரர்களுக்கு இடையேயான சண்டையை நிகழ்த்தும் மற்றொரு நாடகம் கர்னார்ஜுனா. அர்ஜுனன் கர்ணனை வென்றதையும் இது விளக்குகிறது . மேலும் பார்க்கவும் காம்ரூபி தோலியா கம்ரூபி லோக்கீத் பிராச்சின் காம்ரூபி நிருத்ய சங்கா மேற்கோள்கள் பகுப்புஇந்திய நாட்டுப்புற நடனங்கள்
[ "காம்ரூபி நடனம் என்பது பண்டைய காம்ரூப்பில் இன்றைய அசாம் மாநிலத்தில் தோன்றிய நடனங்களின் பெயராகும் இது பிராந்தியத்தின் கலாச்சார விதிமுறைகளில் ஒன்றாகும்.", "பண்டைய நாட்களில் அசாம் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்தியாவின் மாநிலம் காம்ரூப் என்று அழைக்கப்பட்டது.", "காம்ரூபி நடனம் அசாமில் இருந்து உருவானதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது.", "இன்னும் அசாமில் இதே பெயரில் ஒரு மாவட்டம் உள்ளது.", "தோற்றம் காம்ரூபி நடனம் பாயோனா நடனத்திலிருந்து உருவானது.", "வகைகள் பால்குனி கீதை கர்ணார்ஜுனன் போன்றோர் காம்ரூபி நடனத்தின் மாறுபாடுகள்.", "காம்ரூபி நடனத்தின் கருப்பொருள்கள் காம்ரூபி நடனம் அதன் நடிப்பின் மூலம் பல்வேறு இந்து புராணக் கதைகளை கொண்டுள்ளது.", "பால்குனி என்பது அர்ஜுனனின் மற்றொரு பெயர்.அசுரர்களைக் கொல்வதற்காக அர்ஜுனனை தேவர்கள் எப்படி சொர்க்கத்திற்கு அழைத்தார்கள் என்பதை நாடகம் சித்தரிக்கிறது.", "அசுரர்களுடன் போரிடும் போது அர்ஜுனன் அவர்களை வெல்வது கடினமாக இருந்தது எனவே சிவபெருமான் தனக்கு பரிசாக அளித்த பசுபத் அம்பின் உதவியைப் பெற்றார் .", "அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் தனது பணியில் வெற்றி பெற்றார்இக்கதை பால்குனி நடனத்தின் கருவாகும்.", "குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் தன் சொந்த உறவினர்களுடன் போரிட விரும்பாத கதையை கீதையின் நாடகம் சித்தரிக்கிறது.", "அவருடைய தேரோட்டியாக இருந்த பகவான் கிருஷ்ணர் அவருக்கு கீதையைப் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தார் மற்றும் கர்மாவின் கொள்கையைப் பற்றி அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.", "அவரது உண்மையான உருவத்தை அர்ஜுனன் முன் வெளிப்படுத்தி தனது கடவுள் தன்மையை சுட்டிக்காட்டி அர்ஜுனனுக்கு அவன் உண்மையான கொலையாளி அல்ல என்று போதித்தார்.", "கிருஷ்ணரின் போதனைகளில் திருப்தியடைந்த அர்ஜுனன் போருக்குச் சென்று வெற்றியும் பெற்றான்.", "குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இரு சக்திவாய்ந்த போர்வீரர்களுக்கு இடையேயான சண்டையை நிகழ்த்தும் மற்றொரு நாடகம் கர்னார்ஜுனா.", "அர்ஜுனன் கர்ணனை வென்றதையும் இது விளக்குகிறது .", "மேலும் பார்க்கவும் காம்ரூபி தோலியா கம்ரூபி லோக்கீத் பிராச்சின் காம்ரூபி நிருத்ய சங்கா மேற்கோள்கள் பகுப்புஇந்திய நாட்டுப்புற நடனங்கள்" ]
பாயோனாவில் இருந்து ஒரு காட்சி பாயோனா என்பது ஆன்மீக கருத்துக்களுடன் கூடிய ஒரு பாரம்பரிய பொழுதுபோக்கு வடிவமாகும் இந்தியாவில் அஸ்ஸாம் பகுதிகளில் இது பரவலாக உள்ளது. இது பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட மகாபுருஷ ஸ்ரீமந்த சங்கரதேவரின் படைப்பு. நாடக பொழுதுபோக்கின் மூலம் கிராம மக்களுக்கு ஆன்மீக செய்திகளை தெரிவிக்கும் இம்முறையை உருவாக்கினார். பின்னர் ஸ்ரீமந்த மாதவதேவரும் சில நாடகங்களை எழுதினார். பாயோனாவின் நாடகங்கள் அங்கியா நாட்க்கள் என்றும் அவற்றின் அரங்கேற்றம் பாயோனா என்றும் அழைக்கப்படுகிறது. பாயோனா பொதுவாக அஸ்ஸாமில் உள்ள சத்ராஸ் மற்றும் நம்கர் இன மக்களிடையே அரங்கேற்றப்படுகிறது. நாடகங்கள் உரையாடல்கள் உடைகள் ஆபரணங்கள் பாத்திரங்களின் நுழைவு மற்றும் கால்படிகள் போன்ற பாயோனாவின் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த பண்புகள் பாயோனாவை மற்ற நாடகங்களிலிருந்து வேறுபடுத்த உதவுகிறது. பாவோனாக்கள் அஸ்ஸாமி மற்றும் பிரஜாவலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. பாயோனா கலாச்சாரம் மற்றும் மரபுகளை நேரடியாகக் காண உலகின் மிகப்பெரிய நதி தீவான மஜூலிக்குச் செல்ல வேண்டும். மஜூலிக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த தீவின் பூர்வீகவாசிகள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் தங்கள் விருந்தோம்பல் மற்றும் எளிமையால் அங்கு வருகைதரும் அனைவரையும் மூழ்கடித்துள்ளனர். இன்றுவரை ஸ்ரீமந்த சங்கர்தேவின் இந்து மத போதனைகளை வெவ்வேறு க்ஷத்ராக்கள்முதன்மை கதாபாத்திரங்கள் செய்து பராமரித்து வருகின்றனர். வெவ்வேறு கதாபாத்திரங்கள் சூத்ரதார் அல்லது சூத்ரதாரி அவர் பாயோனாவின் ஒருங்கிணைந்த பகுதி அவர் ஸ்லோகங்களைச் சொல்லி பாடுகிறார் நடனமாடுகிறார் மற்றும் பாயோனாவின் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன இருக்கிறது என்பதை உரைநடையில் விளக்குகிறார். பாயோரியா நடிகர்கள் ஸ்கிரிப்ட்டின்படி கதாபாத்திரங்களைச் செய்கிறார்கள். கயான் பாடகர்கள். பயான் அவர்கள் பாயோனாவின் ஆரம்பம் முதல் இறுதி வரை கொல் தால் போன்றவற்றை விளையாடுகிறார்கள். பாயோனா வகைகள் பரேசஹரியா பாயோனா முக பாயோனா போகா பாயோனா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. . பகுப்புஇந்திய நாடகத் துறை பகுப்புஅசாமியப் பண்பாடு
[ " பாயோனாவில் இருந்து ஒரு காட்சி பாயோனா என்பது ஆன்மீக கருத்துக்களுடன் கூடிய ஒரு பாரம்பரிய பொழுதுபோக்கு வடிவமாகும் இந்தியாவில் அஸ்ஸாம் பகுதிகளில் இது பரவலாக உள்ளது.", "இது பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட மகாபுருஷ ஸ்ரீமந்த சங்கரதேவரின் படைப்பு.", "நாடக பொழுதுபோக்கின் மூலம் கிராம மக்களுக்கு ஆன்மீக செய்திகளை தெரிவிக்கும் இம்முறையை உருவாக்கினார்.", "பின்னர் ஸ்ரீமந்த மாதவதேவரும் சில நாடகங்களை எழுதினார்.", "பாயோனாவின் நாடகங்கள் அங்கியா நாட்க்கள் என்றும் அவற்றின் அரங்கேற்றம் பாயோனா என்றும் அழைக்கப்படுகிறது.", "பாயோனா பொதுவாக அஸ்ஸாமில் உள்ள சத்ராஸ் மற்றும் நம்கர் இன மக்களிடையே அரங்கேற்றப்படுகிறது.", "நாடகங்கள் உரையாடல்கள் உடைகள் ஆபரணங்கள் பாத்திரங்களின் நுழைவு மற்றும் கால்படிகள் போன்ற பாயோனாவின் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன.", "இந்த பண்புகள் பாயோனாவை மற்ற நாடகங்களிலிருந்து வேறுபடுத்த உதவுகிறது.", "பாவோனாக்கள் அஸ்ஸாமி மற்றும் பிரஜாவலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.", "பாயோனா கலாச்சாரம் மற்றும் மரபுகளை நேரடியாகக் காண உலகின் மிகப்பெரிய நதி தீவான மஜூலிக்குச் செல்ல வேண்டும்.", "மஜூலிக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.", "இந்த தீவின் பூர்வீகவாசிகள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் தங்கள் விருந்தோம்பல் மற்றும் எளிமையால் அங்கு வருகைதரும் அனைவரையும் மூழ்கடித்துள்ளனர்.", "இன்றுவரை ஸ்ரீமந்த சங்கர்தேவின் இந்து மத போதனைகளை வெவ்வேறு க்ஷத்ராக்கள்முதன்மை கதாபாத்திரங்கள் செய்து பராமரித்து வருகின்றனர்.", "வெவ்வேறு கதாபாத்திரங்கள் சூத்ரதார் அல்லது சூத்ரதாரி அவர் பாயோனாவின் ஒருங்கிணைந்த பகுதி அவர் ஸ்லோகங்களைச் சொல்லி பாடுகிறார் நடனமாடுகிறார் மற்றும் பாயோனாவின் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன இருக்கிறது என்பதை உரைநடையில் விளக்குகிறார்.", "பாயோரியா நடிகர்கள் ஸ்கிரிப்ட்டின்படி கதாபாத்திரங்களைச் செய்கிறார்கள்.", "கயான் பாடகர்கள்.", "பயான் அவர்கள் பாயோனாவின் ஆரம்பம் முதல் இறுதி வரை கொல் தால் போன்றவற்றை விளையாடுகிறார்கள்.", "பாயோனா வகைகள் பரேசஹரியா பாயோனா முக பாயோனா போகா பாயோனா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் .. .", "பகுப்புஇந்திய நாடகத் துறை பகுப்புஅசாமியப் பண்பாடு" ]
தெக்ரிக்இநிசுவான் ஆங்கிலம் பெண்கள் இயக்கம் என்பது பாக்கித்தானில் செயல்படும் பெண்கள் அமைப்பாகும். தெக்ரிக்இநிசுவான் 1979ல் கராச்சி சிந்துவில் சீமா கெர்மானியால் உருவாக்கப்பட்டது. தெக்ரிக்இநிசுவான் 1979ல் நிறுவப்பட்டது. இது உழைக்கும் பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிமைச் செய்திகளை கொண்டுசெல்லும் ஊடகமாகக் கலை நிகழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது. 1980ஆம் ஆண்டில் ஜியாஉல்ஹக்கின் ஆட்சி உருவானதுடன் நடன நிகழ்ச்சிகளைத் தடைசெய்தது. தெக்ரிக் பெண்களுக்கான அமைதி சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியைப் பரப்புவதற்கான ஊடகமாக நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தினார். தெக்ரிக்கின் ஆரம்பக் கவனம் கருத்தரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதிலிருந்தது. மேலும் இதன் செய்தியை வெளிப்படுத்த இப்போது நாடகம் மற்றும் நடனம் போன்ற பண்பாட்டுடன் தொடர்புடைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. தெக்ரிக் இ நிசுவான் பல அரசியல் நாடகங்களை நடத்தியுள்ளது. இதில் இலக்கிய நிகழ்வுகள் நாடக விழாக்கள் மாநாடுகள் ஆலயங்கள் மருத்துவமனைகளில் கூட நாடகங்களை நிகழ்த்தியது. சமூகத்தில் அமைதியை மேம்படுத்துவதற்காக தெக்ரிக் நடன விழாக்களை ஏற்பாடு செய்தது. குறிப்பிடத்தக்க படைப்புகள் மொகஞ்சதாரோவின் பாடல் கிர்ச்சி கிர்ச்சி கராச்சி மாண்டோ மேரா தோசுத் ஜின்னய் லாகூர் நஹி வெகியா மேலும் பார்க்கவும் அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கம் பெண்களின் உரிமை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தெஹ்ரிக்இநிஸ்வான்
[ "தெக்ரிக்இநிசுவான் ஆங்கிலம் பெண்கள் இயக்கம் என்பது பாக்கித்தானில் செயல்படும் பெண்கள் அமைப்பாகும்.", "தெக்ரிக்இநிசுவான் 1979ல் கராச்சி சிந்துவில் சீமா கெர்மானியால் உருவாக்கப்பட்டது.", "தெக்ரிக்இநிசுவான் 1979ல் நிறுவப்பட்டது.", "இது உழைக்கும் பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிமைச் செய்திகளை கொண்டுசெல்லும் ஊடகமாகக் கலை நிகழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது.", "1980ஆம் ஆண்டில் ஜியாஉல்ஹக்கின் ஆட்சி உருவானதுடன் நடன நிகழ்ச்சிகளைத் தடைசெய்தது.", "தெக்ரிக் பெண்களுக்கான அமைதி சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியைப் பரப்புவதற்கான ஊடகமாக நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தினார்.", "தெக்ரிக்கின் ஆரம்பக் கவனம் கருத்தரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதிலிருந்தது.", "மேலும் இதன் செய்தியை வெளிப்படுத்த இப்போது நாடகம் மற்றும் நடனம் போன்ற பண்பாட்டுடன் தொடர்புடைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது.", "தெக்ரிக் இ நிசுவான் பல அரசியல் நாடகங்களை நடத்தியுள்ளது.", "இதில் இலக்கிய நிகழ்வுகள் நாடக விழாக்கள் மாநாடுகள் ஆலயங்கள் மருத்துவமனைகளில் கூட நாடகங்களை நிகழ்த்தியது.", "சமூகத்தில் அமைதியை மேம்படுத்துவதற்காக தெக்ரிக் நடன விழாக்களை ஏற்பாடு செய்தது.", "குறிப்பிடத்தக்க படைப்புகள் மொகஞ்சதாரோவின் பாடல் கிர்ச்சி கிர்ச்சி கராச்சி மாண்டோ மேரா தோசுத் ஜின்னய் லாகூர் நஹி வெகியா மேலும் பார்க்கவும் அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கம் பெண்களின் உரிமை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தெஹ்ரிக்இநிஸ்வான்" ]
பெர்ரி பொருளடக்கம் என்பது ஈசாப்புடையதாகக் கூறப்படும் "ஈசாப்பின் நீதிக்கதைகள்" அல்லது "ஈசாப்பிகா" ஆகியவற்றின் ஒரு பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளடக்கம் ஆகும். ஈசாப் கி. மு. 620 மற்றும் 560க்கு இடையில் பண்டைக் கிரேக்கத்தில் வாழ்ந்த ஒரு கதை கூறுபவர் ஆவார். இப்பொருளடக்கத்தை பென் எட்வின் பெர்ரி என்ற பேராசிரியர் உருவாக்கினார். இப்பேராசிரியர் இலினொய் பல்கலைக்கழகத்தில் பண்டைக் காலம் சார்ந்த பேராசிரியராகப் பணியாற்றினார். நவீன கால அறிஞர்கள் ஈசாப்புடையதாகக் கூறப்படும் அனைத்து கதைகளையும் ஈசாப் மட்டுமே கூறவில்லை என்று கருதுகின்றனர் உண்மையில் இவற்றில் சில கதைகள் ஈசாப் வாழ்ந்ததற்கு முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளன அதே நேரத்தில் பல பிற கதைகளின் முதல் பதிவானது ஈசாப்பின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டன. பொதுவாக ஈசாப்பின் நீதிக் கதைகள் ஆங்கிலத்தில் அகர முதலாக வரிசைப்படுத்தப்பட்டன. இவை வாசிப்பவர்களுக்கு உதவிகரமாக இல்லை. பெர்ரி இவற்றை மொழி கிரேக்கம் மற்றும் இலத்தீன் கால வரிசைப்படி நூல் ஆதாரங்களின் படி மற்றும் பிறகு அகர முதல் வரிசைப்படி பட்டியலிட்டார் எசுப்பானிய அறிஞர் பிரான்சிஸ்கோ இரோத்ரிகுவேசு அத்ரதோசு இதே போன்றதொரு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பும் பொதுவான வாசிப்பாளருக்கு உதவிகரமானதாக இருப்பதில்லை. ஆனால் அறிஞர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. பொருளடக்கம் பெர்ரி 110 பெர்ரி 1. கழுகும் நரியும் பெர்ரி 2. கழுகு காகம் மற்றும் மேய்ப்பாளர் பெர்ரி 3. கழுகும் வண்டும் பெர்ரி 4. வல்லூறும் நைட்டிங்கேலும் பெர்ரி 5. ஏதேனிய கடனாளி பெர்ரி 6. ஆடு மேய்ப்பாளரும் காட்டு ஆடுகளும் பெர்ரி 7. மருத்துவராக பூனையும் கோழிகளும் பெர்ரி 8. ஈசாப்பும் ஓடக்காரரும் பெர்ரி 9. கிணற்றில் நரியும் ஆடும் பெர்ரி 10. சிங்கமும் நரியும் குறிப்புகள் பகுப்புநீதிக்கதைகள்
[ "பெர்ரி பொருளடக்கம் என்பது ஈசாப்புடையதாகக் கூறப்படும் \"ஈசாப்பின் நீதிக்கதைகள்\" அல்லது \"ஈசாப்பிகா\" ஆகியவற்றின் ஒரு பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளடக்கம் ஆகும்.", "ஈசாப் கி.", "மு.", "620 மற்றும் 560க்கு இடையில் பண்டைக் கிரேக்கத்தில் வாழ்ந்த ஒரு கதை கூறுபவர் ஆவார்.", "இப்பொருளடக்கத்தை பென் எட்வின் பெர்ரி என்ற பேராசிரியர் உருவாக்கினார்.", "இப்பேராசிரியர் இலினொய் பல்கலைக்கழகத்தில் பண்டைக் காலம் சார்ந்த பேராசிரியராகப் பணியாற்றினார்.", "நவீன கால அறிஞர்கள் ஈசாப்புடையதாகக் கூறப்படும் அனைத்து கதைகளையும் ஈசாப் மட்டுமே கூறவில்லை என்று கருதுகின்றனர் உண்மையில் இவற்றில் சில கதைகள் ஈசாப் வாழ்ந்ததற்கு முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளன அதே நேரத்தில் பல பிற கதைகளின் முதல் பதிவானது ஈசாப்பின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டன.", "பொதுவாக ஈசாப்பின் நீதிக் கதைகள் ஆங்கிலத்தில் அகர முதலாக வரிசைப்படுத்தப்பட்டன.", "இவை வாசிப்பவர்களுக்கு உதவிகரமாக இல்லை.", "பெர்ரி இவற்றை மொழி கிரேக்கம் மற்றும் இலத்தீன் கால வரிசைப்படி நூல் ஆதாரங்களின் படி மற்றும் பிறகு அகர முதல் வரிசைப்படி பட்டியலிட்டார் எசுப்பானிய அறிஞர் பிரான்சிஸ்கோ இரோத்ரிகுவேசு அத்ரதோசு இதே போன்றதொரு அமைப்பை உருவாக்கினார்.", "இந்த அமைப்பும் பொதுவான வாசிப்பாளருக்கு உதவிகரமானதாக இருப்பதில்லை.", "ஆனால் அறிஞர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.", "பொருளடக்கம் பெர்ரி 110 பெர்ரி 1.", "கழுகும் நரியும் பெர்ரி 2.", "கழுகு காகம் மற்றும் மேய்ப்பாளர் பெர்ரி 3.", "கழுகும் வண்டும் பெர்ரி 4.", "வல்லூறும் நைட்டிங்கேலும் பெர்ரி 5.", "ஏதேனிய கடனாளி பெர்ரி 6.", "ஆடு மேய்ப்பாளரும் காட்டு ஆடுகளும் பெர்ரி 7.", "மருத்துவராக பூனையும் கோழிகளும் பெர்ரி 8.", "ஈசாப்பும் ஓடக்காரரும் பெர்ரி 9.", "கிணற்றில் நரியும் ஆடும் பெர்ரி 10.", "சிங்கமும் நரியும் குறிப்புகள் பகுப்புநீதிக்கதைகள்" ]
ஒய்யாரத் தெருவில் மக்கள் ஒய்யாரத் தெருவில் விற்பனை ஒய்யாரத் தெரு ஃபேஷன் ஸ்ட்ரீட் என்பது மும்பையின் ஆசாத் மைதானத்திற்கு அருகில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள முன்னூற்றி எண்பதுக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள துணிக்கடைகளைக் குறிக்கிறது மற்றும் இந்தியாவின் தெற்கு மும்பையில் உள்ள பாம்பே ஜிம்கானாவுக்கு எதிரே உள்ளது. மகாத்மா காந்தி சாலையில் எம்ஜி ரோடு விஎஸ்என்எல் அலுவலக கட்டிடத்திற்கு எதிரே இந்த துணிச்சந்தை அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும் மேலும் இது பேரம் பேசுவதற்கு ம் குறைந்த விலையில் தற்காலத்திய துணிகளை வாங்குவதற்கும் பெயர் பெற்றது. ஜனவரி 2011 இல் ஒய்யாரத் தெரு கடை உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து பிஎம்சியின் பசுமை இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒய்யாரத் தெருவில் உள்ள சந்தை பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி காகிதப் பைக்கு மாறியது இப்போது அவர்கள் மீண்டும் பயிற்சிப் பட்டறை மூலம் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றனர். பார்வையற்றோர் தேசிய சங்கம். இது மும்பையில் உள்ள மிகப் பெரிய திறந்தவெளி பொருட்களை வாங்கும் இடம் ஆகும் . மேற்கோள்கள் பகுப்புஅழகியல் பகுப்புமும்பை பகுப்புமும்பை மாவட்டம்
[ "ஒய்யாரத் தெருவில் மக்கள் ஒய்யாரத் தெருவில் விற்பனை ஒய்யாரத் தெரு ஃபேஷன் ஸ்ட்ரீட் என்பது மும்பையின் ஆசாத் மைதானத்திற்கு அருகில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள முன்னூற்றி எண்பதுக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள துணிக்கடைகளைக் குறிக்கிறது மற்றும் இந்தியாவின் தெற்கு மும்பையில் உள்ள பாம்பே ஜிம்கானாவுக்கு எதிரே உள்ளது.", "மகாத்மா காந்தி சாலையில் எம்ஜி ரோடு விஎஸ்என்எல் அலுவலக கட்டிடத்திற்கு எதிரே இந்த துணிச்சந்தை அமைந்துள்ளது.", "இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும் மேலும் இது பேரம் பேசுவதற்கு ம் குறைந்த விலையில் தற்காலத்திய துணிகளை வாங்குவதற்கும் பெயர் பெற்றது.", "ஜனவரி 2011 இல் ஒய்யாரத் தெரு கடை உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து பிஎம்சியின் பசுமை இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒய்யாரத் தெருவில் உள்ள சந்தை பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி காகிதப் பைக்கு மாறியது இப்போது அவர்கள் மீண்டும் பயிற்சிப் பட்டறை மூலம் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றனர்.", "பார்வையற்றோர் தேசிய சங்கம்.", "இது மும்பையில் உள்ள மிகப் பெரிய திறந்தவெளி பொருட்களை வாங்கும் இடம் ஆகும் .", "மேற்கோள்கள் பகுப்புஅழகியல் பகுப்புமும்பை பகுப்புமும்பை மாவட்டம்" ]
சரஸ்வதி படித்துறை என்பது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் யமுனை ஆற்றின் கரையில் உள்ள அலகாபாத்தில் உள்ள மிகவும் கண்கவர் படித்துறை ஆகும். இது சிவபெருமானின் மங்காமேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பெயர் இந்து தெய்வமும் கல்விக்கடவுளுமான சரஸ்வதியிலிருந்து வந்தது. இது புதிதாக கட்டப்பட்ட இடம். யமுனைநதியின் பச்சை நிற நீருக்கு மூன்று பக்கங்களிலிருந்தும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே ஒரு பூங்கா உள்ளது இது பச்சை புல்லால் மூடப்பட்டிருக்கும். திரிவேணி சங்கம் அருகே அக்பரின் கோட்டையின் மூலையைச் சுற்றி இந்த படித்துறை முழுக்க விளக்குகள் ஏற்றி ஒரு இரவு ஆரத்தி நடத்துகிறது. இங்கிருந்து படகு மூலம் சங்கமத்தை அடைய உணவு விடுதி வசதிகளும் உள்ளன. கயிற்று பாதை வசதி கும்பத்திற்கு முன்பாக சங்கம் அருகே யமுனையின் மீது ஒரு கயிற்று பாதை வசதியை அலகாபாத் பெறும் என்று 2017 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இதற்கான முன்மொழிவை சுற்றுலாத்துறை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. போட் கிளப் மற்றும் சரஸ்வதி படித்துறை அருகே இரண்டு தளங்கள் இந்த வசதிக்கான திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளை அரயில் அருகே உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லும் என்று பிராந்திய சுற்றுலா அதிகாரி அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறினார். ஆனால் எதுவும் யதார்த்த வடிவத்தை எடுக்கவில்லை மற்றும் திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம். மேலும் பார்க்கவும் அலகாபாத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் படித்துறைகள்
[ "சரஸ்வதி படித்துறை என்பது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் யமுனை ஆற்றின் கரையில் உள்ள அலகாபாத்தில் உள்ள மிகவும் கண்கவர் படித்துறை ஆகும்.", "இது சிவபெருமானின் மங்காமேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.", "இந்த இடத்தின் பெயர் இந்து தெய்வமும் கல்விக்கடவுளுமான சரஸ்வதியிலிருந்து வந்தது.", "இது புதிதாக கட்டப்பட்ட இடம்.", "யமுனைநதியின் பச்சை நிற நீருக்கு மூன்று பக்கங்களிலிருந்தும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.", "மேலே ஒரு பூங்கா உள்ளது இது பச்சை புல்லால் மூடப்பட்டிருக்கும்.", "திரிவேணி சங்கம் அருகே அக்பரின் கோட்டையின் மூலையைச் சுற்றி இந்த படித்துறை முழுக்க விளக்குகள் ஏற்றி ஒரு இரவு ஆரத்தி நடத்துகிறது.", "இங்கிருந்து படகு மூலம் சங்கமத்தை அடைய உணவு விடுதி வசதிகளும் உள்ளன.", "கயிற்று பாதை வசதி கும்பத்திற்கு முன்பாக சங்கம் அருகே யமுனையின் மீது ஒரு கயிற்று பாதை வசதியை அலகாபாத் பெறும் என்று 2017 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.", "இதற்கான முன்மொழிவை சுற்றுலாத்துறை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.", "போட் கிளப் மற்றும் சரஸ்வதி படித்துறை அருகே இரண்டு தளங்கள் இந்த வசதிக்கான திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.", "இது சுற்றுலாப் பயணிகளை அரயில் அருகே உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லும் என்று பிராந்திய சுற்றுலா அதிகாரி அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறினார்.", "ஆனால் எதுவும் யதார்த்த வடிவத்தை எடுக்கவில்லை மற்றும் திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம்.", "மேலும் பார்க்கவும் அலகாபாத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் படித்துறைகள்" ]
இசு அமிதோஜ் கவுர் என்பவர்அமெரிக்காவில் வசிக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் செவன் தரியா ஆறாவது நதி மற்றும் கம்படி கலாய் நடுங்கும் மணிக்கட்டு ஆகிய படங்களுக்காக மிகவும் பிரபலமானவர். குழந்தைகளுடன் நாடகப் பட்டறைகள் செய்யும் போது இவர் உருவாக்கிய நுட்பங்களால் இவரது தனித்துவமான நாடகப் பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார். பின்னணி கவுர் சிம்லாவில் இமயமலை அடிவாரத்தில் வளர்ந்தார். சிம்லாவில் உள்ள தாரா ஹால் லொரேட்டோ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சிம்லாவில் உள்ள செயின்ட் பேட் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்றார். இங்கு இவர் பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டார். பின்னர் புது தில்லி தேசிய நாடகப் பள்ளியின் சகாவாக ஆனார். தொழில் பெர்தோல்ட் பிரெக்ட்டின் காகசியன் சாக் சர்க்கிள் போன்ற நாடகங்களில் நடித்த பிறகு இவர் தேசிய நாடகப் பள்ளியின் பல நாடகங்களில் நடித்தார். பின்னர் தாரா பஞ்சாபியிடம் உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார். உருது சூழ்நிலைக்கேற்ற நகைச்சுவை காட்சிகளில் உதவிய பிறகு பிரபல பாலிவுட் படமான பிஞ்சரில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் குறிப்பாக குழந்தைகளுக்காக தொடர்ந்து நாடகம் நடத்தி வந்தார். இவர் எழுத்தறிவு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றினார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை நாடகப் பட்டறைகளின் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவித்தது. இந்த குழந்தைகள் பின்னர் விசால் பரத்வாஜின் தி ப்ளூ அம்ப்ரெல்லா மற்றும் அமீர் கானின் 3 இடியட்சு உள்ளிட்ட பாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இவர் பின்னர் மன்மோகன் சிங்கின் அசன் நு மான் வட்னா டா மற்றும் மிட்டி வஜான் மார்டி உள்ளிட்ட படங்களில் உதவியாளராக இருந்தார். தேரா மேரா கி ரிஷ்தா படத்திலும் இவர் பணியாற்றியுள்ளார். கவுர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நூர் நிசான் தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கினார். மேலும் சீக்கிய புலம்பெயர்ந்தோரினால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் இயக்கத்தில் முன்னோடியாக இருந்தார். இவர் பஞ்சாபி திரைப்படத்தை நேரடியாக எழுதி தயாரித்த முதல் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார். தற்போது பெயரிடப்படாத புத்தகம் ஒன்றை ஹாலிவுட் படமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பங்களிப்புகள் குருசா வாசுனாடெசு ""காகசியன் சுண்ணக்கட்டி வட்டம் பரிப்ரிதிகா பகவதாஜ்ஜுகம் காவேரி ராஸ்தே நாடக இயக்கம் எவன்சென்ட் ட்ரீம்ஸ் சரந்தாஸ் சோர் பிண்டி கா சபுன் அலிபாபா சாலிஸ் சோர் ஆவணப்படங்கள் சீக்கியர்கள் நாங்கள் கடலில் கைவிடவும் திரைப்பட இயக்கம் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "இசு அமிதோஜ் கவுர் என்பவர்அமெரிக்காவில் வசிக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.", "இவர் செவன் தரியா ஆறாவது நதி மற்றும் கம்படி கலாய் நடுங்கும் மணிக்கட்டு ஆகிய படங்களுக்காக மிகவும் பிரபலமானவர்.", "குழந்தைகளுடன் நாடகப் பட்டறைகள் செய்யும் போது இவர் உருவாக்கிய நுட்பங்களால் இவரது தனித்துவமான நாடகப் பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார்.", "பின்னணி கவுர் சிம்லாவில் இமயமலை அடிவாரத்தில் வளர்ந்தார்.", "சிம்லாவில் உள்ள தாரா ஹால் லொரேட்டோ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "பின்னர் சிம்லாவில் உள்ள செயின்ட் பேட் கல்லூரியில் பட்டம் பெற்றார்.", "இவர் சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "பின்னர் தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்றார்.", "இங்கு இவர் பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டார்.", "பின்னர் புது தில்லி தேசிய நாடகப் பள்ளியின் சகாவாக ஆனார்.", "தொழில் பெர்தோல்ட் பிரெக்ட்டின் காகசியன் சாக் சர்க்கிள் போன்ற நாடகங்களில் நடித்த பிறகு இவர் தேசிய நாடகப் பள்ளியின் பல நாடகங்களில் நடித்தார்.", "பின்னர் தாரா பஞ்சாபியிடம் உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.", "உருது சூழ்நிலைக்கேற்ற நகைச்சுவை காட்சிகளில் உதவிய பிறகு பிரபல பாலிவுட் படமான பிஞ்சரில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.", "இவர் குறிப்பாக குழந்தைகளுக்காக தொடர்ந்து நாடகம் நடத்தி வந்தார்.", "இவர் எழுத்தறிவு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றினார்.", "இதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை நாடகப் பட்டறைகளின் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவித்தது.", "இந்த குழந்தைகள் பின்னர் விசால் பரத்வாஜின் தி ப்ளூ அம்ப்ரெல்லா மற்றும் அமீர் கானின் 3 இடியட்சு உள்ளிட்ட பாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.", "இவர் பின்னர் மன்மோகன் சிங்கின் அசன் நு மான் வட்னா டா மற்றும் மிட்டி வஜான் மார்டி உள்ளிட்ட படங்களில் உதவியாளராக இருந்தார்.", "தேரா மேரா கி ரிஷ்தா படத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.", "கவுர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நூர் நிசான் தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கினார்.", "மேலும் சீக்கிய புலம்பெயர்ந்தோரினால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் இயக்கத்தில் முன்னோடியாக இருந்தார்.", "இவர் பஞ்சாபி திரைப்படத்தை நேரடியாக எழுதி தயாரித்த முதல் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார்.", "தற்போது பெயரிடப்படாத புத்தகம் ஒன்றை ஹாலிவுட் படமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.", "பங்களிப்புகள் குருசா வாசுனாடெசு \"\"காகசியன் சுண்ணக்கட்டி வட்டம் பரிப்ரிதிகா பகவதாஜ்ஜுகம் காவேரி ராஸ்தே நாடக இயக்கம் எவன்சென்ட் ட்ரீம்ஸ் சரந்தாஸ் சோர் பிண்டி கா சபுன் அலிபாபா சாலிஸ் சோர் ஆவணப்படங்கள் சீக்கியர்கள் நாங்கள் கடலில் கைவிடவும் திரைப்பட இயக்கம் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
இச்சா சக்தி அல்லது இச்சா சக்தி என்பது சமஸ்கிருதச் சொல்லாகும் இது சுதந்திர விருப்பம் ஆசை ஆக்கப்பூர்வமான தூண்டுதல் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இச்சா சக்தி என்பது இச்சை விருப்பம் ஏக்கம் ஆசை ஆகியவற்றின் சக்தி. இச்சா சக்தி மற்றும் செயல் வெளிப்பாடு படைப்பு ஆகியவற்றின் சக்தியான கிரியா சக்தி ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்தால் அவை ஒருமித்து ஞான சக்தி அறிவு மற்றும் ஞானத்தின் சக்தியை உருவாக்குகின்றன. இச்சா சக்தி என்பது இயற்கையான மனிதனின் தூண்டுதலாகும். கிரியா சக்தி என்பது செயல்படும் வெளிப்படுத்தும் மற்றும் உருவாக்கும் திறன். ஞான சக்தி என்பது ஞானம் . சனாதன தர்மத்தில் உள்ள பல குறியீட்டு பிரதிநிதித்துவங்கள் இச்சா கிரியா மற்றும் ஞான சக்தி ஆகியவற்றுக்கு இடையேயான உறவை வெளிப்படுத்த முயல்கின்றன. சிவனின் திரிசூலம் மூன்று சக்திகளைக் குறிக்கிறது. சிவனின் மகன் முருகன் ஞான சக்தி. முருகன் தனது பூமிக்குரிய மனைவியான வள்ளி இச்சா சக்தி மற்றும் அவரது தெய்வீக மனைவியான தேவசேனா கிரியா சக்தி ஆகியோருடன் ஞானத்தை முருகன் உருவாக்க இச்சா மற்றும் கிரியாவின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கிருஷ்ணா ஞான சக்தி தனது குழந்தைப் பருவ அன்புடன் ராதா இச்சா சக்தி மற்றும் வயது முதிர்ந்த அவரது மனைவி ருக்மணி கிரியா சக்தி. யோக தத்துவத்தில் இட நாடி இச்சா சக்தி மற்றும் பிங்கலா நாடி கிரியா சக்தி சமநிலையில் இருக்கும் போது சுஷ்மா நாடியில் ஞான சக்தி ஆற்றல் பாய அனுமதிக்கிறது. மேற்கோள்கள் பகுப்புசாக்தம்
[ "இச்சா சக்தி அல்லது இச்சா சக்தி என்பது சமஸ்கிருதச் சொல்லாகும் இது சுதந்திர விருப்பம் ஆசை ஆக்கப்பூர்வமான தூண்டுதல் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "இச்சா சக்தி என்பது இச்சை விருப்பம் ஏக்கம் ஆசை ஆகியவற்றின் சக்தி.", "இச்சா சக்தி மற்றும் செயல் வெளிப்பாடு படைப்பு ஆகியவற்றின் சக்தியான கிரியா சக்தி ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்தால் அவை ஒருமித்து ஞான சக்தி அறிவு மற்றும் ஞானத்தின் சக்தியை உருவாக்குகின்றன.", "இச்சா சக்தி என்பது இயற்கையான மனிதனின் தூண்டுதலாகும்.", "கிரியா சக்தி என்பது செயல்படும் வெளிப்படுத்தும் மற்றும் உருவாக்கும் திறன்.", "ஞான சக்தி என்பது ஞானம் .", "சனாதன தர்மத்தில் உள்ள பல குறியீட்டு பிரதிநிதித்துவங்கள் இச்சா கிரியா மற்றும் ஞான சக்தி ஆகியவற்றுக்கு இடையேயான உறவை வெளிப்படுத்த முயல்கின்றன.", "சிவனின் திரிசூலம் மூன்று சக்திகளைக் குறிக்கிறது.", "சிவனின் மகன் முருகன் ஞான சக்தி.", "முருகன் தனது பூமிக்குரிய மனைவியான வள்ளி இச்சா சக்தி மற்றும் அவரது தெய்வீக மனைவியான தேவசேனா கிரியா சக்தி ஆகியோருடன் ஞானத்தை முருகன் உருவாக்க இச்சா மற்றும் கிரியாவின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.", "கிருஷ்ணா ஞான சக்தி தனது குழந்தைப் பருவ அன்புடன் ராதா இச்சா சக்தி மற்றும் வயது முதிர்ந்த அவரது மனைவி ருக்மணி கிரியா சக்தி.", "யோக தத்துவத்தில் இட நாடி இச்சா சக்தி மற்றும் பிங்கலா நாடி கிரியா சக்தி சமநிலையில் இருக்கும் போது சுஷ்மா நாடியில் ஞான சக்தி ஆற்றல் பாய அனுமதிக்கிறது.", "மேற்கோள்கள் பகுப்புசாக்தம்" ]
குண்டு சுதாராணி பிறப்பு சூலை 28 1964 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2021 முதல் வாரங்கலின் மாநகரத் தந்தையாகப் பணியாற்றுகிறார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் தெலங்காணாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மே 2021ல் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியின் சார்பில் வாரங்கல் மாநகரத்தின் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை குண்டு சுதாராணி 28 சூலை 1964 அன்று இன்றைய தெலங்காணாவின் வாரங்கலில் சாமலா நர்சய்யா மற்றும் வெங்கடலட்சுமிக்கு மகளாகப் பிறந்தார். இவர்க் குண்டு பிரபாகர் என்பவரை 1984 மே 4ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுதாராணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொழில் 2002 முதல் 2004 வரை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். 2005 முதல் 2010 வரை இவர் தெலுங்கு தேசம் கட்சி வாரங்கல் மாநகரத் தலைவராக இருந்தார். இவர் சூன் 2010ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு குழு உறுப்பினர் உறுப்பினர் அறிக்கைக் குழு ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது இவரது மாநிலங்களவைப் பதவி தெலங்காணாவிற்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் தெலுங்கு தேச கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து விலகினார். 2016ல் சுதா ராணி தெலுங்கானா இராட்டிர சமிதியில் சேர்ந்தார். சேவை சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனாவின் கீழ் சுதாராணி நீர்குல்லா கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள அத்மகூர் மண்டலத்தில் இந்த கிராமம் வருகிறது. மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1964 பிறப்புகள்
[ "குண்டு சுதாராணி பிறப்பு சூலை 28 1964 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் 2021 முதல் வாரங்கலின் மாநகரத் தந்தையாகப் பணியாற்றுகிறார்.", "இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் தெலங்காணாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "மே 2021ல் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியின் சார்பில் வாரங்கல் மாநகரத்தின் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "ஆரம்ப கால வாழ்க்கை குண்டு சுதாராணி 28 சூலை 1964 அன்று இன்றைய தெலங்காணாவின் வாரங்கலில் சாமலா நர்சய்யா மற்றும் வெங்கடலட்சுமிக்கு மகளாகப் பிறந்தார்.", "இவர்க் குண்டு பிரபாகர் என்பவரை 1984 மே 4ல் திருமணம் செய்து கொண்டார்.", "இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.", "சுதாராணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "தொழில் 2002 முதல் 2004 வரை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார்.", "2005 முதல் 2010 வரை இவர் தெலுங்கு தேசம் கட்சி வாரங்கல் மாநகரத் தலைவராக இருந்தார்.", "இவர் சூன் 2010ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு குழு உறுப்பினர் உறுப்பினர் அறிக்கைக் குழு ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது இவரது மாநிலங்களவைப் பதவி தெலங்காணாவிற்கு ஒதுக்கப்பட்டது.", "பின்னர் தெலுங்கு தேச கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து விலகினார்.", "2016ல் சுதா ராணி தெலுங்கானா இராட்டிர சமிதியில் சேர்ந்தார்.", "சேவை சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனாவின் கீழ் சுதாராணி நீர்குல்லா கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.", "தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள அத்மகூர் மண்டலத்தில் இந்த கிராமம் வருகிறது.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1964 பிறப்புகள்" ]
விஜய ராஜே 16 செப்டம்பர் 1919 தார் 21 திசம்பர் 1995 இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ராம்கரைச் சேர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 19521957ல் ராம்கர் ராஜின் ஜனதா கட்சியின் பீகார் மாநிலத்திலிருந்து இந்தியாவின் முதலாவது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் இவர் 1957 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் சத்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து 2வது 3வது மற்றும் 4வது மக்களவைக்கு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1995 இறப்புகள் பகுப்பு1919 பிறப்புகள்
[ " விஜய ராஜே 16 செப்டம்பர் 1919 தார் 21 திசம்பர் 1995 இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ராம்கரைச் சேர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.", "இவர் 19521957ல் ராம்கர் ராஜின் ஜனதா கட்சியின் பீகார் மாநிலத்திலிருந்து இந்தியாவின் முதலாவது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.", "பின்னர் இவர் 1957 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் சத்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து 2வது 3வது மற்றும் 4வது மக்களவைக்கு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்பு4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு3வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1995 இறப்புகள் பகுப்பு1919 பிறப்புகள்" ]
மாதே வேதகுமாரி ஆங்கிலம் என்பவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் பாடகரும் ஆவார். வேதகுமாரி 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் எலுருவில் பிறந்தார். இவரது தந்தை மோதே நாராயண ராவ். ஏலூரில் மாணவர் காங்கிரசு செயலாளராக வேதகுமாரி இருந்தார். அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் மேற்கு கோதாவரி கிளை செயலாளராக பணியாற்றினார். பெண்களுக்கு இந்தி தையல் தட்டச்சு போன்றவற்றில் இலவசப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அனைத்திந்திய வானொலியால் முதல்தரக் கலைஞராக அங்கீகரிக்கப்பட்ட இவர் தொடர்ந்து கர்நாடக இசையில் பாடிவருகிறார். இவர் 1957ல் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக எலூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்தியாவின் இரண்டாவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1931 பிறப்புகள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
[ "மாதே வேதகுமாரி ஆங்கிலம் என்பவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார்.", "இவர் பாடகரும் ஆவார்.", "வேதகுமாரி 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் எலுருவில் பிறந்தார்.", "இவரது தந்தை மோதே நாராயண ராவ்.", "ஏலூரில் மாணவர் காங்கிரசு செயலாளராக வேதகுமாரி இருந்தார்.", "அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் மேற்கு கோதாவரி கிளை செயலாளராக பணியாற்றினார்.", "பெண்களுக்கு இந்தி தையல் தட்டச்சு போன்றவற்றில் இலவசப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.", "அனைத்திந்திய வானொலியால் முதல்தரக் கலைஞராக அங்கீகரிக்கப்பட்ட இவர் தொடர்ந்து கர்நாடக இசையில் பாடிவருகிறார்.", "இவர் 1957ல் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக எலூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்தியாவின் இரண்டாவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1931 பிறப்புகள் பகுப்பு2ஆவது மக்களவை உறுப்பினர்கள்" ]
ஆதர்ஷ் ஆனந்த் ஷிண்டே பிறப்பு 7 மார்ச் 1988 என்பவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர். இவர் அம்பேத்கரியப் பாடல்களையும் மராத்தி மொழி திரைப்படப் பாடல்களையும் பதிவு செய்செய்து பாடி வருகிறார். ஆரம்ப கால வாழ்க்கை ஆதர்ஷ் ஷிண்டே பாடகர் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை ஆனந்த் ஷிண்டே மற்றும் தாத்தா பிரஹலாத் ஷிண்டே போன்றோரும் பாடகர்களே. ஷிண்டே தனது பத்தாவது வயதில் பாடக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். சுரேஷ் வாட்கரிடம் பாரம்பரிய இசையில் பாடம் கற்றார். ஷிண்டே குடும்பம் பி.ஆர்.அம்பேத்கரின் தாக்கத்தால் பௌத்தத்தைப் பின்பற்றுகிறது. எனவே ஆரம்பத்தில் இருந்தே அம்பேதக்கரிய பாடல்களை பாடுவதில் விருப்பமுள்ளவர். ஷிண்டே நேஹா லெலேவை 27 மே 2015 அன்று மும்பையில் புத்தமத முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மணந்தார். தொழில் ஆதர்ஷ் ஷிண்டே ஒரு குறிப்பிடத்தக்க அம்பேத்கரிய பாடகர் ஆவார். பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பௌத்தம் பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தனது தந்தை மற்றும் மாமா மிலிந்த் ஷிண்டேவுடன் ஒரு இசைத்தட்டில் பாடி தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். அவர் "லெட் இட் கோ" என்ற தொலைக்காட்சி யதார்த்த தொலைநிகழ்ச்சியிலும் தோன்றினார். 2014 ஆம் ஆண்டில் ஷிண்டே குடும்பம் பிரியத்மா திரைப்படத்திற்காக ஒன்றாகப் பாடியது இது மராத்தி திரையுலகில் மூன்று தலைமுறைகள் ஒன்றாகப் பாடும் முதல் சம்பவம் ஆகும். ஆதர்ஷ் ஷிண்டே மற்றும் அவரது சகோதரர் உட்கர்ஷ் ஷிண்டே ஆகியோரால் இசையமைக்கப்பட்ட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தொடரின் தலைப்புப் பாடலான பீம்ராய மஜா பீம்ராயா ஆதர்ஷ் ஷிண்டே பாடினார். ஆதர்ஷ் ஷிண்டே மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் 1500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பின்னணிப் பாடல் மராத்தி ஆல்பம் பாடல்கள் திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பௌத்தர்கள் பகுப்பு1988 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ஆதர்ஷ் ஆனந்த் ஷிண்டே பிறப்பு 7 மார்ச் 1988 என்பவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர்.", "இவர் அம்பேத்கரியப் பாடல்களையும் மராத்தி மொழி திரைப்படப் பாடல்களையும் பதிவு செய்செய்து பாடி வருகிறார்.", "ஆரம்ப கால வாழ்க்கை ஆதர்ஷ் ஷிண்டே பாடகர் குடும்பத்தில் இருந்து வந்தவர்.", "அவரது தந்தை ஆனந்த் ஷிண்டே மற்றும் தாத்தா பிரஹலாத் ஷிண்டே போன்றோரும் பாடகர்களே.", "ஷிண்டே தனது பத்தாவது வயதில் பாடக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.", "சுரேஷ் வாட்கரிடம் பாரம்பரிய இசையில் பாடம் கற்றார்.", "ஷிண்டே குடும்பம் பி.ஆர்.அம்பேத்கரின் தாக்கத்தால் பௌத்தத்தைப் பின்பற்றுகிறது.", "எனவே ஆரம்பத்தில் இருந்தே அம்பேதக்கரிய பாடல்களை பாடுவதில் விருப்பமுள்ளவர்.", "ஷிண்டே நேஹா லெலேவை 27 மே 2015 அன்று மும்பையில் புத்தமத முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மணந்தார்.", "தொழில் ஆதர்ஷ் ஷிண்டே ஒரு குறிப்பிடத்தக்க அம்பேத்கரிய பாடகர் ஆவார்.", "பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பௌத்தம் பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளார்.", "அவர் தனது தந்தை மற்றும் மாமா மிலிந்த் ஷிண்டேவுடன் ஒரு இசைத்தட்டில் பாடி தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார்.", "அவர் \"லெட் இட் கோ\" என்ற தொலைக்காட்சி யதார்த்த தொலைநிகழ்ச்சியிலும் தோன்றினார்.", "2014 ஆம் ஆண்டில் ஷிண்டே குடும்பம் பிரியத்மா திரைப்படத்திற்காக ஒன்றாகப் பாடியது இது மராத்தி திரையுலகில் மூன்று தலைமுறைகள் ஒன்றாகப் பாடும் முதல் சம்பவம் ஆகும்.", "ஆதர்ஷ் ஷிண்டே மற்றும் அவரது சகோதரர் உட்கர்ஷ் ஷிண்டே ஆகியோரால் இசையமைக்கப்பட்ட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தொடரின் தலைப்புப் பாடலான பீம்ராய மஜா பீம்ராயா ஆதர்ஷ் ஷிண்டே பாடினார்.", "ஆதர்ஷ் ஷிண்டே மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் 1500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.", "பின்னணிப் பாடல் மராத்தி ஆல்பம் பாடல்கள் திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பௌத்தர்கள் பகுப்பு1988 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நிர்மலேந்து சௌத்ரி 27 ஜூலை 1922 18 ஏப்ரல் 1981 ஒரு பெங்காலி இசைக்கலைஞர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பல முகங்களைக் கொண்டவராவார் இவர் கிழக்கு இந்தியாவின் குறிப்பாக வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களின் நாட்டுப்புற இசைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். ஆரம்ப கால வாழ்க்கை நிர்மலேந்து 27 ஜூலை 1922 அன்று சில்ஹெட் மாவட்டத்தின் சுனம்கஞ்சில் உள்ள தரம்பாஷாவில் உள்ள சுகைர் சுகைர் ஜோமிதர் பாரி கிராமத்தில் தனது தாய்வழி வீட்டில் பிறந்தார். அவர் பஹேலி கிராமத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் வளர்ந்தார். இவரது தந்தை நளினி நாத் சவுத்ரி மற்றும் தாயார் ஸ்ரீமதி. சிநேகலதா சௌத்ரி. அவரது ஆரம்பக் கல்வி பஹேலி தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்டது. பின்னர் அவரது குடும்பம் சில்ஹெட்டின் லாமாபஜாருக்கு மாற்றப்பட்டது மற்றும் நிர்மலேந்து ரசமாய் நினைவுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்சி கல்லூரியில் பட்டப்படிப்புக்காக சேர்ந்தார். இசைக்கல்வி மற்றும் பயிற்சி நிர்மலேந்து தனது ஆரம்ப நாட்களிலிருந்தே இசையை தனது தொழிலாகக் கொள்ள அவரது பெற்றோரால் தூண்டப்பட்டார். நிர்மலேந்துவின் குடும்பம் சில்ஹெட்டில் இருந்து மைமான்சிங்கிற்கு மாறியபோது அக்கால நாட்டுப்புற இசையின் பிரபலமாக இருந்த அப்துல் மஜித் மற்றும் அப்துர் ரஹீம் ஆகியோரிடம் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்கும் வாய்ப்பு நிர்மலேந்துவுக்கு கிடைத்தது. சாந்திநிகேதனில் ஸ்ரீ அசோக்பிஜய் ராஹாவிடம் ரவீந்திர சங்கீதம் கற்றார். கல்கத்தா வந்த பிறகு ஸ்ரீ சுரேஷ் சக்ரவர்த்தியிடம் இருந்து தாலிம் எடுத்துக் கொண்டார். இவ்வாறாக நாட்டுப்புற இசையோடு பிற வகை இசைகளையும் முறைப்படி கற்றுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு நிர்மலேந்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். இருபது வயதில் 1941ல் கட்சியின் உறுப்பினரானார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை எழுப்புவதற்கு பாடல்கள் ஒரு கருவியாக மாறியது நிர்மலேந்து அந்த முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இந்த நேரத்தில் அவர் கிராமப்புறங்களில் விரிவாகப் பயணம் செய்தார் மற்றும் பல்வேறு மற்றும் வளமான நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் வங்காளத்தின் நாட்டுப்புற கலாச்சாரம் குறிப்பாக சில்ஹெட் ஆகியவற்றை வெளிப்படுத்தினார். சில்ஹெட்டின் மண்ணின் மற்றொரு மகன் ஹேமங்கா பிஸ்வாஸுடன் பழகினார் அவர் ஒரு திறமையான இசைக்கலைஞராக இருந்தார் மேலும் இருவருமே அரசியல் ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிணைக்கப்பட்டவர்கள். பொது பேரணிகள் மற்றும் கூட்டங்களில் ஹேமங்கா பிஸ்வாஸ் உருவாக்கிய பல பாடல்களை நிர்மலேந்த் பாடினார். இசைத்தொழில் நிர்மலேந்து சிறு வயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் தோன்ற ஆரம்பித்தார். 1953 க்கு முன்பு அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தத்தில் இருந்துஅவரது புகழ் பரவியது. 1953 ஆம் ஆண்டு அப்போதைய வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்த அனில் குமார் சந்தா பண்டிட் ஜவஹர் லால் நேருவின் சோவியத் யூனியன் மற்றும் பிற நாடுகளுக்கான பயணத்திற்கான ஆயத்த நிகழ்ச்சியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய கலாச்சாரக் குழுவில் சேர நிர்மலேந்து மற்றும் அவரது சகோதரர் நிரேந்து சௌத்ரி ஆகியோரை அழைத்தார். நடனக் கலைஞர் சிதாரா தேவி பாடகி லலிதா எஸ் உபயாகர் ரபித்ரா சங்கீத் கலைஞர் த்விஜென் முகர்ஜி தபாலியா அண்டிட் சாந்தா பிரசாத் ஆகியோர் அந்த இசைக்குழுவில் இருந்தனர். 1955 ஆம் ஆண்டில் நிர்மலேந்து மாஸ்கோவில் உள்ள பிரமாண்டமான போல்ஷோய் தியேட்டரில் நிகிதா குருசேவ் முன்னிலையில் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார் பின்னர் வார்சாவில் நடந்த சர்வதேச நாட்டுப்புறப் பாடல் மாநாட்டில் தங்கப் பதக்கம் பெற்றார். வெளிநாடுகளில் பல கலாச்சாரப் பணிகளில் பங்கேற்றார். வார்சா சோபியா ப்ராக் பெல்கிரேட் மற்றும் மாஸ்கோவில் அவர் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் இந்திய நாட்டுப்புறப் பாடல்களை வெளி உலகிற்கு பிரபலமாக்கும் வகையில் மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றன. சோவியத் யூனியன் யூகோஸ்லாவியா போலந்து ஹங்கேரி ருமேனியா செக்கோஸ்லோவாக்கியா பல்கேரியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து சீனா ஐக்கிய ராச்சியம் பிரான்ஸ் ஜெர்மனி ஹாலந்து பின்லாந்து அமெரிக்கா கனடா ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இசைப் பயணமாகச் சென்றார். 1955 இல் கொல்கத்தாவில் பங்கா சமஸ்கிருத சம்மேளனத்தில் வங்காள கலாச்சார மாநாட்டில் அவரது குறிப்பிடத்தக்க நடிப்பு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவு செய்துள்ளார். பின்னணிப் பாடகராகவும் நடிகராகவும் திரைப்படங்களுடன் தொடர்புடையவர். அவர் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் இருந்தார். அவரது பாடல்களின் தொகுப்பு எபர் பாப்க்லா ஓபர் பங்லர் கன் இரு வங்காளத்தின் பாடல்கள் என வெளியிடப்பட்டது. இசை வடிவங்கள் நிர்மலேந்து வங்காளம் அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் பல்வேறு வகையான நாட்டுப்புறப் பாடல்களை புத்துயிர் பெறவும் பரப்பவும் உதவினார். சில எடுத்துக்காட்டுகள் பாட்டியாலி பாவோயா தமைல் ஜுமுர் புடவை துசு பிற நடவடிக்கைகள் இந்திய மக்கள் நாடக சங்கம் நிர்மலேந்து சிறுவயதிலிருந்தே இந்திய மக்கள் நாடக சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். பிரசாரக் கூட்டங்கள் பாடல்கள் நாடகங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்தார். அவர் ஹேமாங்கோ பிஸ்வாஸ் இசையமைத்த ஷஹீதர் டாக் மற்றும் பிற நாடகங்களில் பங்கேற்றார். நாடகம் நிர்மலேந்து உத்பல் தத்தாவுடன் இணைந்து அவுங்கர் அங்கார் ஃபெராரி ஃபௌஜ் ஃபராரி ஃபவுஜ் மற்றும் டைட்டாஸ் எக்தி நோதிர்நாம் " ஆகியவற்றில் நாடக நாடகங்களில் நடித்தார். திரைப்படங்கள் 1954 இல் நிர்மலேந்து ஹிந்தித் திரைப்படமான பிராஜ் பாஹுவில் "மாஜி ரே சல் நையா ராம் கரேகா பார்" பாடலில் பின்னணிக்காகக் குரல் கொடுத்தார் இதற்கு சலில் சௌத்ரி இசையமைத்தார். நிர்மலேந்து பல பெங்காலி திரைப்படங்களுக்கு பாடியுள்ளார். நிர்மலேந்து பெங்காலி திரைப்படங்களான கங்கா காஞ்சன் மாலா நதுன் ஃபாசல் மற்றும் டான்.கா போன்ற படங்களில் நடித்தார். விருதுகள் நாட்டுப்புற இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இறப்பு நிர்மலேந்து 1981 ஏப்ரல் 18 அன்று கொல்கத்தாவில் இறந்தார். அவரது மகனான உத்பலேந்து சௌத்ரி 6 பிப்ரவரி 2011 அன்று இறக்கும் வரை அவரது தந்தைக்கு ஏற்ப வங்காள நாட்டுப்புற இசையை பரப்புதல் மற்றும் பிரபலப்படுத்தும் பணியை மேற்கொண்டார். மரபு நிர்மலேந்து சௌத்ரி கொல்கத்தாவில் லோக் பாரதி என்ற நாட்டுப்புற இசைப் பள்ளியை நிறுவினார். அவர் பிரகதி லேகாக் சங்கா முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் பாரதிய கான நாட்டிய நாடகக் குழுவுடன் தொடர்புடையவர். ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் வாசகராகவும் சில காலம் பணியாற்றினார். மேற்கோள்கள் பகுப்புமேற்கு வங்காள நபர்கள் பகுப்பு1981 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ " நிர்மலேந்து சௌத்ரி 27 ஜூலை 1922 18 ஏப்ரல் 1981 ஒரு பெங்காலி இசைக்கலைஞர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பல முகங்களைக் கொண்டவராவார் இவர் கிழக்கு இந்தியாவின் குறிப்பாக வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களின் நாட்டுப்புற இசைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.", "ஆரம்ப கால வாழ்க்கை நிர்மலேந்து 27 ஜூலை 1922 அன்று சில்ஹெட் மாவட்டத்தின் சுனம்கஞ்சில் உள்ள தரம்பாஷாவில் உள்ள சுகைர் சுகைர் ஜோமிதர் பாரி கிராமத்தில் தனது தாய்வழி வீட்டில் பிறந்தார்.", "அவர் பஹேலி கிராமத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் வளர்ந்தார்.", "இவரது தந்தை நளினி நாத் சவுத்ரி மற்றும் தாயார் ஸ்ரீமதி.", "சிநேகலதா சௌத்ரி.", "அவரது ஆரம்பக் கல்வி பஹேலி தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்டது.", "பின்னர் அவரது குடும்பம் சில்ஹெட்டின் லாமாபஜாருக்கு மாற்றப்பட்டது மற்றும் நிர்மலேந்து ரசமாய் நினைவுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.", "மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்சி கல்லூரியில் பட்டப்படிப்புக்காக சேர்ந்தார்.", "இசைக்கல்வி மற்றும் பயிற்சி நிர்மலேந்து தனது ஆரம்ப நாட்களிலிருந்தே இசையை தனது தொழிலாகக் கொள்ள அவரது பெற்றோரால் தூண்டப்பட்டார்.", "நிர்மலேந்துவின் குடும்பம் சில்ஹெட்டில் இருந்து மைமான்சிங்கிற்கு மாறியபோது அக்கால நாட்டுப்புற இசையின் பிரபலமாக இருந்த அப்துல் மஜித் மற்றும் அப்துர் ரஹீம் ஆகியோரிடம் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்கும் வாய்ப்பு நிர்மலேந்துவுக்கு கிடைத்தது.", "சாந்திநிகேதனில் ஸ்ரீ அசோக்பிஜய் ராஹாவிடம் ரவீந்திர சங்கீதம் கற்றார்.", "கல்கத்தா வந்த பிறகு ஸ்ரீ சுரேஷ் சக்ரவர்த்தியிடம் இருந்து தாலிம் எடுத்துக் கொண்டார்.", "இவ்வாறாக நாட்டுப்புற இசையோடு பிற வகை இசைகளையும் முறைப்படி கற்றுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு நிர்மலேந்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.", "இருபது வயதில் 1941ல் கட்சியின் உறுப்பினரானார்.", "ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை எழுப்புவதற்கு பாடல்கள் ஒரு கருவியாக மாறியது நிர்மலேந்து அந்த முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.", "இந்த நேரத்தில் அவர் கிராமப்புறங்களில் விரிவாகப் பயணம் செய்தார் மற்றும் பல்வேறு மற்றும் வளமான நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் வங்காளத்தின் நாட்டுப்புற கலாச்சாரம் குறிப்பாக சில்ஹெட் ஆகியவற்றை வெளிப்படுத்தினார்.", "சில்ஹெட்டின் மண்ணின் மற்றொரு மகன் ஹேமங்கா பிஸ்வாஸுடன் பழகினார் அவர் ஒரு திறமையான இசைக்கலைஞராக இருந்தார் மேலும் இருவருமே அரசியல் ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிணைக்கப்பட்டவர்கள்.", "பொது பேரணிகள் மற்றும் கூட்டங்களில் ஹேமங்கா பிஸ்வாஸ் உருவாக்கிய பல பாடல்களை நிர்மலேந்த் பாடினார்.", "இசைத்தொழில் நிர்மலேந்து சிறு வயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் தோன்ற ஆரம்பித்தார்.", "1953 க்கு முன்பு அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தத்தில் இருந்துஅவரது புகழ் பரவியது.", "1953 ஆம் ஆண்டு அப்போதைய வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்த அனில் குமார் சந்தா பண்டிட் ஜவஹர் லால் நேருவின் சோவியத் யூனியன் மற்றும் பிற நாடுகளுக்கான பயணத்திற்கான ஆயத்த நிகழ்ச்சியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய கலாச்சாரக் குழுவில் சேர நிர்மலேந்து மற்றும் அவரது சகோதரர் நிரேந்து சௌத்ரி ஆகியோரை அழைத்தார்.", "நடனக் கலைஞர் சிதாரா தேவி பாடகி லலிதா எஸ் உபயாகர் ரபித்ரா சங்கீத் கலைஞர் த்விஜென் முகர்ஜி தபாலியா அண்டிட் சாந்தா பிரசாத் ஆகியோர் அந்த இசைக்குழுவில் இருந்தனர்.", "1955 ஆம் ஆண்டில் நிர்மலேந்து மாஸ்கோவில் உள்ள பிரமாண்டமான போல்ஷோய் தியேட்டரில் நிகிதா குருசேவ் முன்னிலையில் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார் பின்னர் வார்சாவில் நடந்த சர்வதேச நாட்டுப்புறப் பாடல் மாநாட்டில் தங்கப் பதக்கம் பெற்றார்.", "வெளிநாடுகளில் பல கலாச்சாரப் பணிகளில் பங்கேற்றார்.", "வார்சா சோபியா ப்ராக் பெல்கிரேட் மற்றும் மாஸ்கோவில் அவர் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் இந்திய நாட்டுப்புறப் பாடல்களை வெளி உலகிற்கு பிரபலமாக்கும் வகையில் மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றன.", "சோவியத் யூனியன் யூகோஸ்லாவியா போலந்து ஹங்கேரி ருமேனியா செக்கோஸ்லோவாக்கியா பல்கேரியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து சீனா ஐக்கிய ராச்சியம் பிரான்ஸ் ஜெர்மனி ஹாலந்து பின்லாந்து அமெரிக்கா கனடா ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இசைப் பயணமாகச் சென்றார்.", "1955 இல் கொல்கத்தாவில் பங்கா சமஸ்கிருத சம்மேளனத்தில் வங்காள கலாச்சார மாநாட்டில் அவரது குறிப்பிடத்தக்க நடிப்பு இருந்தது.", "நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவு செய்துள்ளார்.", "பின்னணிப் பாடகராகவும் நடிகராகவும் திரைப்படங்களுடன் தொடர்புடையவர்.", "அவர் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் இருந்தார்.", "அவரது பாடல்களின் தொகுப்பு எபர் பாப்க்லா ஓபர் பங்லர் கன் இரு வங்காளத்தின் பாடல்கள் என வெளியிடப்பட்டது.", "இசை வடிவங்கள் நிர்மலேந்து வங்காளம் அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் பல்வேறு வகையான நாட்டுப்புறப் பாடல்களை புத்துயிர் பெறவும் பரப்பவும் உதவினார்.", "சில எடுத்துக்காட்டுகள் பாட்டியாலி பாவோயா தமைல் ஜுமுர் புடவை துசு பிற நடவடிக்கைகள் இந்திய மக்கள் நாடக சங்கம் நிர்மலேந்து சிறுவயதிலிருந்தே இந்திய மக்கள் நாடக சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.", "பிரசாரக் கூட்டங்கள் பாடல்கள் நாடகங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்தார்.", "அவர் ஹேமாங்கோ பிஸ்வாஸ் இசையமைத்த ஷஹீதர் டாக் மற்றும் பிற நாடகங்களில் பங்கேற்றார்.", "நாடகம் நிர்மலேந்து உத்பல் தத்தாவுடன் இணைந்து அவுங்கர் அங்கார் ஃபெராரி ஃபௌஜ் ஃபராரி ஃபவுஜ் மற்றும் டைட்டாஸ் எக்தி நோதிர்நாம் \" ஆகியவற்றில் நாடக நாடகங்களில் நடித்தார்.", "திரைப்படங்கள் 1954 இல் நிர்மலேந்து ஹிந்தித் திரைப்படமான பிராஜ் பாஹுவில் \"மாஜி ரே சல் நையா ராம் கரேகா பார்\" பாடலில் பின்னணிக்காகக் குரல் கொடுத்தார் இதற்கு சலில் சௌத்ரி இசையமைத்தார்.", "நிர்மலேந்து பல பெங்காலி திரைப்படங்களுக்கு பாடியுள்ளார்.", "நிர்மலேந்து பெங்காலி திரைப்படங்களான கங்கா காஞ்சன் மாலா நதுன் ஃபாசல் மற்றும் டான்.கா போன்ற படங்களில் நடித்தார்.", "விருதுகள் நாட்டுப்புற இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.", "இறப்பு நிர்மலேந்து 1981 ஏப்ரல் 18 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.", "அவரது மகனான உத்பலேந்து சௌத்ரி 6 பிப்ரவரி 2011 அன்று இறக்கும் வரை அவரது தந்தைக்கு ஏற்ப வங்காள நாட்டுப்புற இசையை பரப்புதல் மற்றும் பிரபலப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.", "மரபு நிர்மலேந்து சௌத்ரி கொல்கத்தாவில் லோக் பாரதி என்ற நாட்டுப்புற இசைப் பள்ளியை நிறுவினார்.", "அவர் பிரகதி லேகாக் சங்கா முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் பாரதிய கான நாட்டிய நாடகக் குழுவுடன் தொடர்புடையவர்.", "ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் வாசகராகவும் சில காலம் பணியாற்றினார்.", "மேற்கோள்கள் பகுப்புமேற்கு வங்காள நபர்கள் பகுப்பு1981 இறப்புகள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
அனிதா ஆர்யா என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவர். இவர் 13 வது மக்களவையில் தில்லியின் கரோல் பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல் தில்லி மாநகரத் தந்தையாகவும் இருந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி அனிதா ஆர்யா 1963ஆம் ஆண்டு சனவரி 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்தார். இவரது தந்தை குந்தன் லால் நிமல் மற்றும் தாய் பிரேம்வதி ஆவர். இவர் ஆக்ராவில் உள்ள ஸ்ரீமதி சிங்குரி பால் பெண்கள் இடைநிலைக் கல்லூரியில் 1012ஆம் வகுப்பு படித்தார். இவர் இளநிலை முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை ஆக்ரா கல்லூரியில் பெற்றார்.கல்வியியலில் இளங்கலை படிப்பினை ரோஹ்தக் அரியானா மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை "சர் ஜதுநாத் சர்க்கார் வாழ்க்கை வரலாறு மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றில் பங்களிப்புகள்" என்பதாகும். தொழில் தில்லி பிப்ரவரி 1997 முதல் அக்டோபர் 1999 வரை புதுதில்லியில் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ஏப்ரல் முதல் அக்டோபர் 1999 வரை குறுகிய காலத்திற்குத் தில்லி மாநகரத் தந்தையாகவும் பணியாற்றினார். இங்கு இவர் கல்விக் குழுவின் துணைத் தலைவராகவும் மாநகராட்சியில் தொடர்ந்தார். இவர் மாநகரத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் சிறந்த சுகாதாரமான சூழ்நிலைகளை உருவாக்கவும் மாசுபாட்டைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். அரசு நடத்தும் பள்ளிகளில் சிறந்த கல்வி வசதிகளையும் உருவாக்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புச் சுகாதார திட்டங்களையும் அவர் உருவாக்கினார். மக்களவை 1999ல் கரோல் பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 13வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தில்லியில் கரோல் பாக் மட்டுமே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்ற மற்றொரு தலித் பெண்ணான மீரா குமாருக்கு எதிராக இவர் போட்டியிட்டார். இவரது ஆதரவாளர்கள் இவரது பிரச்சாரத்தின் போது இதோ வந்தாள் தலித்துகளின் மகள் என்று கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. குழுக்கள் 1999 முதல் 2000 வரை ரயில்வே குழுவில் பணியாற்றினார். 2000 முதல் 2001 வரை இவர் பெண்கள் அதிகாரமளிக்கும் குழுவில் பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். சர்ச்சைகள் 2001ம் ஆண்டு மத்திய அமைச்சர் சாந்தகுமார் முன்னாள் குடியரசுத் தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு எதிராகச் சாதிவெறிக் கருத்துகளை வெளியிட்டார். அனிதா ஆர்யா ராம்நாத் கோவிந்த் மற்றும் அசோக் பிரதான் ஆகியோருடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. ஜனா கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து தலித் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும் தலித் வாக்குகளில் ஒரு தொகுதியை இழக்க நேரிடும் என்றும் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். தற்போதைய பணி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களில் உள்ள எட்டு பெண்களில் அனிதா ஆர்யா ஒருவர் ஆவார். இவர் "இந்தியப் பெண்கள்" என்ற தலைப்பில் மூன்று புத்தகங்களின் தொகுப்பையும் எழுதியுள்ளார். இவை "சமூகம் மற்றும் சட்டம்" "கல்வி மற்றும் அதிகாரமளித்தல்" மற்றும் "வேலை மற்றும் மேம்பாடு" ஆகும். இவர் புது தில்லி மாநகராட்சி மன்றத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராகவும் உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை அனிதா ஆர்யா 1990ல் பர்வீன் சந்திரா ஆர்யாவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது பொழுதுபோக்குகளில் அரசியல் அல்லது மதம் தொடர்பான புத்தகங்கள் அல்லது பத்திரிகைகள் படிப்பது அடங்கும். சமைப்பது திரைப்படம் பார்ப்பது பொதுமக்களிடம் குறைகளைக் கேட்பது போன்றவற்றையும் அனிதா விரும்புகின்றார். மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு13வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1963 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அனிதா ஆர்யா என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார்.", "இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவர்.", "இவர் 13 வது மக்களவையில் தில்லியின் கரோல் பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "1999ல் தில்லி மாநகரத் தந்தையாகவும் இருந்தார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி அனிதா ஆர்யா 1963ஆம் ஆண்டு சனவரி 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்தார்.", "இவரது தந்தை குந்தன் லால் நிமல் மற்றும் தாய் பிரேம்வதி ஆவர்.", "இவர் ஆக்ராவில் உள்ள ஸ்ரீமதி சிங்குரி பால் பெண்கள் இடைநிலைக் கல்லூரியில் 1012ஆம் வகுப்பு படித்தார்.", "இவர் இளநிலை முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை ஆக்ரா கல்லூரியில் பெற்றார்.கல்வியியலில் இளங்கலை படிப்பினை ரோஹ்தக் அரியானா மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் படித்தார்.", "இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை \"சர் ஜதுநாத் சர்க்கார் வாழ்க்கை வரலாறு மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றில் பங்களிப்புகள்\" என்பதாகும்.", "தொழில் தில்லி பிப்ரவரி 1997 முதல் அக்டோபர் 1999 வரை புதுதில்லியில் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.", "இவர் ஏப்ரல் முதல் அக்டோபர் 1999 வரை குறுகிய காலத்திற்குத் தில்லி மாநகரத் தந்தையாகவும் பணியாற்றினார்.", "இங்கு இவர் கல்விக் குழுவின் துணைத் தலைவராகவும் மாநகராட்சியில் தொடர்ந்தார்.", "இவர் மாநகரத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் சிறந்த சுகாதாரமான சூழ்நிலைகளை உருவாக்கவும் மாசுபாட்டைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார்.", "அரசு நடத்தும் பள்ளிகளில் சிறந்த கல்வி வசதிகளையும் உருவாக்கினார்.", "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புச் சுகாதார திட்டங்களையும் அவர் உருவாக்கினார்.", "மக்களவை 1999ல் கரோல் பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 13வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "தில்லியில் கரோல் பாக் மட்டுமே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்ற மற்றொரு தலித் பெண்ணான மீரா குமாருக்கு எதிராக இவர் போட்டியிட்டார்.", "இவரது ஆதரவாளர்கள் இவரது பிரச்சாரத்தின் போது இதோ வந்தாள் தலித்துகளின் மகள் என்று கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.", "குழுக்கள் 1999 முதல் 2000 வரை ரயில்வே குழுவில் பணியாற்றினார்.", "2000 முதல் 2001 வரை இவர் பெண்கள் அதிகாரமளிக்கும் குழுவில் பணியாற்றினார்.", "2000 முதல் 2004 வரை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.", "சர்ச்சைகள் 2001ம் ஆண்டு மத்திய அமைச்சர் சாந்தகுமார் முன்னாள் குடியரசுத் தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு எதிராகச் சாதிவெறிக் கருத்துகளை வெளியிட்டார்.", "அனிதா ஆர்யா ராம்நாத் கோவிந்த் மற்றும் அசோக் பிரதான் ஆகியோருடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.", "ஜனா கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து தலித் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும் தலித் வாக்குகளில் ஒரு தொகுதியை இழக்க நேரிடும் என்றும் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.", "தற்போதைய பணி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களில் உள்ள எட்டு பெண்களில் அனிதா ஆர்யா ஒருவர் ஆவார்.", "இவர் \"இந்தியப் பெண்கள்\" என்ற தலைப்பில் மூன்று புத்தகங்களின் தொகுப்பையும் எழுதியுள்ளார்.", "இவை \"சமூகம் மற்றும் சட்டம்\" \"கல்வி மற்றும் அதிகாரமளித்தல்\" மற்றும் \"வேலை மற்றும் மேம்பாடு\" ஆகும்.", "இவர் புது தில்லி மாநகராட்சி மன்றத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராகவும் உள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை அனிதா ஆர்யா 1990ல் பர்வீன் சந்திரா ஆர்யாவை மணந்தார்.", "இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "இவரது பொழுதுபோக்குகளில் அரசியல் அல்லது மதம் தொடர்பான புத்தகங்கள் அல்லது பத்திரிகைகள் படிப்பது அடங்கும்.", "சமைப்பது திரைப்படம் பார்ப்பது பொதுமக்களிடம் குறைகளைக் கேட்பது போன்றவற்றையும் அனிதா விரும்புகின்றார்.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு13வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு1963 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பாசுதேப் தாஸ் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூரைச் சேர்ந்த பெங்காலி பௌல் நாட்டுப்புற பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார் 1 காமாக் எக்தாரா மற்றும் தோதாரா போன்றவற்றையும் துணையாக வாசிக்கிறார். 2 3 அவர் சர்வதேச இசைக் காட்சியில் பாரம்பரிய பௌல் இசைக்கு முன்னோடியாக அறியப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் திரைப்படமான தி வெயிட்டிங் சிட்டிக்கான இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றினார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட வங்காளதேசத் திரைப்படமான "ஹவா" அவரது சொந்தக் குரலில் "அட்டா பஜே டெரி கோரிஸ் நா" என்ற புகழ்பெற்ற பாடலைக் கொண்டிருந்தது. 4 ஆரம்ப கால வாழ்க்கை பாசுதேப் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதனில் இருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்கோரியா என்ற கிராமத்தில் வளர்ந்து வந்தார். 2 அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சாந்திநிகேதனில் கழித்ததாலும். பாசுதேப் சாந்தி தேப் கோஷ் பிரபாத் முகர்ஜி மற்றும் பபன் தாஸ் பால் உட்பட பல பாடகர்களுடன் நட்பு பாராட்டி இசைப்புலமையை வளர்த்துக்கொண்டார். 2 அவர் தனது பதின்மூன்றாவது வயதிலிருந்தே பௌல் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். 2 ஷ்வபன் சட்டர்ஜி தீனாநாத் தாஸ் பால் நரண் தாஸ் பகா ஷாம் தாஸ் மற்றும் பிஷ்வநாத் தாஸ் போன்ற பல வழிகாட்டிகளிடமிருந்து பாசுதேப் பௌல் இசைப்பாடங்களைக் கற்றுக்கொண்டார். 2004 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா ஜாஸ் விழாவில் டான்மோய் போஸுடன் இணைந்து பணியாற்றினார். 5 அவர் டாக்கா சர்வதேச நாட்டுப்புற கலைவிழா கச்சேரி 2017 வங்காளதேசத்தின் டாக்காவில் நிகழ்த்தினார். 2 6 2009 இல் பாசுதேப்பின் முதல் தனி ஸ்டுடியோ ஆல்பமான ஆட் குதூரி நோய் டோரோஜா ஃபோக்பிக் மூலம் வெளியிடப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை பாசுதேப் திருமணமாகி பிர்பூமில் வசிக்கிறார். அவருக்கு அனிதா என்ற மகளும் போலா என்ற மகனும் உள்ளனர். இசைப் பதிவுகளுக்கான முழுமையான பட்டியல் திரைப்படங்கள் தி வெயிட்டிங் சிட்டி 2009 தனிப்பாடலாளர் 4 கச்சேரிகள் டாக்கா சர்வதேச நாட்டுப்புற விழா 2017 2 மேலும் பார்க்கவும் பௌல் கலைஞர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ " பாசுதேப் தாஸ் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூரைச் சேர்ந்த பெங்காலி பௌல் நாட்டுப்புற பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார் 1 காமாக் எக்தாரா மற்றும் தோதாரா போன்றவற்றையும் துணையாக வாசிக்கிறார்.", "2 3 அவர் சர்வதேச இசைக் காட்சியில் பாரம்பரிய பௌல் இசைக்கு முன்னோடியாக அறியப்படுகிறார்.", "2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் திரைப்படமான தி வெயிட்டிங் சிட்டிக்கான இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றினார்.", "விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட வங்காளதேசத் திரைப்படமான \"ஹவா\" அவரது சொந்தக் குரலில் \"அட்டா பஜே டெரி கோரிஸ் நா\" என்ற புகழ்பெற்ற பாடலைக் கொண்டிருந்தது.", "4 ஆரம்ப கால வாழ்க்கை பாசுதேப் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதனில் இருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்கோரியா என்ற கிராமத்தில் வளர்ந்து வந்தார்.", "2 அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சாந்திநிகேதனில் கழித்ததாலும்.", "பாசுதேப் சாந்தி தேப் கோஷ் பிரபாத் முகர்ஜி மற்றும் பபன் தாஸ் பால் உட்பட பல பாடகர்களுடன் நட்பு பாராட்டி இசைப்புலமையை வளர்த்துக்கொண்டார்.", "2 அவர் தனது பதின்மூன்றாவது வயதிலிருந்தே பௌல் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.", "2 ஷ்வபன் சட்டர்ஜி தீனாநாத் தாஸ் பால் நரண் தாஸ் பகா ஷாம் தாஸ் மற்றும் பிஷ்வநாத் தாஸ் போன்ற பல வழிகாட்டிகளிடமிருந்து பாசுதேப் பௌல் இசைப்பாடங்களைக் கற்றுக்கொண்டார்.", "2004 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா ஜாஸ் விழாவில் டான்மோய் போஸுடன் இணைந்து பணியாற்றினார்.", "5 அவர் டாக்கா சர்வதேச நாட்டுப்புற கலைவிழா கச்சேரி 2017 வங்காளதேசத்தின் டாக்காவில் நிகழ்த்தினார்.", "2 6 2009 இல் பாசுதேப்பின் முதல் தனி ஸ்டுடியோ ஆல்பமான ஆட் குதூரி நோய் டோரோஜா ஃபோக்பிக் மூலம் வெளியிடப்பட்டது.", "தனிப்பட்ட வாழ்க்கை பாசுதேப் திருமணமாகி பிர்பூமில் வசிக்கிறார்.", "அவருக்கு அனிதா என்ற மகளும் போலா என்ற மகனும் உள்ளனர்.", "இசைப் பதிவுகளுக்கான முழுமையான பட்டியல் திரைப்படங்கள் தி வெயிட்டிங் சிட்டி 2009 தனிப்பாடலாளர் 4 கச்சேரிகள் டாக்கா சர்வதேச நாட்டுப்புற விழா 2017 2 மேலும் பார்க்கவும் பௌல் கலைஞர்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
வாக்யா மராத்தியில் புலி என்று பொருள் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கலப்பின வகை நாய் ஆகும்.இது விசுவாசம் மற்றும் நிரந்தர பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.சிவாஜி மகாராஜாவின் மரணத்திற்க்கு பிறகுதனது உடமையாளரின் இறுதிச் சடங்கில் தீக்குளித்து தன்னத்தானே மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு அருகில் ஒரு பீடத்தில் வாக்யாவிற்க்கு ஒரு சிலை வைக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு வாக்யாவின் சிலை சாம்பாஜி படையணியைச் சார்ந்தவர்களால் அகற்றப்பட்டதுபின்னர் அது மீண்டும் நிறுவப்பட்டது. நினைவுச்சின்னம் வாக்யாவின் நினைவாக ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு அருகில் நினைவுச்சின்னம் கட்டஇந்தூர் இளவரசர் துகோஜி ஹோல்கர் ரூபாய் 5000 ஆயிரம் நன்கொடையாக தந்தார்.2020 ஆம் ஆண்டில் அப்பணத்தின் மதிப்பு ரூபாய் 1.4 மில்லியன் அல்லது 18000 அமெரிக்க டாலர்களுக்கு சமம் ஆகும். நரசிம்ம சிந்தாமன் கேல்கரின் தலைமையில் ஸ்ரீ சிவாஜி ராய்கட் ஸ்மாரக் சமாதியின் எஸ்.எஸ்.ஆர்.எஸ்.எஸ் பதாகையின் கீழ் 1936 ஆம் ஆண்டில் சிவாஜியின் நினைவிடத்தில் சமாதியின் மீது வாக்யாவின் சிலை அமைக்கப்பட்டதாக மிட் டே அறிக்கை தெரிவிக்கிறது. ராய்கட் கோட்டை வாக்யா சிலை தாக்குதல் 2011 ஆம் ஆண்டில் ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜின் நினைவிடத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள வாக்யாவின் சிலைக்கு எதிரான போராட்டம் மற்றும் தாக்குதலுக்கு சம்பாஜி பிரிகேட் என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. நாய் உண்மையானது அல்ல என்றும் அதற்கு நினைவுச் சின்னம் இருக்கக் கூடாது என்றும் அந்தக் குழு கூறி போராடியது. இந்தச் செயலை உள்ளூர் தங்கர் சமூகத்தினர் கடுமையாக எதிர்த்தனர் ஏனெனில் அவர்கள் நாய் உண்மையானது என்று நம்புகிறார்கள். பிரபலமான கலாச்சரத்தில் மராத்திய நாடக ஆசிரியரான ராம் கணேஷ் கட்கரியின் ராஜ்சன்யாஸ் என்ற நாடகத்தில் வாக்யாவின் வீரக்கதை சித்தரிக்கப்படுள்ளது. படங்கள் மேற்கோள்கள்
[ "வாக்யா மராத்தியில் புலி என்று பொருள் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கலப்பின வகை நாய் ஆகும்.இது விசுவாசம் மற்றும் நிரந்தர பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.சிவாஜி மகாராஜாவின் மரணத்திற்க்கு பிறகுதனது உடமையாளரின் இறுதிச் சடங்கில் தீக்குளித்து தன்னத்தானே மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.", "ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு அருகில் ஒரு பீடத்தில் வாக்யாவிற்க்கு ஒரு சிலை வைக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு வாக்யாவின் சிலை சாம்பாஜி படையணியைச் சார்ந்தவர்களால் அகற்றப்பட்டதுபின்னர் அது மீண்டும் நிறுவப்பட்டது.", "நினைவுச்சின்னம் வாக்யாவின் நினைவாக ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு அருகில் நினைவுச்சின்னம் கட்டஇந்தூர் இளவரசர் துகோஜி ஹோல்கர் ரூபாய் 5000 ஆயிரம் நன்கொடையாக தந்தார்.2020 ஆம் ஆண்டில் அப்பணத்தின் மதிப்பு ரூபாய் 1.4 மில்லியன் அல்லது 18000 அமெரிக்க டாலர்களுக்கு சமம் ஆகும்.", "நரசிம்ம சிந்தாமன் கேல்கரின் தலைமையில் ஸ்ரீ சிவாஜி ராய்கட் ஸ்மாரக் சமாதியின் எஸ்.எஸ்.ஆர்.எஸ்.எஸ் பதாகையின் கீழ் 1936 ஆம் ஆண்டில் சிவாஜியின் நினைவிடத்தில் சமாதியின் மீது வாக்யாவின் சிலை அமைக்கப்பட்டதாக மிட் டே அறிக்கை தெரிவிக்கிறது.", "ராய்கட் கோட்டை வாக்யா சிலை தாக்குதல் 2011 ஆம் ஆண்டில் ராய்காட் கோட்டையில் சிவாஜி மகாராஜின் நினைவிடத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள வாக்யாவின் சிலைக்கு எதிரான போராட்டம் மற்றும் தாக்குதலுக்கு சம்பாஜி பிரிகேட் என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.", "நாய் உண்மையானது அல்ல என்றும் அதற்கு நினைவுச் சின்னம் இருக்கக் கூடாது என்றும் அந்தக் குழு கூறி போராடியது.", "இந்தச் செயலை உள்ளூர் தங்கர் சமூகத்தினர் கடுமையாக எதிர்த்தனர் ஏனெனில் அவர்கள் நாய் உண்மையானது என்று நம்புகிறார்கள்.", "பிரபலமான கலாச்சரத்தில் மராத்திய நாடக ஆசிரியரான ராம் கணேஷ் கட்கரியின் ராஜ்சன்யாஸ் என்ற நாடகத்தில் வாக்யாவின் வீரக்கதை சித்தரிக்கப்படுள்ளது.", "படங்கள் மேற்கோள்கள்" ]
டோபோர் என்பது பெங்காலி இந்து திருமணத்தின் போது மணமகனால் அணியப்படும் பாரம்பரியமான கூம்பு வடிவமான தலைக்கவசமாகும் இதன் மேற்புறம் உடையக்கூடியதாகும் இது ஷோலோ பித் எனும் மரத்தின் நாரினால் செய்யப்படும் வெள்ளை நிறம் கொண்டது. டோபோர் வழக்கமாக மணமகளின் குடும்பத்தினரால் மணமகனுக்கு வழங்கப்படுகிறது. முக்கிய விழா தொடங்கும் முன்னர் மணமகனுக்கு தொப்பி அணிவிப்பர் இது நல்ல அதிசயத்தை தரும் என நம்பப்படுகிறது. . மணப்பெண்கள் திருமணம் தொடர்பாக வித்தியாசமான தலைக்கவசத்தை அணிகிறார்கள் வங்காளம் முகுட் அன்னபிரசன்னா விழாவில் சிறு குழந்தைகளும் மணமகன் போல் உடையணிந்து தலையில் டோபோர் அணிந்திருப்பார்காள். மத முக்கியத்துவம் டோபோருடன் தொடர்புடைய ஒரு புராணத்தின்படி சிவபெருமான் தன் திருமணத்திற்க்கு சிறப்பான தலையலங்காரத்தை விரும்பியதால் இப்பணியை விஸ்வகர்மாவிற்க்கு அளித்தார். ஆனால் அவர் சிறப்பான கண்கவர் தலைக்கவசத்தை வடிவமைக்கவில்லை என்பதும் அவர் கடினமான பொருள்களை பயன்படுத்துவதில் நிபுணர் என்பதும் தெரிகிறது.பின்னர் சிவபெருமான் சோலோபித் மூலம் தலைக்கவசம் செய்ய மலகர் என்பவர் ஒருவரை நியமித்தார்.அப்போதிலிருந்து டோபோர் தலைக்கவசங்கள் பெங்காலி இந்து திருமணங்களில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேற்கோள்கள்
[ "டோபோர் என்பது பெங்காலி இந்து திருமணத்தின் போது மணமகனால் அணியப்படும் பாரம்பரியமான கூம்பு வடிவமான தலைக்கவசமாகும் இதன் மேற்புறம் உடையக்கூடியதாகும் இது ஷோலோ பித் எனும் மரத்தின் நாரினால் செய்யப்படும் வெள்ளை நிறம் கொண்டது.", "டோபோர் வழக்கமாக மணமகளின் குடும்பத்தினரால் மணமகனுக்கு வழங்கப்படுகிறது.", "முக்கிய விழா தொடங்கும் முன்னர் மணமகனுக்கு தொப்பி அணிவிப்பர் இது நல்ல அதிசயத்தை தரும் என நம்பப்படுகிறது.", ".", "மணப்பெண்கள் திருமணம் தொடர்பாக வித்தியாசமான தலைக்கவசத்தை அணிகிறார்கள் வங்காளம் முகுட் அன்னபிரசன்னா விழாவில் சிறு குழந்தைகளும் மணமகன் போல் உடையணிந்து தலையில் டோபோர் அணிந்திருப்பார்காள்.", "மத முக்கியத்துவம் டோபோருடன் தொடர்புடைய ஒரு புராணத்தின்படி சிவபெருமான் தன் திருமணத்திற்க்கு சிறப்பான தலையலங்காரத்தை விரும்பியதால் இப்பணியை விஸ்வகர்மாவிற்க்கு அளித்தார்.", "ஆனால் அவர் சிறப்பான கண்கவர் தலைக்கவசத்தை வடிவமைக்கவில்லை என்பதும் அவர் கடினமான பொருள்களை பயன்படுத்துவதில் நிபுணர் என்பதும் தெரிகிறது.பின்னர் சிவபெருமான் சோலோபித் மூலம் தலைக்கவசம் செய்ய மலகர் என்பவர் ஒருவரை நியமித்தார்.அப்போதிலிருந்து டோபோர் தலைக்கவசங்கள் பெங்காலி இந்து திருமணங்களில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.", "மேற்கோள்கள்" ]
மொண்டேய் என்பது இந்தியாவின் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு ஆதிவாசி பழங்குடி திருவிழா ஆகும். அதன் பெயர் மண்டி என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மண்டி என்பதற்கு ஹிந்தி மொழியில் ஒரு சிறிய சந்தை என்று பொருள். பழங்குடியினர் பாரம்பரியமாக இந்த பண்டிகையை அறுவடைக் காலத்தில் நாபரங்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடுகின்றனர். இது சில ஒடிசா மாவட்டங்களிலும் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிற இடங்களிலும் கொண்டாடப்படுகிறது . கோண்ட் பராஜா போடோடா கடோபா மற்றும் கந்தா போன்ற பழங்குடியினர் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் விவசாய விளைபொருட்களை பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் கிராம தெய்வத்தின் அருகில் தங்கள் முதல் அறுவடையை வைத்து வணங்குகிறார்கள். பின்னர் தங்கள் நெல் சோளம் மற்றும் காய்கறிகளை விற்கச் செல்கிறார்கள். அருகிலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூடி இப்பண்டிகையைக்க கொண்டாடுவர். சில கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் அழைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டும். இந்த விழாவின் அடையாளத்தை மாநில அளவிலும் தேசிய அளவிலும் நிலைநிறுத்த இதை ஊக்குவிக்கும் முயற்சியை நபரங்பூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரத்தில் மாவட்டத் தலைமையகத்தில் ஒரிசா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையின் சங்கத்துடன் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு நாபரங்பூர் மாவட்டத்தின் உட்பகுதியில் இருக்கும் பழங்குடியினரின் நடனங்கள் காட்டப்படுகின்றன. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கலைஞர்களிடையே கலாச்சார பரிமாற்றமும் நடைபெறுகிறது. வெளி இணைப்புகள் .. ..2022. .. பகுப்புஇந்தியாவின் அறுவடை விழாக்கள் பகுப்புஅறுவடைப் பண்டிகைகள் பகுப்புஒடிசா
[ "மொண்டேய் என்பது இந்தியாவின் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு ஆதிவாசி பழங்குடி திருவிழா ஆகும்.", "அதன் பெயர் மண்டி என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.", "மண்டி என்பதற்கு ஹிந்தி மொழியில் ஒரு சிறிய சந்தை என்று பொருள்.", "பழங்குடியினர் பாரம்பரியமாக இந்த பண்டிகையை அறுவடைக் காலத்தில் நாபரங்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடுகின்றனர்.", "இது சில ஒடிசா மாவட்டங்களிலும் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிற இடங்களிலும் கொண்டாடப்படுகிறது .", "கோண்ட் பராஜா போடோடா கடோபா மற்றும் கந்தா போன்ற பழங்குடியினர் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் விவசாய விளைபொருட்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.", "அவர்கள் தங்கள் கிராம தெய்வத்தின் அருகில் தங்கள் முதல் அறுவடையை வைத்து வணங்குகிறார்கள்.", "பின்னர் தங்கள் நெல் சோளம் மற்றும் காய்கறிகளை விற்கச் செல்கிறார்கள்.", "அருகிலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூடி இப்பண்டிகையைக்க கொண்டாடுவர்.", "சில கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் அழைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டும்.", "இந்த விழாவின் அடையாளத்தை மாநில அளவிலும் தேசிய அளவிலும் நிலைநிறுத்த இதை ஊக்குவிக்கும் முயற்சியை நபரங்பூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.", "ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரத்தில் மாவட்டத் தலைமையகத்தில் ஒரிசா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையின் சங்கத்துடன் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.", "நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு நாபரங்பூர் மாவட்டத்தின் உட்பகுதியில் இருக்கும் பழங்குடியினரின் நடனங்கள் காட்டப்படுகின்றன.", "மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கலைஞர்களிடையே கலாச்சார பரிமாற்றமும் நடைபெறுகிறது.", "வெளி இணைப்புகள் .. ..2022.", ".. பகுப்புஇந்தியாவின் அறுவடை விழாக்கள் பகுப்புஅறுவடைப் பண்டிகைகள் பகுப்புஒடிசா" ]
நோர்வேயின் பழுப்பு கரடி என்பது பேட்ரிக் கென்னடியால் சேகரிக்கப்பட்ட அயர்லாந்து விசித்திரக் கதையாகும். இது அவரது லெஜண்டரி ஃபிக்சன்ஸ் ஆஃப் தி ஐரிஷ் செல்ட்ஸ் என்ற தொகுப்பில் 1866 வெளிவந்தது. இது பின்னர் ஆண்ட்ரூ லாங்கால் அவரது த லிலாக் ஃபேரி புக் 1910 இல் சேர்க்கப்பட்டது இருப்பினும் லாங் தனது மூலத்தை வெஸ்ட் ஹைலேண்ட் டேல்ஸ் பச்சை பள்ளத்தாக்கில் பழுப்பு கரடி எனறு தவறாகப் பயன்படுத்தினார். சுருக்கம் அயர்லாந்தில் ஒரு அரசன் தன் மகள்களிடம் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்று கேட்டான். மூத்தவள் உல்ஸ்டரின் மன்னனையும் இரண்டாவது மகள் மன்ஸ்டரின் மன்னனையும் இளையவள் நார்வேயின் பழுப்பு கரடியையும் விரும்பினார்கள். அன்று இரவு இளைய மகள் ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு அழகான இளவரசனைக் காண்கிறாள். அவன் அவள் முன் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சூனியக்காரி அவளது மகளை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை கரடியாக மாற்றியதாக இளவரசன் விளக்கினான். தன்னை திருமணம் செய்து கொண்டு ஐந்து வருட சோதனைகளைத் தாங்கினால் தான் விடுதலை பெறுவதாக தெரிவிக்கிறான். அவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒரு வேட்டைநாய் ஒரு கழுகு ஒரு மற்றும் ஒரு பெண் மூன்று குழந்தைகளையும் எடுத்துச் செல்கின்றனர். இளவரசி கடைசி குழந்தையையும் இழந்த பிறகு தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாக தனது கணவனிடம் கூறினாள். இரவு படுத்திருக்கும் போது விரும்பும்போது தாய் வீட்டுக்கு செல்லலாம் என்றும் மறுநாள் காலையில் அவள் பழைய படுக்கையில் எழுந்திருப்பாள் என்றும் அவன் அவளிடம் கூறுகிறான். அவள் தன் குடும்பத்தாரிடம் தன் கதையைச் சொன்னாள். மேலும் குழந்தைகளை இழக்க விரும்பவில்லை என்றாலும் அது தன் கணவனின் தவறு அல்ல என்று அவள் உறுதியாக நம்பினாள். அந்த சமயத்தில் ஒரு பெண் வடிவத்தில் வந்த சூனியக்காரி அவன் இரவும் பகலும் ஆணாக இருக்க வேண்டும் என்றால் அவனது கரடி ரோமத்தை எரிக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறாள். பின்னர் அவள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவன் கொடுத்த பானத்தை குடிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து அவனது ரோமங்களை எரிக்கிறாள். இதனால் வருத்தமடைந்த கரடி மனிதன் இது சூனியக்காரியின் வேலை எனவும் இப்போது தான் அவளது மகளை மணக்கும் கட்டாயத்தில் இருப்பதாகக் கூறுகிறான் . இளவரசி தன் கணவனை பின்தொடர்கிறாள். இரவானதும் இருவரும் ஒரு சிறிய வீட்டை அடைகின்றனர். அடுப்புக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை தங்களது மகன் என்றும் கழுகு தூக்கிச் சென்ற மகன் என்றும் அவளிடம் கூறுகிறான். இவ்வாறு ஒவ்வொரு நாளும் தாங்கள் இழந்த குழந்தைகளை மீட்டு தங்கள் சொந்த கோட்டைக்கு புறப்படுகின்றனர். சான்றுகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "நோர்வேயின் பழுப்பு கரடி என்பது பேட்ரிக் கென்னடியால் சேகரிக்கப்பட்ட அயர்லாந்து விசித்திரக் கதையாகும்.", "இது அவரது லெஜண்டரி ஃபிக்சன்ஸ் ஆஃப் தி ஐரிஷ் செல்ட்ஸ் என்ற தொகுப்பில் 1866 வெளிவந்தது.", "இது பின்னர் ஆண்ட்ரூ லாங்கால் அவரது த லிலாக் ஃபேரி புக் 1910 இல் சேர்க்கப்பட்டது இருப்பினும் லாங் தனது மூலத்தை வெஸ்ட் ஹைலேண்ட் டேல்ஸ் பச்சை பள்ளத்தாக்கில் பழுப்பு கரடி எனறு தவறாகப் பயன்படுத்தினார்.", "சுருக்கம் அயர்லாந்தில் ஒரு அரசன் தன் மகள்களிடம் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்று கேட்டான்.", "மூத்தவள் உல்ஸ்டரின் மன்னனையும் இரண்டாவது மகள் மன்ஸ்டரின் மன்னனையும் இளையவள் நார்வேயின் பழுப்பு கரடியையும் விரும்பினார்கள்.", "அன்று இரவு இளைய மகள் ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு அழகான இளவரசனைக் காண்கிறாள்.", "அவன் அவள் முன் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான்.", "அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.", "மேலும் ஒரு சூனியக்காரி அவளது மகளை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை கரடியாக மாற்றியதாக இளவரசன் விளக்கினான்.", "தன்னை திருமணம் செய்து கொண்டு ஐந்து வருட சோதனைகளைத் தாங்கினால் தான் விடுதலை பெறுவதாக தெரிவிக்கிறான்.", "அவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன.", "ஆனால் ஒரு வேட்டைநாய் ஒரு கழுகு ஒரு மற்றும் ஒரு பெண் மூன்று குழந்தைகளையும் எடுத்துச் செல்கின்றனர்.", "இளவரசி கடைசி குழந்தையையும் இழந்த பிறகு தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாக தனது கணவனிடம் கூறினாள்.", "இரவு படுத்திருக்கும் போது விரும்பும்போது தாய் வீட்டுக்கு செல்லலாம் என்றும் மறுநாள் காலையில் அவள் பழைய படுக்கையில் எழுந்திருப்பாள் என்றும் அவன் அவளிடம் கூறுகிறான்.", "அவள் தன் குடும்பத்தாரிடம் தன் கதையைச் சொன்னாள்.", "மேலும் குழந்தைகளை இழக்க விரும்பவில்லை என்றாலும் அது தன் கணவனின் தவறு அல்ல என்று அவள் உறுதியாக நம்பினாள்.", "அந்த சமயத்தில் ஒரு பெண் வடிவத்தில் வந்த சூனியக்காரி அவன் இரவும் பகலும் ஆணாக இருக்க வேண்டும் என்றால் அவனது கரடி ரோமத்தை எரிக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறாள்.", "பின்னர் அவள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவன் கொடுத்த பானத்தை குடிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து அவனது ரோமங்களை எரிக்கிறாள்.", "இதனால் வருத்தமடைந்த கரடி மனிதன் இது சூனியக்காரியின் வேலை எனவும் இப்போது தான் அவளது மகளை மணக்கும் கட்டாயத்தில் இருப்பதாகக் கூறுகிறான் .", "இளவரசி தன் கணவனை பின்தொடர்கிறாள்.", "இரவானதும் இருவரும் ஒரு சிறிய வீட்டை அடைகின்றனர்.", "அடுப்புக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை தங்களது மகன் என்றும் கழுகு தூக்கிச் சென்ற மகன் என்றும் அவளிடம் கூறுகிறான்.", "இவ்வாறு ஒவ்வொரு நாளும் தாங்கள் இழந்த குழந்தைகளை மீட்டு தங்கள் சொந்த கோட்டைக்கு புறப்படுகின்றனர்.", "சான்றுகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
லெசிம் லெஜிம் அல்லது லாசியம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடன வடிவமாகும். சில சமயங்களில் "லெசியம்" என்றும் உச்சரிக்கப்படும். லெசிம் நடனக் கலைஞர்கள் லெசிம் அல்லது லெசியம் என்று அழைக்கப்படும் சங்கொலி எழுப்பும் சலங்கைகளைக் கொண்ட ஒரு சிறிய இசைக்கருவியை வைத்திருப்பார்கள். அந்தக் கருவுயின் பெயரே இந்நடன வடிவத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. லெசிமில் குறைந்தது 20 நடனக் கலைஞர்கள் உள்ளனர். நடனம் ஆடும்போது இவ்விசைக்கருவியினை இசத்துக்கொண்டே நடனமாடுகிறார்கள். தோல்கி ஒரு பறைக் கருவி முக்கிய தாள இசைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு நிகழ்த்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள் இராணுவப்பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களால் இந்த நடனம் உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பல மிகவும் கடினமான உடற்கட்டமைக்கும் நகர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். லெசிம் மிக்ககடினமாது என்பதால் ஒரு நடனத்தைக்காட்டிலும் தீவிரமான உடல் பயிற்சி என்றே கருதப்படுகிறது. நடனமாடுபவர்களின் வடிவங்கள் இரண்டு நான்கு அல்லது ஒரு வட்டத்தில் கூட இருக்கலாம். வரலாற்று ரீதியாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சில கிராமங்களில் லெசிமின் சில வேறுபாடுகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும் இவை இன்று அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மாறுபாட்ட இரும்புச் சங்கிலியுடன் தனுஸ்யசாரகி 2.5 அடி நீளமுள்ள மூங்கில் கம்பத்தை ரீட் பயன்படுத்தப்படுகிறது. லெசிம் கனமாக இருந்ததால் நடனத்தை விட உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகக இது பயன்படுத்தப்பட்டது. இத்தகைய லெசிம்கள் எப்போதும் கையால் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. லெசிமின் மற்றொரு மாறுபாடு கோயண்டே என்று அழைக்கப்படுகிறது 15 முதல் 18 அங்குல நீளமுள்ள ஒரு மரக் கம்பத்தைப் பயன்படுத்துகிறது. இதில் இரண்டு முனைகளும் துளைக்கப்படு அதன் வழியாக சுமார் 1 கிலோ எடையுள்ள இரும்புச் சங்கிலி இணைக்கப்பட்டுகிறது. அவற்றில் நான்கு விரல்களும் நன்றாகப் பொருந்துவதற்கேற்ப 6 அங்குல நீளமுள்ள கைச் சங்கிலியும் சலாய்சாகலி இணைக்கப்பட்டுகிறது. நடனத்தின் கிராமப்புற வடிவம் பொதுவாக இரண்டு வரிசைகளில் லெசிம் நடனக் கலைஞர்களைக் கொண்டுள்ளது. இதில் நடன அடிகள் மீண்டும் மீண்டும் சீறாக ஆடப்படுகின்றன. ஒவ்வொரு சில தாளங்களுக்கும் அடிகள் மாறுகின்றன. இவ்வாறு ஒரு 5 நிமிட லெசிம் நிகழ்ச்சியானது 25 விதமான படிகளை ஒன்றிணைத்து நடனம் ஆடப்படுகிறது. மற்ற மாறுபாடுகளில் ஒற்றை வட்ட அமைப்பில் நர்தகசமுஹன்னி நான்கு வரிசைகளில் லெசிம் ஆடுவது அல்லது செறிவான வட்ட வடிவங்களில் சமுஹன்த்யந்த நர்தகம் கர்பா நடனத்தைப் போன்றது ஆடுவது ஒவ்வொரு நடனக் கலைஞரும் சுழன்று எதிரெதிர் வரிசைகளின் நடனக் கலைஞர்கள் ஒவ்வொருவருடனும் அடிக்கடி லெசிம் விளையாடுவது ஆகியவை அடங்கும். அடிகளில் மாற்றங்கள் ஒரு விசில் மூலம் ஒரு வளையத் தலைவரால் அறிவிக்கப்படும். கிராமப்புற மகாராஷ்டிராவில் லெசிம் மிகப் பிரபலமானது. இது பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியின் போதும் கிராம ஜாத்ராக்களின் போதும் மத ஊர்வலங்கள் பள்ளிகளில் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகவும் விளையாடப்படுகிறது. லெசிமில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன இராணுவ லெசிம் பரோடாவில் பிரபலமானது பெரும்பாலும் தற்காப்புக் கலையாகப் பயன்படுத்தப்படுகிறது தலதேக்யா மற்றும் சமன்யஜனன்னா. சர்வதேச பார்வையாளர்களுக்கு முதல் லெசிம் நிகழ்ச்சி ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1982 டெல்லியில் நிகழ்த்திக்கட்டப்பட்டது. இதில் 400 சிறந்த மகாராஷ்டிர லெசிம் வீரர்கள் கலந்துகொண்டு லெசிமைச் செய்தனர். லெசிம் நடனத்தின் கூறுகளின் உள்ளூர் பெயர்கள் லெசிம் தொடன்னா பந்தலேலி என்ற தோராயமாக ஒன்றரை அங்குல மரக் கம்பம் மற்றும் அடகவலேலியா எனப்படும் சங்கிலி. சங்கிலிகளை அடிப்பதால் சங்கு போன்ற சத்தம் எழும்புகிறது ஹலகி ஒரு வாத்தியம் டிரம் ஒரு குறுகிய கைப்பறை. சங்குகள் இசை பாசறை வாயுடன் கூடிய தலசராகே போன்றது பெரியது. மேலும் பார்க்க இந்திய நாட்டுப்புற நடனங்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புமகாராட்டிரப் பண்பாடு பகுப்புஇந்திய நாட்டுப்புற நடனங்கள் பகுப்புநாட்டுப்புற நடனங்கள்
[ "லெசிம் லெஜிம் அல்லது லாசியம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடன வடிவமாகும்.", "சில சமயங்களில் \"லெசியம்\" என்றும் உச்சரிக்கப்படும்.", "லெசிம் நடனக் கலைஞர்கள் லெசிம் அல்லது லெசியம் என்று அழைக்கப்படும் சங்கொலி எழுப்பும் சலங்கைகளைக் கொண்ட ஒரு சிறிய இசைக்கருவியை வைத்திருப்பார்கள்.", "அந்தக் கருவுயின் பெயரே இந்நடன வடிவத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.", "லெசிமில் குறைந்தது 20 நடனக் கலைஞர்கள் உள்ளனர்.", "நடனம் ஆடும்போது இவ்விசைக்கருவியினை இசத்துக்கொண்டே நடனமாடுகிறார்கள்.", "தோல்கி ஒரு பறைக் கருவி முக்கிய தாள இசைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "இது வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு நிகழ்த்தப்படுகிறது.", "மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள் இராணுவப்பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களால் இந்த நடனம் உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "ஏனெனில் இது பல மிகவும் கடினமான உடற்கட்டமைக்கும் நகர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.", "லெசிம் மிக்ககடினமாது என்பதால் ஒரு நடனத்தைக்காட்டிலும் தீவிரமான உடல் பயிற்சி என்றே கருதப்படுகிறது.", "நடனமாடுபவர்களின் வடிவங்கள் இரண்டு நான்கு அல்லது ஒரு வட்டத்தில் கூட இருக்கலாம்.", "வரலாற்று ரீதியாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சில கிராமங்களில் லெசிமின் சில வேறுபாடுகள் நடைமுறையில் உள்ளன.", "இருப்பினும் இவை இன்று அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன.", "ஒரு மாறுபாட்ட இரும்புச் சங்கிலியுடன் தனுஸ்யசாரகி 2.5 அடி நீளமுள்ள மூங்கில் கம்பத்தை ரீட் பயன்படுத்தப்படுகிறது.", "லெசிம் கனமாக இருந்ததால் நடனத்தை விட உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகக இது பயன்படுத்தப்பட்டது.", "இத்தகைய லெசிம்கள் எப்போதும் கையால் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன.", "லெசிமின் மற்றொரு மாறுபாடு கோயண்டே என்று அழைக்கப்படுகிறது 15 முதல் 18 அங்குல நீளமுள்ள ஒரு மரக் கம்பத்தைப் பயன்படுத்துகிறது.", "இதில் இரண்டு முனைகளும் துளைக்கப்படு அதன் வழியாக சுமார் 1 கிலோ எடையுள்ள இரும்புச் சங்கிலி இணைக்கப்பட்டுகிறது.", "அவற்றில் நான்கு விரல்களும் நன்றாகப் பொருந்துவதற்கேற்ப 6 அங்குல நீளமுள்ள கைச் சங்கிலியும் சலாய்சாகலி இணைக்கப்பட்டுகிறது.", "நடனத்தின் கிராமப்புற வடிவம் பொதுவாக இரண்டு வரிசைகளில் லெசிம் நடனக் கலைஞர்களைக் கொண்டுள்ளது.", "இதில் நடன அடிகள் மீண்டும் மீண்டும் சீறாக ஆடப்படுகின்றன.", "ஒவ்வொரு சில தாளங்களுக்கும் அடிகள் மாறுகின்றன.", "இவ்வாறு ஒரு 5 நிமிட லெசிம் நிகழ்ச்சியானது 25 விதமான படிகளை ஒன்றிணைத்து நடனம் ஆடப்படுகிறது.", "மற்ற மாறுபாடுகளில் ஒற்றை வட்ட அமைப்பில் நர்தகசமுஹன்னி நான்கு வரிசைகளில் லெசிம் ஆடுவது அல்லது செறிவான வட்ட வடிவங்களில் சமுஹன்த்யந்த நர்தகம் கர்பா நடனத்தைப் போன்றது ஆடுவது ஒவ்வொரு நடனக் கலைஞரும் சுழன்று எதிரெதிர் வரிசைகளின் நடனக் கலைஞர்கள் ஒவ்வொருவருடனும் அடிக்கடி லெசிம் விளையாடுவது ஆகியவை அடங்கும்.", "அடிகளில் மாற்றங்கள் ஒரு விசில் மூலம் ஒரு வளையத் தலைவரால் அறிவிக்கப்படும்.", "கிராமப்புற மகாராஷ்டிராவில் லெசிம் மிகப் பிரபலமானது.", "இது பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியின் போதும் கிராம ஜாத்ராக்களின் போதும் மத ஊர்வலங்கள் பள்ளிகளில் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகவும் விளையாடப்படுகிறது.", "லெசிமில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன இராணுவ லெசிம் பரோடாவில் பிரபலமானது பெரும்பாலும் தற்காப்புக் கலையாகப் பயன்படுத்தப்படுகிறது தலதேக்யா மற்றும் சமன்யஜனன்னா.", "சர்வதேச பார்வையாளர்களுக்கு முதல் லெசிம் நிகழ்ச்சி ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1982 டெல்லியில் நிகழ்த்திக்கட்டப்பட்டது.", "இதில் 400 சிறந்த மகாராஷ்டிர லெசிம் வீரர்கள் கலந்துகொண்டு லெசிமைச் செய்தனர்.", "லெசிம் நடனத்தின் கூறுகளின் உள்ளூர் பெயர்கள் லெசிம் தொடன்னா பந்தலேலி என்ற தோராயமாக ஒன்றரை அங்குல மரக் கம்பம் மற்றும் அடகவலேலியா எனப்படும் சங்கிலி.", "சங்கிலிகளை அடிப்பதால் சங்கு போன்ற சத்தம் எழும்புகிறது ஹலகி ஒரு வாத்தியம் டிரம் ஒரு குறுகிய கைப்பறை.", "சங்குகள் இசை பாசறை வாயுடன் கூடிய தலசராகே போன்றது பெரியது.", "மேலும் பார்க்க இந்திய நாட்டுப்புற நடனங்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புமகாராட்டிரப் பண்பாடு பகுப்புஇந்திய நாட்டுப்புற நடனங்கள் பகுப்புநாட்டுப்புற நடனங்கள்" ]
வலது சபர்மதி டிக்கி பத்மஸ்ரீ விருது பெறுகிறார் வலது நெல் வயலில் நெல் பதியும் முறையைப் பயிற்சி செய்யும் பெண்கள் சபர்மதி டிக்கி பிறப்பு . 1969 ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வருக்கு அருகில் வசிக்கும் இந்திய வளம்பேணும் விவசாயி ஆவார். அவர் தனது தந்தையுடன் சாம்பவ் என்ற அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது விதைகளை மாற்றமுறயும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் செயல்படுகிறது. டிக்கியின் சாதனைகள் 2018 இல் அவர் நாரி சக்தி புரஸ்கார் விருது மற்றும் 2020 இல் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றைப் பெற்றபோது அங்கீகரிக்கப்பட்டது. தொழில் 1969 ஆம் ஆண்டு டிக்கி பிறந்தார். அவர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வர் அருகே உள்ள நயாகர் மாவட்டத்தில் வசிக்கிறார். இவரது தந்தை ராதா மோகன்1980களில் பாழ் நிலமாக இருந்த நிலத்தை வாங்கி இயற்கை விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தினார். பிறகு தந்தையும் மகளும் இணைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தைப் புதுப்பித்தனர். பின்னர் அவர்கள் 90 ஏக்கர் பரப்பளவில் மற்றவற்றுடன் அவர்கள் கிராம்பு பலா பட்டாணி மற்றும் கருப்பு அரிசி ஆகியவற்றை வளர்க்கிறார்கள். இயற்கை விவசாயம் மற்றும் விதைப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் சாம்பவ் என்ற அரசு சாரா நிறுவனத்தை என்ஜிஓ இருவரும் இணைந்து அமைத்தனர். டிக்கி 1993 இல் ஆக்ஸ்பாமில் தனது வேலையை விட்டுவிட்டு சாம்பவ் நிறுவனத்திற்காக முழுநேரப் பணியில் ஏடுபடத் தொடங்கினார். 2021இல் சாம்பவ் 500 விதை வகைகளை பாதுகாப்பதற்காக சேகரித்தது. இந்நிறுவனம் பயிற்சி நாட்களையும் வருடாந்திர விதை திருவிழாவையும் நடத்துகிறது. உள்ளூர் கிராமங்களில் பெண்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களை மேம்படுத்துவதற்காக மா சரஸ்வதி என்ற சுயஉதவி குழுவுடன் சாம்பவ் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இது நெல் விளைச்சலை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட அரிசி தீவிரப்படுத்தல் முறையை ஊக்குவிக்கிறது. டிக்கியின் நெல் வயல்களில் பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பு செயல்முறையை எளிதாக்குவதற்காக இம்முறையைச் செயல்படுத்தியுள்ளார். விருதுகள் மற்றும் அங்கீகாரம் டிக்கியின் பணி 2018 இல் பெண்களுக்கான இந்தியாவின் உயரிய சிவில் விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார். 2020 ஆம் ஆண்டில் அவர் தனது தந்தையுடன் இணைந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அவர்கள் பல தசாப்தங்களாக வளப்பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காக பாடப்படாத நாயகர்கள் என்று அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புபத்ம சிறீ விருது பெற்றவர்கள்
[ " வலது சபர்மதி டிக்கி பத்மஸ்ரீ விருது பெறுகிறார் வலது நெல் வயலில் நெல் பதியும் முறையைப் பயிற்சி செய்யும் பெண்கள் சபர்மதி டிக்கி பிறப்பு .", "1969 ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வருக்கு அருகில் வசிக்கும் இந்திய வளம்பேணும் விவசாயி ஆவார்.", "அவர் தனது தந்தையுடன் சாம்பவ் என்ற அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார்.", "இது விதைகளை மாற்றமுறயும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் செயல்படுகிறது.", "டிக்கியின் சாதனைகள் 2018 இல் அவர் நாரி சக்தி புரஸ்கார் விருது மற்றும் 2020 இல் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றைப் பெற்றபோது அங்கீகரிக்கப்பட்டது.", "தொழில் 1969 ஆம் ஆண்டு டிக்கி பிறந்தார்.", "அவர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வர் அருகே உள்ள நயாகர் மாவட்டத்தில் வசிக்கிறார்.", "இவரது தந்தை ராதா மோகன்1980களில் பாழ் நிலமாக இருந்த நிலத்தை வாங்கி இயற்கை விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தினார்.", "பிறகு தந்தையும் மகளும் இணைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தைப் புதுப்பித்தனர்.", "பின்னர் அவர்கள் 90 ஏக்கர் பரப்பளவில் மற்றவற்றுடன் அவர்கள் கிராம்பு பலா பட்டாணி மற்றும் கருப்பு அரிசி ஆகியவற்றை வளர்க்கிறார்கள்.", "இயற்கை விவசாயம் மற்றும் விதைப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் சாம்பவ் என்ற அரசு சாரா நிறுவனத்தை என்ஜிஓ இருவரும் இணைந்து அமைத்தனர்.", "டிக்கி 1993 இல் ஆக்ஸ்பாமில் தனது வேலையை விட்டுவிட்டு சாம்பவ் நிறுவனத்திற்காக முழுநேரப் பணியில் ஏடுபடத் தொடங்கினார்.", "2021இல் சாம்பவ் 500 விதை வகைகளை பாதுகாப்பதற்காக சேகரித்தது.", "இந்நிறுவனம் பயிற்சி நாட்களையும் வருடாந்திர விதை திருவிழாவையும் நடத்துகிறது.", "உள்ளூர் கிராமங்களில் பெண்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களை மேம்படுத்துவதற்காக மா சரஸ்வதி என்ற சுயஉதவி குழுவுடன் சாம்பவ் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.", "இது நெல் விளைச்சலை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட அரிசி தீவிரப்படுத்தல் முறையை ஊக்குவிக்கிறது.", "டிக்கியின் நெல் வயல்களில் பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பு செயல்முறையை எளிதாக்குவதற்காக இம்முறையைச் செயல்படுத்தியுள்ளார்.", "விருதுகள் மற்றும் அங்கீகாரம் டிக்கியின் பணி 2018 இல் பெண்களுக்கான இந்தியாவின் உயரிய சிவில் விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார்.", "2020 ஆம் ஆண்டில் அவர் தனது தந்தையுடன் இணைந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.", "அவர்கள் பல தசாப்தங்களாக வளப்பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காக பாடப்படாத நாயகர்கள் என்று அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டினார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புநாரி சக்தி விருது பெற்றவர்கள் பகுப்புபத்ம சிறீ விருது பெற்றவர்கள்" ]
ராஜா கோஜாதா அல்லது கண்டுபிடிக்கப்படாத இளவரசன் என்பது போலந்து வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சுலாவோனிக் விசித்திரக் கதையாகும். "போலந்து இலக்கியத்தின் மிக முக்கியமான தொகுப்புகளில் ஒன்று" என்று லூயிஸ் லெகர் இதனைக் குறிப்பிடுகிறார். கதைச் சுருக்கம் ஒரு மன்னனுக்கும் அவனது ராணிக்கும் குழந்தைகள் இல்லை. ஒரு நாள் மன்னன் காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தான் அப்போது அவனுக்கு தாகம் எடுக்கிறது. அப்போது ஒரு நீறுடன் கூடிய கோப்பை மிதப்பதைக் காண்கிறான். அவனால் கோப்பையை கைப்பற்ற முயன்றும் பலனில்லை. அது அவனிடமிருந்து விலகி சென்று நேரடியாக கிணற்றில் இறங்குகிறது. மன்னன் தண்ணீர் குடிக்கக் கிணற்றில் இறங்கியபோது கிணற்றில் இருந்த ஒரு மனிதன் அவனது தாடியைப் பிடித்து இழுத்து தனக்கு ஏதாவது அரண்மனையில் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் கொடுப்பதாக உறுதியளிக்கும் வரை அவனை விடுவிக்கப்போவதில்லை என மிரட்டுகிறான். மன்னன் அதற்கு ஒப்புக்கொண்டு அரண்மனை திரும்புகிறான். இதைப்பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை. நாடு திரும்பிய மன்னன் தன் மனைவிக்கு ஒரு மகன் இருப்பதைக் காண்கிறான். ஆனால் இளவரசன் வளர்ந்ததும் காட்டில் ஒரு முதியவர் அவன் முன் தோன்றி அவனது தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கூறுகிறார். இதைபற்றி அரசனிடம் கேட்டதும் அரசன் உண்மையை ஒப்புக்கொள்கிறான். தந்தையின் வாக்கை காப்பாற்ற இளவரசன் காட்டுக்கு கிளம்பினான். இளவரசன் வாத்து வடிவத்தில் பெண்கள் நீந்திக் கொண்டிருந்த ஒரு ஏரிக்கு வருகிறான். அங்கு கரையில் இருந்த துணிகள் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்கிறான். பறவைகள் கரைக்கு திரும்ப வந்து பெண்களாக மாறி ஒருத்தியின் ஆடையைத் தவிர தங்களுடைய ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். அந்த ஒரு பெண் இளவரசனிடம் தனது ஆடைகளைத் திரும்பக் கொடுக்கும்படி கெஞ்சுகிறாள். மனமிரங்கிய இளவரசன் ஆடையைத் திருப்பித் தருகிறான். நன்றியுள்ளவளான அவள் அவனுடைய தந்தை வாக்களித்த மனிதனின் இளைய மகள்தான் என்று கூறி அவனுக்கு உதவுவதாக உறுதியளிக்கிறாள். தனது தந்தையிடம் சென்றதும் எந்த பயமும் இல்லாமல் மண்டியிட வேண்டும் என்று அவள் அவனிடம் கூறுகிறாள். அவளது தந்தை சிரித்துக்கொண்டே அவனை வரவேற்று தன்னுடனே தங்கவைக்கிறார். காலையில் இளவரசனுக்கு ஒரே நாளில் ஒரு பளிங்கு அரண்மனையைக் கட்டும்படி கட்டளையிடுகிறார். தனது அறைக்குச் சென்ற இளவரசன் அந்தப் பெண்ணிடம் இதைக் கூற அவள் தேனீயாக மாறி அவனுக்காக அரண்மனையைக் கடட்டித் தருகிறாள் . அடுத்த நாள் அந்த மனிதன் தனது மூன்று மகள்களில் இளைய மகளை தேர்ந்தெடுக்கும்படி கேட்கிறார். தனது கண் இமையில் பூச்சி இருந்தால் தன்னை அடையாளம் காணலாம் எனக்கூறுகிறாள். இளவரசனும் அவ்வாறே அவளை அடையாளம் காண்கிறான். மூன்றாம் நாள் அந்த மனிதன் இளவரசனிடம் தனக்கு ஒரு காலணியைச் செய்யச் சொன்னான். இளவரசன் செருப்பு தைப்பவன் அல்ல என்பதால் இளைய மகள் தாங்கள் தப்பி ஓட இதுவே தகுந்த தருணம் என்று கூறி தரையில் எச்சிலைத் துப்பி உறைபனியை உருவாக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர். வேலையாட்கள் இளவரசனைத் தேடி வந்தபோது அவர்கள் அங்கே உறைபனியையே கண்டனர். அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர்கள் செல்லும் விமானமே கண்ணில் பட்டது . வேலையாட்கள் அவர்களை துரத்தினர். அந்தப் பெண் தன்னை ஒரு நதியாகவும் இளவரசனை பாலமாகவும் மாற்றிவிடுகிறாள். பாலத்தின் மீது காட்டுக்குள் செல்லும் மூன்று சாலைகளையும் அமைக்கிறாள். எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் ஊழியர்கள் திரும்பிச் செல்கின்றனர். அவர்கள் பாலமாகவும் நதியாகவும் இருந்ததாக அவளுடைய தந்தை பணியாட்களிடம் கூறி மீண்டும் தேடுதல் வேட்டைக்கு அனுப்புகிறார். வேலையாட்கள் திரும்பி வரும்போது அந்த பெண் தன்னையும் இளவரசனையும் பல பாதைகள் கொண்ட அடர்ந்த காடாக மாற்றிக் கொள்கிறாள். வேலையாட்கள் வழி தவறி அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் திரும்பி வந்ததும் அவளுடைய தந்தை அவர்களை தானே துரத்த முடிவு செய்தார். தன்னுடைய தந்தை முதல் தேவாலயத்திற்கு மேல் வரமுடியாது என்பதால் அவள் தன்னை ஒரு தேவாலயமாகவும் இளவரசனை ஒரு பாதிரியாராகவும் ஆக்கிக் கொள்கிறாள். தேடிவந்த அவளது தந்தை பாதிரியார் வேடத்தில் இருப்பது இளவரசன் என்பதை அறியாமல் அவர்களைப் பற்றி வினவுகிறார். இளவரசனான பாதிரியார் அவர்கள் கடந்து சென்று விட்டதாகவும் வாழ்த்துக்களை கூறிச் சென்றதாகவும் கூறிகிறான். அதனால் அவளுடைய தந்தை திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. தழுவல் அமெரிக்க எழுத்தாளரும் நாட்டுப்புறவியலாளருமான ராபர்ட் டி. சான் சூசி இந்த கதையை அவரது புத்தகமான தி ஜார்ஸ் ப்ராமிஸ் எ ரஷியன் டேல் என்ற புத்தகமாக மாற்றினார். இதில் கிங் கோஜாதா என்பது தனது மகனுக்கு எதிரிக்கு வாக்குறுதி அளிக்கும் மன்னரின் பெயராகும். சான்றுகள் வெளி இணைப்புகள்
[ "ராஜா கோஜாதா அல்லது கண்டுபிடிக்கப்படாத இளவரசன் என்பது போலந்து வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சுலாவோனிக் விசித்திரக் கதையாகும்.", "\"போலந்து இலக்கியத்தின் மிக முக்கியமான தொகுப்புகளில் ஒன்று\" என்று லூயிஸ் லெகர் இதனைக் குறிப்பிடுகிறார்.", "கதைச் சுருக்கம் ஒரு மன்னனுக்கும் அவனது ராணிக்கும் குழந்தைகள் இல்லை.", "ஒரு நாள் மன்னன் காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தான் அப்போது அவனுக்கு தாகம் எடுக்கிறது.", "அப்போது ஒரு நீறுடன் கூடிய கோப்பை மிதப்பதைக் காண்கிறான்.", "அவனால் கோப்பையை கைப்பற்ற முயன்றும் பலனில்லை.", "அது அவனிடமிருந்து விலகி சென்று நேரடியாக கிணற்றில் இறங்குகிறது.", "மன்னன் தண்ணீர் குடிக்கக் கிணற்றில் இறங்கியபோது கிணற்றில் இருந்த ஒரு மனிதன் அவனது தாடியைப் பிடித்து இழுத்து தனக்கு ஏதாவது அரண்மனையில் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் கொடுப்பதாக உறுதியளிக்கும் வரை அவனை விடுவிக்கப்போவதில்லை என மிரட்டுகிறான்.", "மன்னன் அதற்கு ஒப்புக்கொண்டு அரண்மனை திரும்புகிறான்.", "இதைப்பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை.", "நாடு திரும்பிய மன்னன் தன் மனைவிக்கு ஒரு மகன் இருப்பதைக் காண்கிறான்.", "ஆனால் இளவரசன் வளர்ந்ததும் காட்டில் ஒரு முதியவர் அவன் முன் தோன்றி அவனது தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கூறுகிறார்.", "இதைபற்றி அரசனிடம் கேட்டதும் அரசன் உண்மையை ஒப்புக்கொள்கிறான்.", "தந்தையின் வாக்கை காப்பாற்ற இளவரசன் காட்டுக்கு கிளம்பினான்.", "இளவரசன் வாத்து வடிவத்தில் பெண்கள் நீந்திக் கொண்டிருந்த ஒரு ஏரிக்கு வருகிறான்.", "அங்கு கரையில் இருந்த துணிகள் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்கிறான்.", "பறவைகள் கரைக்கு திரும்ப வந்து பெண்களாக மாறி ஒருத்தியின் ஆடையைத் தவிர தங்களுடைய ஆடைகளை அணிந்து கொள்கின்றனர்.", "அந்த ஒரு பெண் இளவரசனிடம் தனது ஆடைகளைத் திரும்பக் கொடுக்கும்படி கெஞ்சுகிறாள்.", "மனமிரங்கிய இளவரசன் ஆடையைத் திருப்பித் தருகிறான்.", "நன்றியுள்ளவளான அவள் அவனுடைய தந்தை வாக்களித்த மனிதனின் இளைய மகள்தான் என்று கூறி அவனுக்கு உதவுவதாக உறுதியளிக்கிறாள்.", "தனது தந்தையிடம் சென்றதும் எந்த பயமும் இல்லாமல் மண்டியிட வேண்டும் என்று அவள் அவனிடம் கூறுகிறாள்.", "அவளது தந்தை சிரித்துக்கொண்டே அவனை வரவேற்று தன்னுடனே தங்கவைக்கிறார்.", "காலையில் இளவரசனுக்கு ஒரே நாளில் ஒரு பளிங்கு அரண்மனையைக் கட்டும்படி கட்டளையிடுகிறார்.", "தனது அறைக்குச் சென்ற இளவரசன் அந்தப் பெண்ணிடம் இதைக் கூற அவள் தேனீயாக மாறி அவனுக்காக அரண்மனையைக் கடட்டித் தருகிறாள் .", "அடுத்த நாள் அந்த மனிதன் தனது மூன்று மகள்களில் இளைய மகளை தேர்ந்தெடுக்கும்படி கேட்கிறார்.", "தனது கண் இமையில் பூச்சி இருந்தால் தன்னை அடையாளம் காணலாம் எனக்கூறுகிறாள்.", "இளவரசனும் அவ்வாறே அவளை அடையாளம் காண்கிறான்.", "மூன்றாம் நாள் அந்த மனிதன் இளவரசனிடம் தனக்கு ஒரு காலணியைச் செய்யச் சொன்னான்.", "இளவரசன் செருப்பு தைப்பவன் அல்ல என்பதால் இளைய மகள் தாங்கள் தப்பி ஓட இதுவே தகுந்த தருணம் என்று கூறி தரையில் எச்சிலைத் துப்பி உறைபனியை உருவாக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர்.", "வேலையாட்கள் இளவரசனைத் தேடி வந்தபோது அவர்கள் அங்கே உறைபனியையே கண்டனர்.", "அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர்கள் செல்லும் விமானமே கண்ணில் பட்டது .", "வேலையாட்கள் அவர்களை துரத்தினர்.", "அந்தப் பெண் தன்னை ஒரு நதியாகவும் இளவரசனை பாலமாகவும் மாற்றிவிடுகிறாள்.", "பாலத்தின் மீது காட்டுக்குள் செல்லும் மூன்று சாலைகளையும் அமைக்கிறாள்.", "எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் ஊழியர்கள் திரும்பிச் செல்கின்றனர்.", "அவர்கள் பாலமாகவும் நதியாகவும் இருந்ததாக அவளுடைய தந்தை பணியாட்களிடம் கூறி மீண்டும் தேடுதல் வேட்டைக்கு அனுப்புகிறார்.", "வேலையாட்கள் திரும்பி வரும்போது அந்த பெண் தன்னையும் இளவரசனையும் பல பாதைகள் கொண்ட அடர்ந்த காடாக மாற்றிக் கொள்கிறாள்.", "வேலையாட்கள் வழி தவறி அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.", "அவர்கள் திரும்பி வந்ததும் அவளுடைய தந்தை அவர்களை தானே துரத்த முடிவு செய்தார்.", "தன்னுடைய தந்தை முதல் தேவாலயத்திற்கு மேல் வரமுடியாது என்பதால் அவள் தன்னை ஒரு தேவாலயமாகவும் இளவரசனை ஒரு பாதிரியாராகவும் ஆக்கிக் கொள்கிறாள்.", "தேடிவந்த அவளது தந்தை பாதிரியார் வேடத்தில் இருப்பது இளவரசன் என்பதை அறியாமல் அவர்களைப் பற்றி வினவுகிறார்.", "இளவரசனான பாதிரியார் அவர்கள் கடந்து சென்று விட்டதாகவும் வாழ்த்துக்களை கூறிச் சென்றதாகவும் கூறிகிறான்.", "அதனால் அவளுடைய தந்தை திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.", "தழுவல் அமெரிக்க எழுத்தாளரும் நாட்டுப்புறவியலாளருமான ராபர்ட் டி.", "சான் சூசி இந்த கதையை அவரது புத்தகமான தி ஜார்ஸ் ப்ராமிஸ் எ ரஷியன் டேல் என்ற புத்தகமாக மாற்றினார்.", "இதில் கிங் கோஜாதா என்பது தனது மகனுக்கு எதிரிக்கு வாக்குறுதி அளிக்கும் மன்னரின் பெயராகும்.", "சான்றுகள் வெளி இணைப்புகள்" ]
ராஜ்குமாரி தேவி ஒரு இந்திய விவசாயி ஆவார். 2019இல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. கிசான் சாச்சி என்று பிரபலமாக அழைக்கப்படும் ராஜ்குமாரி தேவி ஒரு ஏழை பிஹாரி குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி உயிரியல் விவசாயத்தின் உதவியுடன் பல ஏழைக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இவரது பணியை அங்கீகரித்து கிசான் ஸ்ரீ விருதை வழங்கினார். ஆரம்ப கால வாழ்க்கை பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சரையா பிளாக்கில் உள்ள ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிசான் சாச்சி என்னும் ராஜ்குமாரி தேவி. திருமணத்திற்குப் பிறகே பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பை இவர் முடித்தார். தற்போது அவர் அவர் கிசான் சாச்சி என்ற குறியீட்டின் உரிமையாளர் ஆவார். விருதுகள் பத்மஸ்ரீ கிசான் ஸ்ரீ குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇதரகளங்களில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள்
[ " ராஜ்குமாரி தேவி ஒரு இந்திய விவசாயி ஆவார்.", "2019இல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.", "கிசான் சாச்சி என்று பிரபலமாக அழைக்கப்படும் ராஜ்குமாரி தேவி ஒரு ஏழை பிஹாரி குடும்பத்தில் பிறந்தார்.", "குடும்ப வறுமை காரணமாக இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டார்.", "திருமணத்திற்குப் பிறகு அவர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி உயிரியல் விவசாயத்தின் உதவியுடன் பல ஏழைக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்தார்.", "பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இவரது பணியை அங்கீகரித்து கிசான் ஸ்ரீ விருதை வழங்கினார்.", "ஆரம்ப கால வாழ்க்கை பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சரையா பிளாக்கில் உள்ள ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிசான் சாச்சி என்னும் ராஜ்குமாரி தேவி.", "திருமணத்திற்குப் பிறகே பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பை இவர் முடித்தார்.", "தற்போது அவர் அவர் கிசான் சாச்சி என்ற குறியீட்டின் உரிமையாளர் ஆவார்.", "விருதுகள் பத்மஸ்ரீ கிசான் ஸ்ரீ குறிப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇதரகளங்களில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள்" ]
கர்ணல் டி. ஸ்ரீராம்குமார் . பிறப்பு 11 சனவரி 1981 தற்போது இந்திய இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரி ஆவார். இவரது வீரதீரச் செயலைப் பாராட்டி அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோகச் சக்கர விருது இவருக்கு 2010ம் ஆண்டில் வழங்கப்பட்டது. . இளமை கோவில்பட்டியில் பிறந்த ஸ்ரீராம்குமார் உடுமைப்பேட்டை வட்டத்தில் உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் 1998ம் ஆண்டில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநில பட்டப்படிப்பை முடித்தார். இராணுவப் பணி அக்டோபர் 2002ல் ஸ்ரீராம்குமார் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் பயிற்சி பெற்ற பின் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார். வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்து மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படும் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை எதிர்த்துப் போராடினார். மேற்கோள்கள் பகுப்புஅசோகச் சக்கர விருது பெற்றவர்கள் பகுப்பு1981 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதூத்துக்குடி மாவட்ட நபர்கள்
[ "கர்ணல் டி.", "ஸ்ரீராம்குமார் .", "பிறப்பு 11 சனவரி 1981 தற்போது இந்திய இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரி ஆவார்.", "இவரது வீரதீரச் செயலைப் பாராட்டி அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோகச் சக்கர விருது இவருக்கு 2010ம் ஆண்டில் வழங்கப்பட்டது.", ".", "இளமை கோவில்பட்டியில் பிறந்த ஸ்ரீராம்குமார் உடுமைப்பேட்டை வட்டத்தில் உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் 1998ம் ஆண்டில் பள்ளிக்கல்வியை முடித்தார்.", "மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநில பட்டப்படிப்பை முடித்தார்.", "இராணுவப் பணி அக்டோபர் 2002ல் ஸ்ரீராம்குமார் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் பயிற்சி பெற்ற பின் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார்.", "வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்து மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படும் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை எதிர்த்துப் போராடினார்.", "மேற்கோள்கள் பகுப்புஅசோகச் சக்கர விருது பெற்றவர்கள் பகுப்பு1981 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதூத்துக்குடி மாவட்ட நபர்கள்" ]
கமலா புஜாரி இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கோராபுட்டைச் சேர்ந்த பழங்குடிப் பெண் . கமலா இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் பெயர் பெற்றவர். பாரம்பரிய விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர் ஜெய்ப்பூரில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இருந்து அடிப்படை நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். மேலும் இவர் இயற்கை விவசாயத் துறையில் பல பங்களிப்புகளைத் தந்துள்ளார். இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். சுயசரிதை ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் போய்பரிகுடா அருகே உள்ள ஜெய்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பத்ராபுட் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணானகமலா பூஜாரி உள்ளூர் நெல்களைப் பாதுகாத்து வருகிறார். இதுவரையிலும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு நெல் வகைகளை பாதுகாத்து வருகிறார். நெல்லைப் பாதுகாப்பதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் அவளருக்கு வெறும் பொழுது போக்கு அல்ல. இதில் இறங்கிய பிறகு அவர் மக்களைத் திரட்டி குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து ரசாயன உரங்களைத் தவிர்க்க மக்களுடன் தொடர்பு கொண்டு. தன்னுடன் சேர பலரைக் கூப்பிட்டுபலரைச் சேர்த்துக் கொண்டு இயற்கை விவசாயத்தில் வெற்றியடைந்ததார். இதனால் பத்ராபுட் கிராமம் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள விவசாயிகள் ரசாயன உரங்களை கைவிட்டனர். எந்த அடிப்படைக் கல்வியும் இல்லாமல் கமலா இன்றுவரை 100 வகையான நெல் வகைகளைப் பாதுகாத்து வருகிறார். புஜாரி நெல் மஞ்சள் தில்லி கருஞ்சீரகம் மகாகந்தா பூலா மற்றும் காண்டியா போன்ற அழிந்து வரும் மற்றும் அரிய வகை விதைகளைச் சேகரித்துள்ளார். அவர் தனது பகுதியில் உள்ள கிராமவாசிகளை ரசாயன உரங்களைத் தவிர்த்து சிறந்த அறுவடை மற்றும் மண் வளத்திற்காக இயற்கை விவசாயத்தை பின்பற்றும்படி வற்புறுத்தி வருகிறார். விவசாயத்தில் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக புஜாரி விளங்குகிறார். சாதனைகள் 2002 ஆம் ஆண்டில் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கமலாவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. அவர் 2002 இல் ஜோகன்னஸ்பர்க்கில் ஈக்குவேட்டர் ஆஃப் இனிஷியேட்டிவ் விருதை வென்றார். 2004 ஆம் ஆண்டு ஒடிசா அரசு இவரை சிறந்த பெண் விவசாயியாகக் கௌரவித்தது. புது தில்லியில் தேசிய விருதான "குருசி பிசாராதா சம்மான்" என்ற விருதையும் பெற்றுள்ளார். ஒடிசா மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்ற முதல் பழங்குடிப் பெண் என்ற தனிச் சிறப்பையும் கமலா புஜாரி பெற்றுள்ளார். குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவதைத் தவிர மாநிலத்திற்கான ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கும் ஐந்து உறுப்பினர் குழுவில் மார்ச் 2018 இல் இவரும் உறுப்பினராக் ஆக்கபட்டார். 2019 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் கமலா புஜாரிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பழங்குடி விவசாய ஆர்வலரும் இப்போது ஒடிசா திட்டக்குழு உறுப்பினருமான கமலா பூஜாரியை சந்திக்கவும் இந்தியா டைம்ஸ் பகுப்புஇதரகளங்களில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள்
[ " கமலா புஜாரி இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கோராபுட்டைச் சேர்ந்த பழங்குடிப் பெண் .", "கமலா இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் பெயர் பெற்றவர்.", "பாரம்பரிய விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர் ஜெய்ப்பூரில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இருந்து அடிப்படை நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்.", "மேலும் இவர் இயற்கை விவசாயத் துறையில் பல பங்களிப்புகளைத் தந்துள்ளார்.", "இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.", "சுயசரிதை ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் போய்பரிகுடா அருகே உள்ள ஜெய்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பத்ராபுட் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணானகமலா பூஜாரி உள்ளூர் நெல்களைப் பாதுகாத்து வருகிறார்.", "இதுவரையிலும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு நெல் வகைகளை பாதுகாத்து வருகிறார்.", "நெல்லைப் பாதுகாப்பதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் அவளருக்கு வெறும் பொழுது போக்கு அல்ல.", "இதில் இறங்கிய பிறகு அவர் மக்களைத் திரட்டி குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து ரசாயன உரங்களைத் தவிர்க்க மக்களுடன் தொடர்பு கொண்டு.", "தன்னுடன் சேர பலரைக் கூப்பிட்டுபலரைச் சேர்த்துக் கொண்டு இயற்கை விவசாயத்தில் வெற்றியடைந்ததார்.", "இதனால் பத்ராபுட் கிராமம் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள விவசாயிகள் ரசாயன உரங்களை கைவிட்டனர்.", "எந்த அடிப்படைக் கல்வியும் இல்லாமல் கமலா இன்றுவரை 100 வகையான நெல் வகைகளைப் பாதுகாத்து வருகிறார்.", "புஜாரி நெல் மஞ்சள் தில்லி கருஞ்சீரகம் மகாகந்தா பூலா மற்றும் காண்டியா போன்ற அழிந்து வரும் மற்றும் அரிய வகை விதைகளைச் சேகரித்துள்ளார்.", "அவர் தனது பகுதியில் உள்ள கிராமவாசிகளை ரசாயன உரங்களைத் தவிர்த்து சிறந்த அறுவடை மற்றும் மண் வளத்திற்காக இயற்கை விவசாயத்தை பின்பற்றும்படி வற்புறுத்தி வருகிறார்.", "விவசாயத்தில் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக புஜாரி விளங்குகிறார்.", "சாதனைகள் 2002 ஆம் ஆண்டில் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கமலாவின் நினைவாகப் பெயரிடப்பட்டது.", "அவர் 2002 இல் ஜோகன்னஸ்பர்க்கில் ஈக்குவேட்டர் ஆஃப் இனிஷியேட்டிவ் விருதை வென்றார்.", "2004 ஆம் ஆண்டு ஒடிசா அரசு இவரை சிறந்த பெண் விவசாயியாகக் கௌரவித்தது.", "புது தில்லியில் தேசிய விருதான \"குருசி பிசாராதா சம்மான்\" என்ற விருதையும் பெற்றுள்ளார்.", "ஒடிசா மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்ற முதல் பழங்குடிப் பெண் என்ற தனிச் சிறப்பையும் கமலா புஜாரி பெற்றுள்ளார்.", "குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவதைத் தவிர மாநிலத்திற்கான ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கும் ஐந்து உறுப்பினர் குழுவில் மார்ச் 2018 இல் இவரும் உறுப்பினராக் ஆக்கபட்டார்.", "2019 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் கமலா புஜாரிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பழங்குடி விவசாய ஆர்வலரும் இப்போது ஒடிசா திட்டக்குழு உறுப்பினருமான கமலா பூஜாரியை சந்திக்கவும் இந்தியா டைம்ஸ் பகுப்புஇதரகளங்களில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள்" ]
இந்து சோனாலி பிறப்பு 27 செப்டம்பர் 1980 என்பவர் போச்புரி திரைப்பட பின்னணி பாடகி ஆவார். இவர் 300 போச்புரி படங்கள் மற்றும் 50 இசைத் தொகுப்புகளில் பாடியுள்ளார். போச்புரி திரைப்படத் துறையின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக. இந்தியப் பாரம்பரிய இசை சுற்றுப்புற மின்னணு மற்றும் புதிய கால ஜாஸ் இணைவு ஆகியவற்றின் சில தடயங்களைக் கொண்ட இவரது இசை வகை பழமையானகிராமிய இசை சேர்ந்ததாகும். "லெஹ்ரியா லூட் ரே ராஜா" பார்த்திக்யா "கஹான் ஜெய்பே ராஜா நஜாரியா" கஹா ஜெய்பா ராஜா "உத்தா தேப் லெங்கா" டமாட்ஜி மற்றும் "தேவர் ஹோ டபா நா மோர் கரிஹையா" ரக்வாலா ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க சில பாடல்கள் ஆகும். ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் இந்து சோனாலி 7 நவம்பர் 1978 அன்று பாகல்பூரில் பீகார் பிறந்தார். இவர் பீகாரில் படித்தவர். இராஜேசு குப்தா இசையமைத்த போச்புரி திரைப்படமான பண்டிட்ஜி படாய் நா பியா கப் ஹோய் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இவர் இந்திய இசை குயில் லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகை. சோனாலி மின்னணு மற்றும் நியூ ஏஜ் ஜாஸ் இசை இணைப்புடன் பாடும் கலைஞராக உள்ளார். 2016ஆம் ஆண்டில் இசை நிறுவனமான சாய் இசைத்தட்டுகள் வெளியிடப்பட்ட ஸ்வரஞ்சலி என்ற தனி பக்தி இசைத்தொகுப்பினை இசை அமைப்பாளர் தாமோதர் ராவுடன்சோனாலி வெளியிட்டார். மேலும் பார்க்கவும் போச்புரி திரைப்படத்துறை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் லைக்கி செ லவ் ஹோ கெய்ல் ரஹானி பாராதி கெயில் டிரக் டிரைவர் 2 சிந்து போஜ்புரி ஹிட் பாடல்கள் 2016 புதியது பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1978 பிறப்புகள் பகுப்புபின்னணிப் பாடகர்கள்
[ "இந்து சோனாலி பிறப்பு 27 செப்டம்பர் 1980 என்பவர் போச்புரி திரைப்பட பின்னணி பாடகி ஆவார்.", "இவர் 300 போச்புரி படங்கள் மற்றும் 50 இசைத் தொகுப்புகளில் பாடியுள்ளார்.", "போச்புரி திரைப்படத் துறையின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக.", "இந்தியப் பாரம்பரிய இசை சுற்றுப்புற மின்னணு மற்றும் புதிய கால ஜாஸ் இணைவு ஆகியவற்றின் சில தடயங்களைக் கொண்ட இவரது இசை வகை பழமையானகிராமிய இசை சேர்ந்ததாகும்.", "\"லெஹ்ரியா லூட் ரே ராஜா\" பார்த்திக்யா \"கஹான் ஜெய்பே ராஜா நஜாரியா\" கஹா ஜெய்பா ராஜா \"உத்தா தேப் லெங்கா\" டமாட்ஜி மற்றும் \"தேவர் ஹோ டபா நா மோர் கரிஹையா\" ரக்வாலா ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க சில பாடல்கள் ஆகும்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் இந்து சோனாலி 7 நவம்பர் 1978 அன்று பாகல்பூரில் பீகார் பிறந்தார்.", "இவர் பீகாரில் படித்தவர்.", "இராஜேசு குப்தா இசையமைத்த போச்புரி திரைப்படமான பண்டிட்ஜி படாய் நா பியா கப் ஹோய் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.", "இவர் இந்திய இசை குயில் லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகை.", "சோனாலி மின்னணு மற்றும் நியூ ஏஜ் ஜாஸ் இசை இணைப்புடன் பாடும் கலைஞராக உள்ளார்.", "2016ஆம் ஆண்டில் இசை நிறுவனமான சாய் இசைத்தட்டுகள் வெளியிடப்பட்ட ஸ்வரஞ்சலி என்ற தனி பக்தி இசைத்தொகுப்பினை இசை அமைப்பாளர் தாமோதர் ராவுடன்சோனாலி வெளியிட்டார்.", "மேலும் பார்க்கவும் போச்புரி திரைப்படத்துறை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் லைக்கி செ லவ் ஹோ கெய்ல் ரஹானி பாராதி கெயில் டிரக் டிரைவர் 2 சிந்து போஜ்புரி ஹிட் பாடல்கள் 2016 புதியது பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1978 பிறப்புகள் பகுப்புபின்னணிப் பாடகர்கள்" ]
இந்திய இராணுவத்தில் பணிபுரிபவர்களை ஆணைய அதிகாரிகள் இளைய ஆணைய அதிகாரிகள் மற்றும் பிற தர வரிசையினர் என மூன்றாகப் பிரிப்பவர். இத்தர வரிசை மற்றும் பதவிச் சின்னங்கள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்காலத்திலிருந்து சில மாற்றங்களுடன் தொடர்கிறது. பதவிகள் மற்றும் பதவிச் சின்னங்கள் ஆணையத் தர அதிகாரிகள் இராணுவப் பயிற்சி பெறும் அதிகாரிகளை அதிகாரி மாணவர்கள் என்று அழைப்பர். அவர்களுக்கு அதிகாரிகளுக்கான சீருடை மட்டும் வழங்கப்படும். பதவி மற்றும் பதவிச் சின்னம் வழங்கப்படாது. இராணுவப் பயிற்சி முடித்து குறிப்பிட்ட ரெஜிமெண்டுகளில் சேர்ந்த அதிகாரிகளுக்கு உரிய நிறங்களில் சீருடை வழங்கப்படும். இளைய ஆணையத் தரம் பெற்ற அதிகாரிகள் ஆணயத் தகுதியில்லா வீரர்கள் "" சிப்பாய்கள் 21 2014 " " " ". " ." . மேற்கோள்கள் பகுப்புஇந்திய இராணுவம்
[ "இந்திய இராணுவத்தில் பணிபுரிபவர்களை ஆணைய அதிகாரிகள் இளைய ஆணைய அதிகாரிகள் மற்றும் பிற தர வரிசையினர் என மூன்றாகப் பிரிப்பவர்.", "இத்தர வரிசை மற்றும் பதவிச் சின்னங்கள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்காலத்திலிருந்து சில மாற்றங்களுடன் தொடர்கிறது.", "பதவிகள் மற்றும் பதவிச் சின்னங்கள் ஆணையத் தர அதிகாரிகள் இராணுவப் பயிற்சி பெறும் அதிகாரிகளை அதிகாரி மாணவர்கள் என்று அழைப்பர்.", "அவர்களுக்கு அதிகாரிகளுக்கான சீருடை மட்டும் வழங்கப்படும்.", "பதவி மற்றும் பதவிச் சின்னம் வழங்கப்படாது.", "இராணுவப் பயிற்சி முடித்து குறிப்பிட்ட ரெஜிமெண்டுகளில் சேர்ந்த அதிகாரிகளுக்கு உரிய நிறங்களில் சீருடை வழங்கப்படும்.", "இளைய ஆணையத் தரம் பெற்ற அதிகாரிகள் ஆணயத் தகுதியில்லா வீரர்கள் \"\" சிப்பாய்கள் 21 2014 \" \" \" \". \"", ".\"", ".", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய இராணுவம்" ]
சுனந்தா ராஜேந்திர பவார் ஒரு இந்திய பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவட் சுனந்தாதாய் என்றும் அழைக்கப்படுகிறார். புனேவில் உள்ள பாராமதியில் விவசாய மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மருமகளும் கர்ஜத்ஜாம்கேட் பகுதியின் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினரான ரோஹித் பவாரின் தாயாரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் மோகன்ராவ் நாம்தேவ்ராவ் பாப்கர் மற்றும் சாவித்ரிபாய் மோகன்ராவ் பாப்கர் ஆகியோருக்கு மஹாராஷ்டிராவின் பாராமதியில் 31 மே 1959 இல் பவார் மகளாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கதல்பட்டா சி. பி. பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை பாராமதியிலுள்ள மகாத்மா காந்தி பாலக் மந்திர் பள்ளியிலும் இளநிலைக் கல்வியை இந்தாபூர் சத்ரபதி வித்யாலயா பவானிநகரிலும் முடித்தார். 1980 இல் புனே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் ராஜேந்திர பவாரை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கர்ஜத்ஜாம்கேட்டில் இருந்து மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரோஹித் பவாரின் தாயார் ஆவார். சமூக செயல்பாடுகள் பீம்தாடி ஜாத்ராவில் பழங்குடியினரின் நாட்டுப்புற நடனம் பீம்தாடி ஜாத்ரா சுனந்தா பவார் 2008 முதல் பீம்தாடி ஜாத்ரா என்ற வருடாந்திர திருவிழாவை ஏற்பாடு செய்து வருகிறார். ஒரு வார கால நிகழ்வான மகாராஷ்டிராவின் இக்கிராமப்புற கலை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைல் காட்சிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்களின் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டது. சோப்தி பவாரின் "சோப்தி" திட்டம் மாதவிடாய் விழிப்புணர்வை பரப்புவதற்கும் கிராமப்புற பெண்களுக்கு மாதவிடாய்க்குத் தேவையான பொருட்கள் எளிதாகக் கிடைப்பதற்கும் நிறுவப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கிராமப்புற இந்தியாவில் 55000 கல்லூரி வயதுப் பெண்களைச் சென்றடைந்துள்ளது. நீர் பாதுகாப்பு மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்பு பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுக்களுக்கு பவார் தலைமை தாங்கினார். இந்தக் குழுக்களும் முன்முயற்சித் திட்டங்களும் மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தி தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளன. பெண்களுக்குக் காவல் பயிற்சி பவார் பெண் காவல் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கும் அவர்களின் பயிற்சிக்கான உதவித்தொகைகளை வழங்குவதற்குமான முயற்சியை வழிநடத்துகிறார். இந்த முயற்சியைத் தொடங்கியதிலிருந்து மகாராஷ்டிராவில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறை அதிகாரிகளாகியுள்ளனர். குறிப்புகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புசமூக சேவை பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள்
[ " சுனந்தா ராஜேந்திர பவார் ஒரு இந்திய பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார்.", "இவட் சுனந்தாதாய் என்றும் அழைக்கப்படுகிறார்.", "புனேவில் உள்ள பாராமதியில் விவசாய மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.", "இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மருமகளும் கர்ஜத்ஜாம்கேட் பகுதியின் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினரான ரோஹித் பவாரின் தாயாரும் ஆவார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் மோகன்ராவ் நாம்தேவ்ராவ் பாப்கர் மற்றும் சாவித்ரிபாய் மோகன்ராவ் பாப்கர் ஆகியோருக்கு மஹாராஷ்டிராவின் பாராமதியில் 31 மே 1959 இல் பவார் மகளாகப் பிறந்தார்.", "இவர் தனது ஆரம்பக் கல்வியை கதல்பட்டா சி.", "பி.", "பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை பாராமதியிலுள்ள மகாத்மா காந்தி பாலக் மந்திர் பள்ளியிலும் இளநிலைக் கல்வியை இந்தாபூர் சத்ரபதி வித்யாலயா பவானிநகரிலும் முடித்தார்.", "1980 இல் புனே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.", "பின்னர் ராஜேந்திர பவாரை மணந்தார்.", "இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "கர்ஜத்ஜாம்கேட்டில் இருந்து மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரோஹித் பவாரின் தாயார் ஆவார்.", "சமூக செயல்பாடுகள் பீம்தாடி ஜாத்ராவில் பழங்குடியினரின் நாட்டுப்புற நடனம் பீம்தாடி ஜாத்ரா சுனந்தா பவார் 2008 முதல் பீம்தாடி ஜாத்ரா என்ற வருடாந்திர திருவிழாவை ஏற்பாடு செய்து வருகிறார்.", "ஒரு வார கால நிகழ்வான மகாராஷ்டிராவின் இக்கிராமப்புற கலை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைல் காட்சிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்படுகிறது.", "பெண்களின் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டது.", "சோப்தி பவாரின் \"சோப்தி\" திட்டம் மாதவிடாய் விழிப்புணர்வை பரப்புவதற்கும் கிராமப்புற பெண்களுக்கு மாதவிடாய்க்குத் தேவையான பொருட்கள் எளிதாகக் கிடைப்பதற்கும் நிறுவப்பட்டது.", "இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கிராமப்புற இந்தியாவில் 55000 கல்லூரி வயதுப் பெண்களைச் சென்றடைந்துள்ளது.", "நீர் பாதுகாப்பு மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்பு பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுக்களுக்கு பவார் தலைமை தாங்கினார்.", "இந்தக் குழுக்களும் முன்முயற்சித் திட்டங்களும் மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தி தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளன.", "பெண்களுக்குக் காவல் பயிற்சி பவார் பெண் காவல் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கும் அவர்களின் பயிற்சிக்கான உதவித்தொகைகளை வழங்குவதற்குமான முயற்சியை வழிநடத்துகிறார்.", "இந்த முயற்சியைத் தொடங்கியதிலிருந்து மகாராஷ்டிராவில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறை அதிகாரிகளாகியுள்ளனர்.", "குறிப்புகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புசமூக சேவகர்கள் பகுப்புசமூக சேவை பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள்" ]
பகுப்பு சிறிமனோத்சவகம் சிறிமனு உத்ஸவம் சிரி மனு விழாதிருவிழா சிறிமானு பண்டுகா என்றும் குறிப்பிடப்படுகிறது என்பது விஜயநகரம் நகரத்தின் பைடிதல்லம்மா தேவியை சாந்தப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருவிழாவாகும். ஸ்ரீ என்றால் "லெட்சுமி தெய்வம் வேறு வார்த்தைகளில் செல்வம் மற்றும் செழிப்பு" மற்றும் மனு என்றால் "தண்டு" அல்லது "மரம்". கோவிலின் பூசாரி கோட்டைக்கும் கோயிலுக்கும் இடையே மாலையில் மூன்று முறை ஊர்வலம் செல்லும்போது வானத்தை நோக்கி உயர்த்தப்பட்ட நீண்ட ஒல்லியான மரக் கம்பியின் 60 அடி அளவு நுனியில் தொங்குகிறார். தேவியின் அருளால் ஆட்கொள்ளப்பட்ட பூசாரியே சில நாட்களுக்கு முன் இந்த மனு எங்கே கிடைக்கும் என்று கூறுவார். அந்த இடத்தில் இருந்து தான் மரக்கட்டைகளை வாங்க வேண்டும். வானத்தை நோக்கி உயரமாக உயர்த்தப்பட்ட தடியின் மேல் முனையில் தொங்குவது மிகவும் ஆபத்தான பயிற்சியாகும் ஆனால் தேவியின் அருள் பூசாரி கீழே விழாமல் பாதுகாக்கிறது என்று நம்பப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் தசரா மாதத்தில் நடைபெறும். அண்டை நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து இரண்டு முதல் மூன்று லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் ஒரு பெரிய திருவிழா இது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜயநகரம் ராஜாக்கள் மேற்பார்வையிடுகின்றனர். இவ்விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களை விஜயநகரத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதியாக ஆந்திரப்பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 பேருந்துகளை இயக்குகிறது. வரலாறு 1757 ஆம் ஆண்டில் விஜயநகரத்தின் மன்னர் பூசபதி பேடா விஜய ராம ராஜு பொப்பிலி போரில் மும்முரமாக இருந்தபோது இரண்டாம் ஆனந்த் அரச பொறுப்பை ஏற்று 1760 ஆம் ஆண்டில் இறந்தார். உடன்கட்டை ஏறல் நடைமுறையில் அவருடன் அவரது மனைவியும் இறந்தார். பின்னர் பேடா விஜய ராம ராஜுவின் மனைவி ராணி சந்திரயம்மா விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த விஜய ராம ராஜுவை தத்தெடுத்துள்ளார் என்பது வரலாறு. விஜயநகர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட 104 கோயில்களின் வரலாற்றை நாம் ஆராய்ந்தால் அந்த கோயில்களின் வரலாற்றை அவற்றின் இருப்பிடத்தின் மூலம் அறியலாம். ஆனால் இந்த சந்நிதானத்தால் கட்டப்பட்ட ஸ்ரீ பைடிதல்லி அம்மாவாரு கோவிலைப் பற்றி குறிப்பிட்ட வரலாறு எதுவும் இல்லை. உள்ளூர் புராணத்தின் படி பைடிதல்லி அம்மாவாரு விஜயநகரத்தின் கிராம தேவதை தலைமை தெய்வம் ஆவார். இந்த அம்மையார் விஜயநகர மகாராணிகளின் சகோதரி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பைடிதல்லி அம்முவாரு விஜயநகர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பைடிமாம்பாவின் பிறப்பு மற்றும் பிற விவரங்கள் பற்றிய நம்பகமான சான்றுகள் இல்லை என்றாலும் உள்ளூர் புராணத்தின் படி பொப்பிலி போர் முடிந்த விஜய தசமிக்கு அடுத்த செவ்வாய் அன்று விஜயநகரத்தின் பெட்ட செருவின் மேற்குப் பகுதியில் பைடிமாம்பாவின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. 1750 ஆம் ஆண்டு பிரெஞ்சுத் தலைவர் மார்க்விஸ் டி புஸ்ஸிகாஸ்டெல்னாவ் ஹைதராபாத் அருகே முழுப் படைப்பிரிவுடனும் தங்கியிருந்தார். பெரியம்மை நோய் மசூசி காரணமாக பல வீரர்கள் இறந்தனர். அவர் நிதி நெருக்கடியில் இருந்தார். அதை முறியடித்து தனது படைப்பிரிவை மீண்டும் கட்டியெழுப்ப உதவியவர் விஜயநகரத்தைச் சேர்ந்த பேடா விஜய ராம ராஜு. 1756 ஆம் ஆண்டில் புஸ்ஸி ராஜமுந்திரிக்கு விஜயம் செய்தார். விஜய ராம ராஜு ராஜமுந்திரியில் புஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாக வதந்தி பரவுகிறது. அப்போது பொப்பிலி மகாராஜாக்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள். பொப்பிலிக்கும் விஜயநகர ராஜாக்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் மற்றும் வேறு சில காரணங்களால் பொப்பிலி போர் 23 ஜனவரி 1757 அன்று தொடங்கியது. போரின் போது பொப்பிலி கோட்டை முழுவதும் அழிக்கப்பட்டது மற்றும் போரில் பல பொப்பிலி வீரர்கள் இறந்தனர். விஜய ராம ராஜுவின் மனைவி மற்றும் சகோதரி ஸ்ரீ. பைடிமாம்பா செய்தியைக் கேட்டு போரை நிறுத்த முயன்றார் ஆனால் அம்முயற்சியில் அவர் வெற்றிபெறவில்லை. அப்போது விஜயராமராஜுவின் சகோதரி ஸ்ரீ பைடிமாம்பா மட்டும் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவள் அம்மன் பூஜையில் இருந்தபோது விஜயராமராஜு பிரச்சனையில் இருப்பதை அறிந்தாள். அவள் இதைப் பற்றி தன் சகோதரனுக்குத் தெரிவிக்க விரும்பினாள் விஜயநகரப் படையினர் மூலம் செய்தியைத் தெரிவிக்க முயன்றார். ஆனால் அனைவரும் போரில் இருந்தனர். குதிரை வண்டியில் செய்தி சொல்ல பதிவாடா அப்பளநாயுடு தொடங்கினார். ஆனால் அதற்குள் தன் அண்ணன் விஜய ராம ராஜு தன்ரபாபா ராயுடுவின் கைகளில் இறந்து போனார் என்ற செய்தி கிடைத்தது அவள் மயக்கமடைந்தார். பதிவாடா அப்பளநாயுடு அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து சுயநினைவு அடைந்து அப்பளநாயுடுவிடம் இனி வாழமாட்டேன் என்றும் கிராம தேவதையுடன் இணையப் போவதாகவும் கூறினாள். அவரது சிலை பெத்த செருவின் மேற்குக் கரையில் காணப்படும் விஜயநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு குளம் விஜயநகரம் கோட்டைக்கு மேற்கே அமைந்துள்ளது. மீனவர்கள் பைடிமாம்பாவின் சிலையைக் கண்டுபிடித்து அம்மனுக்கு வானம் குடி என்ற கோயிலைக் கட்டினார்கள் விஜயநகரம் ரயில் நிலையத்திற்கு எதிரே பைடிமாம்பாவுக்கு முதல் கோயிலாக இருந்தது இரண்டாவது கோயில் மூன்று விளக்கு சந்திப்பில் அமைந்துள்ளது. ஊர்வலம் 250250 சிறிமானு ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை அடுத்து வரும் முதல் செவ்வாய்கிழமை சிறிமானு உற்சவம் கொண்டாடப்படுகிறது. சிறிமானு என்றால் பெரிய தண்டு என்று பொருள். சிறிமானு உற்சவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தோராயமாக 15 நாள்கள் பைடிமாம்பா தேவி கோவில் பூசாரியின் கனவில் வந்து அந்த வருடத்திற்கான சிறீமானு எங்கே கிடைக்கும் என்று கூறுவார். பூசாரி சிறிமானுவைத் தேடிச் சென்று பாரம்பரிய பூசை செய்துவிட்டு சிறீமானை வெட்டுவார். அந்த சிறீமானு எங்கு வேண்டுமானலும் அமைந்திருக்கும். உற்சவருக்கு மரத்தை வெட்ட உரிமையாளர் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த மரமானது சிறீமானு வடிவில் நேர்த்தியாக அமைக்கப்பட்டு தேரின் மேல் வைக்கப்படும். இந்த சிறிமானு மாலை 200 மணியளவில் மூன்று விளக்கு சந்திக்கு கொண்டு வரப்படும். கோயில் பூசாரி சிறிமானு தேரில் அமரும் முன் அம்மனை தரிசனம் செய்வார். இந்த சிறிமானு மாலை 300 மணிக்கும் மாலை 400 மணிக்கும் இடையில் விஜயநகரம் கோட்டைக்கும் பைடிமாம்பா கோயிலுக்கும் இடையே 3 முறை நகரும். சிறிமானுக்கு முன்னால் வெள்ளை யானை வடிவில் தேர் இருக்கும். விஜயநகர ராஜாக்கள் கோட்டையின் முன் கோபுரத்தில் அமர்ந்து உற்சவரை பார்ப்பார்கள். பூசாரிக்கு ராஜாக்கள் புதுத் துணி வழங்கி பூசை செய்வார்கள். வெள்ளை யானையின் முக்கியத்துவம் சிறிமானு தேர் முன் வெள்ளை யானை நடமாடுவது பலருக்கு தெரியாது. ஆனால் முற்காலத்தில் மகாராஜாக்கள் வெள்ளை யானை மீது அமர்ந்து சிறிமானு உற்சவத்தில் பங்கேற்பார்கள். இப்போது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சிறிமானுக்கு முன்னால் வெள்ளை யானையின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 182182 சிறிமானோத்ஸவத்தில் அஞ்சலி தேர் அஞ்சலி தேரின் முக்கியத்துவம் சிறீ பைடிமாம்பா திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டார். எனவே பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சிறிமனுக்கு முன்னால் செல்லும் அஞ்சலி ரதத்தில் ஐந்து திருமணமான பெண்கள் அமருவார்கள். திருமணமான ஐந்து பெண்கள் இந்த தேரில் அமர்ந்திருப்பதால் இது அஞ்சலி தேர் என அழைக்கப்படுகிறது. மேலும் பலதாரா மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட மீன்பிடி வலைகளால் செய்யப்பட்ட ஒரு குடையானது அஞ்சலி தேருக்கு மற்றொரு முக்கிய துணையாக உள்ளது. சிறிமானோத்சவத்தில் மீனவர்களின் வலை பாலதாரா மற்றும் மீனவர் வலையின் முக்கியத்துவம் வரலாற்றின் படி பெட்ட செருவின் மேற்குப் பகுதியில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டபோது பாடிவாடா அப்பளநாயுடு யாட வீதியின் தொழில்முறை நீச்சல் வீரர்களை வரவழைத்து சிலையை வெளியே கொண்டு வர முயன்றார். மீன்பிடி வலையால் செய்யப்பட்ட குடையுடன் சிறிமானு உற்சவத்தில் தங்கள் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனையின் பேரில் பணம் பெற்றுக்கொள்ளாமல் சிலையை வெளியே கொண்டு வர ஒப்புக்கொண்டனர். பதிவாடா அப்பளநாயுடு அவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு சிறிமானோத்ஸவத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு ராஜாக்களை சமாதானப்படுத்தினார். மேற்கோள்கள் பகுப்புஅக்டோபர் நிகழ்வுகள் பகுப்புஆந்திரப் பிரதேச விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள்
[ "பகுப்பு சிறிமனோத்சவகம் சிறிமனு உத்ஸவம் சிரி மனு விழாதிருவிழா சிறிமானு பண்டுகா என்றும் குறிப்பிடப்படுகிறது என்பது விஜயநகரம் நகரத்தின் பைடிதல்லம்மா தேவியை சாந்தப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருவிழாவாகும்.", "ஸ்ரீ என்றால் \"லெட்சுமி தெய்வம் வேறு வார்த்தைகளில் செல்வம் மற்றும் செழிப்பு\" மற்றும் மனு என்றால் \"தண்டு\" அல்லது \"மரம்\".", "கோவிலின் பூசாரி கோட்டைக்கும் கோயிலுக்கும் இடையே மாலையில் மூன்று முறை ஊர்வலம் செல்லும்போது வானத்தை நோக்கி உயர்த்தப்பட்ட நீண்ட ஒல்லியான மரக் கம்பியின் 60 அடி அளவு நுனியில் தொங்குகிறார்.", "தேவியின் அருளால் ஆட்கொள்ளப்பட்ட பூசாரியே சில நாட்களுக்கு முன் இந்த மனு எங்கே கிடைக்கும் என்று கூறுவார்.", "அந்த இடத்தில் இருந்து தான் மரக்கட்டைகளை வாங்க வேண்டும்.", "வானத்தை நோக்கி உயரமாக உயர்த்தப்பட்ட தடியின் மேல் முனையில் தொங்குவது மிகவும் ஆபத்தான பயிற்சியாகும் ஆனால் தேவியின் அருள் பூசாரி கீழே விழாமல் பாதுகாக்கிறது என்று நம்பப்படுகிறது.", "இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் தசரா மாதத்தில் நடைபெறும்.", "அண்டை நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து இரண்டு முதல் மூன்று லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் ஒரு பெரிய திருவிழா இது.", "இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜயநகரம் ராஜாக்கள் மேற்பார்வையிடுகின்றனர்.", "இவ்விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களை விஜயநகரத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதியாக ஆந்திரப்பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 பேருந்துகளை இயக்குகிறது.", "வரலாறு 1757 ஆம் ஆண்டில் விஜயநகரத்தின் மன்னர் பூசபதி பேடா விஜய ராம ராஜு பொப்பிலி போரில் மும்முரமாக இருந்தபோது இரண்டாம் ஆனந்த் அரச பொறுப்பை ஏற்று 1760 ஆம் ஆண்டில் இறந்தார்.", "உடன்கட்டை ஏறல் நடைமுறையில் அவருடன் அவரது மனைவியும் இறந்தார்.", "பின்னர் பேடா விஜய ராம ராஜுவின் மனைவி ராணி சந்திரயம்மா விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த விஜய ராம ராஜுவை தத்தெடுத்துள்ளார் என்பது வரலாறு.", "விஜயநகர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட 104 கோயில்களின் வரலாற்றை நாம் ஆராய்ந்தால் அந்த கோயில்களின் வரலாற்றை அவற்றின் இருப்பிடத்தின் மூலம் அறியலாம்.", "ஆனால் இந்த சந்நிதானத்தால் கட்டப்பட்ட ஸ்ரீ பைடிதல்லி அம்மாவாரு கோவிலைப் பற்றி குறிப்பிட்ட வரலாறு எதுவும் இல்லை.", "உள்ளூர் புராணத்தின் படி பைடிதல்லி அம்மாவாரு விஜயநகரத்தின் கிராம தேவதை தலைமை தெய்வம் ஆவார்.", "இந்த அம்மையார் விஜயநகர மகாராணிகளின் சகோதரி என்று சிலர் கூறுகின்றனர்.", "ஆனால் பைடிதல்லி அம்முவாரு விஜயநகர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.", "பைடிமாம்பாவின் பிறப்பு மற்றும் பிற விவரங்கள் பற்றிய நம்பகமான சான்றுகள் இல்லை என்றாலும் உள்ளூர் புராணத்தின் படி பொப்பிலி போர் முடிந்த விஜய தசமிக்கு அடுத்த செவ்வாய் அன்று விஜயநகரத்தின் பெட்ட செருவின் மேற்குப் பகுதியில் பைடிமாம்பாவின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.", "1750 ஆம் ஆண்டு பிரெஞ்சுத் தலைவர் மார்க்விஸ் டி புஸ்ஸிகாஸ்டெல்னாவ் ஹைதராபாத் அருகே முழுப் படைப்பிரிவுடனும் தங்கியிருந்தார்.", "பெரியம்மை நோய் மசூசி காரணமாக பல வீரர்கள் இறந்தனர்.", "அவர் நிதி நெருக்கடியில் இருந்தார்.", "அதை முறியடித்து தனது படைப்பிரிவை மீண்டும் கட்டியெழுப்ப உதவியவர் விஜயநகரத்தைச் சேர்ந்த பேடா விஜய ராம ராஜு.", "1756 ஆம் ஆண்டில் புஸ்ஸி ராஜமுந்திரிக்கு விஜயம் செய்தார்.", "விஜய ராம ராஜு ராஜமுந்திரியில் புஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாக வதந்தி பரவுகிறது.", "அப்போது பொப்பிலி மகாராஜாக்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள்.", "பொப்பிலிக்கும் விஜயநகர ராஜாக்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.", "அந்த வேறுபாடுகள் மற்றும் வேறு சில காரணங்களால் பொப்பிலி போர் 23 ஜனவரி 1757 அன்று தொடங்கியது.", "போரின் போது பொப்பிலி கோட்டை முழுவதும் அழிக்கப்பட்டது மற்றும் போரில் பல பொப்பிலி வீரர்கள் இறந்தனர்.", "விஜய ராம ராஜுவின் மனைவி மற்றும் சகோதரி ஸ்ரீ.", "பைடிமாம்பா செய்தியைக் கேட்டு போரை நிறுத்த முயன்றார் ஆனால் அம்முயற்சியில் அவர் வெற்றிபெறவில்லை.", "அப்போது விஜயராமராஜுவின் சகோதரி ஸ்ரீ பைடிமாம்பா மட்டும் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.", "அவள் அம்மன் பூஜையில் இருந்தபோது விஜயராமராஜு பிரச்சனையில் இருப்பதை அறிந்தாள்.", "அவள் இதைப் பற்றி தன் சகோதரனுக்குத் தெரிவிக்க விரும்பினாள் விஜயநகரப் படையினர் மூலம் செய்தியைத் தெரிவிக்க முயன்றார்.", "ஆனால் அனைவரும் போரில் இருந்தனர்.", "குதிரை வண்டியில் செய்தி சொல்ல பதிவாடா அப்பளநாயுடு தொடங்கினார்.", "ஆனால் அதற்குள் தன் அண்ணன் விஜய ராம ராஜு தன்ரபாபா ராயுடுவின் கைகளில் இறந்து போனார் என்ற செய்தி கிடைத்தது அவள் மயக்கமடைந்தார்.", "பதிவாடா அப்பளநாயுடு அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து சுயநினைவு அடைந்து அப்பளநாயுடுவிடம் இனி வாழமாட்டேன் என்றும் கிராம தேவதையுடன் இணையப் போவதாகவும் கூறினாள்.", "அவரது சிலை பெத்த செருவின் மேற்குக் கரையில் காணப்படும் விஜயநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு குளம் விஜயநகரம் கோட்டைக்கு மேற்கே அமைந்துள்ளது.", "மீனவர்கள் பைடிமாம்பாவின் சிலையைக் கண்டுபிடித்து அம்மனுக்கு வானம் குடி என்ற கோயிலைக் கட்டினார்கள் விஜயநகரம் ரயில் நிலையத்திற்கு எதிரே பைடிமாம்பாவுக்கு முதல் கோயிலாக இருந்தது இரண்டாவது கோயில் மூன்று விளக்கு சந்திப்பில் அமைந்துள்ளது.", "ஊர்வலம் 250250 சிறிமானு ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை அடுத்து வரும் முதல் செவ்வாய்கிழமை சிறிமானு உற்சவம் கொண்டாடப்படுகிறது.", "சிறிமானு என்றால் பெரிய தண்டு என்று பொருள்.", "சிறிமானு உற்சவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தோராயமாக 15 நாள்கள் பைடிமாம்பா தேவி கோவில் பூசாரியின் கனவில் வந்து அந்த வருடத்திற்கான சிறீமானு எங்கே கிடைக்கும் என்று கூறுவார்.", "பூசாரி சிறிமானுவைத் தேடிச் சென்று பாரம்பரிய பூசை செய்துவிட்டு சிறீமானை வெட்டுவார்.", "அந்த சிறீமானு எங்கு வேண்டுமானலும் அமைந்திருக்கும்.", "உற்சவருக்கு மரத்தை வெட்ட உரிமையாளர் ஒப்புக் கொள்ள வேண்டும்.", "அந்த மரமானது சிறீமானு வடிவில் நேர்த்தியாக அமைக்கப்பட்டு தேரின் மேல் வைக்கப்படும்.", "இந்த சிறிமானு மாலை 200 மணியளவில் மூன்று விளக்கு சந்திக்கு கொண்டு வரப்படும்.", "கோயில் பூசாரி சிறிமானு தேரில் அமரும் முன் அம்மனை தரிசனம் செய்வார்.", "இந்த சிறிமானு மாலை 300 மணிக்கும் மாலை 400 மணிக்கும் இடையில் விஜயநகரம் கோட்டைக்கும் பைடிமாம்பா கோயிலுக்கும் இடையே 3 முறை நகரும்.", "சிறிமானுக்கு முன்னால் வெள்ளை யானை வடிவில் தேர் இருக்கும்.", "விஜயநகர ராஜாக்கள் கோட்டையின் முன் கோபுரத்தில் அமர்ந்து உற்சவரை பார்ப்பார்கள்.", "பூசாரிக்கு ராஜாக்கள் புதுத் துணி வழங்கி பூசை செய்வார்கள்.", "வெள்ளை யானையின் முக்கியத்துவம் சிறிமானு தேர் முன் வெள்ளை யானை நடமாடுவது பலருக்கு தெரியாது.", "ஆனால் முற்காலத்தில் மகாராஜாக்கள் வெள்ளை யானை மீது அமர்ந்து சிறிமானு உற்சவத்தில் பங்கேற்பார்கள்.", "இப்போது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சிறிமானுக்கு முன்னால் வெள்ளை யானையின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.", "182182 சிறிமானோத்ஸவத்தில் அஞ்சலி தேர் அஞ்சலி தேரின் முக்கியத்துவம் சிறீ பைடிமாம்பா திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டார்.", "எனவே பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சிறிமனுக்கு முன்னால் செல்லும் அஞ்சலி ரதத்தில் ஐந்து திருமணமான பெண்கள் அமருவார்கள்.", "திருமணமான ஐந்து பெண்கள் இந்த தேரில் அமர்ந்திருப்பதால் இது அஞ்சலி தேர் என அழைக்கப்படுகிறது.", "மேலும் பலதாரா மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட மீன்பிடி வலைகளால் செய்யப்பட்ட ஒரு குடையானது அஞ்சலி தேருக்கு மற்றொரு முக்கிய துணையாக உள்ளது.", "சிறிமானோத்சவத்தில் மீனவர்களின் வலை பாலதாரா மற்றும் மீனவர் வலையின் முக்கியத்துவம் வரலாற்றின் படி பெட்ட செருவின் மேற்குப் பகுதியில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டபோது பாடிவாடா அப்பளநாயுடு யாட வீதியின் தொழில்முறை நீச்சல் வீரர்களை வரவழைத்து சிலையை வெளியே கொண்டு வர முயன்றார்.", "மீன்பிடி வலையால் செய்யப்பட்ட குடையுடன் சிறிமானு உற்சவத்தில் தங்கள் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனையின் பேரில் பணம் பெற்றுக்கொள்ளாமல் சிலையை வெளியே கொண்டு வர ஒப்புக்கொண்டனர்.", "பதிவாடா அப்பளநாயுடு அவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு சிறிமானோத்ஸவத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு ராஜாக்களை சமாதானப்படுத்தினார்.", "மேற்கோள்கள் பகுப்புஅக்டோபர் நிகழ்வுகள் பகுப்புஆந்திரப் பிரதேச விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள்" ]
தீபிகா குண்டாஜி பிறப்பு 1963 ஒரு இந்திய விவசாயி ஆவார். இவருடைய விவசாய முறைகள் தேசிய கவனத்தையும் இந்திய அரசாங்கத்தின் விருதையும் பெற்றன. நாரி சக்தி புரஸ்கார் விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவருக்கு வழங்கினார். இந்த விருது பெண்களுக்கான இந்தியாவின் உயரிய குடிமகன் விருதாகும். வாழ்க்கை இவர் 1963 இல் பிறந்து தனது குழந்தைப் பருவத்தை கர்நாடகாவில் கழித்தார். மேலும் இவர் தொல்லியல் ஆய்வாளராகப் பயிற்சி பெற்று திருமணமானவர். பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் கூழாங்கல் தோட்டத்தை ஒரு பரிசோதனையாக உருவாக்கியுள்ளார். கூழாங்கல் தோட்டம் உலர்ந்த மதிப்பற்ற நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. வெளிப்புற இரசாயனங்கள் அல்லது இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் அவர் நிலத்தின் தன்மையை மாற்றுகிறார். தாவரங்கள் பெரும்பாலும் காற்றில் இருந்து உருவாக்கப்படுகின்றன என்பதையும் அவற்றில் ஒரு சிறிய பகுதி மட்டுமே மண்ணிலிருந்து வருகிறது என்பதையும் அவர் அறிவார். அவர் செழிக்கும் சில செடிகவகைகளைப் பெற முடிந்தால் அவை இறக்கும் போது அவை உரமாக மாற்றப்படும். இது ஆரம்பித்தவுடன் மற்ற வகைகளை அறிமுகப்படுத்தலாம். அவர் தனது கணவர் பெர்னார்ட் டெக்லெர்க்குடன் 1994 முதல் பணிபுரியத் தொடங்கினார். மேலும் அவர்கள் 9 ஏக்கர் கூழாங்கல் தோட்டத்தில் வெளியாட்களைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலம் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் பாதிக்கப்பட்டு அழிக்கப்பட்ட காடுகளின் பாழடைந்த ஒரு வகை நிலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர்கள் தங்கள் நிலத்தை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் கண்டறிந்தால் இந்தியாவில் அத்தன்மை கொண்டுள்ள 93 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் உற்பத்தி மற்றும் நிலையான பயன்பாட்டிற்கு மீட்டெடுக்க உதவும். 2009ல் விதைகளின் முக்கியத்துவம் பற்றிப் குண்டாஜி பேசியிருந்தார். ஆரோவில்லில் உள்ள உள்ளூர் விவசாயிகள் தங்கள் விதைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் நம்புகிறார். பாழ்நிலம் 8090 வரையிலான வெவ்வேறு விதை வகைகளைப் பயன்படுத்தி மெதுவாக மாற்றப்படுகிறது. ஆனால் இது வெற்றியை அடைய அவர்கள் சுமார் 3000 விதைகளை சேமித்து விநியோகிக்க வேண்டும். கடினமான வகைகளில் நிலத்தைச் சீரமைக்கும் வகையில் அவை பாதுகாக்கப்படுவதை அவர் உறுதி செய்கிறார். காலநிலை மாற்றத்தில் குண்டாஜி கவனம் செலுத்துகிறார். 10000 ஆண்டுகளாக மனிதர்கள் பயிர்களை பயிரிட்டு வருவதாகவும் கிடைக்கும் பயிர் வகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குண்டாஜி குறிப்பிடுகிறார். அவருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டது. இந்த விருது பெண்களுக்கான இந்தியாவின் உயரியகுடிமகன் விருதாகும். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புசமூக சேவகர்கள்
[ "தீபிகா குண்டாஜி பிறப்பு 1963 ஒரு இந்திய விவசாயி ஆவார்.", "இவருடைய விவசாய முறைகள் தேசிய கவனத்தையும் இந்திய அரசாங்கத்தின் விருதையும் பெற்றன.", "நாரி சக்தி புரஸ்கார் விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவருக்கு வழங்கினார்.", "இந்த விருது பெண்களுக்கான இந்தியாவின் உயரிய குடிமகன் விருதாகும்.", "வாழ்க்கை இவர் 1963 இல் பிறந்து தனது குழந்தைப் பருவத்தை கர்நாடகாவில் கழித்தார்.", "மேலும் இவர் தொல்லியல் ஆய்வாளராகப் பயிற்சி பெற்று திருமணமானவர்.", "பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் கூழாங்கல் தோட்டத்தை ஒரு பரிசோதனையாக உருவாக்கியுள்ளார்.", "கூழாங்கல் தோட்டம் உலர்ந்த மதிப்பற்ற நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.", "வெளிப்புற இரசாயனங்கள் அல்லது இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் அவர் நிலத்தின் தன்மையை மாற்றுகிறார்.", "தாவரங்கள் பெரும்பாலும் காற்றில் இருந்து உருவாக்கப்படுகின்றன என்பதையும் அவற்றில் ஒரு சிறிய பகுதி மட்டுமே மண்ணிலிருந்து வருகிறது என்பதையும் அவர் அறிவார்.", "அவர் செழிக்கும் சில செடிகவகைகளைப் பெற முடிந்தால் அவை இறக்கும் போது அவை உரமாக மாற்றப்படும்.", "இது ஆரம்பித்தவுடன் மற்ற வகைகளை அறிமுகப்படுத்தலாம்.", "அவர் தனது கணவர் பெர்னார்ட் டெக்லெர்க்குடன் 1994 முதல் பணிபுரியத் தொடங்கினார்.", "மேலும் அவர்கள் 9 ஏக்கர் கூழாங்கல் தோட்டத்தில் வெளியாட்களைப் பயன்படுத்துவதில்லை.", "அவர்களுக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலம் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் பாதிக்கப்பட்டு அழிக்கப்பட்ட காடுகளின் பாழடைந்த ஒரு வகை நிலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.", "அவர்கள் தங்கள் நிலத்தை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் கண்டறிந்தால் இந்தியாவில் அத்தன்மை கொண்டுள்ள 93 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் உற்பத்தி மற்றும் நிலையான பயன்பாட்டிற்கு மீட்டெடுக்க உதவும்.", "2009ல் விதைகளின் முக்கியத்துவம் பற்றிப் குண்டாஜி பேசியிருந்தார்.", "ஆரோவில்லில் உள்ள உள்ளூர் விவசாயிகள் தங்கள் விதைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் நம்புகிறார்.", "பாழ்நிலம் 8090 வரையிலான வெவ்வேறு விதை வகைகளைப் பயன்படுத்தி மெதுவாக மாற்றப்படுகிறது.", "ஆனால் இது வெற்றியை அடைய அவர்கள் சுமார் 3000 விதைகளை சேமித்து விநியோகிக்க வேண்டும்.", "கடினமான வகைகளில் நிலத்தைச் சீரமைக்கும் வகையில் அவை பாதுகாக்கப்படுவதை அவர் உறுதி செய்கிறார்.", "காலநிலை மாற்றத்தில் குண்டாஜி கவனம் செலுத்துகிறார்.", "10000 ஆண்டுகளாக மனிதர்கள் பயிர்களை பயிரிட்டு வருவதாகவும் கிடைக்கும் பயிர் வகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குண்டாஜி குறிப்பிடுகிறார்.", "அவருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டது.", "இந்த விருது பெண்களுக்கான இந்தியாவின் உயரியகுடிமகன் விருதாகும்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புசமூக சேவகர்கள்" ]
பிகுதன் கோவிந்த்பாய் காத்வி பிறப்பு 1948 ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார் அவர் குஜராத்தின் இசையில் கதை பாடும் பாரம்பரியமான தயரோவின் முன்னோடியாக அறியப்படுகிறார். குஜராத் அரசின் குஜராத் கவுரவ் விருது மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். 2016 ஆம் ஆண்டில் குஜராத் நாட்டுப்புற இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. வாழ்க்கை குறிப்பு பிகுதன் காத்வி 1948 ஆண்டு செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மனேக்வாடா என்ற கிராமத்தில் பிறந்தார். பத்து வயதிலேயே பாடத் தொடங்கிய இவர் இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு கிட்டத்தட்ட அவரது இருபதாவது வயதில் நாட்டுப்புற பாடகராக அறிமுகமானார் அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் படித்த ஜாவர்சந்த் மேகானி மற்றும் துலா பயா காக் ஆகியோரின் படைப்புகளே நாட்டுப்புற பாடல்களை எழுதுவதற்கு காத்விக்கு ஊக்கமளித்ததாகக் கூறப்படுகிறது மேலும் அவர் குஜராத்தின் நாட்டுப்புற இசை பாரம்பரியமான தயரோ வகை இசையில் கவனம் செலுத்தினார் அங்கு கலைஞர் கதைகளை பாடல்களாகப் பாடுகிறார். அவர் அமெரிக்கா ஐக்கிய ராச்சியம் மற்றும் இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் மற்றும் 350 க்கும் மேற்பட்ட ஒலி இசைத்துணுக்குகளை வெளியிட்டுள்ளார் இதில் பதானு மாகன் மற்றும் கந்தனினு காமிர் போன்ற பிரபலமான பாடல்களும் அடங்கும். 2009 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி அவருக்கு அகாடமி புரஸ்கார் விருதை வழங்குவதற்கு முன் காத்வி குஜராத் அரசாங்கத்தின் குஜராத் கவுரவ் விருதைப் பெற்றுள்ளார். இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கான குடியரசு தின மரியாதை பட்டியலில் அவரை சேர்த்து பெருமைப்படுத்தியது. அவர் ஸ்ரீ துலா பய காக் விருதையும் பெற்றுள்ளார். அவர் கஜ்ரபாவை மணந்தார் அவர்களுக்கு பாரத்பாய் என்ற மகன் உள்ளார். குடும்பமாக குஜராத்தில் உள்ள ஜூனாகத்தில் வசித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இசைப் பதிவுகளுக்கான பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் படிக்க பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1948 பிறப்புகள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்
[ "பிகுதன் கோவிந்த்பாய் காத்வி பிறப்பு 1948 ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார் அவர் குஜராத்தின் இசையில் கதை பாடும் பாரம்பரியமான தயரோவின் முன்னோடியாக அறியப்படுகிறார்.", "குஜராத் அரசின் குஜராத் கவுரவ் விருது மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர்.", "2016 ஆம் ஆண்டில் குஜராத் நாட்டுப்புற இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.", "வாழ்க்கை குறிப்பு பிகுதன் காத்வி 1948 ஆண்டு செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மனேக்வாடா என்ற கிராமத்தில் பிறந்தார்.", "பத்து வயதிலேயே பாடத் தொடங்கிய இவர் இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு கிட்டத்தட்ட அவரது இருபதாவது வயதில் நாட்டுப்புற பாடகராக அறிமுகமானார் அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் படித்த ஜாவர்சந்த் மேகானி மற்றும் துலா பயா காக் ஆகியோரின் படைப்புகளே நாட்டுப்புற பாடல்களை எழுதுவதற்கு காத்விக்கு ஊக்கமளித்ததாகக் கூறப்படுகிறது மேலும் அவர் குஜராத்தின் நாட்டுப்புற இசை பாரம்பரியமான தயரோ வகை இசையில் கவனம் செலுத்தினார் அங்கு கலைஞர் கதைகளை பாடல்களாகப் பாடுகிறார்.", "அவர் அமெரிக்கா ஐக்கிய ராச்சியம் மற்றும் இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் மற்றும் 350 க்கும் மேற்பட்ட ஒலி இசைத்துணுக்குகளை வெளியிட்டுள்ளார் இதில் பதானு மாகன் மற்றும் கந்தனினு காமிர் போன்ற பிரபலமான பாடல்களும் அடங்கும்.", "2009 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி அவருக்கு அகாடமி புரஸ்கார் விருதை வழங்குவதற்கு முன் காத்வி குஜராத் அரசாங்கத்தின் குஜராத் கவுரவ் விருதைப் பெற்றுள்ளார்.", "இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கான குடியரசு தின மரியாதை பட்டியலில் அவரை சேர்த்து பெருமைப்படுத்தியது.", "அவர் ஸ்ரீ துலா பய காக் விருதையும் பெற்றுள்ளார்.", "அவர் கஜ்ரபாவை மணந்தார் அவர்களுக்கு பாரத்பாய் என்ற மகன் உள்ளார்.", "குடும்பமாக குஜராத்தில் உள்ள ஜூனாகத்தில் வசித்து வருகிறது.", "தேர்ந்தெடுக்கப்பட்ட இசைப் பதிவுகளுக்கான பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் படிக்க பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1948 பிறப்புகள் பகுப்புசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்புபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பகுப்புநாட்டுப்புறப் பாடகர்கள்" ]
முனைவர் எம். என். சிங்காரம்மா 19202006 தென்னிந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மாண்டியாவைச் சேர்ந்த அறிஞர் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். ஸ்ரீதேவி என்ற புனைப்பெயரில் பல தத்துவ நூல்களையும் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த போதிலும் இந்தி மீதான இவரது காதல் இவருக்கு மிகுந்த மரியாதையையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தத்துவ மற்றும் மத நூல்களில் யாரும் ஆராய்ச்சி செய்யாத காலங்களில் ஒரு வழித்தோன்றலாக தத்துவ மற்றும் மத நூல்களில் பணிபுரியும் அறிஞர்களால் இவர் இன்னும் நினைவுகூரப்படுகிறார். கல்வித் தகுதி பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள விக்ரம்ஷிலா ஹிந்தி வித்யாபீடத்தில் இருந்து இலக்கியத்தில் முனைவர் பட்டம் வித்யாசாகர் டி.லிட் அலகாபாத்தில் உள்ள பிரயாக் விஸ்வ வித்யாலயா ஹிந்தி சாகித்ய சம்மேளனத்திலிருந்து ஹிந்தி சமஸ்கிருதம் மற்றும் கன்னடத்தில் சாகித்ய ரத்னா. அலகாபாத்தில் உள்ள பிரயாக் விஸ்வ வித்யாலயாவிலிருந்து இந்திய தத்துவம் குறித்த ஆராய்ச்சிப் பணியில் மகாமஹோபாத்யாயா. மெட்ராஸ் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபையில் இருந்து இந்தியில் பிரவீன். வெளியீடுகள் 1948 முதல் 1984 வரை இந்தி கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சமூக தத்துவ மற்றும் மதக் கருப்பொருள்களில் 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். மதம் மற்றும் தத்துவம் சார்ந்த விஷயங்களில் ஹிந்தி கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் 20க்கும் மேற்பட்ட இவரது புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆய்வுக் கட்டுரைகள் இந்தி கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. கன்னடத்தில் வெளியிடப்பட்ட விஷ்ணவ பக்தி ராமானுஜ தர்ஷனா பான்ஷரத்ர மாத்து இதர அகமகலு கோபுரதா ஹிரிமே போன்ற தென்னிந்திய தத்துவத்தின் அம்சங்களைக் கையாளும் அவரது நன்கு அறியப்பட்ட புத்தகங்கள் இந்தியாவில் உள்ள பல நூலகங்களிலும் வெளிநாடுகளிலும் பரவலாகப் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டன. தென்னிந்திய தத்துவம் மற்றும் மதம் குறித்த கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பல கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை இவர் சமர்ப்பித்துள்ளார். விருதுகள் ஆசியாவின் குறிப்புப் பட்டியல் 2000 இல் சாதனை படைத்த ஆண்கள் மற்றும் பெண்கள் மே 2000 இல் பஞ்சராத்ரா ததுவம் புத்தகத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி திரு. பில் கிளிண்டன் எழுதிய பாராட்டுக் கடிதம். மகாத்மா காந்தி இந்தி விருது 1992 ஆம் ஆண்டு பெங்களூர் பல்கலைக்கழக ஹிந்தித் துறையின் பக்தி சித்தஞ்சனா புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் உள்ள வேதவேதாந்த வைஜெயந்தி வித்யாலயாவிலிருந்து வித்யாவிச்சக்ஷனா மற்றும் வெள்ளிக் கேடயம் வழங்கப்பட்டது. 1987 மற்றும் 2002 இல் மாண்டியா மாவட்ட பிராமண சபையால் கௌரவிக்கப்பட்டது. 2001 இல் மாண்டியா துணை ஆணையரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 1987 முதல் இலக்கிய அறிஞர்களுக்கான மத்திய அரசின் பெல்லோஷிப் வழங்கப்பட்டது. 198586 ராஜ்யோற்சவத்தின் போது கர்நாடக அரசால் கௌரவிக்கப்பட்டது. 1982 முதல் இலக்கிய அறிஞர்களுக்கான கர்நாடக அரசு கவுரவம் செய்தது. பெங்களூரில் உள்ள உபய வேதாந்த சபாவில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட்டது. 1981 இல் தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபையில் இருந்து ஸ்வர்ணஜெயந்தி 12 விருது வழங்கப்பட்டது. மாண்டியாவில் மகிளா சாகித்ய சம்மேளனாவில் கௌரவிக்கப்பட்டது இந்தியில் பக்தி சித்தாஞ்சனா என்ற தலைப்பில் படைப்புக்காக 1983 இல் இலக்கியம் மற்றும் கலாச்சார பெல்லோஷிப்பில் தேசிய விருது மாண்டியாவில் 1964 இல் ஜமுனாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய தத்துவம் மற்றும் மதம் தொடர்பான பணிகளை அங்கீகரிப்பதற்காக முக்கிய அறிஞர்கள் மத்தாதிபதிகள் பேராசிரியர்கள் மற்றும் பிற சிறந்த மனிதர்களிடமிருந்து ஏராளமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆய்வுப் பணிகள் 1968 முதல் இந்தி மற்றும் கன்னட இலக்கியங்களில் ஆராய்ச்சிப் பணி தென்னிந்திய தத்துவம் மற்றும் மதத்தில் ஆராய்ச்சிப் பணி பல்வேறு இந்திய மொழிகளில் கன்னடம் தமிழ் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆராய்ச்சிப் பணிகள் சமஸ்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் 2 வருடங்களாக 19801982 நூலகத் திட்டத்திற்கான ஆராய்ச்சிப் பணிகள் மேல்கோட் ஸ்ரீ வெள்ளுக்குடி வரதாச்சார் சுவாமிகள் நியாய வேதாந்த வித்வான் கற்பங்காட் வெங்கடாச்சாரியார் சுவாமிகள் மறைந்த பி.பி.ஏ.அண்ணகராச்சார் சுவாமிகள் போன்ற புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆய்வுப் பணிகள். சமூகப் பணி சிங்காரம்மா 196171ல் மாண்டியாவின் ஜில்லா ஹிந்தி சமிதியின் மாவட்ட அமைப்பாளராகவும் ஜில்லா ஹிந்தி பிரச்சார சமிதியின் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார். 1983ல் டெல்லியில் நடந்த மூன்றாவது இந்தி சம்மேளனத்தில் பங்கேற்றார். கன்னட சாகித்ய பரிஷத் பெங்களூருவின் உறுப்பினராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு மகளிர் ஆண்டில் விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளை நடத்தினார். மாண்டியாவில் ஹிந்தி கன்னட வித்யாலயா நிறுவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு ஹிந்தி மற்றும் கன்னடத்தில் வகுப்புகளை நடத்தினார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக மகிளா சமாஜத்தின் கெளரவ செயலாளர் செயற்குழு உறுப்பினராகவும் உறுப்பினராகவும் இருந்தார். அவர் இசை வகுப்புகள் ஹிந்தியில் பயிற்சி வகுப்புகள் பெண்களுக்கான கைவினை மற்றும் தையல் வகுப்புகள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்கு சுருக்கப்பட்ட படிப்பினைகளையும் நடத்தினார். அவர் முதன்மையாக பெண்களின் கல்வி மற்றும் நிலையை உயர்த்தவும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வில் சம்பாதிக்கவும் பணியாற்றினார். இணைப்புகள் படக்கோப்புகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு20ஆம் நூற்றாண்டு நபர்கள் பகுப்பு1920 பிறப்புகள் பகுப்பு2006 இறப்புகள் பகுப்புபெண் எழுத்தாளர்கள்
[ "முனைவர் எம்.", "என்.", "சிங்காரம்மா 19202006 தென்னிந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மாண்டியாவைச் சேர்ந்த அறிஞர் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.", "ஸ்ரீதேவி என்ற புனைப்பெயரில் பல தத்துவ நூல்களையும் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.", "தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த போதிலும் இந்தி மீதான இவரது காதல் இவருக்கு மிகுந்த மரியாதையையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.", "தத்துவ மற்றும் மத நூல்களில் யாரும் ஆராய்ச்சி செய்யாத காலங்களில் ஒரு வழித்தோன்றலாக தத்துவ மற்றும் மத நூல்களில் பணிபுரியும் அறிஞர்களால் இவர் இன்னும் நினைவுகூரப்படுகிறார்.", "கல்வித் தகுதி பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள விக்ரம்ஷிலா ஹிந்தி வித்யாபீடத்தில் இருந்து இலக்கியத்தில் முனைவர் பட்டம் வித்யாசாகர் டி.லிட் அலகாபாத்தில் உள்ள பிரயாக் விஸ்வ வித்யாலயா ஹிந்தி சாகித்ய சம்மேளனத்திலிருந்து ஹிந்தி சமஸ்கிருதம் மற்றும் கன்னடத்தில் சாகித்ய ரத்னா.", "அலகாபாத்தில் உள்ள பிரயாக் விஸ்வ வித்யாலயாவிலிருந்து இந்திய தத்துவம் குறித்த ஆராய்ச்சிப் பணியில் மகாமஹோபாத்யாயா.", "மெட்ராஸ் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபையில் இருந்து இந்தியில் பிரவீன்.", "வெளியீடுகள் 1948 முதல் 1984 வரை இந்தி கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சமூக தத்துவ மற்றும் மதக் கருப்பொருள்களில் 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார்.", "மதம் மற்றும் தத்துவம் சார்ந்த விஷயங்களில் ஹிந்தி கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் 20க்கும் மேற்பட்ட இவரது புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.", "அவரது ஆய்வுக் கட்டுரைகள் இந்தி கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.", "கன்னடத்தில் வெளியிடப்பட்ட விஷ்ணவ பக்தி ராமானுஜ தர்ஷனா பான்ஷரத்ர மாத்து இதர அகமகலு கோபுரதா ஹிரிமே போன்ற தென்னிந்திய தத்துவத்தின் அம்சங்களைக் கையாளும் அவரது நன்கு அறியப்பட்ட புத்தகங்கள் இந்தியாவில் உள்ள பல நூலகங்களிலும் வெளிநாடுகளிலும் பரவலாகப் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டன.", "தென்னிந்திய தத்துவம் மற்றும் மதம் குறித்த கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பல கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை இவர் சமர்ப்பித்துள்ளார்.", "விருதுகள் ஆசியாவின் குறிப்புப் பட்டியல் 2000 இல் சாதனை படைத்த ஆண்கள் மற்றும் பெண்கள் மே 2000 இல் பஞ்சராத்ரா ததுவம் புத்தகத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி திரு.", "பில் கிளிண்டன் எழுதிய பாராட்டுக் கடிதம்.", "மகாத்மா காந்தி இந்தி விருது 1992 ஆம் ஆண்டு பெங்களூர் பல்கலைக்கழக ஹிந்தித் துறையின் பக்தி சித்தஞ்சனா புத்தகத்திற்காக வழங்கப்பட்டது.", "1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் உள்ள வேதவேதாந்த வைஜெயந்தி வித்யாலயாவிலிருந்து வித்யாவிச்சக்ஷனா மற்றும் வெள்ளிக் கேடயம் வழங்கப்பட்டது.", "1987 மற்றும் 2002 இல் மாண்டியா மாவட்ட பிராமண சபையால் கௌரவிக்கப்பட்டது.", "2001 இல் மாண்டியா துணை ஆணையரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.", "1987 முதல் இலக்கிய அறிஞர்களுக்கான மத்திய அரசின் பெல்லோஷிப் வழங்கப்பட்டது.", "198586 ராஜ்யோற்சவத்தின் போது கர்நாடக அரசால் கௌரவிக்கப்பட்டது.", "1982 முதல் இலக்கிய அறிஞர்களுக்கான கர்நாடக அரசு கவுரவம் செய்தது.", "பெங்களூரில் உள்ள உபய வேதாந்த சபாவில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட்டது.", "1981 இல் தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபையில் இருந்து ஸ்வர்ணஜெயந்தி 12 விருது வழங்கப்பட்டது.", "மாண்டியாவில் மகிளா சாகித்ய சம்மேளனாவில் கௌரவிக்கப்பட்டது இந்தியில் பக்தி சித்தாஞ்சனா என்ற தலைப்பில் படைப்புக்காக 1983 இல் இலக்கியம் மற்றும் கலாச்சார பெல்லோஷிப்பில் தேசிய விருது மாண்டியாவில் 1964 இல் ஜமுனாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது.", "தென்னிந்திய தத்துவம் மற்றும் மதம் தொடர்பான பணிகளை அங்கீகரிப்பதற்காக முக்கிய அறிஞர்கள் மத்தாதிபதிகள் பேராசிரியர்கள் மற்றும் பிற சிறந்த மனிதர்களிடமிருந்து ஏராளமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.", "ஆய்வுப் பணிகள் 1968 முதல் இந்தி மற்றும் கன்னட இலக்கியங்களில் ஆராய்ச்சிப் பணி தென்னிந்திய தத்துவம் மற்றும் மதத்தில் ஆராய்ச்சிப் பணி பல்வேறு இந்திய மொழிகளில் கன்னடம் தமிழ் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆராய்ச்சிப் பணிகள் சமஸ்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் 2 வருடங்களாக 19801982 நூலகத் திட்டத்திற்கான ஆராய்ச்சிப் பணிகள் மேல்கோட் ஸ்ரீ வெள்ளுக்குடி வரதாச்சார் சுவாமிகள் நியாய வேதாந்த வித்வான் கற்பங்காட் வெங்கடாச்சாரியார் சுவாமிகள் மறைந்த பி.பி.ஏ.அண்ணகராச்சார் சுவாமிகள் போன்ற புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆய்வுப் பணிகள்.", "சமூகப் பணி சிங்காரம்மா 196171ல் மாண்டியாவின் ஜில்லா ஹிந்தி சமிதியின் மாவட்ட அமைப்பாளராகவும் ஜில்லா ஹிந்தி பிரச்சார சமிதியின் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார்.", "1983ல் டெல்லியில் நடந்த மூன்றாவது இந்தி சம்மேளனத்தில் பங்கேற்றார்.", "கன்னட சாகித்ய பரிஷத் பெங்களூருவின் உறுப்பினராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.", "அங்கு மகளிர் ஆண்டில் விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளை நடத்தினார்.", "மாண்டியாவில் ஹிந்தி கன்னட வித்யாலயா நிறுவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு ஹிந்தி மற்றும் கன்னடத்தில் வகுப்புகளை நடத்தினார்.", "25 ஆண்டுகளுக்கும் மேலாக மகிளா சமாஜத்தின் கெளரவ செயலாளர் செயற்குழு உறுப்பினராகவும் உறுப்பினராகவும் இருந்தார்.", "அவர் இசை வகுப்புகள் ஹிந்தியில் பயிற்சி வகுப்புகள் பெண்களுக்கான கைவினை மற்றும் தையல் வகுப்புகள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்கு சுருக்கப்பட்ட படிப்பினைகளையும் நடத்தினார்.", "அவர் முதன்மையாக பெண்களின் கல்வி மற்றும் நிலையை உயர்த்தவும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வில் சம்பாதிக்கவும் பணியாற்றினார்.", "இணைப்புகள் படக்கோப்புகள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்பு20ஆம் நூற்றாண்டு நபர்கள் பகுப்பு1920 பிறப்புகள் பகுப்பு2006 இறப்புகள் பகுப்புபெண் எழுத்தாளர்கள்" ]
கோஷா ஒரு பண்டைய வேத கால இந்திய பெண் தத்துவவாதி ஆவார். சிறுவயதிலிருந்தே தோல் வியாதியால் அவர் பாதிக்கப்பட்டார். அது அவரைச் சிதைத்தது. அசுவுனி குமாரர்கள் அவரை குணப்படுத்தி அவரது இளமை ஆரோக்கியம் மற்றும் அழகை மீட்டெடுத்தார்கள். இதன் விளைவாக அவர் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார். அவர் வேதங்களில் புலமை பெற்றிருந்தாரென்றும் ரிக்வேதத்தில் இரண்டு பாடல்களை எழுதினார் என்றும் கூறப்படுகிறது. மந்திரங்களை நன்கு அறிந்தவர் என்ற பொருளில் அவள் மந்திரத்ரிகா என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஒரு பிரம்மவாதினி அல்லது பிராமணத்தின் பேச்சாளர் அல்லது பிரகடனர் என்றும் அறியப்பட்டார். மேலும் ஒரு கூர்நோக்கையுடைய ஆன்மீக வாழ்க்கையை அவர் நடத்தினார். சுயசரிதை கோஷா இந்தியாவில் வேத காலத்தில் பிறந்தார். இவரது தந்தை காக்ஷிவத் மற்றும் தாத்தா திர்கதாமஸ் இருவரும் ரிக்வேதத்தில் பாடல்களை எழுதியுள்ளனர். தோல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் தங்கி தந்தைக்குச் சிகிச்சை அளித்தார். ஒரு பாடலின் படி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் நீண்ட காலம் திருமணமாகாத கன்னிப் பெண்ணாகவே இருந்தார். புத்துயிர் தருவதில் தேர்ச்சி பெற்ற அக்கால தெய்வீக மருத்துவ இரட்டையர்களான அசுவினிகளிடம் இவர் உருக்கமாக பிரார்த்தனை செய்தார். அவர்கள் இளமையை மீட்டெடுக்கவும் அபரிமிதமான அறிவைப் பெறவும் தோல் நோயைக் குணப்படுத்தவும் இவருக்கு மது வித்யா என்னும் ஒரு வேத போதனையை இரகசிய விஞ்ஞானத்தைக் கற்பித்தார்கள். தொடர்ச்சியான பிரார்த்தனையின் காரணமாக அசுவினி குமாரர்கள் இவரது தோல் பிரச்சனையை குணப்படுத்தி அவளது அழகை மீட்டெடுத்தனர். அதன் பின்னர் இவருக்குத் திருமணம் நடந்தது. சுஹஸ்தியா என்ற மகனும் பிறந்தார். சுஹஸ்தியா ரிக்வேதத்தில் ஒரு பாடலையும் இயற்றினார். அசுவினி குமாரர்களைப் புகழ்ந்து கோஷா ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் புத்தகம் அத்தியாயம் 10ல் பாடல்கள் 39 மற்றும் 40 ஆன 14 வசனங்களைக் கொண்ட இரண்டு சூக்தங்களை கீதங்களை இயற்றினார். முதல் பாசுரம் அசுவினிகளைப் போற்றுகிறது. இரண்டாவது பாடல் அவரது அந்தரங்க உணர்வுகளையும் திருமண வாழ்க்கைக்கான விருப்பங்களையும் வெளிப்படுத்தும் தனிப்பட்ட ஆசையாகப் பாடப்பட்டிருக்கின்றது. மேற்கோள்கள் மேலும் பார்க்க பகுப்புஇந்து எழுத்தாளர்கள் பகுப்புஇந்து தத்துவம் பகுப்புபண்டைய இந்திய மெய்யியல்
[ "கோஷா ஒரு பண்டைய வேத கால இந்திய பெண் தத்துவவாதி ஆவார்.", "சிறுவயதிலிருந்தே தோல் வியாதியால் அவர் பாதிக்கப்பட்டார்.", "அது அவரைச் சிதைத்தது.", "அசுவுனி குமாரர்கள் அவரை குணப்படுத்தி அவரது இளமை ஆரோக்கியம் மற்றும் அழகை மீட்டெடுத்தார்கள்.", "இதன் விளைவாக அவர் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார்.", "அவர் வேதங்களில் புலமை பெற்றிருந்தாரென்றும் ரிக்வேதத்தில் இரண்டு பாடல்களை எழுதினார் என்றும் கூறப்படுகிறது.", "மந்திரங்களை நன்கு அறிந்தவர் என்ற பொருளில் அவள் மந்திரத்ரிகா என்றும் அழைக்கப்பட்டார்.", "அவர் ஒரு பிரம்மவாதினி அல்லது பிராமணத்தின் பேச்சாளர் அல்லது பிரகடனர் என்றும் அறியப்பட்டார்.", "மேலும் ஒரு கூர்நோக்கையுடைய ஆன்மீக வாழ்க்கையை அவர் நடத்தினார்.", "சுயசரிதை கோஷா இந்தியாவில் வேத காலத்தில் பிறந்தார்.", "இவரது தந்தை காக்ஷிவத் மற்றும் தாத்தா திர்கதாமஸ் இருவரும் ரிக்வேதத்தில் பாடல்களை எழுதியுள்ளனர்.", "தோல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் தங்கி தந்தைக்குச் சிகிச்சை அளித்தார்.", "ஒரு பாடலின் படி தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.", "இதனால் இவர் நீண்ட காலம் திருமணமாகாத கன்னிப் பெண்ணாகவே இருந்தார்.", "புத்துயிர் தருவதில் தேர்ச்சி பெற்ற அக்கால தெய்வீக மருத்துவ இரட்டையர்களான அசுவினிகளிடம் இவர் உருக்கமாக பிரார்த்தனை செய்தார்.", "அவர்கள் இளமையை மீட்டெடுக்கவும் அபரிமிதமான அறிவைப் பெறவும் தோல் நோயைக் குணப்படுத்தவும் இவருக்கு மது வித்யா என்னும் ஒரு வேத போதனையை இரகசிய விஞ்ஞானத்தைக் கற்பித்தார்கள்.", "தொடர்ச்சியான பிரார்த்தனையின் காரணமாக அசுவினி குமாரர்கள் இவரது தோல் பிரச்சனையை குணப்படுத்தி அவளது அழகை மீட்டெடுத்தனர்.", "அதன் பின்னர் இவருக்குத் திருமணம் நடந்தது.", "சுஹஸ்தியா என்ற மகனும் பிறந்தார்.", "சுஹஸ்தியா ரிக்வேதத்தில் ஒரு பாடலையும் இயற்றினார்.", "அசுவினி குமாரர்களைப் புகழ்ந்து கோஷா ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் புத்தகம் அத்தியாயம் 10ல் பாடல்கள் 39 மற்றும் 40 ஆன 14 வசனங்களைக் கொண்ட இரண்டு சூக்தங்களை கீதங்களை இயற்றினார்.", "முதல் பாசுரம் அசுவினிகளைப் போற்றுகிறது.", "இரண்டாவது பாடல் அவரது அந்தரங்க உணர்வுகளையும் திருமண வாழ்க்கைக்கான விருப்பங்களையும் வெளிப்படுத்தும் தனிப்பட்ட ஆசையாகப் பாடப்பட்டிருக்கின்றது.", "மேற்கோள்கள் மேலும் பார்க்க பகுப்புஇந்து எழுத்தாளர்கள் பகுப்புஇந்து தத்துவம் பகுப்புபண்டைய இந்திய மெய்யியல்" ]