text
stringlengths
57
183k
விமானத்தில் இருந்து வீடுகளின் மேல் விழுந்த மனித கழிவுகள்..! - Dhinasari Tamil\nHomeஅடடே... அப்படியா?விமானத்தில் இருந்து வீடுகளின் மேல் விழுந்த மனித கழிவுகள்..!\nவிமானத்திலிருந்து மனிதக் கழிவுகள் தோட்டத்தில் விழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nபிரித்தானியாவில் ராயல் போரோ ஆஃப் வின்ட்சர் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் க்ளெவர் ஈஸ்ட் வார்டின் கவுன்சிலரான Karen Davies கலந்துகொண்டு பேசியுள்ளார். அவ்வாறு அவர் பேசும்பொழுது அரிய மற்றும் அதிர்ச்சியான ஒரு நிகழ்வு குறித்து கூறினார்.\nஅதில் “லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளே மற்றும் வெளியே வருவதற்கான முக்கிய பாதை வின்சர் பகுதி ஆகும்.\nஇந்த பகுதியில் செல்லும் ஒரு விமானத்தில் இருந்து மனிதக்கழிவுகள் கீழே உள்ள குடியிருப்பு மீது விழுந்ததாக புகார் எழுந்துள்ளது.\nமேலும் இந்த சம்பவமானது இந்த ஆண்டு ஜூலையில் விமான சேவைகள் குறைவாக இயக்கப்பட்ட போது நிகழ்ந்துள்ளது.\nஇது குறித்து அவர் கூறியதில் “அந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர் மீதும் அவரின் தோட்டத்திலும் அனைத்து கூடைகளிலும் மனிதக்கழிவுகள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.\nகுறிப்பாக விமான கழிவறைகளில் பயணிகளின் கழிவுகளை சிறப்பு தொட்டிகளில் சேமித்து வைத்து பிறகு விமானம் தரை இறங்கியவுடன் அவற்றை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வார்கள்.\nமேலும் இது குறித்து விமான நிலையத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்த விட்ஃபீல்ட் பாரிஷ் கவுன்சிலர் ஜியோஃப் பாக்ஸ்டன் கூறியதில் “இந்த சம்பவம் மிகவும் அரிதான ஒன்றே. நான் நீண்டகாலமாக பணிபுரிந்துள்ளேன். இது போன்றதொரு சம்பவத்தை நான் கண்டதில்லை” என்று கூறியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து சிவில் ஏவியேஷன் ஆணையத்திடம் கேட்ட பொழுது அவர்கள் கூறியதில் “விமானத்தில் உறைவிக்கப்பட்ட மனித கழிவுகள் மற்றும் கிருமி நாசினிகள் பிரித்தானியா வான்வெளியில் விழுந்தது ஒரு அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nஇது வானிலை காரணமாக நிகழ்ந்திருக்கலாம். இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஆளில்லாமல் ஓடும் வாகனம்.. ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்!\nNext article6 மாதமாக வயிற்றுக்குள் செல்போன்..!
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை| Dinamalar\nAdded : நவ 22, 2020 22:49\nமடிப்பாக்கம் : மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மடிப்பாக்கம், பாலையா கார்டன், ராகவேந்திரா, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 34; பார்வையற்றவர். இவரது மனைவி காயத்ரி, 27.கடந்த, 20 நாட்களுக்கு முன், வீட்டை விட்டு காயத்ரி வெளியேறினார். அவர் மாயமானதால், சதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம்\nமடிப்பாக்கம் : மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமடிப்பாக்கம், பாலையா கார்டன், ராகவேந்திரா, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 34; பார்வையற்றவர். இவரது மனைவி காயத்ரி, 27.கடந்த, 20 நாட்களுக்கு முன், வீட்டை விட்டு காயத்ரி வெளியேறினார். அவர் மாயமானதால், சதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காயத்ரி வீடு திரும்பினார். இத்தகவல் அறிந்த போலீசார், உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறினர்.இரவு சாப்பிட்டு படுத்த காயத்ரி, நள்ளிரவில் அருகில் இல்லாததை அறிந்து, சதீஷ் தேடிப் பார்த்தபோது, அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.\nகுடும்பத்தார் அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர்.இது குறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nசாலை பள்ளத்தால் விபத்து அபாயம்\nபெண் விசாரணை கைதிக்கு கொரோனா; தெறித்து ஓடிய போலீசார், பொதுமக்கள்
FACT CHECK: நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டதா? - FactCrescendo | The leading fact-checking website in India\nநேபாளத்தை மீண்டும் இந்து நாடு என்று அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.\nநேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் கோவில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாளம்… மீண்டும்….. இந்து நாடாக தன்னை அறிவித்து கொண்டுள்ளது….. உலகில் இந்துமக்களுக்கான முதல் தனிநாடு…. இந்து தர்மத்தின் சொந்த வீடு… நேபாளம் இந்துசமயத்தின் பூபாளம்… ஆல்போல்தழைத்து… அருகுபோல் முகிழ்த்து…. உலகின் முன்னணி நாடாக திகழட்டும்…. பாரதத்தின் சகோதர நாடாக பாரினில் விளங்கட்டும்…. உலகம் முழுவதும் உள்ள… இந்துமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்…. நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பதிவை சிங்கராஜா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 11 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போலப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.\nஉலகின் ஒரே இந்து நாடாக நேபாளம் இருந்து வந்தது. 2007ம் ஆண்டு அதுவும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்போது இருந்தே மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீண்டும் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.\nகடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக நேபாள ராஷ்டிரிய பிரஜடன்ரா கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். தீர்மானத்தைக் கொண்டு வர 61 நாடாளுமன்ற உறுப்பினர்களாவது தேவை என்ற நிலையில் 21 எம்.பி-க்கள் மட்டுமே முன்மொழிந்ததால் அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.\nஅசல் பதிவைக் காண: dinakaran.com I Archive\nஅதன் பிறகும் தொடர்ந்து நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. நேபாளத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேபாளம் மீண்டும் தன்னை ஒரு இந்து நாடு என்று அறிவித்துக்கொண்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பதிவில் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.\nநேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்பட்டது என்று தமிழ், ஆங்கிலம் என எந்த ஊடகத்திலும் செய்தி எதுவும் வெளியாகாத நிலையில் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடந்தாக செய்தி கிடைத்தது. அதைத் தவிர நேபாளம் இந்து நாடாக மாறியது என்றோ, வேறு எந்த செய்தியோ நமக்குக் கிடைக்கவில்லை.\nஅசல் பதிவைக் காண: republicworld.com I Archive\nசில தினங்களுக்கு முன்புதான் நேபாள அரசு கவிழ்ந்தது. அதற்குள்ளாக புதிதாக அரசு பதவியேற்று, இந்து நாடாக மாறும் என்று அறிவிப்பு வெளியிட்டதா என்று பார்த்தோம். இது தொடர்பாக கூகுளில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். மே 10, 2021 அன்று நேபாள பிரதமராக இருந்த ஒலி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார் என்ற செய்தி நமக்குக் கிடைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத சூழலில் அந்த நாட்டின் மதம் தொடர்பான அரசியலமைப்புச் சட்ட முடிவுகள் எடுக்க முடியாது என்பது தெரிந்தது.\nதொடர்ந்து தேடிய போது அங்கு புதிய அரசு எதுவும் அமையவில்லை என்று தெரிந்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் சென்டர் என்ற கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் நேபாளி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக செய்திகள் கிடைத்தன. ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ள கட்சிகள் பட்டியலில் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் நேபாள ராஷ்ட்ரிய பிரஜடன்ரா கட்சி இடம் பெறவில்லை. நேபாளம் இந்து நாடாக மீண்டும் மாறுவது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.\nநேபாளத்தில் புதிய அரசை அமைக்கும் முயற்சிகள் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பெரும்பான்மை ஆதரவைப் பெற பேச்சு வார்த்தையில் தீவிரமாக உள்ளன. இந்த சூழலில் நாட்டின் மதம் பற்றி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. புதிதாக ஆட்சி அமைந்து அவர்கள் முடிவு செய்தால்தான் மீண்டும் நேபாளம் இந்து நாடாக மாறும். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆட்சி அமைக்க நேபாளி காங்கிரஸ் முயற்சி செய்து வரும் சூழலில் நாட்டின் மதத்தை தற்போது முடிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.\nநேபாளத்தில் தற்போது அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து புதிய அரசு பொறுப்பேற்காத சூழல் உள்ளது தெரியவந்துள்ளது.\n2015ம் ஆண்டு இந்து நாடாக மாற வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் போதுமான எம்.பி-க்கள் முன் மொழியாததால் நிராகரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.\nபுதிதாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nநேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ள சூழலில் அந்தநாடு இந்து நாடாக அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டதா?\nTagged Hindu stateHinduismNepalஇந்து நாடுநேபாளம்
'கோலம்' இயக்கம் பற்றிய குறிப்புகள் எழுத்தாளர் ஞாநியின் தளத்திலிருந்து...\nவீடு தேடி வரும் சினிமா இயக்கம்\nகோலம் - ஏன் ? எதற்கு ? எப்படி ?\nஇதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறாரகள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைபபு கோலம்.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள் முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம், மே/பா ஞாநி, 39, அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக Kolam, a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல் முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\nகோலம் தொடக விழா ஆகஸ்ட் 13 வியாழன் மாலை சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடந்தது. இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி வைத்தார். இயக்குநர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா வாழ்த்திப் பேசினர்.\nவிழா புகைப்படங்களை இங்கே காணலாம்:\nஉண்மையில், ஞாநி அவர்கள் 'கோலம்' இயக்கம் பற்றிய மேற்கண்ட விப‌ரத்தை என்னுடைய பதிவு ஒன்றில் பின்னூட்டமாக இட்டு கிட்டதட்ட பத்து நாட்களுக்கு மேலாகிறது. இருந்தும் நான் என் பங்குத் தொகையை செலுத்திய பின்பு தான் இதைப் பதிவாக இட வேண்டும் என (தேவையில்லாமல்) முடிவெடுத்த‌தால், எழுத இத்தனை தாமதமாகி விட்டது - மன்னிக்கவும்!\nகிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன்பு, மளையாள இயக்குநர் ஜான் ஆபிரகாமும் ('அக்ரஹாரத்தில் கழுதை' படத்தின் இயக்குநர்) அவரது Odessa இயக்கமும் இதே போல் தான் பொது மக்களிடம் பணம் வசூலித்து 'அம்ம அறியான்' என்ற திரைப்படத்தை எடுத்தார்கள். ஆனால் கேரள மாநில‌ச்சூழல் என்பது தமிழத்திலிருந்து முற்றிலும் வேறானது.\nஎன்னைப் பொறுத்த‌வரை, இன்றைய தமிழ் சினிமாவின் போக்கை வைத்துப் பார்க்குங்கால் இது அவசியம் தேவையானதொரு முய‌ற்சி நமக்குப் தேவையான‌ படங்களை நாமே தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை வெற்றி பெறும் பட்சத்தில் சினிமா குறித்த பெரும் தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த பார்வையும் மெல்ல மெல்ல மாறக்கூடும்.\nஅத்த‌கையதொரு மாற்றம் வர இத்தொகை உதவியாக இருக்கும் பட்சத்தில், நிச்சயம் நாம் இதைச் செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கப்போகும் முதல் படத்தை வைத்து தான் 'கோலம்' இயக்கத்தின் த‌ரம் பற்றி முடிவெடுக்க இருக்கிறேன். உங்களையும் இந்த முயற்சிக்குத் தோள் கொடுக்க அழைக்கிறேன். முக்கியமாய், இது சிபாரிசு அல்ல; ஒரு பகிர்வு மட்டுமே.\n'கோலம்' இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் ப‌ற்றி எனக்கு சில கேள்விகளும் விமர்சனங்களும் இருக்கின்றன. அவ்வியக்கத்திற்கான நிதி திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் இந்தத் தறுவாயில் அவற்றைப் பொது வெளியில் வைப்பது உசிதமல்ல என நான் எண்ணுவதால், செப்டம்பர் 15, 2009க்குப் பின் அதைத் தனிப்பதிவாக இட இருக்கிறேன்.\nஇருபதாண்டு காலக் கனவு - 'கோலம் 'இயக்கம் பற்றிய‌ ஞாநியின் கட்டுரை\nஎப்படியும் படம் வந்தவுடன், நம்ம இணைய ஜாம்பவான்கள் அடுத்த நாளே அதை நெட்டில் போட்டு விடுவார்கள். பிறகு எதற்கு தனியே காசு கொடுக்க வேண்டும் !!! எல்லா படத்தயும் பார்பது போல இதையும் டவுன்லோட் செய்தே பார்த்து கொள்ளலாமே!!\nஅப்படி முதல் படம் நாம் விரும்பும் தரத்தில் இருந்தால் வேண்டுமானால் அடுத்த படத்திற்கு காசு அனுப்பலாம்..\nFriday, September 11, 2009 at 10:25:00 AM GMT+5:30
விமலின் மாப்ள சிங்கம் படப்பிடிப்பு முடிந்தது! - Mapla Singamvemal - மாப்ள சிங்கம் | Tamilstar.com |\nவிமலின் மாப்ள சிங்கம் படப்பிடிப்பு முடிந்தது!\nகாவல் படத்தை அடுத்து மாப்ள சிங்கம், அஞ்சலா, மன்னர் வகையறா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விமல். இதில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மதன் தயாரிப்பில் உருவாகியுள்ள மாப்ள சிங்கம் படத்தை ராஜசேகர் இயக்குகிறார். விமலுடன் இணைந்து அஞ்சலி, சூரி, ராதாரவி, காளிவெங்கட், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கு படங்களில் கமிட்டான அஞ்சலி, கடைசியில் ஒரு பாடலை முடித்துக்கொடுக்காமல் இழுத்தடித்ததாக செய்திகள் வெளியாகின. அதோடு, அந்த பாடலை படமாக்க வேண்டுமென்றால் ஆந்திராவுக்கு வாருங்கள் என்று அவர் கூறி வந்ததாகவும் சொன்னார்கள்.\nஅதையடுத்து இப்போது விமல், அஞ்சலி இடம்பெற்ற அந்த டூயட் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்று அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கிவிட்டு நேற்று முன்தினம்தான் சென்னை திரும்பியுள்ளனர்.\nதான் ஏற்கனவே கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டு மீண்டும் கால்சீட் கேட்டதாலே அஞ்சலி இப்படி தான் இருக்குமிடத்துக்கு மாப்ள சிங்கம் யூனிட்டை வரவைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆக, மாப்ள சிங்கம் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டதால் அடுத்து படத்தை வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.\n▪ ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியான விமல் படம் – படக்குழுவினர் அதிர்ச்சி!\n▪ மாப்பிள்ளை சிங்கம் - சிக்கல் தரும் அஞ்சலி\n▪ அஞ்சலிக்கு பிடித்த மாப்ளே சிங்கம்\n▪ மாறாத அஞ்சலி... மாறிய தயாரிப்பாளர்கள்...!\n▪ காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!\n▪ மாப்ளசிங்கம் - அஞ்சலி போட்ட கண்டிசன்!\n▪ விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!
Sunrisers Hyderabad: சென்னை என்னை போடா வெண்ணை என்றது: புலம்பும் ஹைதராபாத்! - sunrisers hyderabad team struggling against mumbai indians and in chennai chepauk pitch | Samayam Tamil\nsunrisers hyderabad team struggling against mumbai indians and in chennai chepauk pitch\nசென்னை என்னை போடா வெண்ணை என்றது: புலம்பும் ஹைதராபாத்!\nSenthil Kumar | Samayam Tamil | Updated: 18 Apr 2021, 01:09:00 PM\nசென்னை மைதானத்தில் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் அணியின் தொடர் தோல்வி தொடர் கதையாகிவிட்டது.\nகடைசி9ஓவர்களில் வெற்றிக்குத் தேவை வெறும் 66 ரன்கள் மட்டுமே கைவசம் 8 விக்கெட்கள் உள்ளன. கத்துக்குட்டி அணி கூட இந்த இலக்கை எளிதாக அடைந்துவிடும் சூழலில், பலம் வாய்ந்த ஹைதராபாத் அணி தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும் மிடல் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டத்தால் நேற்று ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியது. இது ஒன்றும் அந்த அணிக்குப் புதிதல்ல.\nஇந்தப் போட்டி நடந்தது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரையில் ஐந்து போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்துவிட்டன. ஆனால், இந்த மைதானத்தில் வெற்றியடைவதற்கான ஸ்கோர் என்ன என்பதை இன்னும் எந்த அணியாலும் கணிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும்3போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளது. அவற்றின் முடிவுகளும் எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்கக் கூட முடியாது போல. அந்த அளவுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் புரியாத புதிராகவே உள்ளது.\nஇந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னரே மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஷேன் பாண்ட், இந்த மைதானத்தின் தன்மை கடைசி 10 ஓவர்களில் எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்று கூறியிருந்தார். அதேபோலவே இருந்தது. இப்போட்டியில் ஹைதராபாத் அணி எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்பதற்காகப் பல வியூகங்களை வகுத்திருந்தது. மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ராகுல் சாஹர் மற்றும் க்ருனல் பாண்டியாவைச் சமாளிப்பதற்காக அபிஷேக் ஷர்மா மற்றும் விராட் சிங் ஆகிய இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்களை அணியில் சேர்த்திருந்தனர். அதேபோல, டாப் ஆர்டரில் டேவிட் வார்னருடன் ஜானி பேர்ஸ்டோ இணைந்தார்.\nஆனால், ஹைதராபாத் அணி எவ்வளவோ செய்தும் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. தொடர்ந்து மூன்று போட்டிகளில் அந்த அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய போட்டியில் மும்பை அணியின் கெய்ரான் பொல்லார்டு 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். வழக்கமாக 13 - 14ஆவது ஓவர்களில் ஹார்திக் பாண்டியாவைக் களமிறக்குவதற்குப் பதிலாக பொல்லார்டைக் களமிறக்கியது மும்பை அணி. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஆனால் பொல்லார்டு மிகவும் தடுமாற்றத்துடனேயே பேட் செய்தார். பந்துகளில் சரியாக பேட்டுக்கு வரவில்லை. மைதானம் கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. மற்ற பேட்ஸ்மேன்களும் பெரிய ஷாட் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். ஹார்திக் பாண்டியா, குயிண்டன் டிகாக் போன்ற வீரர்களுக்கே சென்னை மைதானம் பெரிய ஷாட் அடிக்க உகந்ததாக இருக்கவில்லை.\nஹைதராபாத் அணி சேஸிங் செய்யும் போது தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், நேற்றைய போட்டியும் விதிவிலக்காக இல்லை. ஹைதராபாத் அணியின் வெற்றியைப் பறித்தது மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள்தான் என்று கூறுவதை விட சென்னை சேப்பாக்கம் மைதானம்தான் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஹைதராபாத்துக்கு ஆப்பு வைத்துவிட்டது சென்னை மைதானம். சென்னை மைதானத்தில் ஹைதராபாத் அணியின் மோசமான பார்ம் தொடர்ந்து வருகிறது. ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் உள்ளூர் வீரருமான விஜய் ஷங்கரின் ஆட்டமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. வெற்றிக்குத் தேவையான ரன்களை கடைசி நேரத்தில் அடிக்கத் தவறிவிட்டார். ஏனெனில், மற்ற வீரர்களை விட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகம் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது.\nரோஹித் பெஸ்ட் கேப்டன், அதுக்கு இதுதான் சான்று: ஹர்ஷா போக்லே கருத்து! அடுத்த செய்தி\nமும்பை இந்தியன்ஸ் சென்னை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் Sunrisers Hyderabad SRH vs MI SRH Mumbai Indians IPL chennai chepauk pitch\nWeb Title : sunrisers hyderabad team struggling against mumbai indians and in chennai chepauk pitch
சத்ய சோதனை - பக்கம் 314 - நான், பிரம்மஞான, புத்தகங்கள், சோதனை, பக்கம், தொடர்பு, ஹிந்து, சத்ய, குறை, சங்க, நண்பர்கள், குறித்து, எனக்குத், சிறந்த, செய்து, சமயங்களில், எனக்கு\nசத்ய சோதனை - பக்கம் 314\nதங்கியபோது கிறிஸ்தவர்களின் தொடர்பே, சமய உணர்ச்சி என்னுள் குன்றாமல் இருக்கும்படி செய்து வந்தது. இப்பொழுதோ, பிரம்மஞான சங்கத்தினரின் தொடர்பு, அதற்கு அதிக பலத்தை அளித்தது. ஸ்ரீ ரிச் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர். ஜோகன்ன ஸ்பர்க்கிலிருக்கும் அச்சங்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்படும்படி அவர் செய்தார். அதற்கும் எனக்கும் அபிப்பிராயபேதம் இருந்ததால், அச்சங்கத்தில் நான் அங்கத்தினன் ஆகவில்லை. ஆனால், அநேகமாக அச்சங்கத்தினர் ஒவ்வொருவருடனும் நான் நெருங்கிப் பழகினேன். ஒவ்வொரு நாளும் சமய சம்பந்தமாக அவர்களுடன் விவாதிப்பேன். பிரம்மஞான நூல்களிலிருந்து சில பகுதிகளை அங்கே படிப்போம். சில சமயங்களில் அவர்கள் கூட்டங்களில் பேசும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. பிரம்ம ஞான சங்கத்தின் முக்கியமான விஷயம், சகோதரத்துவ எண்ணத்தை வளர்த்துப் பரப்புவதாகும். இதைக் குறித்து எவ்வளவோ விவாதித்து இருக்கிறோம். அங்கத்தினர்களின் நடத்தை அவர்களுடைய கொள்கைக்குப் பொருத்தமானதாக இல்லாத சமயங்களில் அவர்களை நான் குறை கூறுவேன். இவ்விதம் குறை கூறிவந்ததால், என்னளவில் நன்மை ஏற்படாமல் போகவில்லை. என்னையே நான் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுமாறு அது செய்தது.\n5\tஆன்ம சோதனையின் பலன்\n1893-இல் கிறிஸ்தவ நண்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டபோது நான் ஒன்றும் தெரியாதவனாகவே இருந்தேன். ஏசுவின் உபதேச மேன்மையை நான் உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டுவிடும்படி செய்வதற்கு அவர்கள் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்கள். நானோ, திறந்த மனத்துடன் அவர்கள் கூறியதையெல்லாம் அடக்கத்தோடும் மரியாதையோடும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் என் சக்திக்கு எட்டியவரையில் இயற்கையாகவே ஹிந்து சமயத்தைக் குறித்து நான் படித்து வந்ததோடு மற்றச் சமயங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்று வந்தேன்.\n1903-ஆம் ஆண்டிலோ, நிலைமை ஓரளவுக்கு மாறுதல் அடைந்துவிட்டது. பிரம்மஞான சங்க நண்பர்கள், என்னை அச்சங்கத்திற்குள் இழுத்துவிட நிச்சயமாக முயன்றே வந்தனர். ஹிந்து என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தின் பேரிலேயே அவ்வாறு முயன்றார்கள். பிரம்மஞான சங்க நூல்களில் ஹிந்து தருமத்தைப் பற்றிய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஆகையால், நான் அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்று இந்த நண்பர்கள் கருதினார்கள். சமஸ்கிருத மொழி எனக்கு அவ்வளவாக நன்றாகத்\nசத்ய சோதனை - பக்கம் 314, நான், பிரம்மஞான, புத்தகங்கள், சோதனை, பக்கம், தொடர்பு, ஹிந்து, சத்ய, குறை, சங்க, நண்பர்கள், குறித்து, எனக்குத், சிறந்த, செய்து, சமயங்களில், எனக்கு
எல்லைப்பிள்ளைச்சாவடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- பெண் பலி || lorry motorcycle accident woman death in ellaipillaichavady\nஎல்லைப்பிள்ளைச்சாவடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- பெண் பலி\nபதிவு: டிசம்பர் 01, 2018 15:33\nஎல்லைபிள்ளைச்சாவடியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.(வயது60), விவசாயி. இவருடைய மனைவி பானுமதி (55). இவர்கள் கடந்த2நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தனர்.\nஇன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவை வழியாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோடு வணிகவரித்துறை அலுவலகம் அருகே வந்த போது பின்னாள் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜூம்-பானுமதியும் படுகாயம் அடைந்தனர்.\nஉடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் இவர்களை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பானுமதி பரிதாபமாக இறந்து போனார். கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசியலில் பரபரப்பு.... திசைமாறுகிறதா கூட்டணி?\nChennai, First Published 24, Aug 2018, 2:32 PM\nவரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nவரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னை ஓய்எம்சிஏ திடலில் 30-ம் தேதி மாலை4மணிக்கு திமுக நிகழ்ச்சி நடக்கிறது. காங்கிரசின் குலாம் நபி ஆசாத், தேவகவுடா, சரத்பவார், பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், நாராயணசாமி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அமித்ஷா நலம் விசாரித்து சென்றார்.\nபிறகு கடந்த 16-ம் தேதி அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து டெல்லி சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.\nஇரு தலைவர்கள் மறைவையடுத்து பாஜக-திமுக இடையே நெருக்கமான உறவு இருந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முரசொலி பவளவிழா, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக அழைக்கப்படவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்திருப்பது உள்நோக்கம் இருப்பதாக அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்: முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து\n10. முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து: குடும்ப நல கோர்ட் உத்தரவு\nசென்னை: முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது.\nதங்களை பிரித்து வைக்கும்படி கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முஸ்லிம் தம்பதி மனு தாக்கல் செய்திருந்தனர். "இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது' என்று இரு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த மனு முதன்மை நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் விருப்பத்துடன் விவாகரத்து கேட்கும்போது அதை அனுமதிக்க இஸ்லாமிய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று கோர்ட் விசாரணை நடத்தியது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.\nஇந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொருந்தக் கூடிய விவாகரத்து நடைமுறை முஸ்லிம்களுக்கும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது.வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தேவதாஸ்,\n"தலாக் நடைமுறை எந்த வகையில் இருந்தாலும் அல்லா ஏற்க மாட்டார். அல்லாவின் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத தம்பதிகள் பிரிவதற்கு நிச்சயம் அல்லா அனுமதிப்பார் . இந்த தம்பதிகளால் அல்லாவின் இல்லற கடமைகளை நிறைவேற்ற முடியாது. எனவே, தங்கள் முழு விருப்பத்துடன் பிரிவதற்கு அனுமதிக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.\nநன்றிங்க, தினமலர் 03/01/08\nஅல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனுக்கு வெறுப்பானது தலாக் - விவாகரத்து.\nஆனாலும் தம்பதிகள் ஒன்றாக இணைந்து வாழவே முடியாது என்ற நிலையில் அல்லாஹ் தலாக்கை - விவாகரத்தை அனுமதிக்கிறான்.\nஇதைத்தான் ஜட்ஜய்யா சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.\nPosted by முஸ்லிம் at 9:39 AM
Aval Vikatan - 28 July 2015 - சம்மதம்! | All are my Religions - Vikatan\nதோஷம் தீர்க்கும் ஸ்வாதி !\nவிழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூவரசன்குப்பம், லட்சுமி நரசிம்மர் ஆலயம். ஹிரண்ய வதத்துக்குப் பிறகு, இங்கு சாந்த முகத்துடன் நரசிம்மர் தன் மடி மீது மகாலட்சுமியைத் தாங்கிக் காட்சி அளிப்பதால், இந்தத் திருத்தலம் 'தென் அஹோபிலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nஹிரண்ய வதம் செய்த பிறகு, தமிழகத்தின் சோளிங்கர், நாமக்கல், பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோயில், சிங்கப்பெருமாள் கோயில், அந்திலி (திருக்கோயிலூர் அருகில் இருப்பது) போன்ற எட்டு இடங்களில் நரசிம்மன் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிங்கிரிக் கோயில், பூவரசன்குப்பம், பரிக்கல் மூன்றும் ஒரே நேர்க்்கோட்டில் அமைந்திருப்பதால் ஒரே நாளில் தொடர்ந்து இத்தலங்களை தரிசித்தால் தோஷங்கள், கடன், குடும்பப் பிரச்னைகள் போன்றவை நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.\nகி.பி. 5ம் நூற்றாண்டில், சைவம் வைணவத்துக்கு இடையே கடும் போட்டிகள் நிலவியபோது, சமண மதம் செல்வாக்குடன் திகழ்ந்தது. வேத மதங்களை வீழ்த்த சமண மதத்தைச் சேர்ந்த பல்லவ மன்னன் ஒருவன், சைவ வைணவக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினான். நாராயணனின் பக்தரான நரஹரி என்னும் முனிவர், மன்னனின் தவறுகளைத் தட்டிக் கேட்க, அவரைக்கழுவில் ஏற்றிக்கொல்லுமாறு உத்தரவிட்டான். மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகட்டும் என்று சாபம் கொடுத்துவிட்டார் அந்த முனிவர்.\nசாப விமோசனம் பெற அம்முனிவரைத் தேடினான். ஒருநாள் பூவரச மரம் ஒன்றின் கீழ் உறங்கிய அவன் மீது ஓர் இலை விழ, அதில் லட்சுமி நரசிம்மர் தோற்றம் கண்டு அதிசயித்துப் போனான். அப்போது அவன் முன் தோன்றிய முனிவர்,\nகுணமடைவாய்’ என்று சொன்னதோடு பூவரசமங்கலம் என்ற அந்த இடத்தில் லட்சுமி நரசிம்மருக்குக் கோயில் கட்டிப் புண்ணியம் தேடிக்கொள்ளுமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆலயத்தைக் கட்டி முடித்தான் அம்மன்னன்.\n''தொடர்ந்து மூன்று ஸ்வாதி நட்சத்திரத்துக்கு இக்கோயிலை வழிபட்டால் தோஷங்கள் தீர்வதுடன் நினைத்தது நடக்கும்!'' என்கிறார், இத்தலத்தின் தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி.\nஜெ.முருகன் படங்கள்: தே.சிலம்பரசன்\nஏழையின் சிரிப்பில் சிறக்கும் நோன்பு..!\nரம்ஜான் நோன்பின் அடிப்படை, அற்புதத் தத்துவங்களைச் சொல்கிறார், சென்னை ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் ஜி.எம்.தர்வேஷ் ரஷாதி.\n''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற முகமது நபிகளின் வார்த்தைகளே, இஸ்லாம் நோன்பு எதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கான பதில். ஒவ்வொரு வருடமும் ரம்ஜானை ஒட்டி 30 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் நோன்பின் முக்கியக் காரணம், ஏழையின் பசியை உணர்வதுதான்.\nஇந்த நோன்பு காலத்தைச் சலுகைக் காலம் எனச் சொல்கிறது இஸ்லாம். இந்த நேரத்தில் ஓர் ஏழைக்குச் செய்யும் உதவி, 700 பேருக்கு செய்த நன்மையாக இறைவனிடம் கணக்கில் வைத்துக்கொள்ளப்படுகிறது.\nபிறை நாளை அறிவிக்க அரசே இஸ்லாம் சமூகத்துக்கென ஒருவரை நியமித்திருக்கிறது. அவரை ஹாஜி என்று சொல்கிறோம். ஹாஜி என்பதற்கு நீதிபதி என்று பொருள். ஒவ்வொரு வருடமும் ரமலானில் பிறை பார்த்துத்தான் நோன்பு தொடங்குகிறோம். சில நேரங்களில் பிறை பார்வைக்குத் தெரியாத நிலையில், 100 கிலோ மீட்டருக்குள் பிறை தெரிவதாக யாரேனும் சொன்னால், அதை மேலே சொன்ன ஹாஜியிடம் மற்றொரு சாட்சியோடு கூறினால், அதை ஏற்று முறைப்படி ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்க ஆரம்பிப்போம்.\nசூரியன் உதிப்பதும், மறை வதும் ஒரு நாளில் நோன்பை தொடங்குவதற்கு மற்றும் முடிப்பதற்கான நேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்நேரத்தில் எந்த ஓர் ஆகாரமும் இன்றி இருக்கவேண்டும் என்பது இஸ்லாம் வலியுறுத்துவது. அதாவது எச்சிலையும் சேர்த்து. தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பவர்கள் ஊசி வழியாக மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடாது.\nதொழுகை செய்வதற்கு முன்பாக குளித்து உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மசூதிக்கு சென்று தொழுகை செய்வதற்கு முன்பு முழங்கை, முகம், காதுப் பகுதியை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். கையின் கட்டை விரலானது காது மடலில் பின்புறம் கீழிருந்து மேல் நோக்கியும், ஆள்காட்டி விரலானது காதின் உட்பகுதியில் பின் நோக்குமுறையிலும் காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். பிறகே, தொழுகையை மேற்கொள்ள வேண்டும். பொதுவாகவே தினமும் ஐந்து முறை தொழவேண்டும். இதுவே நோன்பு நாட்களில் தராவிஹ் எனப்படும் இரவுத் தொழுகையையும் கடைப்பிடிக்க வேண்டும்!''\nகத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து, மாதாவுக்கு அடுத்தபடியாக புனிதர்களுக்கு (செயின்ட்) முக்கியத்துவம் தருகிறார்கள். பொதுவாக புனிதர்என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை மற்றவர்களது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினைவுகூரப்படுகிறது.\nரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் தற்போது போப் ஆண்டவ ரால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இத் தகைய அறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதைக் குறிக்கும். பொதுவாக ஒருவருக்கு திருச்சபை புனிதர் பட்டம் வழங்கு முன் மூன்று படி நிலைகள் கையாளப்படுகின்றன. வணக்கத்துக்கு உரியவர் நிலை, முக்திப்பேறு பெற்றவர் அல்லது அருளாளர் நிலை, புனிதர் நிலை.\nபுனித தோமையார், புனித சவேரியார் போன்றவர்கள் முக்கியமான புனிதர்களில் சிலர். அப்படி ஒருவர்தான், புனித யூதா ததேயு (ஷிணீவீஸீt யிuபீமீ (கிஜீஷீstறீமீ). சென்னை மாதவரத்தில் அசிசி நகர் என்ற இடத்தில் உள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில், சமீபத்தில் புனிதருக்கு விழா நடந்தேறியது.\nஇவர் கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள், அதாவது, அப்போஸ்தலர்களுள் ஒருவர். உழவுத்தொழில் செய்துவந்திருக்கிறார். மேலும் இவர் சிறுவயது முதல் இயேசுவுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்.\nதிருமறை பரப்பிய புனித யூதா ததேயுவின் அயராத உழைப்பால் விசுவாசம் வளர்ந்து ஆன்மிகப் பணி பெருகியது. புதுமைகள் பல நிகழ்ந்தன. இதைக் கண்ட சில விரோதிகள், சதித்திட்டம் தீட்டினர். கிபி 67ம் ஆண்டு, லெபனானில் கோடரியால் வெட்டப்பட்டு ரத்த சாட்சியாய் மரித்தார்.\nஇன்றைக்கு கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கையிழந்தவர்களின் நம்பிக்கையாகவும், இயலாதவற்றை இயற்றுபவராகவும் இருக்கிறவர், புனித யூதா ததேயு என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்!
BS4 வாகனங்களை பதிவு செய்ய இயலாது : உச்சநீதிமன்றம்\nHome செய்திகள் BS4 வாகனங்களை பதிவு செய்யலாம்..! ஆனால் : உச்சநீதிமன்றம்\nBS4 வாகனங்களை பதிவு செய்யலாம்..! ஆனால் : உச்சநீதிமன்றம்\nகோவிட்-19 ஊரடங்கு காரணமாக பிஎஸ்-4 வாகன விற்பனை மார்ச் மாத இறுதி வாரத்தில் பாதிப்படைந்தது. இந்நிலையில், சில விதிமுறைகளுடன் உச்சநீதிமன்றம் வாகனங்களை விற்பனை செய்ய அனுமதித்தது. ஆனால் அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களை விட கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டதால் பிஎஸ்-4 வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்ய தடை விதித்திருந்தது.\nகோவிட்-19 ஊரடங்கிற்கு முன்னர் விற்கப்பட்ட பிஎஸ்4வாகனங்களை மட்டுமே பதிவு செய்யவும் அல்லது வாகனங்களின் விவரங்களை eVahan வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளவை மட்டுமே ஆர்டிஓ அலுவலகங்களில் வாகனப் பதிவுகளை மேற்கொள்ள இயலும் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், புதிய உத்தரவின் படி, நாட்டில் விற்பனை செய்யப்பட்ட 39,000 பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. மேலும் மார்ச் 31க்கு பிறகு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கும் தடை தொடருகின்றது.\nஅதாவது இ-வாகன தளத்தில் பதிவேற்றப்படாத அல்லது மார்ச் 2020-க்கு பின்னர் விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய இயலாது.\nமார்ச் 12 முதல் மார்ச் 31, 2020 வரை 1.34 லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு (FADA) அறிக்கை கூறுகின்றது. இருப்பினும், அதே நேரத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ்4வாகனங்கள் விற்கப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2.34 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்ய FADA கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மொத்த எண்ணிக்கையில் FADA-வில் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். ஆனால் சில டீலர்ஷிப்கள் விற்பனை விபரத்தை வெளியிடவில்லை. மேலும், இந்த ஆண்டு மார்ச் 29-31 வரை மூன்று நாட்களில் மட்டும், நாட்டில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ்4வாகனங்கள் விற்கப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமார்ச் 31, 2020-க்கு முன்னர் விற்கப்பட்ட 2.25 லட்சம் பிஎஸ்-4 வாகனங்களில், FADA வழங்கிய தரவுகளின்படி, 39,000 வாகனங்களை evahan தளத்தில் சரிபார்க்க முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநீதிபதி மிஸ்ரா மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனிடம், “ஊரடங்கு காலகட்டத்தில் அதிக விற்பனை இருக்காது, ஆனால் ஊரடங்கு காலத்தில் காலத்தில் விற்பனை அதிகமாக உள்ளதே, ‘இது ஒரு மோசடி அல்லவா’ என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்கான காரணத்தை FADA வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாத் ”உற்பத்தியாளர்கள் இருப்பில் உள்ள வாகனங்களை திரும்பப் பெற மறுத்ததால் தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு விற்பனை சலுகைகள் போன்றவற்றின் மூலம் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதை தெளிவுபடுத்த முயன்றார். மேலும், மே 31 வரை விற்கப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய அனுமதிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.\nPrevious article40 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nNext articleஎலக்ட்ரிக் டூவீலர் விலை குறைகின்றதா.? – மத்திய அரசு அதிரடி
தேவுடியாப் பையா இப்படிதாண்டா ஓக்கணும் ராசா! - Tamil Dirty Stories\n12/03/2019 Tamil Dirty Stories tamil kamakathaigal, Akka thambi incest, Akka thambi incest tamil kama kathaigal, Akka thambi incest tamil kamakathaigal, Akka Thambi kamakathaikal, akkathambi tamil kamakathaigal, akkathampi kamakathaikal, amma magan kamakathaikal, aunty kamakathaikal, aunty sex stories, aunty sex story, Awesome latest tamil sex story annan thangai XnXX Vidoes, chithi tamil kamakathaigal, Erotic tamil adult stories, Featured, group sex kathaigal, Indian Sex Stories, kamakathai, kamakathaikal, kamakathaikal new, Kamaveri kathaikal, maami sex kathaigal, New Kamakathaikal, New Sex Story, Pondati kamakathaigal, PORNDROIDS.COM, Pundai kathai, sex kathai, Sex Story, Soodu Yethum Auntykal Sex Stories, Super sexy tamil aunty sexstories, tamil Akka Thambi Sex Story, tamil aunty, TAMIL AUNTY SEX STORY, Tamil Aunty Stories, tamil aunty videos, Tamil Bhabhi, Tamil brother sister incest stories, Tamil Chithi Sex Kathaigal, tamil couples sexstory, tamil dad daughter sexstory, Tamil Dirty Stories, tamil incest sexstories, Tamil kaamakathaigal, tamil kama kathaigal, tamil kamakathai, Tamil Kamakathaikal, Tamil Kamaveri, Tamil me likhi desi chudai ki kahaniyan, tamil pundai kathaigal, tamil sex kathai, tamil sex kathaigal, Tamil Sex Stories, Tamil Sex Stories Akka Thambi, tamil sex stories. Desi Sex stories, Tamil Sex Story, Tamil sex video watch online, Tamil wife sex stories, tamilkamakathaikal, tamilsex, tamilsex stories, tamilsex stories in tamil, tamilsexstories, tamilsexstory, www.tamilsex.com, அக்கா தம்பி செக்ஸ், அண்டி, ஆண்டிகள் செக்ஸ் கதைகள், ஆண்டியின் நைட்டியை, உறவுகள், காம கதைகள், சூடு ஏத்தும் ஆண்டிகள், தமிழ் குடும்ப செக்ஸ் கதைகள், தமிழ் செக்ஸ் கதைகள், தமிழ் நடிகைகள், தினமொரு பாகம், வந்து அக்காவை பண்ணுடா - Tamil Kamakathaikal 0\nஓடும் ரயில் என் புண்டையைப் பொங்க வைத்தவன் …\nஜன்னலை ஒட்டிய இருக்கை எனக்கு.\nவெளியில் நின்று இருந்த என் கணவர் ‘ஊருக்கு போனதும் செல்லுல கூப்பிட்டு சொல்லு ‘என்று கை ஆட்டி நின்றார்.\nஎங்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகிறது.\nஅம்மாவுக்கு சீரியஸ் என்று போன் வந்ததும் ‘முதல்ல நீ போ ‘என்று என்னை கிளப்பி விட்டார்.\nஎங்கள் கேபினில் நாலு பேர்.\nமுதல் வகுப்பு பெட்டி.\nஎனக்கு எதிரே ஒரு இளைஞன் ஒரு நடு வயது வாலிபன்.என் பக்கத்தில் இருந்தது அந்த நடு வயது வாலிபனின் தந்தையாக இருக்க வேண்டும்.அவர்கள் பேசியதில் இருந்து அவரை ஊரில் கொண்டு விட அவன் செல்வதை அறிந்தேன்.\nசொந்த ஊர் சேலம்.\nசேலத்துக்கு இந்த ரயில் தான் வசதி.\nஇரவு பதினோரு மணிக்கு கிளம்பும்.காலையில் ஆறு மணிக்கு ‘டான்’ என்று போய் விடும்.\nடிக்கெட் பரிசோதகர் வந்ததும் எங்கள் பயண சீட்டைப் பரிசோதித்தார்.\nஎன்னுடையது தக்கலில் போட்டது.\nஅடையாள அட்டை கேட்டார்.\nஎன் வாக்களார் அட்டையை கொடுத்தேன்.\nவாங்கிப் பார்த்தவர் அதன் எங்களை பார்த்து தன் பேட் பேப்பரில் எழுதி கொண்டு திரும்பி கொடுத்தார்.\nஅதை வாங்க கையை நீட்டினேன்.\nதவறி அந்த இளைஞன் காலின் அருகில் விழுந்தது.\nஅதை எடுத்த சில நொடிகளில் அவன் அட்டை விவரங்களைப் பார்த்து விட்டான்.\nநான் ‘நன்றி’என்று சொல்லி அட்டையை வாங்கி கொண்டேன்.\nவயதானவர் படுக்க வேண்டும் என்று சொன்னதால் சீக்கிரமே படுத்து விட்டோம்.\nஎனக்கு மேல் பர்த்.\nஏறிப் படுத்து விட்டேன்.\nஎதிரே அந்த இளைஞனின் பர்த்.\nஅவனும் ஏறிப் படுத்து விட்டான்.\nகீழே அந்த முதியவரும் அவர் மகனும்.\nஇரவு விளக்கு மட்டும்.\nஅந்த முதியவர் தன் மகனிடம் ஏதோ சொன்னார்.\nஅவன் எழுந்து நின்று எங்களைப் பார்த்து கேட்டான்.’பாதருக்கு விளக்கு இருந்தா தூக்கம் வராது..உங்க இரண்டு பேருக்கும் ஆட்சேபனை இல்லீனா அனைச்சிடுவேன்..’\n‘நோ ப்ராப்ளம் ‘என்றேன்.\nஇரவு விளக்கும் அணைந்து விட்டது.\nகொஞ்ச நேரம் தான் ஆகியிருக்கும் கீழே இருந்து இரண்டு குறட்டை சப்தம்.\nநான் கொஞ்ச நேரம் செல் போனில் பாட்டு கேட்டேன்.\nஅப்படியே உறங்க தொடங்கினேன்.\nநான் பயணங்களில் நீண்ட தொள தொள பேண்டும் ஷர்ட்டும் தான் போடுவேன்.\nநான் வேலை செய்வது ஒரு ஐ.டி.கம்பெனியில்.\nரயில் வேகம் எடுத்திருந்தது.\nநான் அவனை எதேச்சையாக பார்த்தேன்.\nஅவன் என்னையே பார்த்து கொண்டிருப்பது எனக்கு அந்த இருட்டிலும் தெரிந்தது.\nநான் பார்வையை மாற்றிக் கொண்டேன்.\nதிடீர் என்று முழிப்பு வந்தது.\nஎன் முலைக்காம்பில் மேல் விரல்கள்.\nமெல்ல கண்ணை விழித்தேன்.\nஅவன் தன் கையை நீட்டி என் முலைகளை பிடித்திருந்தான்.\nமெல்ல ஒரு வித ராக லயத்தில் பிசைந்து கொண்டிருந்தான்.\nநான் ஒன்றம் சொல்லவில்லை.\nநிச்சசயம் என்னை விட வயதில் சிறியவானாகதான் இருப்பான்.\nஅவன் எப்பொழுது என் பட்டன்களை கழட்டினான்..எப்பொழுது ?\nமெல்ல திரும்பி பார்த்தேன்.\nஅவன் என்னைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.\nகை எடுக்கவில்லை .\nஎன்ன தைரியம் ?\nநான் அவன் கைகளை தட்டி விட்டு நான் இருட்டிலேயே என் சட்டையின் அனைத்து பட்டன்களையும் கழட்டி என் ப்ராவையும் எடுத்து விட்டேன்.\nஇருட்டிலேயே என் ப்ராவை அவனுக்கு தூக்கி ஆட்டி காண்பித்தேன்.\nஅவன் என் செய்கையை ரசித்து சிரித்தான்.\nஎன் கணவருக்கு எந்த ரசனையும் கிடையாது.\nராத்திரி ஆனால் மேலே பாய்வார்.\nவேகமாய் வேலைப் பார்த்து படுத்த வேகத்தில் கஞ்சி கொட்டி விட்டு உறங்கி விடுவார்.\nநான் சாப்பாடு சாபிடவே அரை மணி நேரம் எடுத்துக் கொள்வேன்.\nரசித்து ரசித்து சாப்பிடுவேன்.\nஅவன் ரசனை எனக்குப் பிடித்திருந்தது.\nஅவன் மீண்டும் தன் கையை என் முலை மேல் வைத்து இதமாக கசக்க ஆரம்பித்தான்.\nரயில் வேறு ‘தடக் தடக்’என்று ஓடி கொண்டிருந்தது.\nஅவன் நன்றாக பிசைந்து விட்டான்.\nஎனக்கு என் கீழ் உறுப்பில் ஊற ஆரம்பித்து விட்டது.\nஅவன் என் முலைக் காம்புகளை மெல்ல நசுக்கி நசுக்கி விட்டான்.\nஇரண்டு காம்புகளும் விடைத்துக் கொண்டு நின்றது.\nஎனக்குள் இன்ப ஊற்று உடம்பின் நரம்புகளில் பொங்க ஆரம்பித்தது.\nஅவன் கை எடுக்காமலே என் முலை முழுக்க பிடித்து கசக்கினான்.\nமெல்ல கைகளை இறக்கி என் அடி வயிற்றில் தடவினான்.\nஅவன் கை நெருப்பு மாதிரி கொதித்தது.\nஅவன் என் உறுப்பின் மேலே கைகளை வைத்தும் எனக்கு அந்த இடத்தில் சுவிட்ச் போட்டது போல் ஒரு துள்ளல் வந்தது.\nஅவன் என் உறுப்பை அழுத்தி தன் உள்ளங்கையால் பிசைய ஆரம்பித்தான்.\nபிளவில் கட்டை விரலால் தேய்த்தான்.\nநான் இன்பத்தின் வாசல் படியை மிதித்து விட்டதை உணர்ந்தேன்.\nஎனக்கு வாய் விட்டு முனக வேண்டும் போல இருந்தது.\nஆனால் முனகினால் கீழ் பர்த்ததில் படுத்திருப்பவர்கள் முழித்து விடுவார்கள்.\nஅதனால் உணர்ச்சியை காட்டாமல் அவன் கை வேலையை ரசிக்க ஆரம்பித்தேன்.\nஅவன் என் பெண் உறுப்பை கசக்கி கசக்கி சூடு ஏற்றினான்.\nமேல் பகுதியில் கசக்கி கொண்டே இருந்தவன் தன் நடு விரலை ஓட்டைக்குள் நுழைத்து விட்டன.\nஅது என் உறுப்பிற்குள் நாலாப் பக்கமும் கீறி கொண்டும் சீண்டிக் கொண்டும் உள்ளே இறங்கியது.\nவிரல் நுனி என் கிளிடோரிஸில் பட அதை நெருடினான்.\nஎனக்கு உணர்ச்சி கொப்புள்ளிக்க ஆரம்பித்தது.\nஎன்னையும் அறியாமல் என் உறுப்பை மெல்ல தூக்கினேன்.\nஅவன் விரல்களை வெளியில் எடுத்து மீண்டும் மீண்டும் சொருகினான்.\nநான் உணர்ச்சிப் பெருக்கில் லேசாய் என் கால்களை விரிந்தேன்.\nஅவன் விரல் தடித்த சிறு ஆண் உறுப்பு போல் என் உறுப்பில் இறங்கி இறங்கி உள்ளே அடியில் குத்தி மேல் வந்தது.\nஇப்பொழுது அவன் இரண்டு விரல்களை என் உறுப்பிற்குள் சொருகி விட்டான்.\nஅது இரண்டும் வெகு வேகமாக உள்ளே இறங்கி குடைந்து விட்டு வெளியே உற்சாகமாய் வந்தது.\nமீண்டும் எதையோ மறந்து விட்டு விட்டு வந்ததது போல் உள்ளே இறங்கியது.\nஎனக்கு அவன் ஆண் உறுப்பை உள்ளே விட்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது.\nஆனாலும் கிடைத்ததை வியது சந்தோசம் அடையலாம் என்று என் உறுப்பை இறுக்கி இறுக்கி தளர்த்தினேன்.\nஅவன் விரல்கள் இரண்டும் இரண்டு ஆண் உறுப்பு போல் என் உறுப்பிற்குள் போய் போய் வந்தன.\nஅவன் இரண்டு விரல்களையும் சொருகி சொருகி எடுக்க அப்படியே சொக்கிப் போனேன்.\nஎன் உறுப்புக்குள் அரிப்பின் வீரிய விகிதம் எகிறியது.\nஎனக்கு பேசவும் முடியாத சூழ் நிலை .\nஅவன் விரல்களை குத்தி குத்தி எடுக்க என் உறுப்பு துடிக்க தொடக்கி விட்டது.\nஅவன் கைகளை விளக்கி விட்டு அவிழ்ந்திருந்த என் சட்டை பட்டன்களை போட்டு கொண்டேன்.\nபேண்டின் நாடாவையும் கட்டி கொண்டேன்.\nமெல்ல இறங்கி பாத்ரூம் நோக்கிப் போனேன்.\nஎல்லா கேபினும் மூடிதான் இருந்தது.\nபாத்ரூம் அருகில் இருந்த வாஷ் பேசின் அருகில் நின்று இருந்தேன்.\nநான் எதிர்பார்த்தது படியே அவன் வந்து விட்டான்.\nஎன்னை பார்த்ததும் மெல்ல சிரித்தான்.\nநான் மெல்ல சேகப் புன்னகை காட்டி விட்டு வேஸ்டெறேன் டாய்லெட் உள்ளே நுழைந்தேன். கதவை மூடாமல் வைக்க பின்னல் வந்தவன் உள்ளே நுழைந்து கதவை மூடி விட்டன.\n‘என்னடா உன் பேரு ?’\n‘என் பேரு தெரியுமா ‘\n‘தெரியாது..இல்ல தெரியும் …சவிதா ..வோட்டர் ஐ.டியிலப் பார்த்தேன்’\n‘என் வேலை தெரியுமா ‘\n‘என் சம்பளம் தெரியுமா’\n‘அப்புறம் என்ன தைரியத்துல ரூட் விட்ட’\n‘ஐ ம் சாரி ‘\n‘என்ன சாரி ‘என்றபடியே இழுத்து அனைத்துக் கொண்டேன்.\nஅவன் உடம்பே நெருப்பு மாதிரி கொதித்தது.\n‘உள்ளே ஒரு கேபின் காலியா இருக்கு ‘\n‘அடப் பாவி அதையும் பார்த்துட்டியா ?’\n‘ம் ..பாதியில யாராவது வந்துட்டா ..அதனாலா ‘\n‘அதானால இங்கயே உன்னோட வீரத்தை காடு ..அந்த கேபினுக்கு போலாம்மா\nவேண்டாமான்னு நான் முடிவு எடுக்கறேன்’ சிரித்தான்.\n‘ஆமாம் பசங்க எல்லாம்…இந்த இடத்துக்கு என்னன்னு பேரு சொல்லுவீங்க ‘\nஅவன் கையை பிடித்து இழுத்து என் உறுப்பின் மேல் வைத்து அழுத்தி கேட்டேன்.\n‘இரண்டும் சொல்லு ‘\n‘இதுக்கு ?’அவன் பேண்டில் மேலேயே கையை வைத்து உள்ளே தடித்திருந்த அவன் உறுப்பை பிடித்து கேட்டேன்.\n‘காக்..பூலு ..ரூல் தடியன்..’\n‘தடியானா இல்லையான்னு நான் தான் சொல்லனும்..உண்மையை சொல்லு இதுக்கு முன்னாடி யாரையாவது மேட்டர் பண்ணியிருக்கியா ?’\n‘சத்தியமா ..நான் தொட்ட முதல் பொண்ணு நீங்கதான்’\n‘பக் பண்ண தெரியுமா ‘\n‘அது மட்டும் தெரியுமா ‘\n‘அப்புறம் எதுக்கு வெய்ட் பண்ணறே ?’\nநான் சொன்னதும்’இப்படி கேள்வி கேட்டு பயமுறுத்தினா நான் என்ன பண்ணுவேன்?’\n‘அப்பா உடனே என் பூலை எடுத்து என் புண்டைக்குள்ள விட்டு அடிக்கிறியா ‘\n‘நான் ரெடி ..நீங்க ரெடியா ‘\n‘அடிறா லூசு ‘\nஅவன் என் உடைகளை கழட்டி உள்ளே இருந்த பைப்பில் தொங்க விட்டான்.\nஅவன் உடைகளையும் கழட்டி அதன் மீது போட்டான்.\nஅவன் பூல் நூற்று என்பது டிகிரியில் நின்றது.\nகையில் பிடித்துப் பார்த்தேன்.\n‘டேய் உண்மையிலேயே இது ரூல் தடிதான்.’\nபிளஷ் அவுட் மேல் என்னை உட்கார வைத்து என் முலைகளை கசக்கினான்.\nகாம்பை வாயில் வைத்து வெறி பிடித்தார் போல் கடித்தான்.\n‘மொல்லமாடா பொறுக்கி’ தலை மயிரைப் பிடித்து ஆட்டினேன்.\nஅவன் என் கஷ்கத்தில் கை கொடுத்து தூக்கி அந்தரத்தில் நிற்க வைத்தான்.\nஅவன் பிளஷ் மீது உட்கார்ந்து என்னை அவன் மடி மீது உட்கார வைத்தான்.\nஇப்போது அவன் பூலை என் புண்டை க்குள் நுழைத்தான்.\nஏற்கனவே கொஞ்சம் விரிந்திருந்த என் புண்டை இன்னும் கொஞ்சம் விரிந்து அவன் பூலை உள்ளே வாங்கி கொண்டது.\nஅவன் கீழ் இருந்து எம்பி எம்பி சொருக நான் மேல் இருந்து குதித்து அவன் பூலை சரியாக உள்ளே வாங்கி கொண்டேன் ‘என்மையிலே அவன் கன்னி பூலன் தான்.\nசெம தடிப் பூல்.\nஇரும்புன்னு கூட சொல்ல முடியாது.\nஇதனை விறைப்பாக நான் புத்தகத்தில் நெட்டில் என் கணவனிடம் கூடப் பார்த்ததில்லை.\nஎனக்கு வெறி கிளம்பி மேலிருந்து குத்தி குத்தி அவன் பூலை உள்ளே வாங்கி கொண்டு சிலிர்த்தேன்.\nஅந்த குறுகிய இடத்திலேயே இந்த குத்து குத்து குத்தறான் என்றால்.\nஅடுத்த ஐந்தாவது நிமிடம் காலி கேபினுக்குள் இருந்தோம்.\nகீழ் பெர்த்தில் என்னை படுக்க வைத்தவன் குனிந்து என் விரிந்த புண்டையில் தன் பூலை சொறுகி சொறுகி அடித்தான்.\nதொடைகளை விரித்தவன் மேல் ஏறி படுத்து வாகாய் எம்பி எம்பி அடித்தான்.\nநான் அவன் தோளை பற்றிக் கொண்டேன்.\nஅவன் பூலை இழுத்து சொருகினான்.\nஎன் புண்டை ரொம்பவே மலர்ந்து விரிந்தது.\nஎனக்கு ஏற்ற பூல் இதுதான் என்பது போல் அது பொளந்து பூலை உள்ளே வாங்கி கொண்டது.\nஇழுத்து இழுத்து உடம்பு அதிர அதிர குத்தினான் பூலை.\nஅவன் அடித்த அடியில் என் புண்டையின் அடியில் இருந்த பருப்பு குதித்தது.\nஅவன் இடுப்பில் என் கால்களை சுற்றி கொண்டேன்.\n‘you like my cock pussy’\n‘ya ya put it hard in side me ..oh dont stop …fast fuck fuck hard GOD’\n‘you …fucking pussy fucking pussy ‘என்று கத்திக் கொண்டே குத்தினான்.\n‘குத்து குத்து ….புண்டையை உன் பூலாலேயே கொல்லுடா ‘என்று கத்தினேன்.\nரயிலின் ஓட்டத்தில் எங்கள் உடம்பும் ஆடிக் கொண்டு இருந்ததது. அவன் என் புண்டையை கடைய ஆரம்பித்தான்.\nகம்பார்ட்மென்ட் ஆடிய ஆட்டத்தில் அவன் பூலை உள்ளே விட்டு கடைய ஆரம்பித்ததுமே சுகம் போதையாக ஏறியது.\nஎன் மார்ப்பு காம்பு பெருசாக பேரிச்சம் பழத்தை ஓட்ட வைத்தது போல் இருக்கும்.\nபூலை உள்ளே கடைந்து விட்டுக் கொண்டே என் மார்ப்பு காம்பினை கட்டை விரலால் அழுத்தி அழுத்தி தேய்த்தான்.\nஎனக்கு முலையில் உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பியது.\nஅவன் என் குண்டியை ஒரு கையால் தட்டி தட்டி விட்டான்.\nஅவன் ஒவ்வொரு முறை குண்டியைத் தட்டியபோதும் எனக்கு வெறி கிளம்பி இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்தேன்.\nஅவன் பூலை உள்ளே வைத்து தயிர் கடைவது போல் தடி மத்து போன்ற பூலால் கடைந்து கடைந்து ‘fuck you fuck you fuck you’என்று அலறிக் கொண்டே பொத்து பொத்து என்று என் இடுப்பு அதிர அதிர குத்தினான்.\nஎனக்கு சூப்பராய் இருந்தது.\nஎன் புண்டைக்கு நல்ல பூல் தீனிப் போட்டு கொண்டிருந்த அவன் தலை மயிராய் கொத்தி விட்டேன்.\nவேகமாய் குத்திய படி விரிடி விரி நாள்ல விரி ..என் பூலு உள்ளே கிழிச்சுட்டு போகுது பாரு ‘என்று அகதியபடியே ‘என் இரண்டு இடுப்பையும் தூக்கிப் படித்து புண்டையில் பூலை ஓங்கி சொருகினான்.\n‘ஏய் …கடைடா கடை கடஞ்சி எடு சுகமா இருக்கு’என்று புண்டையை தூக்கி காட்டினேன்.\nஅவன் பூலை உருவி கடைந்து உள்ளே இறக்கி தன் இடுப்பினை ஆட்டி ஆட்டி கடைந்தான் என் புண்டையில்.\nஎனக்கு உள்ளுக்குள்ளே சின்ன கடப் பாறையை வைத்து ஓட்டை போட்டு இறக்குவது போல் இருந்தது.\n‘அம்மா அம்மமா சுகம்டா சுகம்…நல்ல கடையிரடா ..பூலா மத்தா..ஆனந்தத்தின் எல்லை இங்கதாண்டா ..ஆமா ஆஹ்ன்க் குத்தி கடை கடை ..நாயே எண்டா இந்த் ரயில்ல வந்தே …நாளைக்கு நான் எங்கடா இந்த பூலை தேடுவேன்’என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் முனகினேன். .\nநான் பேச பேச அவன் என் புண்டையை கடையும் வேகம் அதிகரித்தது.\nசதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் அடித்து என் புண்டையை கதற விட்டான்.\nதிடீர் என்று பூலை உருவியவன் தன் கையை உள்ளே விட்டன. பொளந்து கொண்டு என் புண்டைக்குள் அவன் ஐந்து விரல்களை நுழைத்து அவன் முழு கையையும் உள்ளே விட்டான்.\nஅவன் மணிக்கட்டு வரை உள்ளே போனது.\nஅப்படியே தன் கையை உள்ளே திருப்பி என் பருப்பை பிடித்து திருகினான். எனக்கு இன்ப வேதனையில் கத்த முடியாமல் தொண்டை அடைத்து கண்களில் நீர் முட்டியது.\nஅவன் கையை உருவி விட்டு இப்பொழுது பூலை விட்டு ஆட்டி ஆட்டி அடித்தான்.\n‘தேவுடியாப் பையா இப்படிதாண்டா ஓக்கணும் ராசா ‘என்று புலம்பினேன்.\nசிறு வயதில் ரோடில் பசங்கள் பம்பரம் விடுவதை பார்த்திருக்கிறேன்.\nவட்டத்திற்குள் தோற்றவன் பம்பரத்தை வைத்து ஆக்கு குத்த மேலிருந்து இறக்குவார்கள்.\nஅது குத்தி ஓட்டை போட்டு நின்று சுற்றும்.\nஅவன் அது மாதிரி புண்டைக்குள்ளே பூலை இறக்கி உள்ளே வைத்து சுற்றி கடைந்தான்.\nஉள்ளே இன்ப மேடான சதைக் குன்றுகளில் அவன் போல் கடைந்த போது உரசி மின்சாரத்தையே உண்டாக்குவது போல் கிறுகிறுக்க வைத்தது.\nபுண்டையை தூக்கி தூக்கி கொடுத்து ‘குத்துடா ..கடைஞ்சு குத்து ..’அவன் குத்திய குத்திய குத்தில் என் புண்டை அரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது.\nஅவன் பூலுக்கு என் ஐயர் வீட்டுப் புண்டை அடி பணிந்து விட்டது.\n‘ஒக்கும் பூலுக்கு ஜாதியாவது மதமாவது குத்து ராசா குத்து ..உனக்காக இப்ப விரிந்திருக்கும் புண்டையை குத்துடா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.\nஅவன் தோல் உருளைச் சதைப் பூல் என் புண்டைக்குள் மலையை குடைவது போல் குடைந்து கொண்டிருந்தது.\n‘யூ லைக் இட் புஸ்ஸி’என்று கேட்டபடியே குத்தி குத்தி வேகமாய் கடைந்தான்.\nஒரு நிலைக்கு மேல் அவன் அடியை என்னால் தாங்க முடியவில்லை.\nஓக்க மட்டுமே பிறந்தவன் போல் அவன் என்னை ஓக்க பூலை சொருகி அடிக்க ‘ஆ ஆங்க ஆணைக் ஆங்க அனக்க் அனக்க் அனக்க் ஆஆஆஆஆஆ ம்மா ம ஆமா என்று அலறினேன்.\nஅவன் பூலில் இருந்து நீர் வெடித்து என் புண்டைக்குள் பாய்ந்தது.\nஅதே வேளையில் என் புண்டைக்குள் எஜாக்க்குலேட் ஆகி இரண்டும் ஒன்றாக கலந்தது.\n‘வாவ் …God God God ‘என்றபடியே அவனை என்னுடன் இறுக்கி கொண்டேன் புண்டைக்குள் இருந்த பூலை விடுவிக்காமல் .\nஅவன் பூல் உள்ளே அதிர்ந்து அதிர்ந்து கொட்டியது.\nநான் அவன் காதலி கடித்து’டேய் ஷால் வீ ஹேவ் ஒன் மோர் பக்’என்றேன்.\n‘வொய் நாட் மை லிட்டில் புஸ்ஸி’என்றவன் உடனே தன பூலை உருவினான். கொட்டியதில் கொஞ்சம் தளர்ந்திருந்தாலும் அது கெட்டியாகத்தான் இருந்த்தது.\nகையில் பிடித்து என் உதடுகளில் வைத்து உருட்டினேன்.\nமேல் மொட்டை வாயில் வைத்து பற்களை பதிக்க ‘ஐயோ பிசாசே ‘என்று அலறினான்.\nஅவன் பூலை என் வாய்க்குள் இன்ச் பை இன்ச் வைத்து உள்ளே தள்ளினேன்.\nமுழு பூலும் என் வாய்க்குள் சங்கமம் ஆக அப்படியே ஐஸ் ப்ரூட் சப்புகிற மாதிரி அடி பூலில் இருந்து சப்பி சப்பி எடுத்தேன்.\nபல்லில் மெல்ல அழுத்தி உருவி சப்ப ‘ஐயோ என்ன வித்தை இது பின்னி எடுக்கறே ‘என்றான்.\nநான் வாயில் இருந்து அவன் பூலை எடுக்காமல் முழுசாக உறிஞ்சி உறிஞ்சி சப்பினேன்.\nஎனக்கு ரொம்ப நாளாக பூலை வாயில் வைத்து ஊம்ப வேண்டும் ஆசை.\nஏனோ கணவனிடம் தயக்கம்.\nஇரண்டாவது அவன் பூல் புண்டைக்குள் இந்த அளவுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாது.\nஎன் கம்பனியில் ஒரு HR இருந்தான் .\nஅவனுக்கு என்னைப் பார்த்தாலே பூல் நட்டுக் கொள்ளும் !\nஅவனை ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.\nமனசுக்கு பிடித்தால் தானே எல்லாம் முடியும்.\nஅவன் பார்வையில் கசக்குவானே தவிர தைரியம் கிடையாது.\nஇந்தப் பயல் பார்த்த அன்று முலையைப் பிடித்து விட்டானே.\nஅவன் தைரியத்திற்கு பரிசாகத்தான் அவன் பூலை வாயில் திணித்து ஊம்பிக் கொண்டிருக்கிறேன்.\nஅவன் பூலை ஊம்ப ஊம்ப அவன் துடித்து எழுந்திருக்க ஆரம்பித்தான்.\nஇந்த பயலின் செல் எண்ணை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nரொம்ப டென்ஷன் என்றால் கூப்பிட்டு ஓக்க சொல்லி பூலை வாயில் வைத்து உறிஞ்சி உறிஞ்சி ருசிக்கலாம்.\nஅவன் பூல் என் வாய்க்குள் நல்ல சூடாக இருந்தது.\nதொண்டைக்கு கொண்டு போய் தலையை ஆட்டி ஆட்டி ஊம்பினேன்.\nஅவன் பூல் பெருத்து என் வாய்க்குள் துடித்தது.\nமெல்ல பற்களால் கடித்தேன்.\nநான் பூளை வெளியில் எடுத்துப் பார்த்தேன்.\nஅடுத்த குத்தலுக்கு தயாராக இருந்தது.\nஉருளைக் கட்டப் பூல் என்று செக்ஸ் பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன்.\nஅது என்னவென்று இப்பொழுதுதான் பார்க்கிறேன் நேரில்.\nபூலின் மேல் நரம்புகள் புடைத்து இருந்தன.\nஅது வளைந்து நளிந்து போனது.\nஅதன் மீது நாக்கை அழுத்த வைத்து அது போன வழியிலேயே நக்கினேன். துடித்தான்.\nதடித்தப் பூலை மீண்டும் தொண்டை வரை வைத்து ஊம்பி ‘புண்டை ரெடியா இருக்குடா ..அடுத்த குத்தலைப் போடு ‘என்றேன்.\nஅவன் என்னைத் தூக்கி பெர்த்தின் குறுக்கே உட்கார வைத்து என் இரண்டு\nதொடைகளையும் பிரித்து தன் இரண்டு தோள்களின் மேல் போட்டுக் கொண்டு ஒரு கையால் என் புண்டையை கொத்தாகப் பிடித்து நசுக்கிப் பிசைந்தான்.\nபுண்டை விரிந்து விரிந்து ‘பூலை விடுடா சாமி ‘என்று அவனிடம் சொல்லாமல் சொன்னது.\nஅவன் தன் பூலை ஒரு முறை கையில் பிடித்துப் பார்த்து என் புண்டைக்கு அருகில் கொண்டு போனான்.
மின்னம்பலம்:வியூவ்சிலும் மிரட்டும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்!\nவியூவ்சிலும் மிரட்டும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்!\nவிஷ்ணு விஷால், கெளதம் மேனன் இணைந்து நடித்திருக்கும் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் எஃப்ஐஆர் - ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’. இயக்குநர் கெளதம் மேனன் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி 16 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.\n‘அஞ்சு முறை நமாஸ் எல்லாம் பன்ணுற, ரிலீஜியஸாடா நீ? மதத்துக்காக என்ன வேணா பண்ணுவ’ என்று காவல் அதிகாரி ஒருவர் குற்றவாளியை விசாரிப்பதாக ஆரம்பமாகும் டீசரில் விஷ்ணு விஷால் முஸ்லீமாக நடித்துள்ளார். ‘அபு பக்கர் அப்துல்லா ’ என்னும் குற்றவாளிக்கான தேடுதல் வேட்டையாக திரைப்படம் அமைந்துள்ளது என்பது டீசரின் மூலம் தெரிகிறது. டீசரில் இடம்பெறும் கெளதம் மேனனின் தோற்றமும் கவனம் ஈர்த்துள்ளது. இறுதியில், ‘தினமும் அஞ்சு முறை நமாஸ் பண்ணி கடவுளை கும்பிட்டா, அதுக்கு அர்த்தம் மதவெறி கொண்ட தீவிரவாதின்னு இல்ல சார்’ என்று விஷ்ணு விஷால் பேசும் வசனம் இடம்பெறுகிறது. தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் மிக முக்கியமான பல பிரச்னைகளைப் பேசவருவதாகத் தெரிகிறது.\nஇந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும் ரைஸா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படை வெல்லும், தூங்கா நகரம், சிகரம் தொடு, போன்ற திரைப்படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அஷ்வத் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்\nவிஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !\nஇந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!
தாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அ� - New Indian-Chennai News & More\nNew Indian-Chennai News & More -> St.Thomas Myth -> தாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அ�\nTOPIC: தாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அ�\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அ�\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர்மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்குஅறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்!\nஆர்ச் பிஷப் அருளப்பா தாமச் கட்டுக்கதையை உருவாக்கிஆதாரங்களை தயாரிக்க முற்படுதல்: விவரம் அறிந்த அருளப்பா அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார். 1973-74 காலத்தில், மரியா தாஸ் என்ற கத்தோலிக்க பாதிரி, கணேஷ் ஐயரை ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1975ல் ஏற்பாடு செய்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மைலாப்பூரில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. கணேஷ் ஐயரிடம் பணம் இல்லை என்பதனை அறிந்து கொண்டு, அவ்வப்போது பணம் கொடுத்து, அருளப்பா அவரை தன்பால் இழுக்க முயற்சி செய்தார். தான் எழுதிய “பேரின்ப விளக்கு” என்ற புத்தகத்தில், செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார், திருவள்ளுவருக்கு பைபிளை சொல்லிக் கொடுத்தார், அதனால் தான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார், திருவள்ளுவரே ஒரு கிறுத்துவர் என்றெல்லாம் ஒரு கருதுகோளை உருவாக்கி வைத்துள்ளார் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூற ஆரம்பித்தார். பிறகு, “அதற்கான ஆதாரங்களைஉருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் இருவரும்அனைத்துலக ரீதியில் பெரும் புகழைப் பெறலாம், அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்”, என்ற கோரிக்கோளை வைத்தார். ஜான் கணேஷுக்கு முதலில் தான் ஒரு கிருக்கரிடம் வந்து மாட்டிக் கொண்டோமா என்று கூட யோசித்தார்.\n1960களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள்முதலியன: 1963ல் பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி, ஆர். அருளப்பா முதலியோர் கூடி எப்படி பிரச்சாரத்திற்காக துண்டு-பிரசுரங்கள், சிறு புத்தகங்கள் எழுதி வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு தமது முடிவுகளுக்கு ஏற்றவாறு ஆதாரங்களை உருவாக்குதல்-தயாரித்தல் மற்றும் அதற்கேற்ற முறையில் புத்தகங்களை வெளியிடுவது பற்றி பேசி, ஒரு திட்டமும் தயாரித்துள்ளது, ஜான் கணேஷுக்குத் தெரியவந்தது. இரட்சண்ய யாத்திரிக நிலையம், 7, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 23 என்ற இடத்தில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு செயல்பட்டனர். எம். தெய்வநாயகம் அதற்கேற்றவாறு அருளப்பாவின் ஆதரவுடன் சிறு-சிறு புத்தகங்களை அருகிலேயே மெய்ப்பொருள் அச்சகம் என்று வைத்துக் கொண்டு, வெளியிட ஆரம்பித்தார். “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” வெளியிடப்பட்டபோது, கருணாநிதி அதற்கு “மதிப்புரை” வழங்கி பாராட்டியுள்ளார். சரித்திர ஆதாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை. இன்னொரு பக்கம் சித்தர் பாடல்களில் இடைசெருகல் செய்வது, புதியதாக பாடல்களை எழுதி வெளியிடுவது போன்ற மோசடிகளும் ஆரம்பித்தன. 1969ல் டேவிட் சாலமோன் என்பவர் 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற சிறுநூலை வீ. ஜானசிகாமணிக்குக் கொடுத்தாராம். அதை வைத்துக் கொண்டும் மோசடி ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.\n1970களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள்முதலியன: அத்திட்டத்தின் கீழ் கண்ட குறும்புத்தகங்கள் வெளிவந்தன:
இட்டாலிவடை: கலைஞரின் சொத்து விபரம்- கழக முத்துக்களுக்கு\nசொன்னதைச்செய்வோம், செய்வதைச்சொல்லோம் என்ற வார்த்தைகளுக்கிணங்க அந்த தேர்தல் அறிக்கையிலே எடுத்து வைத்த வாக்குறுதிகளையெல்லாம் முறையாக நமது குடும்பத்திற்காக நம் சார்பில் நிறைவேற்றிய பெருமையும் நமக்கு உண்டு. -கலைஞர்\nஇது 2006 இல் பொதுத்தேர்தலின் போது வந்த விபரம்:\nதிமுக தலைவர் கருணாநிதி தனது சொத்து விவரப் பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.அதில் தனக்கு சொந்தமாக வீடு, கார், நிலம் என எதுவும் இல்லை என்றுதெரிவித்துள்ளார்.\nஎல்லாம் மனைவிகள் பெயரிலேயே உள்ளதாகக் கூறியுள்ளார்.\nசேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த கருணாநிதி, அத்துடன் தனதுசொத்து விவரம் குறித்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.\nகருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 26.5 கோடியாகும்.\nஇதில் ரூ.5கோடி கோடம்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் பிக்சட் டெபாசிட்டாகவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு வங்கிகளில் ரூ. 15 லட்சம் பணம் முதலீடுசெய்யப்பட்டுள்ளது.\nதயாளு அம்மாள் பெயரில் ரூ. 12.5 கோடி கோடம்பாக்கம் இந்தியன் வங்கிகிளையில் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன் வங்கியின் ராஜா அண்ணாமலைபுரம் கிளையில் தயாளு அம்மாள் பெயரில்ரூ.5கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nவங்கி முதலீடுகள், சேமிப்புக் கணக்குகள் என மொத்தம் ரூ. 25 லட்சம் பணத்தைபல்வேறு வங்கிகளில் தயாளு அம்மாள் போட்டு வைத்துள்ளார்.\nதயாளு அம்மாளுக்குச் சொந்தமாக நவீன ஹோண்டா அக்கார்ட் கார், ரூ.5லட்சம்நகைகள் ஆகியவையும் உள்ளன.\nகோபாலபுரத்தில் உள்ள வீடு கருணாநிதிக்கு சொந்தமானதல்ல என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்து அனுபவித்துக் கொள்ளும் உரிமைமட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார் கருணாநிதி.\nஅதேபோல தஞ்சை மாவட்டம் திருநள்ளாறு கிராமத்தில் உள்ள 13.30 ஏக்கர்நிலத்தையும் அவர் ஆண்டனுபவித்துக் கொள்ளலாம், ஆனால் அந்த நிலம் அவரதுபெயரில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டள்ளது.\nஅஞ்சுகம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் கருணாநிதியிடம்உள்ளன. அதேபோல தயாளு அம்மாளுக்கும் 50 சதவீத பங்குகள் உள்ளன.\nதயாளு அம்மாள் தனது பெயரிலான அறக்கட்டளைக்குத் தலைவராக உள்ளார். அந்தஅறக்கட்டளைக்கு மதுரை அருகே உள்ள மாடக்குளத்தில் 21 சென்ட் நிலம் உள்ளது.\nஇன்னொரு மனைவியான ராஜாத்தி அம்மாளுக்கு மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் ரூ.3.02 கோடி மதிப்பிலான வீடு உள்ளது. ஒரு டாடா இண்டிகோ கார், ரூ. 5.08 லட்சம்மதிப்புள்ள நகைகள் உள்ளன.\nதமிழ்க்கனி பதிப்பகத்தின் உரிமையாளராக ராஜாத்தி அம்மாள் உள்ளார். அந்தநிறுவனத்துக்கு ரூ. 20.75 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.\nஇதுதவிர ரூ. 5.41 லட்சம் முதலீட்டுடன் ராயல் பர்னிச்சர் நிறுவனம் ராஜாத்திஅம்மாளுக்கு சொந்தமானதாக உள்ளது.\n11வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கருணாநிதி தன் மீது9வழக்குகள்நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதில் ஐந்து வழக்குகள் அவதூறு வழக்குகள். அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தைஆதரித்ததற்காக டெஸ்மா சட்டத்தின் கீழ்2வழக்குகளும், மத நம்பிக்கையைஇழிவுபடுத்தும் வகையில் பேசியது, எழுதியது தொடர்பாக2வழக்குகளும்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கருணாநிதி.\nசென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல், கரூர் அமராவதி ஆற்றுப் பாலஊழல் தொடர்பான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇன்னும் நீதிமன்றங்களுக்கு இந்த வழக்குகள் போகவில்லை என்பதால் அதைகுறிப்பிடவில்லை என்றும் கருணாநிதி தனது பிரமாணப் பத்திரத்தில்தெரிவித்துள்ளார்.\nஇதுவும் அதே 2006 இல் இன்னுமொரு கணிப்பு:\nஅதாவது நமது தமிழகத்தில் உள்ள\nமிகப்பெரும் கோடிஸ்வரர்களான அம்மாவும், ஐயாவும் எத்தனை சொத்து\nசேர்த்திருப்பார்கள் என்பதை கணக்கிடும் ஆசைதான்.\nஇது சாதாரண மனிதனால் இயலும் காரியமல்ல என்பதால் குத்து மதிப்பாக தான்\nசன்டிவியின் 10% பங்கு பங்குசந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nமொத்தம் 68,89,000 பங்குகள்(10%) பங்கு ஒன்றுக்கு 1500\nஎன்ற விகிதத்தில் பங்குசந்தையில் விற்கப்பட்டுள்ளது.\nகலாநிதிமாறன் வசமுள்ள மீதம் 90% பங்குகளையும்(6200100) பங்கு ஒன்றுக்கு 1500\nரூபாய் என்ற மதிப்பீட்டில் கணக்கிட்டால்\nகலாநிதிமாறன் வசமுள்ள சன்டிவி பங்குகளின் மதிப்பு :9300 கோடி ரூபாய்கள்\nஅரசியலில் சுத்தமாக ஈடுபடாத கலாநிதிமாறன் மட்டும் 9300 கோடி ரூபாய்க்கு சொத்து\nசேர்க்க முடிகிறது என்றால் ஐயாவின் சொத்து எத்தனை இருக்கும் என்பதை நம்மால்\nயூகிக்க முடியுமா என்ன?\nகுத்துமதிப்பாக கலாநிதியின் சொத்தை விட மொத்தம் 10 மடங்கு அதிகம் இருக்கும் என\nவைத்துகொண்டால் கூட கலைஞர் ஐயாவின் குடும்ப சொத்து மதிப்பு 93,000 கோடி\nகலைஞருக்கு சற்றும் சளைக்காதரவான அம்மா மட்டும் சும்மா இருப்பாரா என்ன? அவரும்\nஇதே அளவிலான சொத்துக்களை சேர்த்திருப்பார் என்பது உறுதி. ஆக அம்மாவின் சொத்து\nமதிப்பும் 93,000 கோடி ரூபாய் என வைத்துக்கொண்டால்...\nஅம்மா மற்றும் ஐயாவின் மொத்த சொத்து மதிப்பு 186,000 கோடி ரூபாய்கள்.\nதமிழ்நாட்டின் ஜனத்தொகை5கோடி.(குடும்பத்துக்கு4பேர் என கணக்கு போட்டால்\nமொத்தம் 1.25 கோடி குடும்பங்கள்)\n186,000 கோடியை 1.25 கோடியால் வகுத்தால் கிடைப்பது 148,800 ரூபாய்.\nஅதாவது ஐயாவிடமும், அம்மாவிடமும் உள்ள சொத்துக்களை பிரித்து கொடுத்தால்\nதமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 148,800 ரூபாய் கிடைக்கும்.\nஇதை வைத்துக்கொண்டு சுயதொழில் செய்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும்\nமுன்னேறும். தமிழ்நாடும் ஜப்பானுக்கும், அமெரிக்காவுக்கும் போட்டியாக வளர்ந்த\nநாடாகி விடும். ஏழ்மை என்பதே தமிழகத்தில் அதன்பின் இருக்காது. வறுமைக்கோடு,\nமலமள்ளுபவர்கள் என அனைத்து குடும்பமும் முன்னேற இதுதான் சிறந்த வழி.\nசெய்வார்களா அம்மாவும், ஐயாவும்?\nஅப்போ இப்போது கலைஞரின் சொத்து எவ்வளவு தேறும்? கழகக் கண்மணிகளே தனது சொத்து என்று கூறிக்கொள்வது சரியா? தர்மமா?\nஒரு கொசுறுச் செய்தி: 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாற்பது மிகப் பெரும் பில்லியனர்களின் சொத்து மதிப்பு $106 பில்லியன் டாலர்களில் இருந்து $170 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அதிலும் முதல் பத்து பணக்காரர்கள் மட்டுமே ஏறக்குறைய $112 பில்லியன் டாலர்கள் வைத்திருக்கிறார்கள். பஞ்சாபில் ஒருவர், புது தில்லியில் ஒன்பது, மும்பையில் பதினாறு, புனேயி மூன்று, பெங்ளூரில் எழுபேர், சென்னையில் ஒரே ஒருவர், கலாநிதி மாறன், பில்லியனர்களாக இருக்கிறார்கள். மிட்டல் ஸ்டீல் தலைவரான லஷ்மி மிட்டல், விப்ரோவின் ஆஸிம் ப்ரேம்ஜி மற்றும் அம்பானி சகோதரர்கள் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள்.\nஇப்போது கலாநிதி மாறன் விஷயத்திற்கு வருவோம். ஒரு தமிழர் பில்லியனர் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பது பெருமையா இல்லையா என்பதனை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.ஆனால் அவ்வளவு செல்வத்தை எப்படி அவரால் குறுகிய காலத்தில் சம்பாதிக்க முடிந்தது என்பதுதான் என் கேள்வி. Unethical Business Practices என்று சொல்லப்படுகின்ற சாம, தான, பேத, தண்ட ஆயுதங்களைத் தயங்காமல் போட்டியாளர்களின் மீது பிரோயோகித்ததனால் அல்லவா? தன் தகப்பனாரும், பாட்டனாரும் பின்னனியில் தங்கள் அரசியல் செல்வாக்கினை உபயோகித்து அத்தனை தகிடு தத்தங்களையும் செய்ததினால் அல்லவா இந்த முன்னேற்றம்? மறுப்பாரா கலாநிதி மாறன்? இலவச தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தின் பின்னனிக் காரணங்கள் என்ன? ஜனங்களின் மீதான கரிசனமா? உண்மையான கரிசனம் உள்ளவர்கள் கிராமச் சாலைகளையும், நீராதாரங்களையும் அல்லவா சீர்படுத்துவார்கள்? அதை விட்டுவிட்டு இலவசமாக, வீணாக அரசாங்க வரிப்பணத்தைச் செலவிடுவதின் உண்மைக் காரணம் என்ன?\nPosted by இட்டாலி வடை at 8:21 AM\nரொம்ப நியாயமாக் கேள்வி கேக்குறீங்களே? தன்னிகரில்லாத் தமிழ்கத்தின் தலைமகன்.... செந்தமிழும் முத்தமிழும் நாவில் முத்துக்குளிக்கும் முதல்மகன் கலைஞர் அவரைப் பற்றி இப்படியெல்லாம் பேசலாமா? இதனால் உண்டாகும் பாவங்கள் என்ன தெரியுமா? நீங்கள் திராவிடத் துரோகியாவீர்கள். மதவெறியவர் ஆகவும் வாய்ப்புள்ளது. இனமான எதிரியாவீர்கள்.\nஜெயலலிதாவை நீங்க எதுக்குறீங்கன்னா.... கருணாநிதியை ஆதரிச்சே தீரனுமாமே... இது தெரியாதா?\nஎன்னங்க நீங்க இந்தமாதிரி ..ஒண்ணுமே தெரியாத ஆளாருக்கீங்க...மதவெறியரானா பா.ஜ.கவில் சீட் கொடுக்கிராங்க..\nஅடுத்த மாநிலங்களவை எலக்ஷனில ஜெயாவும் கலைஞரும் தானாம் கூட்டு...இல்லேன்னா உதிரிக்கட்சிக கிட்ட ஆட்சியைக்கொடுக்கணும் ..நெலம அப்ப்படித்தான் ..இருந்து பாருங்க... தலைம மாயாவதியின் கட்சி..\n//186,000 கோடியை 1.25 கோடியால் வகுத்தால் கிடைப்பது 148,800 ரூபாய்.//\nஎன்ன, நீங்க ஒத வாங்கும்போது நான் வேடிக்கைமட்டும்தான் பார்ப்பேன். இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமா?\nஎன்ன, நீங்க ஒத வாங்கும்போது நான் வேடிக்கைமட்டும்தான் பார்ப்பேன். இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமா?//\nவாங்க தல, நீங்க மட்டுமா? நாங்களும் அதைத்தானே செய்யிறோம்..\nஉங்களுக்கு ஒத விழும்போது... ஹா..ஹா
4 February 2020 – Athirady News ;\nகாதல் திருமணம் செய்த6மாதத்தில் மனைவி கொலை – கணவர் வெறிச்செயல்..!!!\nathirady\t Feb 4, 2020 0\nதஞ்சையை அடுத்த அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 34). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி4மாதம் தான் ஆகிறது. இவர்கள்2பேரும்…\nபணியின் போது துப்புரவு பணியாளர் இறந்தால் ரூ.1 கோடி நிதி – ஆம் ஆத்மி..!!!\nடெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும்2தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த்…\nசுமந்திரனுக்கு போராளி எனும் பட்டம் வழங்கி கௌரவிப்பு!! (படங்கள்)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு தரம் மிகுந்த போராளி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை கம்பன் கழகத்தினால் தரம் மிகுந்த போராளி (கம்பவாணர்…\nஇறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நாவாந்துறை சென்மேரிஸ்!!\nயாழ் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் வரிசையில் நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டு…\nயாழ்.பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு மீள விண்ணப்பங்கோரத் திட்டம்!!\nயாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாகக் கோரப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள்…\nயாழில் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ பறவைகள்!! (படங்கள்)\nயாழ்ப்பாணம் கல்லுண்டாய் மற்றும் தீவகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு…\nஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு..!!\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,…\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் சரண்..!!!\nதேர்தல் பிரசாரத்தில் மோசமான பேச்சு – பிரதமர் மோடிக்கு 170 பெண் பிரமுகர்கள்…\nடெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் காட்டமாக பேசி வருகின்றன. இதில், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும், பல்வேறு ஆட்சேபகரமான கருத்துக்களை பேசி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த பல்வேறு…\nகொரோனா வைரசால் ஹாங்காங்கில் ஒருவர் மரணம் – சீனாவுக்கு வெளியே 2-வது பலி..!!\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியது. சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்தநிலையில்…\nதீர்ப்பு வந்து3ஆண்டுகள் ஆகியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாத சசிகலா..!!!\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு4ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி கோர்ட்டு நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.…\nகொரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடுங்கள் – ஹாங்காங்கில் மருத்துவர்கள்…\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. நேற்றைய நிலவரப்படி 361 ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரே நாளில் 425 ஆக உயர்ந்துள்ளது.…\nவிமல் வீரவன்சவின் கருத்துக்கு ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் எதிர்ப்பு!!\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுப்பதாயின் அவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா? என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் கேள்வி…\nடெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல்..!!\nடெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும்2தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில்…\nவரதட்சணை கொடுமை- சயனைடு கொடுத்து மனைவியை கொன்ற வங்கி அதிகாரி..!!!\nசித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சே‌ஷப்ப தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி சைதன்யா (வயது 35). மதனப்பள்ளியில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆமனி (27). இவர் கடந்த மாதம் 27-ந்தேதி மர்மமான முறையில் இறந்துவிட்டார்.…\nசேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு !!\n72 ஆவது தேசிய சுதந்திரத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலத்தினை பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் சேவையில்…\nஅரசாங்கம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துகிறது?\nதேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில் நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி தேச பக்தர்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தன் டுவிட்டர்…\nபொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்!! (படங்கள்)\nவவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இன்று (04.02.2020) காலை 10.30 மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான…\nகொரோனா வைரஸ் பீதி- கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு..!!\nசீனாவில் இருந்து கேரளா திரும்பிய3பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும் பலர் கொரோனா அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பீதி காரணமாக கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை…\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்வு- அமெரிக்கா உதவியை ஏற்கும் சீனா..!!!\nசுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் கொரோனா வைரசைப் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரஸ் உலகம் முழுவதிலும் 23 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், தாய்லாந்து,…\nகொரோனா வைரஸ்: சீனாவில் 10 நாட்களில் கட்டப்பட்ட புதிய ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது..!!!\nசீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அங்கு நேற்றைய நிலவரப்படி…\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – ஒருவர் பலி..!!\nஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பல் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, ராணுவம் தீவிர…\nஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள்4பேர் பலி..!!\nஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள்7பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது,…\nவவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை..!! (படங்கள்)\nவவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை ; பொலிஸில் முறைப்பாடு வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 47வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்…\nசுதந்திர தின உரை – ஜனாதிபதி..!!\nபயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளியோம். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்தார். சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்…\nவவுனியா நகரசபை தலைவரின் வாகனத்தினை தடுத்த பொலிஸார்!! (படங்கள்)\nவவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் நகரசபை வாளாகத்தினுள் நுழைய முற்பட்ட நகரசபை தலைவரின் வாகனத்தினால் நகரசபை தலைவருக்கு பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதன் காரணமாக நகரசபையின் பிரதான வாயில் மூடப்பட்டது. இலங்கையின் 72…\nவவுனியா சுதந்திர நிகழ்வில் மயங்கி விழுந்த மாணவி!! (படங்கள்)\nவவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் மயங்கி விழுந்த பாடசாலை மாணவி இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.…\nகொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சீன பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்..!!\nசீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகர மீன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி முதல் கொரோனா என்ற ஒரு வகை கொடிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்பட 25 நாடுகளில்…\nபடுக்கையறையில் பிக்பாஸ் தர்ஷனுடன் நெருக்கமாக சனம் ஷெட்டி.. வைரலாகும் போட்டோ.. ரசிகர்கள்…\nநடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வருகின்றனர் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது…\nசோமாலியாவில் வெட்டுக்கிளிகளால் பேரழிவு – அவசர நிலை பிரகடனம்..!!\nநடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ என்ற படத்தில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்க பெருநிறுவனம் ஒன்று வெட்டுக்கிளிகளை ஏவி விடும். அண்மையில் குஜராத் மாநிலத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய…\nகொரோனா வைரஸ் தாக்குதல் : உலக நாடுகளில் அச்சம் பரவ அமெரிக்காவே காரணம் – சீனா…\nசீனாவின் ஹூபேய் மாகாணத்தின் தலைநகர் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த கொடிய வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.…\nகல்கிஸ்ஸ கொலை சம்பவம் தொடர்பில்2இளைஞர்கள் கைது!!\nகல்கிஸ்ஸ பிரதேசத்தில் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (03) அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.…\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 244 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!\n72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் 244 இராணுவ அதிகாரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 45 லெப்டினன் கேணல்கள், கேணல் தரத்திற்கும்,…\nசர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பளரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!!\nமன்னார் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் பி.யு.துஷ்யந்தன் அவர்களின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி இன்று, பெப்ரவரி4ஆம் தேதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு, தனது 72 வது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த நாளில், தேசிய வீரர்களாக…
மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்.....10/10/10\nPosted by மணிஜி at Sunday, October 10, 2010\nஅனுபவம், உணர்வு, தகவல்....\n:))அண்ணே போட்டோவுல நீங்க இருக்கற கன்டிஷனே பல கதைகள் சொல்லுதே....:)))\nகவிதை அருமை தல .\n\_\_அது பதிவுலக அறிவாலயமாம்//\nஅந்த அறிவாலயத்தில் நானும் சென்று வரலாம் என்று இருக்கிறேன்..\n//அது பதிவுலக அறிவாலயமாம்//\nவூருக்கு வரும்போது கண்டிப்பாக அறிவாலய விசிட் உண்டு.........\n‘கசியும்’ங்கிற வார்த்தை வந்தப்பவே தெரியும் இது கதிர் சாரோட பாதிப்புதான்னு...\nஉங்களை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சிங்க...\n//பஜ்ஜி..சொஜ்ஜி..மேட்டர் என்னாச்சு மச்சி ?//\nபதிவுலக அறிவாலயத்தில் இருக்கும் தலைவரே....\nஉங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....\nஅண்ணே வியர்த்ததோடு இருக்ககூடாதா, அதை வேற கடை பரப்பனுமா?\nகேபிளுக்கு ஏதும் நிகழ்ந்தால் நீங்கதான் முழுப்பொறுப்பு\nஉங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தலைவரே...\nமுதலில் வாலுக்கு வாழ்த்துக்கள்.\nகதிரின் பேட்டி அருமை..ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பேட்டி.\nசரக்கை விட்டுட்டேன்னு சொன்னா பத்தாதா!? அதுக்கு காரணம் யாரும் கேட்டாங்களா!\nநீங்க எதையோ விளையாட்டா சொல்ல, வினவுல பஞ்சாயத்து கூட்டிறப்போறாங்க தல!\nஉங்களை கூட்டிகிட்டு போய் கூட்டுப்பொறியல் வாங்கி கொடுக்காதது என் தப்பு தான், அதுக்காக இப்படியா!?\nநண்பர்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி\nநல்ல பகிர்வு தலைவரே..\nஉங்களை கூட்டிகிட்டு போய் கூட்டுப்பொறியல் வாங்கி கொடுக்காதது என் தப்பு தான், அதுக்காக இப்படியா!?//\nஆஹா.. ஜெரி அண்ணன ஞாபகப்படுத்துறீங்களே தல.. இந்த கூட்டுப் பொரியல் மேட்டர் தமிழ்நாடு முழுதும் பிரபலமாயிடுச்சா??\nகாப்பி ரைட் வாங்கி வச்சுக்கோங்க ஜெரி அண்ணே!!\nநல்ல பகிர்வு மணிஜீ
உதயநிதியை கிண்டலடிப்பவர்கள் உஷார்... புகார் தொடுக்கப்படும் | Udhayanidhi Stalin will be joking ... ... what do you know?\nஆர்.எம்.திரவியராஜ் | Last Modified : 10 Oct, 2018 12:10 pm\nதி.மு.க.,வின், அடுத்த வாரிசாக களம் இறங்கி வரும் உதயநிதி பற்றி, சமூக வலைதளங்களில், இளைஞர்கள் பலர், கடுமையாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.\nஇதனைப் பார்க்கும், உதயநிதி அடிக்கடி 'அப்செட்' ஆகிவிடுவதாகக் கூறப்படுகிறது. கருணாநிதி மறைவிற்குப் பிறகு தி.மு.க மேடைகள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வருகிறார் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. 3-ம் கலைஞர் என தொண்டர்களால் அழைக்கப்படும் அவரது பேச்சையும், செயல்பாடுகளையும் நெட்டிசன்கள் பலமாக கிண்டலடித்து வருகின்றனர்.\n’தொண்டர்களுக்கு தோள் கொடுப்பேன்’ என உதயநிதி பேசினார். அதற்கு ’நீங்களும் உங்க குடும்பமும் பழத்தை தின்னுட்டு தோலை தான்டா தருவீங்க’ என பலரும் கிண்டலாக பதிவிட்டு உள்ளனர். ’வெளியில வந்தா வெச்சி செஞ்சிடறாங்கன்னு யாருப்பா அங்க ஒளிஞ்சிடு இருக்றது, ஓ மூன்றாம் கலைஞரா, அப்போ சரி.’ என பதிவிட்டுள்ளார் ஒருவர்.\n’’காமெடி பீசு உதயநிதி உதயநிதி அரசியலுக்கு வருவதில் ஆச்சரியமில்லை. ’’ ’’ஒரு உபிஸ் சொல்கிறார் கம்பன் வீட்டு கட்டுத்தறியும்....’ அப்படினு... ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து பேசுவார். அப்போ உதயநிதி ஸ்டாலினும் துண்டு சீட்டை பார்த்து தான் பேசுவாரா ?’’ என பலவாராக கிண்டலடிக்கப்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதனால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகத் தெரிகிறது.\nசமூக வலைதளங்களில் உதயநிதியை குறிவைத்து கிண்டலடித்து வருபவர்களுக்கு எதிராக தி.மு.க., தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், 'சைபர் கிரைமில்' புகார் கொடுத்து வருகிறார்கள். அதிகமான புகார்களை அடுக்கடுக்காக கொடுத்து, எதிர் கருத்து பதிவு செய்பவர்களின் சமூக வலைதள பக்கத்தை, முடக்கி வருகிறார்கள்.\nஉதயநிதியை கிண்டலடித்து பதிவிடுபவரா நீங்கள்... அடுத்து உங்களது சமூக வலைதளப் பக்கங்களும் முடக்கப்படலாம்.
கொரோனா Archives • Page3of 24 • Seithi Solai\nஇந்தியாவில் 85 தினங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி…!!!\nநாடு முழுவதும் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 85 தினங்களே…\nகாசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள் காற்றில் பறந்தது சமூக இடைவெளி….!!!\nதமிழகத்திற்கு கொரோனா தொற்று வேகமாக பரவும் போதிலும் அதனை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானனோர்…\nபிரசிலில் ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு பலி…!!\nபிரேசிலில் ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பதால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது. சர்வதேச அளவில் கொரோனா…\nகன்னியாகுமாரி கொரோனா மாநில செய்திகள்\nகேரள – தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை…!!\nகொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற…\nஇந்தியாவில்6நாட்களில்7லட்சம் பேருக்கு கொரோனா …..!!\nஇந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5-வது நாளாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.…\nஇந்தியாவை மிரட்டுது…! என்ன செய்யலாம் ? இன்று முக்கிய முடிவு …!!\nகொரோனா பரவல் 2ஆம் அலை பரவல் குறித்து இன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார். நாடு…\nஅதிகரிக்கும் கொரோனா…. நாடு முழுவதும் முழு ஊரடங்கு…. பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு….!!\nபிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ்…\nபுதிய கொரோனாவின் பிடியில் பிரான்ஸ்… ஒரே நாளில் 45,000 பாதிப்பு… புதிய கட்டுபாடுகள் அமல்…!!\nபிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா…\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு…. சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு….!!\nபிரான்சில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பு நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019…
பா.ஜ., கலாசார பிரிவு மாநாடு | Dinamalar\nபா.ஜ., கலாசார பிரிவு மாநாடு\nAdded : ஜன 05, 2021 11:15\nசென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பாரதிய ஜனதா கலை கலாச்சார பிரிவின் மாநில மாநாடு மாநில தலைவி காயத்ரி ரகுராம், தலைமையில் நடந்தது. பாஜக மாநில தலைவர் எல். முருகன், துணை தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா , மாநில மாவட்ட நிர்வாகிகள் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.\nRelated Tags பா.ஜ. கலாசார பிரிவு மாநாடு\nதைப்பூசம் அரசு விடுமுறை: அரசாணை வெளியீடு(108)\nதைப்பூசம் அரசு விடுமுறை: அரசாணை வெளியீடு
ஒரே பாலின திருமணம்: மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு| Dinamalar\nUpdated : பிப் 26, 2021 05:56 | Added : பிப் 26, 2021 05:55 | கருத்துகள் (29)\nபுதுடில்லி: 'நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப முறையின்படி, கணவராக ஆணும், மனைவியாக பெண்ணும் இருக்க வேண்டும். அதற்கு எதிராக உள்ளதால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு கூறியுள்ளது.ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவை யில் உள்ளன.\nபுதுடில்லி: 'நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப முறையின்படி, கணவராக ஆணும், மனைவியாக பெண்ணும் இருக்க வேண்டும். அதற்கு எதிராக உள்ளதால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு கூறியுள்ளது.\nஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இந்நிலையில், மேலும் நான்கு பேர், டில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்து உள்ளனர். இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, ஏப்., 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்குகளில், டில்லி அரசின் சார்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n'சிறப்பு திருமண சட்டத்தின்படி, ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. இந்த விஷயத்தில், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தயாராக உள்ளோம்' என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சார்பில், நேற்று பிற்பகலில், விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: திருமணம் என்பது, இரண்டு தனி நபர்களுக்கு இடையே, அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது தான். ஆனால், அதை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது.\nஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், உடல் ரீதியிலான உறவு கொண்டாலும், அதை, இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. நம் நாட்டில் உள்ள நடைமுறைகளின் படியும், பல மதங்களின் தனிநபர் சட்டங்களின்படியும், ஆணாகப் பிறந்தவரை கணவராகவும், பெண்ணாகப் பிறந்தவரை மனைவியாகவும், அவர்களுடைய திருமண உறவில் பிறந்தவர்களை குழந்தைகளாகவும் கருதுகிறோம்.\nஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாக அமைந்து விடும். பார்லிமென்டில் விவாதிக்கப்பட்டே, திருமணச் சட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. அவை, மதங்களின் தனிநபர் சட்டங்களின் அடிப்படையில், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.\nஒரே பாலினத் திருமணம் என்பதற்கான வாய்ப்பு இல்லை. அதில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி நிர்ணயிப்பது? ஒரே பாலினத் திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் மிகப் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags same sex marriage Delhi HC No fundamental right Centre\nடில்லி அரசு துறைகள் மின்சார வாகனங்களுக்கு மாற உத்தரவு(9)\n26-பிப்-202121:27:44 IST Report Abuse\n2 parabola can never meet each other...what is the use?..\n26-பிப்-202120:30:51 IST Report Abuse\nமிருகங்கள் கூடதன எதிர்பாலின விலங்குகளோடுமட்டும்தான் உடலுறவு கொள்கிறது. ஒருசில மனித ( எந்த இனத்திலும் சேராதவன்)கிறுக்குகள், தன காம வேட்கையில் திருப்தி கொள்ளாமல் செய்கின்ற செயல்தான் இந்த தரம்கெட்ட செயல்கள்.\n26-பிப்-202117:51:33 IST Report Abuse\nநாளைக்கு ஆடு மாடு கழுதை குதிரை எல்லாத்தையும் கண்ணாலம் பண்ணுவேன்னு அடம் பிடிப்பா னுவ.\nடில்லி அரசு துறைகள் மின்சார வாகனங்களுக்கு மாற உத்தரவு
18 டன் கான்கிரீட் கலவையுடன் டிவைடரில் மோதி கவிழ்ந்த லாரி: பல்லடம் அருகே பரபரப்பு | Dinakaran\nபொங்கலூர்: பல்லடம் அருகே 18 டன் கான்கிரீட் கலவையுடன் லாரி, டிவைடரில் மோதி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து ஜல்லிபட்டிக்கு தனியார் நிறுவன லாரியில் 18 டன் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையுடன் லாரி புறப்பட்டது. லாரியை டிரைவர் ரகுபதி ஓட்டினார். பல்லடம் அடுத்த உடுமலை சாலை மந்திரிபாளையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அங்கு காமநாயக்கன் பாளையம் காவல் துறையினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி சாலையோரம் நின்றிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் 18 டன் கலவையுடன் லாரி சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சாலையின் நடுவில் வைக்கப்பட்ட டிவைடர் அகலம் குறைவாக வைத்ததால் லாரி அதனை கடக்க முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. டிவைடர் மிக குறுகியதாக உள்ளதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இங்கு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் உள்ளதால் டிவைடரை அகற்றி அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n18 டன் கலவையுடன் லாரி கவிந்து கிடைப்பதால் ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றும் பணிகள் நடைபெற்றது. எடை அதிக அளவு இருந்ததால் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்றது. இந்த விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்வான் அமீர்: முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன?\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியர் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசியல் தலைவர்களின் கைங்கரியங்கள், ஆதாயங்கள் இவற்றால்.. அந்த உரிமைகள் சரியாக மக்களிடம் சென்றடைவதில்லை என்பதே உண்மை. களையக்கூடிய குறைபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்வது சரியல்ல.\nலஞ்சம், ஊழல், லட்சியமற்ற அரசியல்வாதிகள், இவர்களோடு கைக் கோர்த்துக்கொண்ட வளர்ந்துவிட்ட வகுப்புவாதிகள், கல்வியின்மை, சரியான தலைமையின்மை, ஒற்றுமையின்மை போன்றவை முஸ்லிம்களின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாகும். அரசியல் சுயநலங்களாலும், பிரித்தாளும் சூழ்ச்சிகளாலும் இங்கு முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாடு பிரிவினை அடைவதற்கு முன்னமே விதைக்கப்பட்ட வகுப்புவாதம் என்னும் நச்சுமரங்கள் இன்று காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வளர்ந்து படர்ந்து விட்டுள்ளன. இந்த துவேஷம் காவல் துறையிலிருந்து நீதித்துறைவரை தங்கு தடையில்லாமல் ஊடுருவியுள்ளது. அதனால்தான.. பதவிக்காலம் முடிந்ததும், இத்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் வகுப்புவாத இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.தேர்தல்களிலும் பங்கெடுக்கிறார்கள். வகுப்புவாதிகளின் 50 ஆண்டுகால முயற்சியின் அறுவடை இது.\nவகுப்புவாதிகளின் வளர்ச்சியும், அவர்களின் செயல்பாட்டால்... விளையும் கொடுர நிகழ்வுகளும் முஸ்லிம்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. இனம் புரியாத பீதியிலும், அச்சத்திலும் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.\nபொதுசிவில் சட்டம் கொணரும் முயற்சியால்.. ஷரீஅத் சட்டங்களுக்கு ஆபத்து! தங்களது நம்பிக்கைகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் பேராபத்து என்ற சிந்தனையால்.. அவை பறிப்போகாமல் காப்பதற்கான முயற்சிகளால்.. ஒவ்வொரு காலக்கட்டத்திரும் அவர்களின் முயற்சிகள் திசைத்திருப்பப்படுகிறது. நேரம் செலவாகிறது. இதன் விளைவு தேசநிர்மாணத்தின் பக்கம் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இந்த பங்களிப்பு குறைந்ததன் விளைவாக தேச, சமுதாய, அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டுவிட்டார்கள்.\nஅடுத்தது, நாட்டு விடுதலைக்குப் பின் அவர்களுக்கு சரியான தலைமை அமையாததும் அவர்களின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகும். "40 ஆண்டுகாலம் கொடிபிடித்தே என் கைகள் காய்ப்பு காய்த்துவிட்டன!" - என்றார் ஒருமுறை மறைந்த முஸ்லிம் லீக்கின் தலைவர்களில் ஒருவரான அப்துல் லத்தீஃப் அவர்கள். காய்ப்புக் காய்த்த கைகள் மாற்றினது வேறொரு கொடி என்பது இறந்தகால வரலாறு. அவர்கள் படிப்பினைப் பெறவில்லை என்பதே இதன் பொருள்..\nஅரசியல் தலைவர்களால் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்ல முடியும்! அவர்கள் தங்கள் உழைப்பையும், நேரத்தையும், பொருளையும் குறிப்பிட்ட கட்சிக்கு அர்ப்பணித்து அதிலேயே கரைந்துருகி தங்களது வளர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள்.\nஅத்துடன் தேசப்பற்றால் அந்நிய மொழியாம் ஆங்கிலக் கல்வியை புறக்கணித்ததும் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமாகும்.\n"முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதற்கு யார் காரணம்? பின்தங்கியிருக்கிறார்கள் என்று த.மு.மு.க உட்பட பலரும் கூறுகிறார்கள். படிக்க வேண்டாம் என்று இவர்களை யார் தடுத்தார்கள்?" (இராம கோபாலன் -16.07.1999, விஜய பாரதம்)\nஇந்தக் கேள்வி வலுவானது. கேட்பவர் இராம கோபாலன் என்பதாலேயே கேள்வியில் நியாயமில்லை என்றாகிவிடாது.\n'இந்த நாட்டில் முஸ்லிம்களை கல்வி கற்க வேண்டாம் என்று யார் தடுத்தது? யாரும் தடுக்கவில்லை! அப்படியானால்.. முஸ்லிம்கள் அறிவைப் பெற வேண்டாமென்று இறைவேதம் தடுக்கிறதா? அல்லது இறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) தடுக்கிறார்களா?'\nஒருக்காலும் இல்லை. இறைவேதமும் தடுக்கவில்லை. இறைத்தூதரும் தடுக்கவில்லை.\n"இறைவா! என் அறிவை அதிகப்படுத்துவாயக!" (திருக்குர்ஆன் - 20:144)\n"எவர்களுக்கு ஞானம் வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு இறைவன் உயர்ந்த பதவிகளை வழங்குவான்!" (திருக்குர்ஆன் - 58:11)\n"எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார்" (திருக்குர்ஆன் - 2:269)\nஅறிவின் முக்கியத்துவம் குறித்து இத்தகைய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.\n"அறிவைப் பெற்று அதைப் பரப்புபவரே உங்களில் சிறந்தவராவார்!" - அறிவின் முக்கியத்துவம் குறித்து நபிகளார் (ஸல்) இதுபோன்ற பல பொன்னுரைகளை வழங்கியுள்ளார்கள்.\nகண்டிப்பாக பின்பற்ற வேண்டிய திருமறையின் கட்டளைகளையும், திருநபிகளாரின் (ஸல்) பொன்னுரைகளையும் முஸ்லிம்கள் அலட்சியப்படுத்தினார்கள். இந்தப் புறக்கணிப்பால் பின்தங்கி போனார்கள்.\nஉண்மை நிலை இப்படி இருக்க முஸ்லிம்கள் கல்வி பெறாததற்கு மற்ற சமூகங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?\nபிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடுகள் அவசியம் என்னும் அதேவேளையில் அவற்றை நிரப்ப சீரான நடைமுறைகள் வேண்டும். அதற்கான பிரத்யேக பயிற்சிகள் தர வேண்டும். கற்போரை முனைப்புடன் உருவாக்க வேண்டும். ஏற்கனவே பிற சமுதாய மக்களுக்கான குறுகியகாலத்திட்டமான இடஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படாததால்.. நாடு விடுதலை அடைந்து இதுவரையிலான காலத்துக்கு அதன் அசல் இலக்கை அடைய முடியாமலிருக்கிறது.\nஅஞ்சலையின் வயிற்றிலிருக்கும் அமாவாசைக்கு இட ஒதுக்கீடு காத்திருந்தும் அவன் அதற்கான தகுதி பெறவில்லை. அதனால்.. காடு-கழனியில் வயிற்றுப்பாட்டுக்காக சகதியுடன் சகதியாக உள்ளான். ஹாஜிரா பீவியின் வயிற்றிலிருக்கும் சான் பாஷாவுக்கும் இதே நிலைதானே?\nமுஸ்லிம் சமுதாயத்தில் நடைமுறையில் நடப்பது என்ன?\nபையனுக்கு பத்து வயதானதும், கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். பதினெட்டு வயதானதும் வெளிநாட்டு பயணத்துக்கு தயார் நிலையில் பாஸ்போர்ட்-விசா எடுக்கப்படுகிறது!\nஅதனால், இடஒதுக்கீடுக்கான கொடிகள் தூக்குவதைவிட முஸ்லிம் சமுதாயத்தை படித்த சமூகமாக மாற்றி அமைப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதே அவசியம். அதுதான் அறிவுடமைகூட!\nதனது இனம், தனது மக்கள் என்று ஒரு வட்டத்துக்குள் முஸ்லிம்கள் அடைத்துக்கொள்ள முடியாது! அப்படி நபிகளார் (ஸல்) நினைத்திருந்தால்... இஸ்லாம் உலகம் முழுக்க பரவியிருக்காது!\nஅதனால்.. முஸ்லிம்கள் முதலில் தங்கள் பொறுப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். அறிவு ஜீவிகளாக, மனிதகுல நலன் விரும்பிகளாக, மனிதரில் மாணிக்கங்களாக தங்கள் பண்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஒருநாள் மாலையில், நடந்த உண்மை சம்பவம் இது. எனது வீட்டுக்கு எதிரே அடிபம்பு ஒன்று இருக்கிறது. அன்று எதிர்வீட்டுச் சிறுமி லட்சுமி தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள். பம்பின் வாஷர் தேய்ந்து போனதால்... "கிறீச்.. கிறீச்.." என்று அதிகப்படியான சத்தம் வர ஆரம்பித்தது. ஓடோடி வந்த நண்பர் சுப்பிரமணியன் லட்சுமியின் தந்தை மகளிடம் இப்படி சொன்னார்:\n"எதிர்வீட்டு மாமாவுக்கு இப்போ தொழுகை நேரம். பம்ப் சத்தம் தொழுகைக்கு இடைஞ்சலா இருக்கும். அஞ்சு நிமிஷம் கழிச்சு தண்ணி புடிச்சுக்கலாம்.. வா.."\nநமது நாட்டில் இருக்கும் ஆயிரமாயிரம் சுப்பிரமணியன்களுக்காக முஸ்லிம்கள் எதையும் இழக்கலாம். இந்த நல்லவர்களுடன் நம் தொடர்பை வலுப்படுத்திக் கொள்வது முக்கியப் பணியாகும்.\nநல்லிணக்கம் குலைந்து விட்டால்.. சமூகத்திலிருந்து அமைதியும் பறிபோய்விடும். அமைதி பறிபோனால்.. முன்னேற்றம் தடைப்பட்டுவிடும்.\nஇந்நிலையில், மதசார்பற்ற தன்மையில் நம்பிக்கைக் கொண்ட அறிவு ஜீவிகள் அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியப் பணி இதுதான்:\nஅரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை கிஞ்சிற்றும் தயக்கமின்றி முஸ்லிம்களுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதேபோல, அவர்களது பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் முஸ்லிம்கள் மன இறுக்கங்களிலிருந்து விலகி இயல்பு நிலைக்கு வர முடியும். தங்களது கவனத்தை தேச நிர்மாணப்பணிகளின் பக்கம் திருப்ப முடியும்.\nபுகழ் பெற்ற இஸ்லாமிய பேரறிஞர் மௌலானா வஹீதுத்தீன் கான் சொன்னது போல, "தேசப் புனரமைப்பு என்பது முஸ்லிம்களை ஒதுக்கியா? அல்லது அவர்களின் பங்களிப்புடனா?"\nஇந்தக் கேள்விக்கு நமது அரசியல் தலைவர்கள், "முஸ்லிம்களின் பங்களிப்புடனேயே தேச நிர்மாணம்!" - என்று உரத்துச் சொல்ல வேண்டும்.\nவெறும் அரசியல் முழக்கங்களோ, உணர்ச்சிகரமான உரைகளோ, அலைக்கடல் கூட்டமோ, மைதானங்கள் கொள்ளா மாநாடுகளோ முஸ்லிம்களின் அறிவுபூர்வமான வளர்ச்சிக்கு துணையாகாது. இதற்கு சாட்சியாக ஒரு அரைநூற்றாண்டுக்கும் அதிகமான இந்திய வரலாறு கண் முன் நிற்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.\nதொலைநோக்குடைய திட்டங்களும், அதை நிறைவேற்றத் துடிப்பான செயல்பாடுகளுமே முஸ்லிம்களுக்கான இன்றைய அவசியம் தேவை!\n(இந்தக் கட்டுரை, 1-15 செப்டம்பர் 1999 இல் சமரசம் மாதமிருமுறை இதழில் நான் எழுதியபோது, அன்று பார்த்த அதேநிலைதான் ஒரு 16 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் தொடர்கிறது. கட்சிகள், அமைப்புகள் பெருகியதே தவிர .... இந்த சமூகம் வளர்ச்சியுறாமலிருப்பதையே காண முடிகிறது!)\nPosted by ikhwan ameer at 11:03 AM
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாழை இலையை வைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அனிகா..! - விளாசும் ரசிகர்கள்..! - Tamizhakam\nHome Baby Anikha உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாழை இலையை வைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அனிகா..! - விளாசும் ரசிகர்கள்..!\nஉடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாழை இலையை வைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அனிகா..! - விளாசும் ரசிகர்கள்..!\nAugust 07, 2020 Baby Anikha\nஅடுத்து சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா.சமீபகாலமாக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை அனிகா.\nஇந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் வீடியோ ஒன்றில், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்த அனிகா இது! என்று ரசிகர்கள் ஆச்சிரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. 15 வயதாகும் அவர், வயது முதிர்ந்த நடிகைகளை போல கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.\nஅந்த வகையில் அனிகா சமீபத்தில் பகிர்ந்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரம்யா பாண்டியன் ஸ்டைலில் சேலை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார் அனிகா.\nதற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் வெறும் வாழை இலையை சுற்றியபடி போஸ் கொடுத்து ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார்.\nஇதனைபார்த்த ரசிகர்கள் அவரை வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க என்று விளாசி வருகிறார்கள்.\nஉடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாழை இலையை வைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அனிகா..! - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி - Sun Transit in Gemini in Tamil\nHome » 2021 » மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி\nமிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி 15 ஜூன் 2021\nமிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி புதிய நபர்களை சந்திக்கவும், புதிய யோசனைகளை கற்றுக்கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் ஒரு வேடிக்கையான நேரமாக இருக்கும். வேத ஜோதிடத்தில், சூரியன் ஒரு தன்னிறைவு கிரகமாக கருதப்படுகிறது. இது பெயர் மற்றும் புகழின் முக்கிய கிரகமாகவும் கருதப்படுகிறது. காற்று உறுப்பின் மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகிறது. மிதுன ராசியில் சூரியனின் இந்த பெயர்ச்சியின் போது மழைக்காலம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் இந்த காலகட்டத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது. உலகப் பொருளாதாரமும் ஏற்ற இறக்கமாக இருக்கிறது.\nசில சந்தர்ப்பங்களில் தகவல் தொடர்பு இந்த பெயர்ச்சி பாதிக்கப்படலாம், மிதுன சூரியனின் பெயர்ச்சி அதன் வலையமைப்பை மேம்படுத்துவதற்கும், அதன் எழுத்தை சிறந்து விளக்குவதற்கும், குறுகிய பயணங்களில் செல்வதற்கும், ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்புக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. சூரியனின் பெயர்ச்சி மிதுன ராசியில் 15 ஜூன் 2021, 5:49 மணிக்கு மிதுன ராசியில் இருக்கும், அது 16 ஜூலை 2021, மாலை 4:41 வரை இந்த நிலையில் இருக்கும், அதன் பிறகு அது கடக ராசியில் நுழையும்.\n12 ராசிகளில் இந்த பெயர்ச்சி என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nமேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு குறுகிய தூர பயணங்கள், இளைய உடன்பிறப்புகள் மற்றும் தகவல் தொடர்பு உணர்ச்சியாக கருதப்படுகிறது. மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி குழந்தை அம்சம் குறித்து உங்கள் மனதில் சில சந்தேகங்களை ஏற்படுத்தும். இருப்பினும், நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த ராசியின் ஜாதகக்காரர் வர்த்தகம் செய்கிறார்கள் அல்லது விற்பனைத் துறையின் தொடர்புடையவர்கள் குறுகிய தூரம் பயணிக்க வேண்டி இருக்கும் மற்றும் அவர்கள் இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கல்வி குறித்து நீங்கள் கவலைப்படுவீர்கள். இதற்கிடையில் உங்கள் படைப்பு பக்கத்தை நீங்கள் கண்டறியலாம். மீடியா மார்க்கெட்டிங் ஜர்னலிசம் போன்ற துறைகள் தொடர்புடைய இந்த ராசி ஜாதகக்காரர் பலனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் உங்கள் நிர்வாக மற்றும் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். விளையாட்டுத் துறையின் தொடர்புடையவர்கள் தங்கள் திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு மேம்படும்.\n1. தினமும் காலையில் சூரிய வணக்கம் செய்வது உங்களுக்கு நன்மை தரும்.\n2. சிவனை வழிபடும் தெய்வத்தை வணங்குங்கள்.\nரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் நான்காவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் நுழையும். இரண்டாவது வீடு உங்கள் நிதி நிலைமை மற்றும் குடும்பத்தைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. இந்த பெயர்ச்சியின் போது வீட்டை புதுப்பிக்க உங்களுக்கு பணம் செலவாகும். இந்த நேரத்தில் நீங்கள் சொத்து அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புவீர்கள். பொருளாதார ஆதாயத்திற்கான ஒவ்வொரு சாத்தியம் உள்ளது. சூரியனின் பெயர்ச்சியின் போது உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட நீங்கள் விரும்புவீர்கள். சூரியனின் பெயர்ச்சியால், உங்கள் பேச்சில் கடுமையைக் காணலாம் மற்றும் உங்கள் முடிவுகளை மற்றவர்கள் மீது வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தலாம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த ராசியின் வேலை உள்ளவர்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து மரியாதை மற்றும் ஒத்துழைப்பைப் பெறலாம், வியாபாரம் செய்யும் நபர்கள் ஒரு ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தத்திலிருந்து நல்ல லாபத்தை பெறலாம். உங்கள் உடல் நிலையைப் பார்த்தால், முகம் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதாரத்தைப் பேணுங்கள்.\nசூரிய பகவானுக்கு விரதம் இருக்கவும்\nசூரியனை சமாதானப்படுத்த, ஆதித்யா ரித்தேஷ் ஸ்தோத்ரம் பெஹ்லி அல்லது காயத்ரி மந்திரம் ஓதிக் கொள்ளுங்கள்.\nமிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் மூன்றாவது வீட்டில் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் நுழைகிறது. முதல் வீடு ஆத்மாவின் காரணியாகவும் உங்கள் ஆளுமையாகவும் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் உங்கள் பணிகளை புத்திசாலித்தனமாக தொடர் முயற்சிப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது பயணங்களுக்கு பணத்தை செலவிடலாம். உங்கள் தொழில் வாழ்க்கையை பொறுத்தவரை, இந்த நேரத்தில் நீங்கள் அதிகப்படியான வேலையைக் காணலாம் மற்றும் பணித்துறையில் உங்களுக்கு தேவையான பொறுப்புகளும் வழங்கப்படலாம். இந்த ராசியின் வர்த்தகர்களுக்கும் இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கும். உங்கள் உடல்நல வாழ்க்கையைப் பார்த்தால், இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். இருப்பினும், இது இருந்தபோதிலும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஈகோ உங்களை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள், இல்லையெனில் அது உங்கள் வாழ்க்கையில், குறிப்பாக உறவுகளில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும்.\nஒவ்வொரு நாளும் 'ராம் ரக்‌ஷ ஸ்தோத்திரம்' என்று கோஷமிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.\nசூரியனை வலுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை கோதுமை, வெல்லம், கருப்பு வெர்மிலியன் துணியை தானம் செய்யுங்கள்.\nகடக ராசி ஜாதகக்காரர்களுக்கு இரண்டாவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டில் நுழைவார். பன்னிரெண்டாவது இழப்பு, இரட்சிப்பு, வெளிநாட்டு உறவுகள் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்த ராசியின் ஜாதகக்காரர் இந்த காலகட்டத்தில் உடல் நலம் தொடர்பான சில சிக்கல்களை கொண்டிருக்கலாம். இது வெளிநாடுகளுடனான உங்கள் உறவின் வீடு என்றும் அழைக்கப்படுவதால், இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிநாட்டு உறவுகளிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. எனவே இந்த நேரத்தில் அதிக முதலீடு செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை மிகவும் புத்திசாலித்தனமாக செய்யுங்கள். இந்த பெயர்ச்சியின் போது யாரையும் அதிகம் நம்புவது தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் நம்பிக்கையற்றவர் உணரலாம். உங்களுக்கிடையில் எந்தவிதமான தவறான புரிதலும் வரக்கூடாது என்பதற்காக நீங்கள் உங்கள் மனைவியிடம் வெளிப்படையாக பேச வேண்டும். உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் எதையும் சாப்பிட வேண்டாம். 40 வயது தாண்டிய இந்த ராசியின் ஜாதகக்காரர்களுக்கு உடல் நலம் தொடர்பான சில பிரச்சினைகள் இருக்கலாம், சில நாட்பட்ட நோய்கள் உங்களை மீண்டும் தொந்தரவு செய்யலாம். எனவே இந்த ராசியின் ஜாதகக்காரர் அவ்வப்போது அவர்களின் மருத்துவ பரிசோதனையை பெற அறிவுறுத்தப்படுகிறது.\nதுர்கா தேவியின் "கௌரி தேவி " வடிவத்தை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.\nசூரிய கிரகத்தின் பீஜ் மந்திரம்: "ஓம் ஹ்ரி ஹ்ரீம் ஹ்ரூம் ஸ: சூர்யாய நம:" என்று கோஷமிடுங்கள்.\nசிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் லக்கின வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கும். பதினொன்றாவது வீடு லாபம், ஆசைகள் மற்றும் வயதான உடன்பிறப்புகளுடன் உங்கள் உறவின் காரணியாக கருதப்படுகிறது. சந்தைப்படுத்தல், விற்பனை, எழுத்து, மனித வளம் ஆகிய துறைகளில் தொடர்புடைய இந்த ராசியின் ஜாதகக்காரர் இந்த காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் நீண்ட காலமாக விரும்பிய வெற்றியை நீங்கள் பெறலாம். இந்த காலகட்டத்தில் இந்த ராசியின் சில ஜாதகக்காரர் ஒரு பெரிய நன்மையைப் பெறலாம், நீங்கள் மக்களை பாதிக்கும், உங்கள் நிர்வாக திறன்களும் அதிகரிக்கும் மற்றும் இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒழுங்காக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் அரசாங்கத் துறையில் இருந்தும் பயனடையலாம். இந்த ராசியில் சிலர் இந்த காலகட்டத்தில் புதிய உறவுகளை உருவாக்க முடியும். குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு நல்ல நேரத்தை செலவிட முடியும். இந்த பெயர்ச்சி உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும், ஆனால் நீங்கள் அதிகப்படியான பேராசை கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எவ்வளவு சுயநலமும் பிடிவாதமும் வைக்கப்படும் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.\nரூபி ரத்தினங்களை ஒரு செம்பு அல்லது தங்க மோதிரத்தில் உங்கள் மோதிர விரலில் அணியுங்கள்.\nதினமும் காலையில் குளித்த பிறகு, சூரியனுக்கு தண்ணீர் வழங்கவும், சிவப்பு பூக்களை ஒரு பித்தளை / வெண்கல தொட்டியில் வைக்கவும்.\nகன்னி ராசி ஜாதககர்க்ளுக்கு சூரியன் பன்னிரெண்டவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் நுழையும். இந்த வீடு உங்கள் தொழில், நற்பெயர் போன்றவற்றில் ஒரு காரணியாக கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது, சூரியன் ஒரு திக்பாலி நிலையில் இருப்பார், இது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் பல வாய்ப்புகளைப் பெறலாம், இருப்பினும் நீங்கள் இந்த வாய்ப்புகளை சரியாக மதிப்பிட வேண்டியிருக்கும் மற்றும் உங்களுக்கு பொருத்தமான தகுதிகள் இருந்தால் மட்டுமே இந்த வாய்ப்புகள் பலன் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், இந்த ராசியின் வணிகர்கள் அதிக லாபத்தை ஈட்டுவார்கள், அதே நேரத்தில் அவர்கள் சமூகத்திலும் புகழ் பெறுவார்கள். இன்னும் வேலையில்லாமல் இருப்பவர்கள் இந்த பெயர்ச்சியின் போது வேலைவாய்ப்பு பெறலாம். சூரியன் தந்தையின் காரண கிரகமாகக் கருதப்படுகிறது, எனவே உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் வைரஸ் தொற்றுகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் உங்களை பதட்டப்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். எதிர்மறையை சமாளிக்க, நீங்கள் காலையிலும் மாலையிலும் ஒரு நடைக்கு செல்ல வேண்டும்.\nகோவில்களில் அல்லது ஏழை மக்களில் ஞாயிற்றுக்கிழமை வெல்லம் நன்கொடை அளிப்பது நன்மை பயக்கும்.\nஅதிகப்படியான உப்பு அல்லது அரிசியைத் தவிர்க்கவும்.\nதுலாம் ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும் இந்த பெயர்ச்சியின் போது, மதம், தந்தை, ஆன்மீகம், யாத்திரைகள் மற்றும் விதியின் ஒன்பதாவது வீட்டில் நுழையும். இந்த பெயர்ச்சியின் போது, ​​உங்கள் தந்தை அல்லது தந்தை போன்றவர்களுடன் நீங்கள் சத்தம் போடலாம், இது சாவியின் மோதலால் ஏற்படும். ஒன்பதாவது வீட்டில் சூரியனின் பெயர்ச்சி உங்கள் விதிக்கு மிகவும் நல்லது என்று சொல்ல முடியாது. இந்த நேரத்தில் உங்களுக்கு அதிக அதிர்ஷ்டம் கிடைக்காது, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்காது. உங்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வருமானம் மெதுவாக ஆனால் சீராக வரும். இந்த நேரத்தில், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் தயவு செய்து சிந்தியுங்கள். இந்த காலகட்டத்தில் இந்த ராசியின் ஜாதகக்காரர்களுக்க பெரிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்காது. இருப்பினும், உங்களுக்கு சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான உங்கள் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தவும்.\nதுளசி செடிக்கு பூஜை செய்யவும் மற்றும் தண்ணீர் ஊற்றவும், இது உங்களுக்கு நல்ல பலனை தரும்.\nஇயல்பாகவே எப்போதும் உங்கள் காலனி கழட்டி வைத்த பிறகு உங்கள் கையை கழுவவும், இதனால் சூரியன் பகவான் எதிர்மறையான விளைவு குறையும்.\nவிருச்சிக ராசியில் பத்தாவது வீட்டின் அதிபதியான சூரியன் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருக்கும். எட்டாவது வீடு பெயர்ச்சி மற்றும் திடீர் ஆதாயம் மற்றும் இழப்புக்கான காரணியாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் விருச்சிக ராசி ஜாதகக்காரர் பணித்துறையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும் மற்றும் பல கவலைகள் நீங்கள் கலங்கக்கூடும். மாமியாருடன் உங்கள் உறவில் சில மாற்றங்கள் இருக்கலாம். இதற்கிடையில் நீங்கள் மக்களுடனும் பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறீர்கள், அவசர கவனம் பெற முயற்சிக்காதீர்கள். இந்த காலகட்டத்தில் அரசாங்க அதிகாரிகள் உளவு அல்லது அத்தகைய எந்தவொரு துறையிலும் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நம்பிக்கையைப் பெற வேண்டும் மற்றும் மக்களுடன் ஒரு வலுவான உறவை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.\nமோதிர விரலில் ரூபி ரத்தினங்கள் அணிவது நல்ல பலனைத் தரும்.\nமுடிந்தால், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருங்கள், சூரிய கிரகத்தை வலிமையாக்க விரதத்தின் போது உப்பு எடுப்பதை தவிர்க்கவும்.\nதனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு திருமணம், கூட்டாண்மை, உறவுகள் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் மனநிலை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கலாம். திருமணம் செய்ய விரும்புவோர் சில காரணங்களால் தாமதங்களை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகள் முக்கியமான மோதலில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு காரணத்தினாலும் வணிக கூட்டாண்மை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே நீங்கள் ஒரு நல்ல உறவைப் பேண அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான வணிகத்தில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் வேலையை மக்களுக்கு காட்டக்கூடிய அல்லது உங்களுக்கு ஒரு புதிய வணிகத்தைப் பெறக்கூடிய ஒரு நபரை நீங்கள் தேட வேண்டும். இதற்கிடையில் உங்கள் நெட்வொர்க் அதிகரிக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இது உங்களுக்கு புதிய ஆற்றலையும் சக்தியையும் தரும்.\nதாமிர பாத்திரத்தில் தண்ணீரில் குங்குமம் கலந்து சூரியனுக்கு வழங்குங்கள்.\nவீட்டில் ருத்ராபிஷேகம் பூஜை செய்யவும்\nமகர ராசியின் எட்டாவது வீட்டின் அதிபதி சூரியன் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் நுழைவார். ஆறாவது வீடு கடன், எதிரிகள் மற்றும் நோய்களுக்கு காரணமான வீடாக கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்த்துப் போராடும் திறன் உங்களுக்கு இருக்கும். நீங்கள் நோய்வாய்ப்பட்டால், அதிலிருந்து மிக விரைவாக மீட்கலாம். நீங்கள் நீதிமன்ற நீதிமன்ற வழக்கில் சிக்கிக் கொண்டால், இந்த முடிவு உங்களுக்கு ஆதரவாக வரக்கூடும். இந்த ராசியின் கடன் அல்லது கடனாக வாங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்தலாம். உடல் ரீதியாக நீங்கள் எதையாவது வருத்தப்படக்கூடும். ஒரு தொழில்முறை வாழ்க்கையில் உங்களை நிரூபிக்க நீங்கள் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். உதவியாளரைப் பெறுவதற்கு இது ஒரு நல்ல நேரம், இதனால் நீங்கள் உங்கள் வேலையை ஒழுங்காக வைத்திருக்க முடியும் மற்றும் உங்கள் வேலையில் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவருவதற்கும் இது நல்லது, இது உங்கள் வேலையைச் செய்ய உதவும்.\nசூரியனின் எதிர்மறையான விளைவுகளை அகற்ற, ஞாயிற்றுக்கிழமை கோதுமை மற்றும் வெல்லத்துடன் காளைகளுக்கு உணவளிக்கவும்.\nஉங்கள் தந்தையுடன் மரியாதைக்குரிய உறவைப் பேணுவதற்கும், அவரை ஆதரிப்பதற்கும், அவ்வப்போது அவருக்கு பரிசுகளை வழங்குவதற்கும், நீங்கள் எந்த வேலைக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் தொடர்ந்து சேவை செய்யுங்கள்.\nகும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் ஏழாவது வீட்டின் அதிபதியாகும் இந்த பெயர்ச்சியின் போது சூரியன் உங்கள் ராசியின் காதல், கல்வி, குழந்தைகள் போன்றவற்றின் ஐந்தாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சி குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்ல முடியாது. இந்த ராசியுடன் வணிகம் செய்யும் நபர்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் அடைவார்கள் மற்றும் தங்கள் போட்டியாளர்களை விட சிறந்தவர்களாக மாற புதிய உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவார்கள். இந்த பெயர்ச்சியின் போது, ​​கும்பம் மக்கள் பந்தயம் கட்டுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் நீண்ட கால வருமானத்திற்கு முதலீடு செய்யலாம். இந்த நேரத்தில் நீங்கள் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள், இந்த நேரத்தில் காதல் வாழ்க்கையிலும் இனிமையான அனுபவத்தை பெறலாம். உங்கள் படைப்பாற்றலை முன்னிலைப்படுத்த இது ஒரு நல்ல நேரம் மற்றும் நீங்கள் படைப்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்கலாம். அதே நேரத்தில், உங்கள் பழைய நலன்களை நீங்கள் மீண்டும் தொடங்கலாம். இந்த காலகட்டத்தில், இந்த ராசியின் ஜாதகக்காரர் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் அவர்கள் கல்வித்துறையில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மீக விஷயங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க மாட்டீர்கள்.உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், ஏனென்றால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும்.\nஞாயிற்றுக்கிழமை தாமிரத்தை தானம் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.\nஎந்தவொரு நபருக்கும், அரசாங்க அதிகாரி அல்லது மோசடி செய்பவருக்கு லஞ்சம் கொடுப்பதை தவிர்க்கவும், வரி செலுத்தவும் இல்லையெனில் அது உங்கள் ஜாதகத்தில் சூரியனை பலவீனப்படுத்த கூடும்\nமீன ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆறாவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் நுழையும். நான்காவது வீடு உங்கள் மகிழ்ச்சியின் காரணியாக கருதப்படுகிறது, தாய் நிலம் கட்டுதல் போன்ற. இந்த நேரத்தில், உங்களுக்கு ஏதேனும் அல்லது பிறவற்றை பற்றிய கவலைகள் இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் உணர்வுகளும் அதிகரிக்கும், இந்த நேரத்தில் உங்கள் வசதிகளிலிருந்து நீங்கள் விலகிச் செல்லலாம். இருப்பினும் நீங்கள் இதை ஏற்றுக்கொண்டு மேலும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிப்பீர்கள். நீங்கள் லட்சியமாக இருப்பீர்கள், ஒவ்வொரு பணியையும் செய்வீர்கள், ஆனால் நேர்மறையான முடிவுகளை பெற சிறிது நேரம் ஆகலாம். நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த நேரத்தில் உங்கள் தாயின் உடல்நலத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும், ஏனெனில் அவர் சில உடல்நலப் பிரச்சினைகள் பாதிக்கப்படுவார். இந்த ராசியின் சில ஜாதகக்காரர் தங்கள் தாயின் பக்கத்திற்கு வரலாம் அல்லது அவர்கள் தங்கள் தாயின் பக்கத்தைப் பார்வையிடலாம். வீட்டில் ஒரு குடும்ப விழா நடைபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது பெரும்பாலான நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், மது, சிகரெட் போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் நீங்கள் சிக்கல்களால் சூழப்படலாம்.\nஉங்கள் ஆள்காட்டி விரலில் புக்ராஜ் ரத்னா அணிந்து குரு மந்திரத்தை உச்சரிப்பது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.\nஞாயிற்றுக்கிழமை விரதம் இருங்கள் மற்றும் அசைவ உணவு மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும்.
ரூ.5,000 குறைவாக உள்ள ஜோபோ ஆண்ட்ராய்டு மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 18-ம் தேதி, மே-மாதம்-2021 வரையிலான சுமார்0புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஜோபோ ஆண்ட்ராய்டு மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nArray x Rs. 699 - Rs. 5,000 x ஜோபோ x Launched x
அழகான சூப் ஐந்து நிமிடங்களில் வலை உள்ளடக்க உள்ளடக்கத்தை அடைய - செமால்ட் நிபுணர்\nஎக்ஸ்எம்எல் மற்றும் HTML ஆவணங்கள் பாகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பைதான் தொகுப்பு ஆகும்\n. இது வலைப்பக்கங்களுக்கான பாக்ஸ் மரங்களை உருவாக்குகிறது மற்றும் பைதான்2மற்றும் பைதான்3ஆகியவற்றிற்கு கிடைக்கின்றது. நீங்கள் ஒழுங்காக ஸ்கிராப் செய்ய முடியாத ஒரு வலைத்தளத்தை வைத்திருந்தால், நீங்கள் வேறு அழகான அழகிய வடிவமைப்புகளை பயன்படுத்தலாம். பிரித்தெடுக்கப்பட்ட தரவு விரிவான, படிக்கக்கூடிய மற்றும் சிறிய அளவிலான வால் மற்றும் நீண்ட வால் சொற்கள் கொண்டதாக இருக்கும்.\nBeautifulSoup போலவே, எக்ஸ்எம்எல் ஒரு html உடன் ஒருங்கிணைக்கப்படலாம் - free slots no download no registration free. வசதியாக பாகுபடுத்தி தொகுதி. இந்த நிரலாக்க மொழியின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று இது ஸ்பேம் பாதுகாப்பு மற்றும் உண்மையான நேர தரவுக்கான சிறந்த முடிவுகளை வழங்குகிறது. எல்எல்எல் மற்றும் அழகிய சூப் ஆகியவை எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவை மற்றும் மூன்று முக்கிய செயல்பாடுகளை வழங்குகின்றன: வடிவமைத்தல், பாகுபடுத்தல் மற்றும் மரம் மாற்றுதல். இந்த டுடோரியலில், வித்தியாசமான வலைப்பக்கங்களின் உரைகளைப் பற்றிக் கொள்ள அழகான அழகுச்சியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்போம்.\nபிக்ஸைப் பயன்படுத்தி BeautifulSoup4ஐ நிறுவுவது முதல் படியாகும். இந்த தொகுப்பு பைத்தான்2மற்றும்3இரண்டிலும் இயங்குகிறது. அழகான சூப் பைதான்2குறியீட்டை தொகுக்கப்பட்டுள்ளது; பைதான்3உடன் அதைப் பயன்படுத்தும்போது, ​​இது சமீபத்திய பதிப்பிற்கு தானாகவே புதுப்பித்துக்கொள்ளும், ஆனால் நாங்கள் முழு பைதான் தொகுப்பு நிறுவும் வரை குறியீடு புதுப்பிக்கப்படவில்லை.\nஒரு பாகுபடுத்தி நிறுவுதல்\nநீங்கள் ஒரு பொருத்தமான பாகுபாட்டை நிறுவ முடியும், இது போன்ற html5lib, lxml மற்றும் html. பாகுபடுத்தி. நீங்கள் பிப் நிறுவப்பட்டிருந்தால், நீங்கள் bs4 இலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். மூலத்தை நீங்கள் பதிவிறக்கினால், பைத்தான் நூலகத்திலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். எக்ஸ்எம்எல் பாகுபடுத்தி மற்றும் HTML பாகுபடுத்தி: lxml பாகுபாடு இரண்டு வெவ்வேறு பதிப்புகளில் வருகிறது என்பதை நினைவில் கொள்க. HTML பாகுபடுத்தி Python இன் பழைய பதிப்புகளுடன் சரியாக செயல்படாது; எனவே, HTML பாகுபடுத்தி பதிலளிக்கும் அல்லது சரியாக நிறுவப்படவில்லை என்றால் நீங்கள் XML பாகுபடுத்தி நிறுவ முடியும். எல்.எல்.எல் பார்சர் ஒப்பீட்டளவில் வேகமாகவும் நம்பகமானதாகவும் சரியான துல்லியமான முடிவுகளை அளிக்கிறது.\nBeautifulSoup ஐப் பயன்படுத்தவும்\nஅழகான அணுகலைப் பெறவும், தேவையான வலைப்பக்கத்தின் கருத்துக்களுக்கு அணுகலாம். Comments பொதுவாக கருத்துப் பகுதியிலுள்ள பிரிவில் சேமித்து வைக்கப்பட்டு வலைப்பக்கத்தின் உள்ளடக்கத்தை ஒழுங்காகப் பயன்படுத்தப்படுகின்றன.\nதலைப்புகள், இணைப்புகள், மற்றும் தலைப்புகள்\nநீங்கள் அழகான தலைப்புடன் பக்கம் தலைப்புகள், இணைப்புகள் மற்றும் தலைப்புகளை எளிதாக பிரித்தெடுக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட குறியீட்டுடன் பக்கத்தின் மார்க்அப் பெற வேண்டும். மார்க்அப் பெறப்பட்டவுடன், நீங்கள் தலைப்புகள் மற்றும் உப தலைப்புகளிலிருந்து ஸ்க்ராப் தரவு முடியும்.\nஅழகான டூப் பயன்படுத்தி DOM மரங்கள் வழியாக செல்லலாம். குறிச்சொற்கள் சங்கிலி எஸ்சிஓ நோக்கங்களுக்காக தரவை எடுக்கும்.\nமேலே விவரிக்கப்பட்டுள்ள படிநிலைகள் முடிந்தவுடன், வசதியாக வலைப்பக்கத்தின் உரையை நீங்கள் அடையலாம். முழு செயல்முறை5நிமிடங்களுக்கும் மேல் எடுக்காது, தரமான முடிவுகளை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் HTML ஆவணங்கள் அல்லது PDF கோப்புகளிலிருந்து தரவைப் பிரித்தெடுக்க விரும்பினால், அழகிய சூப் அல்லது பைத்தான் உங்களுக்கு உதவும். இத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் ஒரு HTML சீவுளினை முயற்சிக்க வேண்டும் மற்றும் உங்கள் இணைய ஆவணங்களை எளிதாக ஆய்வு செய்ய வேண்டும். எஸ்சிஓ நோக்கங்களுக்காக தரவை எடுக்கும் அழகான அழகு அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். எல்.எல்.எல் இன் HTML பாகுபடுத்திகளை நாங்கள் விரும்பினாலும், அழகான ப்ச்ஸ்யூப் ஆதரவு அமைப்புமுறையைப் பயன்படுத்தி இன்னும் பல நிமிடங்களில் தரமான முடிவுகளை பெறலாம்.
`புனிதப் பயணம்; கயாவில் தவித்த மதுரை முதியவர்கள்!’- நீதிபதி தீபா உதவியால் நெகிழ்ச்சி #Lockdown | madurai legal counseling center helps 22 members stranded in gaya\n`புனிதப் பயணம்; கயாவில் தவித்த மதுரை முதியவர்கள்!’- நீதிபதி தீபா உதவியால் நெகிழ்ச்சி #Lockdown\n`சட்டப்பணிகள் ஆணைக்குழு, களத்தில் இறங்கி 22 பேரையும் மீட்டு பாதுகாப்பான சத்திரம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.'\nகொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. சர்வதேச நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் தங்கள் தங்குமிடங்களுக்குள் முடக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், மதுரையில் இருந்து காசிக்கு புனித யாத்திரைக்குச் சென்ற நபர்கள் மீண்டும் ஊர் திரும்பும் சமயத்தில் ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து வசதி இல்லாமல் கயாவில் தவித்துள்ளனர்.\nஇதில் பாதிக்கப்பட்ட 22 நபர்களும் முதியவர்கள் என்பதால் உணவு, மருந்து, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர். அங்கு சிக்கித் தவிப்பவர்களுக்கு மதுரையிலிருந்து சட்ட உதவி மையம் மூலம் நீதிபதி தீபா, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஏற்பாடு செய்து உதவியிருக்கிறார்.\nஇதுகுறித்து நீதிபதி தீபாவிடம் பேசினோம். ``புனிதப் பயணம் சென்ற நபர்கள் ஊர் திரும்பும்போது உதவிகள் இல்லாமல் தவித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை இலவச சட்ட பணிகள் ஆணையக்குழுவுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நான் அங்குள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி பரத்வாஜிடம் போனில் தொடர்புகொண்டு, அத்தியாவசியத் தேவைக்காக தவித்து வரும் அந்த 22 பேரையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.\nஇதையடுத்து, அங்குள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர், களத்தில் இறங்கி 22 பேரையும் மீட்டு பாதுகாப்பான சத்திரம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அந்த 22 பேரும் பல்வேறு இடங்களுக்கு பயணித்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு கொரோனா தொற்று உட்பட வேறு எந்த நோய் தொற்றும் உள்ளதா என மருத்துவக் குழுவினரை வைத்து சோதனை செய்தனர்.\nஇச்சோதனையின் முடிவில் அவர்களுக்கு தொற்று ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களது உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனையிலும் 22 பேரும் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது அங்குள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியுடன் உணவு, தங்குமிடம் என பாதுகாப்பாக உள்ளனர்.\nதற்போது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் அனைவரையும் ஊரடங்கு முடிந்தபின்பு மதுரைக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் மதுரையைச் சேர்ந்தவர்கள் வேறு எங்காவது சிக்கித் தவித்துக்கொண்டிருந்தால் இதுகுறித்து மதுரை இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகினால் தேவையான உதவிகளை அந்தந்த பகுதியிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம் செய்து தரப்படும்” என தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பு சட்டவாதிகளுக்கு நீதிமன்ற தடை? - www.pathivu.com\nHome / சிறப்பு இணைப்புகள் / மன்னார் / காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பு சட்டவாதிகளுக்கு நீதிமன்ற தடை?\nகாணாமல் ஆக்கப்பட்டோர் சார்பு சட்டவாதிகளுக்கு நீதிமன்ற தடை?\nயாழவன் March 11, 2020 சிறப்பு இணைப்புகள், மன்னார்\n'மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் நேற்று (10) இடம்பெற்றது.\nஒட்டு மொத்த அறிக்கையின் படிதான் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளான எங்களினால் முன் வைக்கப்பட்டது. இந்தநிலையில் மன்னார் நீதிமன்றத்தில் தாம் ஆஜராக முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. - என்றார்.
வேலன்: வேலன்:-Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக்க\nLabels: Screen Saver-ஸ்கிரீன் சேவர், VELAN, video, windows xp.windows 7.vista, வீடியோ, வேலன்.screensaver.freesoftware\nஅருமை வேலன் sir\n// நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும்.//\nஆமா ..மாப்ள... இடைவேள கூட வருமா ? வட, முறுக்கு,ரொட்டி, பொற. கலரு அப்புறம் டீ எல்லாம் கூட\nமிகவும் அருமை வேலன் அண்ணா\nwindows7ல் இந்த மென்பொருள் பயன் படுத்த முடியமா? Download செய்த பிறகு runtime error என்று வருகிறது.\nநன்றி சகோதரி..முதல் வருகைக்கும் முதல் ஓட்டுக்கும். நன்றி...்வாழ்க வளமுடன்,வேலன்.\nyes sir !!!!!ஃ//\nநன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.\nஅருமை வேலன் sir//\nநன்றி மஹாராஜன் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.\nஆஹா...புது வியாபாரத்திற்கு ஐடியா கொடுத்துட்டீங்க...செய்திடலாம்.வாழ்க வளமுடன்,வேலன.\nமிகவும் அருமை வேலன் அண்ணா//\nநன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.\nஉங்களுக்கு பெயரே இல்லையா...மேலையும் பெயரைகாணோம் ்கீழேயும் பெயரைக்காணோம்...விண்டோ7என்வசம் இல்லை.நண்பரிடம் கேட்டு சொல்கின்றேன். தங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுவன் பேஸ்புக் மூலம் மீட்பு! |\nApril 25, 2011 by Kadayanallur Nalluran\tin இந்தியா\t·0Comment\nகடந்த2வாரங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் காந்திவெலியில் கடத்தப்பட்ட6வயது சிறுவன் ஒருவன் இணையதள “ஃபேஸ்புக்” மூலம் மீட்கப்பட்டுள்ளான்.\nமகாராஷ்டிராவில் காந்திவலி மகாவீர் நகரில் வசிக்கும் ஆனந்த் ஷாவின் ஆறு வயது மகன் கர்னித். கடந்த ஆறாம் தேதியன்று வெளியே விளையாட சென்றபோது திடீரென காணாமல் போனான். அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஈடுபட்டனர். ஆனந்த் ஷா தனது மகனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, அவனை கண்டுபிடித்தால் தகவல் கொடுக்கும்படி தனது செல்போன் எண்ணை கொடுத்தார். Buy Ampicillin அவனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தார்.\nஉடனடியாக அவருடைய இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஃபேஸ்புக் மூலம் கர்னித்தின் புகைப்படத்தை பார்த்த ஒருவர், அவன் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருப்பதாக ஆனந்த் ஷாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவல்துறையினருக்கு ஷா தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவன் கர்னித்தை மீட்டனர்.\nஅவனை கடத்திய சோகன் சிங் மற்றும் அவனது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆனந்த் ஷாவின் வீட்டுக்கு அருகே சோகன் சிங் பேக்கரி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் பறிப்பதற்காக கர்னித்தை கடத்தியதாக விசாரணையில் அவர் கூறினார்.\nகர்நாடகத்தில் ‘காவிரி பந்த்’.. வெறிச்சோடியது பெங்களூர்\nலஞ்சத்தை ஒழிக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: டெல்லி அதிகாரிகள் கலக்கம்
Noolulagam » thagavu » Page 1\nஉங்களது தேடுதல் :- thagavu\nதகவு என்ற சொல்லுக்குத் தான் எத்தனை பொருள்.\nநடுவு நிலைமை என்ற அதிகாரத்தில் நடுநிலை என்ற பொருளில் வள்ளுவர் கையாளுகிறார். என்கிறார். நடுநிலைமை என்பதை அவனது சந்ததிகளை வைத்து அறியலாம் என்று பொருள் சொல்லப்படுகிறது.\nஒருவர் நீதிபதியாகவே இருக்கிறார்.\nநடு நிலைமையோடு இருந்தார் என்பதை எப்படி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : முனைவர் கா. வாசுதேவன்\nபதிப்புரை: இலக்கியங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்காகவே நீதி உணர்வுகளை அழுத்தமாகக் காட்டுகின்றன. தேர்வில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் பெற்ற மாணவன் தேறிவிடுகிறான். அதைப்போல் இலக்கியங்கள் கூறும் நெறிகளில் நூற்றுக்க நாற்பது நெறிகளையாவது மனிதன் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். இலக்கியத் தகவு என்ற [மேலும் படிக்க]\nஇலக்கிய வளமும், பரிணாம, dhama, கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம், உருவான, கயம், Thagaval Perum Urimai, அழகே அமுதே, கலைஞர் மு.கருணாநிதி, ரிக்வேத, நாட்டு மருந்து, குமார தந்திரம், திலகபாமா, ஆர்.பி.எம்.கனி, அச்சத்தை
வட கிழக்கில் ஒன்றிணைந்து எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்போம் -பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) - Eluvannews\nவட கிழக்கில் ஒன்றிணைந்து எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்போம் -பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)\nவட கிழக்கில் ஒன்றிணைந்து எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்போம் -பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா).\nஎன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளாதாவது…\nநாடு சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழினம் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், நம் இனம் அகிம்சை, ஆயுத, இராஜதந்திரப் போராட்டங்கள் மூலமாக எமது உரிமையைப் பெறுவதற்காக போராடி வருகின்றோம்.\nஎமது ஆயுதப் போராட்டம் 2009இல் மௌனிக்கப்பட்டபோது இலட்சக்கணக்கான பொது மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டார்கள். இவர்களை நினைவு கூருமுகமாக நாம் ஒவ்வொரு வருடமும் நினைவு நிகழ்வுகளை நடத்திக் கொண்டும் வருகிறோம்.\nஇந் நினைவு கூரல்களுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்திலும் ஒரு நினைவுத் தூபி அமைக்கப்பட்டு நீனைவுகூரப்பட்டு வந்தது. இந்த நினைவுத் தூபி பேரினவாத அழுத்தங்களால் பல்கலைக்கழக நிருவாகத்தினால் அகற்றப்பட்டுள்ளது.\nஇந்தப் பேரினவாத அரசு தமிழ் மக்களை மாத்திரமல்ல அவர்களுடைய நினைவுகளையும் அழிப்பதற்காக கங்கணம் கட்டி நிற்கிறது. ஒவ்வொரு தடவைகளிலும் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனைக் காண்பித்தே வருகிறார்கள். இது அது போன்றதொரு சந்தர்ப்பமே.\nதமிழர்களின் உறுதி வெறுமையானதல்ல என்ற உறுதியின் ஒற்றுமையினை நாம் அனைவரும் தொடர்ச்சியாகக் காண்பித்தேயாகவேண்டிய காலம் உருவாக்கப்படுகிறது. உருவாகிவிட்டது. இதிலிருந்து மீட்சி பெறுவதற்காக நாம் தயாராகவேண்டும்.\nஎனவே நாம்அனைவரும் வட கிழக்கில் ஒன்றிணைந்து நளை 11ம் திகதி எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்போம். என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: மத்திய வேளாண் அமைச்சர் கருத்து | agriculture bills - hindutamil.in\nPublished : 25 Sep 2020 07:35 am\nUpdated : 25 Sep 2020 07:35 am\nLast Updated : 25 Sep 2020 07:35 AM\nவேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் வேளாண்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த கட்சியின்தலைவர்களுக்கு விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாது. நாட்டுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. பொய்கள், வதந்திகளைப்பரப்பி விவசாயிகளை தவறாக வழிநடத்த காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.\nவேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும். அவர்கள் தங்களது விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைக்க முடியும்.\nவிதைக்கும்போதே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேளாண் சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் முழுமையாக அமல் செய்யப்படும்போது விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.\nகுறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். விவசாயிகளிடம் இருந்து வழக்கம்போல வேளாண்விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும். வேளாண் சந்தைகள் தொடர்ந்து செயல்படும்.\nஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் வணிகம் மேற் கொள்ளலாம். விவசாயிகள் விரும்பினால் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம்.\nவேளாண் மசோதாக்கள்விவசாயிகள் வாழ்வில் மாற்றம்மத்திய வேளாண் அமைச்சர்Agriculture billsஅமைச்சர் நரேந்திர சிங் தோமர்
அண்ணனுக்கு நிதி சேர்த்த அன்புத் தங்கை! |akid collection fund for her brother treatment through business\nசெய்திகள் பல்சுவை Advertisement Posted Date : 13:06 (16/04/2015)\tLast updated : 13:29 (16/04/2015)\tஅண்ணனுக்கு நிதி சேர்த்த அன்புத் தங்கை! கனடா நாட்டில் டொரன்டோவில் வசிக்கும் சிறுவன் நடாவ்.7வயதான இவன், ஒரு அரிய வகையான மரபணு சம்பந்தப்பட்ட நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்த நோய் உள்ளவர்களால் சாதாரணமாக நடக்கவோ, பேசவோ இயலாது. அது மட்டுமின்றி நடாவ்விற்கு வலிப்பும் கூட அடிக்கடி வந்து போகுமாம். அங்கிள்மென் சின்ட்ரோம் ( Angelman syndrome ) என்ற அந்த நோய்க்காக இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் நடாவ்விற்கு, அதற்காக அளவுக்கு மீறிய செலவு ஆகிறது. ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் தகுதிக்கு மீறி செலவிட முடியாமல் ஒதுங்கிவிட்டனர். ஆனால் நடாவ்வின் சகோதரி நமா உசன் அண்ணனின் நிலை கண்டு மனம் வருந்தினாள். எப்பாடுபட்டாவது அண்ணனை காப்பாற்றியே தீர வேண்டும் என முடிவெடுத்தாள். அதற்காக தனது பள்ளி நேரம் போகமற்ற நேரங்களை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தாள்.\nஐந்தே வயதான நமா உசன், தன் ஏழுவயதுள்ள சகோதரனுக்காக மாலை நேரங்களில் சிறுசிறு உணவுப் பொருட்களை விற்று அதன் மூலம் அண்ணனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட முடிவெடுத்தாள். லெமனைட், பஸ்ட்ரீஸ் மற்றும் மஃபின்கள் (லெமன் ஜீஸ் உடன் சோடா, நம்ம ஊர் கேக் மாதிரியான தின்பண்டம்) போன்றவை அங்கு பிரபலமானவை என்பதால் அவற்றை தயாரித்து விற்று, அதன் மூலம் இதுவரை 25,000 டாலர் வரை நிதி திரட்டி இருக்கிறாள்.\nபல வாடிக்கையாளர்கள் மிகச் சிறுவயதில் அவள் தொழிலில் ஈடுபடுவதை கண்டிப்பர். அவர்களிடம் நமா உசன், தன் கதையைச் சொல்லி வருந்துவாள். பரிதாபப்பட்ட அவர்கள் அன்று முதல் அவளுக்கு நிரந்தர வாடிக்கையாளராகிவிடுவர். நமா-உசனின் இந்த நல்ல உள்ளத்தை யாராவது பாராட்டினால், என் சகோதரனின் அங்கிள்மேன் சின்ட்ரோமை குணப்படுத்ததான் நிதி திரட்டுகிறேன்.இதில் பாராட்ட என்ன இருக்கிறது என்று பெரிய வார்த்தைகளை சொல்லி கண்கலங்க வைக்கிறார். நமா-உசனின் நல்ல உள்ளத்தை நினைத்து பெருமைப்படுவதா, இல்லை அங்கிள்மேன் சின்ட்ரோமின் கொடூ ரத்தை நினைத்து கலங்குவதா என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அவர்கள்.\n- எம்.ஜெ. கௌதம்\tView Comments
| தமிழகத்தில் ஏரி, குளம் தூர்வாரிய பணிக்கு வெள்ளையறிக்கை வெளியிட வலியுறுத்தல் Dinamalar\nதமிழகத்தில் ஏரி, குளம் தூர்வாரிய பணிக்கு வெள்ளையறிக்கை வெளியிட வலியுறுத்தல்\nசேலம்: ''ஏரி, குளங்களை தூர்வாரிய பணிக்கு, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\nதமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம், சேலத்தில், நேற்று நடந்தது. அதில், பொதுச்செயலர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில் பங்கேற்ற, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அளித்த பேட்டி: மத்திய அரசின், தவறான பொருளாதார கொள்கையால், தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. பொருட்கள் விலை உயர்ந்து, சாதாரண மக்கள், வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். தமிழகத்தில், 1,000 கோடி ரூபாயில், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாக, முதல்வர் கூறிவருகிறார். ஆனால், தூர்வாரிய குளங்களை பார்க்கச்சென்றால், அதுபோன்ற எந்த பணிகளும் நடக்கவில்லை. இதுகுறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய விளக்கமளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுகுறித்து கவலைப்படாமல், அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகம் மீது நம்பிக்கையற்ற கட்சியாக, பா.ஜ., சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1.சேலத்திலிருந்து சென்னைக்கு பறந்த விமானம்: மருத்துவ பரிசோதனையால் பயணியர் விரக்தி\n2.சொந்த ஊருக்கு படையெடுத்த வடமாநிலத்தினர்: உள்ளூர் தொழிலாளிக்கு கிராக்கியால் சம்பளம் உயர்வு\n1.தமிழகத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பா.ஜ., தலைவர் முருகன் தகவல்\n2.சேலத்தில் தொற்று பாதிப்பு 73 ஆக அதிகரிப்பு\n3.மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு\n4.தமிழக மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கியது\n5.நீரேற்று திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்த எதிர்ப்பு\n1.வெவ்வேறு விபத்தில்2பேர் பலி: தப்பி ஓடிய டிரைவர்களுக்கு வலை\n2.வெடி வைத்து மான் வேட்டை: விவசாயிக்கு அபராதம்\n3.சிறுமியை சீரழித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது: கந்து வட்டிக்காரருக்கு வலை\n4.மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் தீ விபத்து\n5.குட்கா கடத்தல் விவகாரம்: மொத்த வியாபாரிகள் சிக்குவரா?
தத்தமங்கலம் கருப்பசாமி கோவில் திருவிழாவில் இன்று குதிரைகள் ஓட்டப்பந்தயம் | Dinakaran\nததமங்கலம் கருப்பசாமி கோயில் விழா\nபாலக்காடு,ஏப்:10: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் த்ததமங்கமலம் கடைவீதியில் வேட்டைக்கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய திருவிழா கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.\nஇந்த ஆண்டு திருவிழா கொரோனா பொதுமுடக்க தளர்வின்படி எளிய முறையில் நடக்க திட்டமிடப்பட்டது. இதன்படி கடந்த 3ம் தேதி கோயிலில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து2வாரங்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் உற்சவருக்கு அபிசேகம்,ஆராதனைகள் நடந்து வருகிறது. இன்று குதிரைகள் ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்பதற்காக ஊட்டி, மைசூர், பெங்களூரூ, திண்டுக்கல், கோவை, பழநி, உடுமலை ஆகிய இடங்களிலிருந்து குதிரைகள் வந்துள்ளன.\nகடந்த சில நாட்களாக ஊர்மக்கள் குதிரைகள் மீது சவாரி செய்து பயிற்சி பெற்றவாறு உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தினரின் வழிபாடுகளாக இந்த ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சி நடக்கின்றது.\nதிருவிழாவின் ஒரு பகுதியாக மலைவரவு என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை முதல்6நாட்களுக்கு இரவு தோறும் ஊர்மக்களின் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் பல்வேறு கடவுள்களின் வேடங்கள் தரித்து அலங்கரித்த டிராக்டர்களில் ஊர்வலமாக வருவர்.\nவண்டிவேஷங்களை காண சுற்றுவட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருவதுண்டு. வரும் 17ம் தேதி அலங்கரிக்கப்பட்ட யானை மீது உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.\nகுதிரை ஓட்டபந்தயத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இன்று தத்தமங்கலம் வருகை தருவர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் திருவிழா கமிட்டியாரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும் செய்துள்ளனர்.
குறள் 1245- திறன்\nகுறள் எண் 1245\n(அதிகாரம்:நெஞ்சோடுகிளத்தல் குறள் எண்:1245)\nபொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கை விட முடியுமோ?\nமணக்குடவர் உரை: நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?\nஉறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.\n(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.)\nவ சுப மாணிக்கம் உரை: நாம் துன்புற்றாலும் வராதவர் நெஞ்சே! நம்மைக் கைவிட்டாரென விட முடியுமா?\nநெஞ்சே! யாம் உற்றால் உறாஅதவர் செற்றார் எனக் கைவிடல் உண்டோ.\nபதவுரை: செற்றார்-சினந்துவெறுத்தார்; என-என்று கருதி; கைவிடல்-ஏற்காதொழிதல், விட்டுவிடல்; உண்டோ-உளதோ; நெஞ்சே-உள்ளமே; யாம்-நாம்; உற்றால்-(அன்பு)பட்டால்; உறாஅதவர்-படாதவர் (அன்புடையராகாதவர்), துன்புறாதவர்.\nசெற்றார் எனக்கை விடல்உண்டோ:\nமணக்குடவர்: செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?\nபரிப்பெருமாள்: செறுத்தாரென்று கைவிடுதல் இயல்போ?\nபரிதி: நம்மைப் பிரிந்தார்ப்போலப் பிரிந்து விடுவாரோ;\nகாலிங்கர்: இங்ஙனம் நம்மைச் செறுத்தனர் எனக்கொண்டு நாமும் கைவிடுதற் கடன் உண்டோ;\nபரிமேலழகர்: (இதுவும் அது.) வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை. [புலந்து - பிணங்கி].\n'செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ? / கடன் உண்டோ?/ வலி நமக்குண்டோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நம்மை வெறுத்தார் என்று நாமும் அவரை வெறுத்து நீங்கி வாழும் வன்மை நமக்கு உண்டோ?', 'அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்றெண்ணிக் கைவிட்டுவிடுவது தகுமா? (தகாது)', 'அவர் நம்மை வெறுத்தாரென்று கைவிட்டிருக்கும் வலிமை நமக்குண்டோ?', 'வெறுத்தார் எனக் கருதிக் கை விட்டிருக்கும் வலிமை நமக்கு உண்டோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nநம்மை வெறுத்தாரென்று கைவிட்டு விடுதல் ஆகுமா? என்பது இப்பகுதியின் பொருள்.\nநெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்:\nமணக்குடவர்: நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர்.\nமணக்குடவர் குறிப்புரை: உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.\nபரிப்பெருமாள்: நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: உறுதல்- விரைந்துறுதல். 'நாம் உறுவதன் முன்பு தாம் உற்று வருந்தினர்; நாம் உற்ற பின்பு தாம் உறார் ஆயினார்; யாம செய்ததனையே அவரும் செய்தார்; ஆயின் அவரை விடுதல் ஆகுமோ?" என்று தலைமகன் கொடுமையை உட்கொண்டு நெஞ்சிற்குச் சொல்லியது.\nபரிதி: நாம் அன்பு வைக்கவும் தாம் அன்பு வையாத நாயகர், நெஞ்சமே! சொல்லாய் என்றவாறு.\nகாலிங்கர்: நெஞ்சே! நாம் இங்ஙனம் பிரிவுத்துயர் உற்ற இடத்துத் தாமும் அஃது உறாதவர். காலிங்கர் குறிப்புரை: எனவே கணவர் பிரிவின் கற்புடையாட்டியர் கடுந்துயர் உறினும் கருத்து ஒழியார் என்பது பொருள் என்றவாறு.\nபரிமேலழகர்: நெஞ்சே; யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை.\nபரிமேலழகர் குறிப்புரை: உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம். [அவ்வலி - நம் காதலரை வெறுத்தார் என்று கருதிப் பிணங்கிக் கைவிட்டிருக்கும் வலிமை]\n'நெஞ்சே! நாம் இங்ஙனம் பிரிவுத்துயர் உற்ற இடத்துத் தாமும் அஃது உறாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் எய்தினால் அது கண்டு துன்புறாத காதலர்', 'மனமே! நாம் விரும்பினபோது காதலர் வராததற்காக', 'நாம் விரும்பினால் நம்மை விரும்பாதவரை', 'நெஞ்சே! நாம் அடைந்தால் நம்மை அடையாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nநெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் உற்றது கண்டு தாம் துன்புறாத காதலர் என்பது இப்பகுதியின் பொருள்.\nநெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் உற்றது கண்டு தாம் உறாத காதலர் நம்மை வெறுத்தாரென்று கைவிட்டு விடுதல் ஆகுமோ? என்பது பாடலின் பொருள்.\n'உற்றால்' என்பதன் பொருள் என்ன?\nநான் ஒருத்தி இங்கு பேதையாய் அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் அன்புறுகிறார் என்பதற்குச் செய்தி ஒன்றுமே இல்லையே!\nநெஞ்சமே! நாம் துன்பத்தில் உள்ளோம் என்று அறிந்தும் அருள் காட்டாமல் இருப்பவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று நாமும் கைவிடல் முடியுமோ?\nபணி காரணமாகப் பிரிந்து சென்ற கணவன் எப்பொழுது திரும்புவான் என்பது பற்றி எந்தச் செய்தியும் தலைவியிடம் இல்லை; பிரிவு ஆற்றாமையால் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்குத் தன் நெஞ்சே துணையாக உதவும் என எண்ணி தனது உள்ளத்து உணர்வுகளை மனதுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் அவள். மனத்தின் போக்கு ஒன்றாகவும், அவளுடைய போக்கு வேறாகவும் இருக்கின்றன. 'நினைத்து ஒன்று சொல்லாயோ?' 'நீ நோவது பேதைமை', 'இருந்துள்ளி பரிதல் என்?' 'கண்ணும் கொளச்சேறி நெஞ்சே' என வினாக்களாகத் தொடுத்தும் இரங்கற் குறிப்புகளாகவும் அவளைவிட்டு தனிமைப்பட்ட நெஞ்சுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.\n'நான் இங்கே அவரையே நினைத்துக் கலங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதுபோல் அவரும் வருந்துவதுபோலத் தெரியவில்லையே. இதற்கு என்ன பொருள்? என்னை அவர் வெறுக்கிறார் என்றுதானே கொள்ளமுடியும்? அப்படி அவர் நம்மைப் புறக்கணிக்கிறார் என்றால் நாமும் அவரை கைவிடவேண்டியதுதானா? என்னைப்போல் நிலையில் உள்ள மற்றவர்களும் அப்படித்தான் செய்வார்களா?' இவ்வாறாக அவளது எண்ண ஓட்டங்கள் செல்கின்றன. தலைமகள் கணவனின் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது என்றாலும் காதலரைக் கைவிடும் ஆற்றல் தனக்கு இல்லை என்பதைத்தான் தன் உள்ளத்தோடு உரையாடுதல்வழி தெரிவிக்கிறாள்.\nகணவன் விரைந்து மீளவில்லையே என்று அவன்மீது வெறுப்புக் கொண்டு காயவேண்டும் என்று காதலி எண்ணுகின்றாள். ஆனால் அது அவளால் முடியாததாக இருக்கிறது. அவள் தனது உள்ளத்து நெகிழ்ச்சியையும் உணர்கிறாள். அவருக்கு நம்மீது இரக்கம் இல்லை; பின் ஏன் அவருக்காக வருந்துகிறாய்? என முதலில் கேட்கிறாள். பின்னர் 'எம்மை வெறுத்தார்' என்று அவரைக் கைவிடுதலும் ஆகுமோ? எனத் தெளிவு பெற்றவள்போல் பேசுகிறாள். .\nமற்றவர்கள் எல்லாம் 'நாம் தலைவனைக் கைவிடுதல் உண்டோ' எனத் தலைவி கூறுவதாக உரைசெய்ய, 'நம்மைத் தலைவர் கைவிடல் உண்டோ' எனத் தலைவன் கூறுவதாகப் பரிதி எழுதினார். அவ்வுரை இங்கு பொருந்தாது. இக்குறளுக்கான சிறப்புரையில் காலிங்கர் 'கணவர் பிரிவின் கற்புடையாட்டியர் கடுந்துயர் உறினும் கருத்து ஒழியார் என்பது பொருள் என்றவாறு' எனக் குறித்துள்ளார்.\n'உற்றால்' என்பதற்கு விரைந்துறுதல், அன்பு வைத்தல், துயர் உற்ற இடத்து, அன்பு படுதல், அனபு செய்யவும், துன்புற்றால், பிரிவுத்துன்பம் எய்தினால், ஆசையுற்றபோது, விரும்பினாலும், அடைந்தால், அன்பு பாராட்டினால், அன்பாற் பொருந்துதல் என உரையாசிரியரகள் பொருள் கூறினர்.\n"‘உறுதல்’ என்பதற்கு அன்புபடுதல், விரைந்துறுதல், பிரிவுத்துயருறுதல் எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர். ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் (புறம்.183:1) ....ஒன்றுற்றக் கால் விற்றற்குரியர் விரைந்து (குறள்: 1080) என்னுமிடங்கள் போல ‘உற்றால்’ என்பதற்கும் துன்பமுற்றால் எனப் பொருள்கோடலே இயல்பானது. அங்ஙனம் கொண்டெழுதிய காலிங்கர் உரை ஒக்கும்" (இரா சாரங்கபாணி).\n'உற்றால்' என்றது துன்புற்றால் என்ற பொருள் பொருந்தும்.\nநெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் உற்றது கண்டு தாம் உறாத காதலர் நம்மை வெறுத்தாரென்று கைவிட்டு விடுதல் ஆகுமோ? என்பது இக்குறட்கருத்து.\nவிரைந்து வரவில்லை என்பதற்காக அவரை விட்டுவிடும் ஆற்றல் எனக்கிருக்கிறதா? எனத் தலைவி தன் நெஞ்சோடுகிளத்தல்.\nநெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் எய்தினால் அது கண்டு துன்புறாதவர் நம்மை வெறுத்தார் என்று நாம் கைவிடுதல் ஆகுமா?
இன்று முதல் அமலுக்கு வரும் அன்லாக்3: இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட இந்தியா.. வரும் நாட்களில்..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION\nஇன்று முதல் அமலுக்கு வரும் அன்லாக்3: இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட இந்தியா.. வரும் நாட்களில்..?\nசென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 57,118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,95,988-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 704 பேர் கொரோனா காரணமாக பலியானதால, மொத்த பலி எண்ணிக்கை 36,511-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.94 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், குணமடைந்தோர் வீதம் 64.52 சதவீதமாக உள்ளது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மகாராஷ்டிராவில் சுமார் 4.22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2.45 லட்சம் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் 1.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஜனவரி 30-ம் தேதி இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. 110 நாட்களுக்கு பிறகு இந்தியா 1 லட்ச பாதிப்பை கடந்தது. கடந்த ஜூலை மாதத்தில் தான் நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட தொடங்கியது. ஜூலையில் மட்டும் 60% கொரோனா பாதிப்புகள் உறுதியானது, மொத்த பலி எண்ணிக்கையில் 50% உயிரிழப்புகள் பதிவானது. இதனால் வெறும் 73 நாட்களில் இந்தியாவில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.\nமத்திய அரசு அறிவித்துள்ள படி, நாடு முழுவதும் அன்லாக் 3.0 என்ற பெயரில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி இரவு ஊரடங்கு நீக்கப்படுகிறது, ஜிம்கள், யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் பள்ளிக் கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் ஆகியவற்றை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.\nPosted in தேசிய செய்திகள், முக்கிய செய்திகள்Tagged #coronavirus #coronavirus deaths #coronavirus latest #coronavirus news #coronavirus outbreak #coronavirus symptoms #india coronavirus\nஇனி புதிய4ஜி மொபைலின் விலை ரூ.399..! ஜியோ அதிரடி..!\nஜியோ சமீபத்தில்4ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியது. அது தான் ஜியோ தொலைபேசி5மாடல். இதில்4ஜி எல்டிஇ அழைப்பு அம்சம் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ4ஜி எல்டிஇ தொலைபேசியை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக அறிமுகப்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பின்னர் ஜியோ தொலைபேசி2ஐ மேம்படுத்தப்பட்ட வேரியண்டாக அறிமுகப்படுத்தியது. ஜியோ தொலைபேசி2அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட […]\nதமிழகத்தில் மீண்டும் தொடங்கும் ரயில் சேவை..!! தெற்கு ரயில்வே சொன்ன தகவல் இதுதான்..!!\nமும்பையில் ஒரே படுக்கையில்2கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்\nதமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் அறிவிப்பு!\nதொடர்ந்து சொதப்பும் தோனி.. ‘சின்ன தல’ இல்லாமல் முழுமையடையாத CSK..? ரெய்னாவை மீண்டும் அழைக்கும் ரசிகர்கள்..\nபோலீசார் லத்தி பயன்படுத்த தடை..!\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு..!\nலேட்டா கொடுத்தாலும் தாராளமாக நிதியுதவி அளித்த அஜித்.. கொரோனா நிவாரணமாக எவ்வளவு வழங்கியுள்ளார் தெரியுமா..?\nஅனைத்து கட்சி கூட்டம்: நாட்டிற்குள் சீனா ஊடுருவவில்லை – பிரதமர் மோடி\nரூ.30,000 வாடகையில் ஆடம்பர பிளாட்.. பிள்ளைகளுக்கு சர்வதேச பள்ளியில் கல்வி.. போலீசாரை அதிரவைத்த பிக்பாக்கெட் திருடன்..\nபோக்குவரத்து போலீசாரின் லஞ்சத்தால் கணவன், மனைவி பலி..! தாய், தந்தையை இழந்து நிற்கிறது இரண்டு பிஞ்சு குழந்தைகள்..!\nசென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..?
குதலைக் குறிப்புகள் –6| ஹரன் பிரசன்னா\nகுதலைக் குறிப்புகள் – 6\nநீண்ட நாள்கள் ஆயிற்று எவ்வித சிந்தனையுமின்றி கைபோன போக்கில் ஒரு பதிவு எழுதி. இதனை கொஞ்சம் கூட அநாகரிகமே இல்லாமல் பதிவுலகில் மொக்கை என்று அழைக்கிறார்கள். ‘பிக்பாக்கெட் அடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அடிக்கிறது நானா இருக்கணும்’ என்ற அடிப்படையில் இன்றைய ‘குதலை மொக்கை’ மேலே செல்லப்போகிறது.\nபள்ளிக்குச் செல்லுதல் பற்றி. சென்ற ஆண்டு என் மகன் ப்ரீகேஜியில் படித்தான். முதல்நாள் அவனைக் கொண்டு போய் சேர்த்தபோது, அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. இரண்டரை வயதான குழந்தைகளின் கூட்டம் விஜயதசமி அன்று அப்பள்ளியில் நிரம்பிக் கிடந்தது. ஆப்பிள்களால் அலங்கரிங்கப்பட்ட ஒரு வகுப்பறையில், ஒரு பீடத்தில் சரஸ்வதி அமர்ந்திருக்க, ஓர் ஆசிரியை எல்லாக் குழந்தைகளையும் கைப்பிடித்து அரிசியில் ஓம் என (தமிழில்!) எழுதி அக்ஷ்ராப்யாசம் செய்துவைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஹிந்துச்சூழல் நிறைந்த பள்ளியில் என் மகன் படிக்கவேண்டும் என்பது என் ஆர்வமாக இருந்தது. ஹிந்துச்சூழல் மிகுந்த பள்ளிகளில் என் மகனைச் சேர்க்க நான் கொடுக்கவேண்டிய தொகை ஹிந்துமதத்தின் ஆகிருதியைவிடப் பெரியதாக இருந்தது. இதில் ப்ரீகேஜிக்கே இந்த விலை. ப்ரீகேஜி, எல் கேஜி, யூகேஜி என்கிற விஷயங்களே இல்லாமல், நேரடியாக ஒன்றாம் வகுப்பு படித்து, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துகள் கற்றுக்கொண்டு, இன்று மேதைகளாகப் பலர் இருக்கிறார்கள்! அப்படியானால் ப்ரீகேஜிக்கே இந்தத் தொகை கொடுப்பது எதற்கு என்று புரியவில்லை. எனக்குக் கட்டுபடியாகக்கூடிய தொகையில், எனக்கேற்ற ஒரு பள்ளியைக் கண்டுபிடித்தேன்! இப்போதைக்கு இது போதும் என்று நினைத்துக்கொண்டு அங்கே சேர்த்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரேயரில் எல்லா மாணவர்களுக்கும் சந்தனம் வைத்துவிடுகிறார்கள். ஹிந்துமதமல்லாத மற்றக் குழந்தைகள் வைத்துக்கொள்வதில்லை. பள்ளியும் அதைக் கட்டாயப்படுத்தவில்லை. பாராட்டவேண்டிய விஷயம். எல்லாம் நன்றாகவே இருக்கிறது படிப்பைத் தவிர என நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குப் படிப்பு சொல்லித் தரும் விஷயத்தில் இப்பள்ளி போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.\nஇப்படி ப்ரீகேஜிக்கு போய்க்கொண்டிருந்த என் பையன் பள்ளியை ஒரு சீரியஸான விஷயமாக நினைக்கவில்லை. முதல் நாள் ராஜமரியாதையுடன் சென்று அக்ஷ்ராப்யாசம் செய்துவிட்டு கூடவே அழைத்துவந்துவிட்டோம். மறுநாள் பள்ளிக்குச் செல்ல அவனை ஆயத்தப்படுத்தியபோது மிக மகிழ்ச்சியாகக் கிளம்பினான். முதல்நாளைப் போலவே அன்றும் கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என நினைத்துவிட்டான் போல. ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. அவனது சுதந்தரத்தில் எத்தனை பெரிய குறுக்கீடு. எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அழுது தீர்த்துவிட்டான். பள்ளிக்குச் செல்வதே அழுகை என்றாகிவிட்டது. ‘மழை வர்ற மாதிரி இருக்குல்ல,’ ‘வயித்த வலிக்குது’ எல்லாம் இரண்டரை வயது வாயில் வரத்தொடங்கிவிட்டன. கிளம்பும் வரை லீவு என்று சொல்லிவிட்டு, அந்த நேரம் வந்ததும் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பள்ளிக்கு விட்டுவிட்டு வந்துவிடுவேன். ஒருவழியாகப் பள்ளி என்னும் தொல்லை தீர்ந்து, முழுத்தேர்வு கழிந்து விடுமுறை வந்தது.\nமீண்டும் பள்ளிக்குச் செல்லும் காலமும் வந்தது. எல் கே ஜி. பெரியவனாகிவிட்டான். ஆனாலும் முதல்நாள் அதே அழுகை. இந்த அழுகை இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது. அங்கே விளையாட நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். பள்ளியைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடுகிறான். தன்னை அழைத்துக்கொண்டு செல்ல சீக்கிரம் வந்துவிடாதே என்று தன் அம்மாவிடம் சண்டை போடுகிறான். ‘பசங்கள்லாம் ஒரே அழுகை’ என்று என்னிடம் தினமும் சொல்கிறன். ‘யாராது ஸ்கூலுக்குப் போக அழுவாங்களா’ என்கிறான்!\nபள்ளியில் இவன் படிக்கிறானா, சண்டை போடப் போகிறானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தினம் ஒரு பையனுடன் வழக்கு. நான் சும்மா இல்லாமல் ‘உங்க ஸ்கூல்ல எப்பவும் அ ஆதான் சொல்லித்த்ருவாங்களா’ என்று கேட்க, அதையே அவனும் அவன் டீச்சரிடம் கேட்டுவைத்திருக்கிறான். இப்படியாகக் கழிகிறது இவனது பள்ளிக்காலம்.\nபள்ளிக்காலம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இன்று கிழக்கு பதிப்பகத்தின் அலுவலக விஷயமாகப் பள்ளிகளுக்குச் செல்லும்போதெல்லாம், மாணவர்களைக் காணும்போதெல்லாம் நான் எதையோ இழந்துவிட்டது போன்ற நினைவுக்கு வருகிறது. இந்த சோகம் இதனால் மட்டுமே எழுந்த சோகமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லுவேன். மாணவர்களைக் காணும்போதெல்லாம் ஏதோ அடிமைகளைக் காணுகிற சோகமும் உடன்சேர்ந்தே எழுவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மாணவர்கள் பள்ளியினாலும், பள்ளி ஆசிரியர்களாலும், பாடத்தினாலும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.\nஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்கு டியூசன் எடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். இப்போதும் அதே பாடம்தான் என நினைக்கிறேன். நம் பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் புரிந்துகொள்ள, ஒரு நல்ல புத்திசாலியான மாணவனால் மட்டுமே முடியும். சராசரி மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பாடத்திட்டத்தின் கடுமை அத்தகையது. நான் எத்தனையோ முறைகளில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தும், அந்த மாணவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உண்மையில் நான் அதை என் கல்லூரியில்தான் படித்தேன்! பாடத்திட்ட முன்னேற்றம் என்பதை கல்வியாளர்கள் கல்லூரியிலிருந்து பள்ளிக்கும், பள்ளி வகுப்புகளில் மேல் நிலையிலிருந்து உயர்நிலைக்கும் உயர்நிலையிலிருந்து இடைநிலைக்கும் மாற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த அபத்தமான கொள்கையினால் ஒரு கல்லூரி மாணவன் ஒரு காலத்தில் புரிந்துகொள்ள அவஸ்தைப் பட்டதை ஒரு மாணவன் பள்ளிகளிலேயே புரிந்துகொள்ளவேண்டிய அபத்தம் நேர்கிறது. பாடத்திட்டத்தை இந்த ஆசிரியர்கள் நடத்தும் முறையைப் போன்ற கேவலமான ஒன்றைக் காணவே முடியாது. எனக்கு பத்தாம் வகுப்பெடுத்த ரமணி டீச்சரும் சிரில் மேரி டீச்சரும் பாடத்தை அப்படியே மனப்பாடம் செய்து அடிக்குரலில் இருந்து குரலை எழுப்பி கத்திக்கத்திச் சொல்லிக்கொடுத்துக் கொன்றார்கள். இன்றும் தவளையையும் கரப்பான்பூச்சியையும் பார்த்தாலே குலை நடுங்குகிறது எனக்கு. ஒரே நிமிடத்தில் கரப்பான் பூச்சியைக் கொன்றுவிடமுடியும். ஆனால் இந்தக் கரப்பான்பூச்சியின் உடலமைப்பைப் படிக்க நானடித்த குட்டிக்கரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதி அதைப் பெயர்களாகச் சொல்வார்கள். பெரிப்ளானட்டா அமெரிக்கானா என்பதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தெரியாமல் குழம்பும்போது, இதே போன்ற ஆயிரம் பெயர்கள் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். படிக்காமலும் விடமுடியாது. மதிப்பெண் போய்விடும்.\nநல்ல மதிப்பெண்கள் பெறுவது எளிமையான விஷயமல்ல. காலையில்4மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவேண்டும். ஒருநாள் எழாவிட்டாலும் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுவாள். அண்ணா ஓட ஓட அடித்தாலும் அடிப்பார். டிவி பார்க்கக்கூடாது. ஏதேனும் ஒரு பரிட்சையில் 75 மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், ஏதோ ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டவனைப் பார்க்கும் பாவனையில் என் அக்கா ‘என்னது 80க்கு கீழயா?’ என்பார். இத்தனைக்கும் அவள் வாழ்நாளில் என் அக்கா 40ஐத் தாண்டியதே இல்லை. தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை தன் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்று ஒரு மாணவன் சிந்திக்காமல் பள்ளி வாழ்க்கையைக் கழிக்கவே முடியாது. என்ன காரணம்? எல்லாம் மதிப்பெண்ணை மையமாக வைத்துச் சுற்றும் கல்விமுறை. 35 மதிப்பெண் பெற்ற ஒரு பையன் பாஸ். 29 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு பையன் பெயில். 97 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவன் முதலாமவன். 96 பெற்றுவிட்டவன் இரண்டாமவன். இருவரும் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆழ்ந்து நோக்கத் தொடங்கினால் பெரிய பெரிய அதிர்ச்சிகள் நமக்குக் கிடைக்கலாம்.\nமதிப்பெண்ணை மையமாகக்கொண்ட தேர்வுமுறையில் பள்ளி ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இருக்கும் நேரத்தில் பாடமும் நடத்தி, கேள்வித்தாள் தயாரித்து, திருத்தி, மற்ற விஷயங்களிலும் மாணவர்களைப் பங்கெடுக்க வைத்து – எத்தனைதான் செய்வார் ஓர் ஆசிரியர்? இந்த லட்சணத்தில் அரசுப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் ஓய்வுபெற்றால் அந்த இடத்தில் இன்னொரு ஆசிரியரை வேலைக்கு வைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. இருக்கும் ஆசிரியரே இந்த வேலையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் என்ன செய்வார்? படிக்காத மாணவர்களை மாடு போல சாத்துவார்.\nமாடு போல சாத்துவார் என்பது உணர்ச்சி மதிப்பீட்டில் சொல்வது அல்ல. உண்மையாகவே ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களை மாடு போலச் சாத்துவார்கள். அதுவும் மாடுகளை அடிக்க உதவும் அதே மணிப்பிரம்பு. அந்த மணிப்பிரம்பு வாங்கவும் மாணவர்களே காசு தரவேண்டும். தனது காசாலேயே தன்னை அடிக்கும் ஓர் அரசை ஒரு மாணவன் பள்ளியிலேயே கண்டுகொண்டுவிடுகிறான். இதில் மரத்துப்போகும் மாணவனுக்கு ஓர் அரசு இதனையே செய்யும்போது அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை போல. இப்படி கிட்டத்தட்ட பாடத்திட்டத்துக்கு, மதிப்பெண் தேர்வுமுறைக்கு, ஆசிரியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு மாணவனைப் பார்க்கும்போது, நான் இழந்த மாணவப்பருவம் தரும் சுகமான சோகத்தைவிட, தங்கள் சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு மாணவனின் சோகம் பெரியதாகத் தாக்குகிறது.\nமாணவர்கள் செய்யும் துப்புரவு பற்றி வெங்கட் எழுதியிருக்கிறார். நான் இதைப் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். வெங்கட் சொல்வது மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவும் என்பது. இது சரிதான். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இந்த உயர்ந்த நோக்கத்தில் இதைச் செய்வதில்லை. நோக்கம் உயர்வாக இருந்து, மாணவர்கள் தூய்மை செய்யவேண்டிய பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளிகளில் கூட, இது மாணவர்களின் கடமையாக மாறி, அதற்கான தண்டனைகளிலெல்லாம் முடிந்திருக்கிறது. நான் படித்த பள்ளி ஒன்றில் நாங்களே துப்புரவு செய்யவேண்டும். அங்கு பள்ளிக்கு வரும் பல மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். அவர்களோடு கூட ஒத்தாசைக்குச் செல்லும் மாணவர்கள் இந்தத் துப்புரவு வேலைக்கு வராமல் அவதிப்படுவதும், அதற்காகவே அவர்கள் மாடுபோல் அடிக்கப்படுவதெல்லாம் கொடுமை. சுற்றுப்புற விழிப்புணர்வு என்பது ஒருவித அழுத்தமாக மாறுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்பள்ளியில் துப்புரவுக்கென்று பணியாளர்கள்கூட இருக்கமாட்டார்கள்! அப்படியே ஒன்றிரண்டு பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு மாணவர்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள். நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது பாடம் படிக்கவே அன்றி இப்படி ஓர் அடிமைத்தனத்துக்கு வால்பிடிக்க அல்ல. என்னைத் துப்புரவு செய்யச் சொல்லி அடித்த வாத்திமார்களையெல்லாம் கல்லால் அடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழலைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் நல்ல நடிப்பில்தான் இத்தகைய கொடுமைகள் எல்லாம் தொடங்குகின்றன. இதுமட்டுமல்ல. எப்போதேனும் ஆண்டுவிழாவோ மற்ற விழாவோ வந்துவிட்டால் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் செத்தான் என்றே சொல்லவேண்டும். துப்புரவு என்பது சுற்றுப்புறச்சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்கிற அழகான வரியில் அமிழ்ந்துவிடுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே இருக்கும் எல்லா பெஞ்சுகளையும் வெளியில் வைத்து, அவற்றைக் கழுவி, வகுப்பறையைப் பெருக்கிக் கழுவி, மாணவிகள் கோலமிட்டு – பள்ளிகள் ஒருவருடத்தில் ஒரு பாடத்துக்கு இத்தனை வகுப்புகள் என்று ஒதுக்குகின்றன. அப்படி ஒதுக்கும் பள்ளிகள் இப்படி பாழாகும் வகுப்புகளுக்கும் சேர்த்தே நேரம் ஒதுக்குகின்றனவனா? அந்த நேரங்களில் நடத்தப்படாமல் விடப்படும் பாடங்களுக்கு யார் பொறுப்பு? நான் படித்த பள்ளிகளில் – நான் அரசுப்பள்ளிகளில் மட்டுமே படித்தேன் – எந்தப் பள்ளியிலும் என் பாடத்தை ஒழுங்காக யாருமே முடித்ததே இல்லை. ஏன் இந்த நிலை? எந்தப் பள்ளிக்கும், எந்த ஆசிரியருக்கும், எந்த அரசுக்கும் பொறுப்பே இல்லை. மாணவர்களை இவர்கள் ஏதோ சின்னப்புள்ளைங்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.\nஎன் தனிப்பட்ட அளவில் நான் சாதியின் கொடுமைகளைக் கண்டதும் இப்பள்ளிகளிலேயே. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமண – அபிராமண ஆசிரியர்களுக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் என்னையும் பாதித்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காரணம் எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது. என்னுடன் படித்த, நன்றாகவே படிக்காத ஒரு பிராமண மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலகாரணம் ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய ஜாதிப் பிளவுகள்தான். ஆனாலும் மாணவர்களை இதில் பலிகடாவாக்குவது என்ன நியாயம். எனக்கு நேர்ந்த அவமானங்களைப் போலவே, எனக்கு ஆதரவாக சில அதிகார மீறல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இரண்டுக்குமே நான் பொறுப்பாளி அல்ல என்பதே இங்கே பிரச்சினை. ஒரு பிராமண ஆசிரியர் வெளிப்படையாகவே கல்லூரியில் என்னைப் பற்றி இன்னொரு பிராமண ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த செய்முறைத் தேர்வில் நான் நூறு சதம் வாங்கினேன். அவர் சொல்லியிருக்காவிட்டாலும் நான் நிச்சயம் நூறு சதம் வாங்கியிருப்பேன் என்றாலும், உடனிருந்த மாணவர்கள் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். பள்ளிகளில் இலலாத ஒரு புரிந்துகொள்ளும் திறன் கல்லூரிப் பருவத்தில் வந்துவிட்டதால், என் நண்பர்களும் இதனை ஒரு சிரிப்பதற்குரிய நிகழ்வாகவே எடுத்துக்கொண்டார்கள். மேலும் திருநெல்வேலி பகுதிகளில் சாதிகளைச் சொல்லிப் பேசிக்கொள்வது வெகு இயல்பாகவே நடக்கும். இதனால் நண்பர்கள் இதனை சகஜமான ஒன்றாகவே எடுத்துக்கொண்டார்கள்.\nஓர் உலகத்தையே திறந்துகாட்டவேண்டிய பள்ளிகள், தங்கள் பொறுப்பின்மையாலும், அர்ப்பணிப்பு உணர்வின்மையாலும், குழப்பமான பாடத்திட்டங்களாலும், மதிப்பெண்ணை மையமாக வைத்த தேர்வு முறைகளாலும் சீரழிந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் பள்ளிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமானது. கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் மாணவர்களோடு போராடமுடியாமலேயே போய்விடக்கூடிய நிலை தொலைவில் இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற ஆசிரியர்களாலேயே முடியும். என் தாத்தா ஒரு ‘மாதிரி ஆசிரியர்.’ அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வை இன்றைய ஆசிரியர்களிடம் காண்பது அரிது. கடந்த தலைமுறையின் ஆசிரியர்களைப் போன்ற பொறுப்புணர்வு மிக்க ஆசிரியர்கள் உருவாகாவிட்டால், இந்த மாணவர்களின் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த அடிமைகளின் உருவாக்கத்தையும், என்ன படிக்கிறோம் என்று புரியாமல் எழுத்தை மனனம் செய்யும் ஒரு தலைமுறையையும் ஒன்றுமே செய்யமுடியாது.\nஆசிரியர் மாணவர் உறவுமுறைகளையும், ஜாதி உணர்வுகொண்ட ஆசிரியர்களைக் காண நேர்ந்ததின் விளைவா ?? சும்மா அடிச்சு ஆடியிருக்கிறீர்கள். சுத்தம் சூருபோடும், சுகாதாரம் கொளம்பு ஊத்தும் என கிண்டல் செய்திருக்கிறேன். அவ்வளவு வெறுப்பு இருவது.. ஆனால் சில சமயங்களில் அப்படி வளர்க்காமல் விடப்பட்டிருந்தால் நகர மாணவர்கள் போல மனனம் செய்து வாந்தி எடுக்கும் ஒருவனாகத்தான் ஆகி இருப்பேன். அப்படி இல்லாமல் அப்படி சிரமப் படுத்தப்பட்டதை நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்க முடியாது. எல்லாம் கலந்ததுதான் பள்ளி அனுபவங்கள். நன்றாக இருந்தது உங்களது குதலை\n//மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.//\nஎன் பள்ளியிலும் இதைப் போன்ற நிகழ்வுகளைப் பார்த்துள்ளேன். என்னுடன் படித்த நண்பனின் அப்பா தினமும் அவனுக்கு மதிய சாப்பாடு கொண்டு வருவார்.\nஒரு நாள் சாப்பாடைக் கொடுத்துவிட்டு சும்மா போகாமல், `உன் பிரெண்ட்ஸையெல்லாம் அறிமுகப்படுத்து` என்றார் பெருந்தன்மையாக. வரிசையாக தன் காமெண்டுகளை வாரிவிட்டுக்கொண்டிருந்தார் – பனிரெண்டு வயதுகூட முடியாத எங்களிடம் – `அய்யரா(அய்யர்/அய்யங்காருக்கு பலருக்கும் வித்தியாசம் தெரியாதது ஆச்சர்யமாக இருக்கும் அப்போதெல்லாம்) பாம்பை விடு,பாப்பான அடி`. கிறுஸ்துவனா – `ஞாயித்துக்கெழமை போய் பாவ மன்னிப்பு கேப்பயில்லை?` – என அடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.\nஅதற்கு சிரித்து மழுப்பினாலும், பின்னர் நண்பர்கள் அதையே ரிப்பீட்டு செய்தனர் – கோபமான நேரத்திலும் அதேதான்.\nஇது ரொம்ப சர்வ சர்தாரணமாக நடக்குமென தெரியாததால் – நான் என்ன தப்பு செய்தேனென – பல நாள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன்.\nஅதன் பிறகே என் தாத்தா செய்யும் பல கிரியைகளுக்கு எதிர் கேள்வி கேட்கத் தொடங்கினேன், சின்னபுள்ளத் தனமாக !!\nவெளிப்படையாக எழுதியுள்ளீர்கள் பிரசன்னா.\nஹிந்து உணர்வுடன் நடத்தப் படும் பல பள்ளிகள் அதிக கட்டணம் வாங்குபவையாக இருக்கின்றன (குறிப்பாக சென்னை போன்ற நகர்களில்) என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மை. இவை தனியார் அறக்கட்டளைகளால் நடத்தப் படுபவை. இவை முற்றாக வணிக நோக்கமும், அதே சமயம் முற்றாக சேவை மனப்பான்மையும் இல்லாதவை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஸ்பேஸ் இவர்களுடையது. இத்தகைய பள்ளிகள் தான் இனிவரும் காலங்களில் பெருகும்.. ஒரு கட்டத்தில் கட்டணங்கள் சரிவிகித நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nதலித் மாணவர்கள் பள்ளிகளில் அவமதிக்கப் பட்டது அம்பேத்கர் போன்ற சரித்திர நாயகரின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்று விட்டது. அது பலருக்கும் தெரியவரும்.\nஆனால் தமிழகத்தில் பள்ளிகளில் புழக்கத்தில் இருந்த/இருக்கும் பள்ளிக் சாதிய ஸ்டீரியோடைப்பிங் & அதன் விளைவுகள் அப்படி இல்லை. இது பற்றி நீங்கள் பதிவு செய்திருப்பது முக்கியமானது. இத்தகைய பதிவுகள் இன்றும் கூட தமிழில் எந்த வெகுஜன பத்திரிகையிலும் இல்லாமல் இணையத்தில் தான் வரும் நிலையில் உள்ளன என்பதும் குறீப்பிடத் தக்கது.\nபள்ளிக்கூடங்கள் கற்றுத்தருவதற்கு இல்லை. வேலை வாங்கித்தர பையனை ரெடி பண்ணுவதற்கு. இதில் நீங்கள் குழம்பிக்கொள்ளக்கூடாது. லட்சக்கணக்கில் போட்டி இருக்கும்போது எந்த சிஸ்டம் வைத்தாலும் அது பையன்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். மார்க்குகளைக் குத்தம் சொல்லிப்பிரயோசனமில்லை.\nமற்றபடி சாதியைப்பற்றிய உங்கள் கருத்து தெளிவாக இல்லை. ஏதோ குதலை ஞாபகமாய் எழுதியிருக்கிறீர்கள் போல! சாதியை உங்கள் பையன் சீக்கிரம் அடையாளம் கண்டுகொள்வது இப்போதே நல்லது. அது அவன் கழுத்தைச்சுற்றியிருக்கும் கயிறு! அவனால் இந்த ஜன்மத்தில் கழட்டிவிட முடியாது. சமூகம் விடாது.
குழந்தைகள் புறக்கணிப்பு இழப்பைத்தரும்! | Makkal Osai - மக்கள் ஓசை\nHome உலகம் குழந்தைகள் புறக்கணிப்பு இழப்பைத்தரும்!\nபெற்றோரின் அதிகப்படியான அர்ப்பணிப்பு குழந்தைகளை புறக்கணித்துவிட்டது, இதனால் அவர்கள் எதிலும் ஆர்வமின்மையோடு இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.\nஊதியக் குறைப்புகள் , வேலை இழப்புகள் , கூடுதல் வருமானம் தேட அதிக நேரம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கோவிட் -19 தொற்றுநோயால் இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது.\nஓர் உளவியலாளரான பேராசிரியர் டாக்டர் மரியானி நூர் கருத்துப்படி இறுதியில், அவர்கள் மிகவும் மதிப்புமிக்க உடைமையான தங்கள் குழந்தைகள் மீதான பார்வையிலிருந்து விடுபட்டவர்களாகின்றனர் என்கிறார்.\nஎல்லா நேரத்திலும் (அலுவலகத்தில்) பிஸியாக இருப்பது தற்பெருமை பேச வேண்டிய ஒன்றல்ல. இது அவர்களின் குழந்தைகளின் இரண்டாம் நிலை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பின் தங்கிவிடுகிறார்கள்.\nபெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெருமை, மகிழ்ச்சி, என்று தங்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை வளர்க்க உதவுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.\nஉணவு, தங்குமிடம், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வது முக்கியமானது என்பதை மரியானி கூறினார், பெற்றோர்களும் அன்பு, கவனம், பாராட்டு, ஒப்புதல் ஆகியவற்றிற்கான அவர்களின் இரண்டாம் தேவைகளை உணர்ந்து அவர்களின் முன்னுரிமைகளை சரியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.\nஇது குழந்தைகள், குறிப்பாக இளம்வயதினர் வெளிப்படுத்தும் எதிர்மறையான சமூக தாக்கத்தை தடுக்க உதவும்.\nபெற்றோர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அஞ்சத் தொடங்கியதால், சமீப காலங்களில் இந்த பிரச்சினை மிகவும் தீவிரமாகிவிட்டது என்று அவர் கூறினார்.\nபெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது, ​​அவர்கள் தங்கள் குழந்தைகளின் முதன்மைத் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். இது உணவு , பொருள் தேவைகள் என்று அவர் கூறினார்.\nஆனால், ஒரு தொழிலில் அதிக அர்ப்பணிப்புடன் இருப்பது குழந்தையுடன் பற்றின்மைக்கு வழிவகுக்கும். அப்பபிள்ளைகள் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பினாங்கு நகரில் 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக ஓர் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.\nமூன்று மகள்களில் மூத்தவள், அவள் வேலை செய்யும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வரத் தவறியதால், சிறுமியின் பிறந்தநாள் விழாவை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமலேசியர்கள் தங்கள் குழந்தைகளை இழப்பதை விட வேலையை இழப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்றும் இது மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇளைஞர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்த ஒரு வலுவான குடும்ப பிரிவு அவசியம் என்று அவர் விளக்கினார்.\nவார இறுதி நாட்களை குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும், அவர்கள் விரும்பும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.\nPrevious articleவிமானத்துறை மீட்சியுறுகிறது!\nNext articleஇறக்குமதி உணவுக்கு அதிகச்செலவு\nகிரெட்டா துன்பெர்க் சிலை நிறுவிய பல்கலைக்கழகம்
“தாலி எங்கே?” என கேள்வி கேட்ட ரசிகர்… “தாலியை கழட்டினா என்ன தப்புன்னு..” சொன்ன அனிதா சம்பத்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News\nமுன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட சிலரை தாண்டி அதிகம் யாரும் பிரபலமாவது இல்லை. ஆனால் இப்போது செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர். அதில் கவனிக்கத்தக்கவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.\nஇவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது. இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிறிது நாட்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nசமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அனிதா சம்பத் கமெண்ட் வழியாக தற்போது மீண்டும் செய்தியாகி உள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர், அதிர்ச்சியாகி தாலி எங்கே என கேள்வி கேட்க, அதற்கு அனிதா பதிலளித்துள்ளார். அதுகுறித்து கூறிய அவர், “என் செய்தியை அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் பார்ப்பார்கள். அதனால் நான் மதத்தை அடையாளப்படுத்தவில்லை. தாலியை மறைத்து தான் வைத்திருக்கிறேன். கழட்ட வில்லை, அப்படியே கழட்டுனா எந்த தவறும் இல்லை” என்று கூறியுள்ளார்.\nViews: - 767\nTags: அனிதா சம்பத்\nPrevious “என்னுடைய Pant-ஐ தான் பாத்துட்டு இருந்தீங்களா..?” – ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த நெத்தியடி பதில்..!\nNext தனுஷ் என்னை இப்படிதான் செல்லமா கூப்பிடுவார்..! மாளவிகா மோகனனுக்கு செல்ல பேர் வைத்த தனுஷ்..!
7.83 ஹெர்ட்ஸ் « மதிப்புரை\nHome » Novel » 7.83 ஹெர்ட்ஸ்\n7.83 ஹெர்ட்ஸ்\tசுதாகர் எழுதிய இரண்டாவது நாவல் இது. முதல் நாவல் ஏற்கெனவே படித்தது. முதல் நாவலுக்கும் இரண்டாம் நாவலுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமை. தகவல்கள். தகவல்கள். மேலும் தகவல்கள். சலிப்பூட்டாத வகையில் விறுவிறுப்பாக. அது ரொம்ப முக்கியம். இல்லை என்றால் என்னைப் போன்ற வாழைப்பழ சோம்பேறி கேஸ்களெல்லாம் ஹாவ்வ் என்று கொட்டாவி விட்டுக்கொண்டு புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் போய்விடக்கூடிய சாத்தியங்கள் உண்டு.\n7.83 ஹெர்ட்ஸ், க. சுதாகர், வம்சி, ரூ. 200\nஒவ்வொரு பக்கத்திலும் மனுஷரின் அபார உழைப்பு தெரிகிறது. என்னைக் கவர்ந்த முக்கியமான விஷயம் ஓநாய்கள். கதையில் ஓநாய்கள் வருகின்றன. ஓநாய்கள் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆச்சரியமூட்டும் தகவல்கள். முக்கியமாக எளிதாகப் புரிகிற மாதிரி இருக்கின்றன.\nஇரா. முருகனையும் விஷ்ணுபுரத்தையும் சிலாகிக்கும் இளைஞனின் கேரக்டரில் லேசாக எழுத்தாளரின் சாயல் தெரிகிறது. இருப்பதிலேயே புத்திசாலித்தனமான கேரக்டரை திருநெல்வேலி பாஷை பேச வைத்துப் புகுந்து விளையாடி இருக்கிறார். இவரின் ஊர்ப்பாசம் தெரிகிறது. லேசாகப் புன்னகைக்கவும் வைக்கிறது.\nசும்மா தமிழ்ல சயன்ஸ் கதைகளே இல்லைங்க சுஜாதாவுக்கு அப்புறம் என்று ஒரே பாட்டைப் பாடிக்கொண்டு மொழி படத்தின் ப்ரொபஸர் போல் டைம் ப்ரீஸ் ஆகி நிற்கும் கேஸ்களுக்கு இவரது ரெண்டு புத்தகங்களையும் தாராளமாகப் பரிந்துரைக்கலாம்.\nஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-360-0.html\nTags: 7.83 ஹெர்ட்ஸ், க. சுதாகர், வம்சி, ஹரீஷ்By mathippurai in Novel on February 16, 2015.\t← மசால்தோசை 38 ரூபாய்\tஃபேஸ்புக் பொண்ணு →\tLeaveaReply Cancel reply\tEnter your comment here...
மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை| Dinamalar\nபுதுச்சேரி:குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால், டீ கடை ஊழியர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமுத்தியால்பேட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர், 52. குடிப்பழக்கம் உடையவர். புதுச்சேரி அரசு மருத்துவமனை எதிரில் டீ கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி லட்சுமி. ஒரு மகன்,2மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற சிவசங்கர், பந்த் காரணமாக கடை மூடப்பட்டதால், மதுகுடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனை, அவரது மனைவி கண்டித்துள்ளார்.இதை தொடர்ந்து, சிவசங்கர், படுக்கை அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20-pound jewelry robbery at the home ofabusinessman near the Nagercoil || நாகர்கோவில் அருகே துணிகரம் வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை\nநாகர்கோவில் அருகே துணிகரம் வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை + "||" + 20-pound jewelry robbery at the home ofabusinessman near the Nagercoil\nகுந்தன்கோடு அருகே கொல்லமாவடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 43). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி ஆவார். குமரேசன் தற்போது, நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் குமரி கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த2நாட்களுக்கு முன்பு குமரேசன், தனது மனைவியை கொல்லமாவடியில் உள்ள பூர்வீக வீட்டில் விட்டு விட்டு வந்தார். பின்னர், குமரி கார்டன் வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.\nநேற்று காலை வீடு திரும் பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறை பீரோவில் இருந்த 20 பவுன் நகையும் கொள்ளை போயிருந்தது.\n2. விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.86 லட்சத்தை தாண்டியது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.86 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,86,864 ஆக உயர்ந்து 42,578 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nநேற்று இந்தியாவில் 61,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 20,86,864 ஆகி உள்ளது. நேற்று 937 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 42,578 ஆகி உள்ளது. நேற்று 50,387 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,27,669 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,16,160 பேராக உள்ளது.\nமகாராஷ்டிராவில் நேற்று 10,483 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,90,262 ஆகி உள்ளது நேற்று 300 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,906 பேர் குணமடைந்து மொத்தம் 3,27,281 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 5,880 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆகி உள்ளது இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,690 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,488 பேர் குணமடைந்து மொத்தம் 2,27,575 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 10,171 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,06,960 ஆகி உள்ளது இதில் நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,842 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,594 பேர் குணமடைந்து மொத்தம் 1,20,464 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,670 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,64,924 ஆகி உள்ளது இதில் நேற்று 101 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,998 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,951 பேர் குணமடைந்து மொத்தம் 84,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nடில்லியில் நேற்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,42,723 ஆகி உள்ளது இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,082 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1108 பேர் குணமடைந்து மொத்தம் 1,28,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகொரோனா : இந்தியாவில் 1013 பேர் உயிர் இழப்பு இந்தியா : 67 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சத்தை தாண்டியது\nTags: 2086864 affected, 2086864 பேர் பாதிப்பு, 42578 died, 42578 பேர் மரணம், corona, india, Patrikaidotcom, tamil news, இந்தியா, கொரோனா\nNext சுதந்திர தினம் : விற்பனைக்கு வந்துள்ள மூவர்ண முகக் கவசம்
பூக்கள் உதிரும் இரவு: ஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி\nஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி\nசிறு வயதில் தட்டானை நூலில் கட்டி மகிழும் குழந்தைகள் பற்றி யோசிக்கும் போது அதில் ஒரு அழகியல் இருப்பதை உணர்ந்ததுண்டு. (தட்டானாய் அதை யோசிக்காத வரை) .\nஎங்கள் வீட்டில் வளர்த்த பூனை எப்போதும் இரையை பிடித்த உடன் கொன்று சாப்பிட்டதில்லை. அதை ஓட விடும். பின் துரத்தும் . பிடித்து மீண்டும் ஓட விடும். மீண்டும் பிடிக்கும். பின் அதை குற்றுயிராய் அலைய விடும். பின் அதை புரட்டும். மீண்டும் மீண்டும். அது இற்ந்த பிறகும் கூட இது தொடரும். இறந்த எலியை தட்டி தட்டி விளையாட ஓய்ந்து பின் அதை சாவகாசமாய் உண்ணும்.\nமனிதனுள்ளும் இதே போன்ற வன்முறைக்கான ஆசை சுடராய் ஒளிர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் தேவை அல்லது தேவையின்மை பற்றி விவாதித்து கொண்டே போகலாம். ஆனால் அணயாத அந்த சுடரின் இருப்பு மறுக்க இயலாதது. அது பரப்பும் அழகியல் சுயத்தை இழந்து போதை கொள்ள செய்வது.\nவன்முறையின் அழகை படைக்க முதிர்ந்த பக்குவம் வேண்டும் . அதை எல்லா சரடுகளிலும் ரத்த சிவப்பாய் மலர்த்தி ரசிக்க வைக்கும் போதே அதன் ஆதி குணம் குறித்த பயத்தையும் படர விட வேண்டும்.\nதமிழ் சினிமா இது வரை வன்முறையை மிக தவறாய் காட்டி வந்து உள்ளது. ஒரு சிலவற்றை தவிர. பாம்பே போன்ற படங்கள் வன்முறையை மனித நேய அனுகுமுறையுடன் கையாள்வதால் அதன் அழகியலை முன்வைக்க மறுப்பவை. சமீபத்தில் வந்த சுப்ரமணியபுரம் உணர்வுகளின் வன்முறையை நிகழ்த்த முயல்கிறது. ஆனால் அதன் நாடக பின்புலம் அதன் தீவிரத்தை குறைக்கிறது. இது தவிர நினைவுக்கு வருபவை பாலாவின் சில படக்காட்சிகள், கற்றது தமிழில் கூடி வரத்தவறும் உக்கிரம். இவை அனைத்துமே உச்சம் எய்த மறுப்பவை. என்னளவில் தமிழ் சினிமாவில் வன்முறை அழகியல் உச்சம் கொள்ளும் தருணம் ‘உதிரிப்பூக்களி’ல் மட்டுமே நிகழ்ந்த்தாக உணர்கிறேன். அந்த கடைசி க்கட்சியின் அமைதி. அதன் பின் வரும் அந்த கொட்டிசை விஜயனின் தற்கொலையை கண் முன் பார்க்கும் ஊரார் ,மற்றும் அவனது குழந்தைகள். வன்முறை அந்த ஆற்றின் சலனமற்ற நகர்வை போல் நிகழும்.\nஆனால் உதிரிப்பூக்களில் அது ஒரு ஒற்றை நிகழ்வு. மிக பூடகமானது. அதன் உக்கிரம் அதனுடைய அமைதியில் உள்ளது.\nஇப்போது வந்துள்ள செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் இதற்க்கு நேர் மாறானது. அது வன்முறையை முகத்தில் அறைகிறது. சிவப்பையும் கருப்பையும் திரை முழுதும் பூசுகிறது.\nஅடங்கா காமம், தீரா பசி ,மாமிசத்தின் வீச்சு என வன்முறையின் எல்லா நிழல்களும் பார்வையாளனின் மேல் கவிகிறது. சோழன் மைதானத்தில் கைதிகள் தலை சிதறுவதை பார்த்து கை கொட்டி ரசிப்பதாகட்டும் ராணுவத்தினர் வெறியாடுவதாகட்டும் காலம் காலமாய்\nமானுடத்திற்க்கு தீனி வன்முறையா அல்லது வன்முறைக்கு தீனி மானுடமா என்ற கேள்வியை இறைச்சித் துண்டாய் முன்னால் வீசுகிறது. அதை ஆசை அடங்க மோப்பம் பிடிக்க வைக்கிறது.\nதமிழ் சினிமாவில் இத்தனை உக்கிரமாக வன்முறை செதுக்கப்படுள்ளத் இதுவே முதல் முறை என நினைக்கிறேன். அது மட்டும் அல்லாமல் புனிதங்களை உடைத்தது, பெண் பாத்திரங்களை சுயமுள்ள சார்பற்றவர்களாக படைத்து இருப்பது என நிறைய தமிழ் சினிமாவின் இப்போதைய முக்கிய தேவைகளை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறது இந்த படம். அந்த அளவில் அதன் ஆயிரத்தி எட்டு குறைகளையும் மீறி ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழில் நான் பார்த்த படங்களுள் முக்கியமான ஒன்று.\nநேரம் ஜனவரி 19, 2010\nSiva Ranjan 20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:06\nதெளிவான சிந்தனை தெளிந்த சொற்கள்\nராஜரத்தினம் 21 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:35\nநன்றி நண்பரே.. :)
ஏகாதிபத்தியக் காலகட்டத்தில், வி.ஐ. லெனின், மார்க்சின் தத்துவத்தை மேலும் வளர்த்தார். தனது புரட்சிகர நடைமுறை சார்ந்த செயல்களின் மூலம் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கு (நவம்பர் 7, 1917) தலைமை தாங்கி வெற்றிபெறச் செய்தார். காலனி யாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியப் புரட்சிக்கான பாதைக்கு ஒளி தந்ததோடு, சோஷலிசத் திற்காகப் ‘போராடும் உழைக்கும் மக்களுக்கும், தங்களின் விடுதலைக்காகப் போராடும் அடிமைப் பட்ட மக்களுக்கும் இடையே ஒருமைப்பாட்டை உருவாக்கினார்.’\n“புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான நடைமுறை இருக்க முடியாது” என மார்க்ஸ் கூறினார். அவரது காலத்தைப் போன்றே இன்றும் அது உண்மையாகும். புரட்சிகர விஞ்ஞான சித்தாந்தத்தோடு தொடர்புடைய இவ்விருவரின் பெயரால் நாம் அதனை மார்க்சிசம்-லெனினிசம் என அழைக்கிறோம். மார்க்சிய சித்தாந்தத்தை பயில்வதிலும், தத்துவத்தோடு நடைமுறையை இணைப்பதன் தேவை குறித்தும் கம்யூனிஸ்டு களாகிய நாம் மிகப்பெருமளவு முக்கியத்துவம் அளிக்கிறோம்.\nரஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் வெற்றி, உலகின் அனைத்து நாடுகளையும் சார்ந்த உழைக்கும் மக்களுக்கு, சோஷலிசம் அடையக்கூடிய குறிக் கோள் என்பதை உணர்த்தியது. இந்தியப் புரட்சி யாளர்கள் புரட்சிகர சித்தாந்தமான மார்க்சி யத்தை ஏற்று சோஷலிச லட்சியத்திற்காகப் பாடுபட உறுதியேற்றனர்.\nமார்க்சிய- லெனினியக் கருத்துக்களையும், சோஷலிச லட்சியத்தையும் மக்களிடையே பரப்பு வதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்தி லிருந்தே பணியாற்றியது. இந்திய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகளுக்கேற்ப மார்க்சிய- லெனினிய விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதல் முயற்சிகளை மேற் கொண்டது. இதற்கு மிகப்பெரும் முதிர்ச்சியும், இந்தியாவின் சமூக யதார்த்தம், அதன் பாரம் பரியங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை தேவைப்படுகின்றன. இந்தியாவின் திட்டவட்டமான சூழ்நிலைகளுக்கேற்ப மார்க்சி யத்தை இணைக்கும்போது, அவ்வப்போது கட்சி சில தவறுகளை இழைத்துள்ளதோடு, சில குறை பாடுகளும் இருந்தன. சரியான பாதையிலிருந்து விலகி, இடதுசாரி மற்றும் வலதுசாரித் திரிபுகள் ஏற்பட்டன.\nஆனால் விரைவிலோ, அல்லது சற்றுத் தாமதமாகவோ திருத்திக் கொள்ளப் பட்டன. சில கட்சிகள் தாங்கள் எப்போதும் தவறுகளே செய்ததில்லை என்றும் தற்பெருமை பேசுகின்றன. நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. எவ்வாறிருப்பினும், சோசலிசம் ஒரு வழக்குச் சொல்லாக ஆகவும், ஏராளமானோர் மார்க்சிய சித்தாந்தத்தின் ஆதரவாளர்களாக ஆகி, சோஷலிசத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பதிலும் கம்யூனிஸ்டுகளின் ஆரம்ப காலப் பணிகள் காரணமாக அமைந் துள்ளன. எல்லா வகையான ஏற்ற இறக்கங்களினூடே, மார்க்சிய லெனினியத்தின் பொருத்தத்தையும், சோஷலிசக் குறிக்கோளையும் கம்யூனிஸ்டுகள் விடாப்பிடியாகப் பின்பற்றி நின்றுள்ளனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் மார்க்சியம் மரித்துவிட்டது எனவும், சோஷலிச அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டது எனவும் கூறியவர்களின் கருத்தை கம்யூனிஸ்டுகள் மறுதலித்துள்ளனர். முன்னெப்போதைக் காட்டிலும் சோஷலிசம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரே மாற்றாக உள்ளது.\nமார்க்ஸ், லெனின் காலத்திலிருந்து உலகம் பெருமளவு மாறிவிட்டது. இந்த எண்பதாண்டு களில் இந்தியாவில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் புரட்சிகளும், எதிர்ப்புரட்சிகளும் நடந்தேறியுள்ளன. ஏகாதி பத்தியத்தால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தி யாவும், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளும் விடுதலை பெற்றுள்ளன. மனித அறிவாற்றல் மற்றும் தகவல் ஆகியவை மிகப் பெருமளவு விரிவடைந்துள்ளன. ஒரு விஞ்ஞான, தொழில் நுட்பப் புரட்சி நடைபெற்றுள்ளது. அண்மைக் காலத்தில் ஜனநாயக இயக்கம் பரவியதன் காரணமாக நமது சமுதாயத்தில் உள்ள இதுவரை செயலற்றிருந்த, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் பறிக்கப் பட்ட பகுதியினரான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கீழ் சாதியினர் என அழைக்கப்படுவோர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோர் விழிப்புணர்வு பெற்று உள்ளனர்.\nசெல்வ வளத்திலும், வாய்ப்புகளிலும், ஆட்சியதிகாரத்திலும் மற்றும் நாட்டின் எதிர் காலத்தை உருவாக்குவதிலும் தங்களுக்குரிய நியாயமான பங்கினைக் கோருகின்றனர். சம உரிமைக்காகவும், அதிகாரத்திற்காகவும் பெண்கள் தங்கள் குரலை உயர்த்துகின்றனர். நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வில், புதிய சமூக முரண்பாடுகள் முன்னுரிமை கோருகின்றன. இவற்றோடு கூட அண்மை ஆண்டுகளில், உலக அரசியலிலும், பொருளாதாரத்திலும் கடும் சிக்கல்களும் திடீர் திருப்பங்களைக் கொண்ட மாற்றங்களும் ஏற்பட்டு உள்ளன. இவையாவும் இந்தியாவிலும், பிற நாடு களிலும் உள்ள மார்க்சீயவாதிகளின் முன்னர் புதிய சவால்களையும், பிரச்சினைகளையும் முன் வைத்துள்ளன.\nமார்க்சிய- லெனினிய விஞ்ஞானம் இந்த மாற்றங்களையும், விஞ்ஞானம் தொழில்நுட்பம், அறிவு வளம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள புரட்சி கர முன்னேற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். வாழ்க்கையோடு அது தொடர்ந்து உடன் செல்ல வேண்டியுள்ளது. நமது நாட்டின் வரலாறு, அதன் சமூக யதார்த்தம், அதன் முற் போக்கான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் படிப்படியாக வளர்ச்சியுறுகின்ற குறிப்பிடத்தக்க சூழ்நிலைகள் ஆகியவற்றோடு அது தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நடைமுறையின் அடிப்படையில் அது தன்னைத்தானே வளர்த்துக் கொண்டு, தனது மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும்.\nசூழ்நிலையைப் புரிந்துகொள்ள மார்க்சியம் உதவுவதோடு, நடவடிக்கைக்கான முறைமையையும் தருகிறது.\n‘சோஷலிசம் மரித்துவிட்டது’ எனவும் ‘வரலாறு முடிந்துவிட்டது’ என்றும் கூறியவர்கள் போலி யான தீர்க்கதரிசிகள் என்பது நிரூபணமாகி விட்டது. சமுதாயத்தின் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடுகின்ற வளர்ந்து வரும் வர்க்கங்கள், அவர்களின் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் குறியிலக்காக சோஷலிசம் தற்போது விளங்குகிறது. கட்சிகள் தங்கள் பதாகைகளில் சோஷலிசத்தைப் பொறித்துள்ளன. புரட்சிகளுக்குத் தலைமை தாங்கின. அளவிட முடியாததும், வர்ணிக்க இயலாததுமான தியாகங்களைச் செய்தன. பயங்கரமான, கடும் தோல்விகளையும், மண முடைந்து போகும் வகையான பின்னடைவு களையும் கண்ட பின்னும், அந்தக் குறிக்கோளை நோக்கி முன்னேறி வருகின்றன. சமூக முன்னேற்றத்தின் இலக்காக அது திகழ்கிறது.\nவிஞ்ஞான, தொழில் நுட்பப் புரட்சியின் தொடக்கத்தையொட்டி புதிய சகாப்தம் தோன்றி யுள்ளதாகப் பேசுகிறோம், வர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் அவற்றின் உள்ளார்ந்த தன்மையை இழந்துவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். பொது வாகக் குறிப்பிடப்படுகின்ற தொழிலாளிவர்க்கம் என்பது தற்போது இல்லை என்றும், ஏகாதி பத்தியம் தனது குணாம்சத்தை மாற்றிக் கொண்ட தென்றும் சொல்கிறார்கள். மக்கள் நல அரசு மூலம் இரு வேறு அமைப்புகளான முதலாளித் துவம், சோஷலிசம் ஆகியவற்றிடையே நெருங்கி, ஒருமுகப்படுவது அதிகரிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். விஞ்ஞான, தொழில் நுட்பப் புரட்சி மார்க்சியத்தை பழமையான ஒன்றாக ஆக்கிவிட்டதாகவும், பொருத்தமற்றதாக ஆக்கப் பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். சோவியத் முன்மாதிரி பற்றிய விமர்சனம், இவர்களது எண்ணத்தில் ஒட்டுமொத்தமாக மார்க்சியம்- லெனினியம், சோஷலிசம் ஆகியவை பற்றிய விமர்சனமாக மாறியுள்ளது.\nவிஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சி சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை மிகப் பெரு மளவில் விரைவுபடுத்தியிருக்கிறது என்பது உண்மை. மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பண்டங்களை உற்பத்தி செய்தல், நவீனமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றைப் பெரு மளவில் அதிகரிக்க விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வழிகண்டுள்ளது. ஆனால், முதலாளித்துவ சமுதாய அமைப்பு இந்த வளர்ச்சியை கடுமையாக கட்டுப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பில் இது கண்டிப்பாக ஓர் அருட் கொடையாக இருப் பதற்கு மாறாக, ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, அதிகரித்துவரும் துன்பம் ஆகியவற்றிற்கான மூலகாரணமாக அமைந் துள்ளது. முதலாளித்துவ அமைப்பு தற்போதைய கட்டம் உட்பட அதன் வளர்ச்சி கட்டத்தில் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதா?\nவறுமையை அகற்றவோ, அல்லது குறைந்த பட்சம் அதனைக் குறைக்கவோ முடிந்ததா? இல்லை! பசி, பட்டினி ஆகியவற்றை இல்லாதொழித்ததா? இல்லை! வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்ததா? நிச்சயமாக இல்லை!\nநோய்கள், கொள்ளை நோய்கள் ஆகிய வற்றைக் குறைத்து சிறிதளவாவது மக்களுக்கு ஆரோக்கியப் பாதுகாப்பை வழங்கியுள்ளதா? முழுமையாகவே இல்லை! பள்ளி செல்லும் வயதடைந்த எல்லாக் குழந்தை களுக்கும் கல்வி கிடைக்க வழி செய்துள்ளதா?\nஇந்தக் கேள்விக்கான பதில் மீண்டும் இல்லை என்பதுதான். மனம் நொந்துபோகும் வகையில், உலக அளவில் உள்ள வறுமை நிலை பற்றிய விபரங்கள் முதலாளித்துவ அமைப்பின் சீர்கேட்டைச் சொல் கின்றன.\nசமூக உற்பத்திக்கும், அதன் பலனைத் தனியார்கள் தமக்குரிமையாக்கிக் கொள்வதற்கும் இடை யிலான முரண்பாடு ஆழமாகி வருகிறது. உலகில் உற்பத்தியும், நுகர்வும் அதிகரித்திருந்தாலும், பணக்காரர்- ஏழை என்ற இடைவெளி அதிகரித்து வருகிறது.\nஉலகம் மற்றும் அடுத்து வரும் தலைமுறை களின் எதிர்காலமும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது.\nஉயர்ந்தபட்ச லாபத்தைப் பெறவேண்டும் என்ற மட்டுமீறிய வெறியால் உலகின் செல்வவளம் யாவும் கொள்ளையிடப்பட்டு, சுற்றுச்சூழல் அழிக்கப்படுகிறது. காற்று, மண், ஆறுகள், ஏரிகள், கடல்கள் ஆகிய அனைத்தும் வெகு வேகமாக மாசுபடுத்தப்பட்டு, மனித குலம் முழுமையின் எதிர்காலத்தை பேரிடருக்காளாக்கி வருகிறது.\nவறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை, நோய் ஆகியவை மட்டுமீறிய அளவில் உள்ளன. உற்பத்திக்கான ஆதார வளங்களின் (கிராமப் புறங்களில் நிலம்) உடமைகளில் நிலவும் படுமோசமான ஏற்றத்தாழ்வுகள் வறுமை, ஏற்றத்தாழ்வு, வேலை யின்மை, பகுதி வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான காரணங்களாக அமைந்துள்ளன. சாதி ஏற்றத் தாழ்வும், வேறுபாடுகளும் இவற்றை நீடித்திருக்கச் செய்கின்றன. மக்கள் தொகையில் பரந்த பகுதி யினரான பழங்குடியினரும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.\nஇருப்பினும், அரசாங்கங்கள் கடைப்பிடிக் கின்ற கொள்கைகள் பணக்காரருக்கு நலன் பயப்ப தாகவும், ஏழைகளைத் தாக்குவதாகவும் அமைந் துள்ளன.\nகம்யூனிஸ்டுகள், இதர இடதுசாரிகள், தொழி லாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளை ஞர்கள், மாதர்கள் ஆகியோரின் அமைப்புக்கள் இத்தகைய கொள்கைகளுக்கெதிராகப் போராடு கின்றன. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக சில நலத்திட்டங்களும், வறுமை ஒழிப்பு நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரண மாக, கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்தைக் கூறலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது போதுமானதா?\nஇடதுசாரி ஜனநாயக முன்னணியில் மூலமாக வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை, நோய் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட, மாற்று வளர்ச்சிப் பாதையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது. தற்சமயம் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் உள்ள முன்னுரிமை பெற்ற கடமைகள் அமலாக்கப்படுவதோடு மட்டு மின்றி, குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கும் அப்பால் மேலும் முன் செல்வதற்கான கொள்கை களும் கடமைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nதொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மாணவர், இளைஞர் மாதர், ஆசிரியர், தொழில்கள் சார்ந்த மக்கள் பகுதியினர் ஆகியோர் தங்களின் அமைப்புகளின் மூலம் நடத்தும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக மட்டுமே இந்தத் திசையை நோக்கித் திரும்பச் செய்ய இயலும். தத்துவார்த்த அரசியல் இயக்கத்தின் மூலமாக இந்தப் போராட்டங்களை ஒருஅரசியல் மட்டத்திற்கு உயர்த்துவது அவசியமாகும். வர்க்க சக்திகளின் தொடர்பில் மாற்றம் கொண்டுவரும் நோக்கோடு மாற்றத்திற்காக போராட்டக் களமாக இது அமையும், உழைக்கும் மக்களின் இயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவையே மாற்றுப் பாதையை நோக்கி முன்னேறுவதற்கான திறவுகோல்களாகும்.\nஇதனைச் செய்து முடிக்க வலிமைமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவை. இந்தியாவை மாற்றிட, புதிய இந்தியாவை உருவாக்கிட, எதிர்காலத்தில் சோஷலிச இந்தியாவைப் படைக்கும் கடமை களில் பங்கேற்க, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருமாறு இளைஞர்கள், மாணவர்கள், தொழி லாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் அழைக் கிறோம்.\nஉலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அது தொடர்ந்து மாறும். அதிகாரமையம் மேற்கி லிருந்து கிழக்கு நோக்கிப் படிப்படியாக மாறி வருவதை நம்மால் காண முடிகிறது.\n(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 80 ஆண்டுகள் நூல் தொகுப்பிலிருந்து...)
கீதமஞ்சரி: July 2015\nஅத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலின் பொருள் புரியும்வரை அப்பாடலில் வரும் காய்கள் அத்திமரக்காயும் ஆலமரக்காயும் என்றுதான் வெகுகாலம் நினைத்திருந்தேன். கண்டு பூப்பூக்கும் காணாமல் காய் காய்க்கும், அது எது என்றால் வேர்க்கடலை என்றும் கண்டு காய் காய்க்கும் காணாமல் பூப்பூக்கும், அது எது என்றால் அத்தி என்றும் விடுகதைகளுக்கு விடை சொல்லிப் பழகிய நாம் அதற்கு மேல் அவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்த்திருப்போமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டிவரும்.\nஅத்தி மட்டுமல்ல Ficus என்ற தாவர குடும்பத்துள் வரும் ஆல், அத்தி, அரசு போன்ற சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மரங்கள் அனைத்தும் காணாமல் பூப்பூக்கும் மரங்கள்தாம். அதெப்படி காணாமல் பூப்பூக்க முடியும்? அப்படிப் பூக்கமுடியுமென்றால் அவற்றை பூவாத மரங்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? நமக்கு சந்தேகங்கள் எழுவது நியாயமே.\nபழந்தமிழ்ப் பாடல்களில் பூவாத மரங்கள் பற்றிய பாடல்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் ஔவையின் நல்வழி சொல்லும் பாடலொன்று…\n(ஒரு மரத்தின் கடமை காய்த்துக் கனிந்து விதை தந்து அடுத்த சந்ததியை வளர்ப்பது. அத்தகு கடமையை பூக்காமலேயே கூட செய்யும் மரங்களும் உண்டு. அதைப்போல சிலருக்கு இன்னதை செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து காரியத்தைக் கச்சிதமாக முடிப்பார்களாம். நீர்பாய்ச்சி நிலத்தை வளப்படுத்தி உரமிட்டு தூவும் விதைகளுள் சில விளையாமல் போவதுண்டு. அதைப்போல அறிவிலிகளிடத்தில் ஒரு பொறுப்பைக் கொடுத்து அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்தாலும் எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் பொறுப்பை நிறைவேற்றும் சாதுர்யம் இருக்காதாம்.)\nபூக்காமல் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் எப்படி காய் மட்டும் உருவாகிறது? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அதைவிடவும் ஆச்சர்யம் பல காத்திருக்கிறது. வாருங்கள்.\nஇந்த ஆல் அரசு அத்தி மரங்களில் எல்லாம் திடீரென்று காய்க்க ஆரம்பிக்கும். உண்மையில் அவை எல்லாம் காய்கள் அல்ல.. காய்கள் மாதிரி... நூற்றுக்கணக்கான பூக்களை உள்ளடக்கிய அந்தக் காய்ப்பைக்குள் ஆண்பூ பெண்பூ இரண்டுமே உருவாகின்றன. பெண்பூவில் நெட்டை குட்டை இருவகைகள் உண்டு. சரி. உள்ளே பூத்து என்ன பயன்? மகரந்தச் சேர்க்கைக்கு வழி? அதற்குதான் ficus வகை மரங்களை மட்டுமே சார்ந்து வாழக்கூடிய fig wasps எனப்படும் ஸ்பெஷல் குளவிகள் இருக்கின்றனவே.\nமகரந்தம் சுமந்த உடலோடு பறந்துவரும் பெண்குளவி நேராக காய்க்குள் நுழைகிறது. அதற்கென்றே வாசல் வைத்தது போல் காயின் கீழ்ப்பகுதியில் மிக நுண்ணிய துவாரம் இருக்கிறது. உள்ளே போன குளவி குட்டை பெண்பூக்களில் முட்டைகளை இடுகிறது. மகரந்த சேர்க்கையும் அப்போது நடைபெறுகிறது. நெட்டை பெண்பூக்களில் விதைகள் உருவாகின்றன. குட்டை பெண்பூக்களில் குளவியின் லார்வாக்கள் உருவாகின்றன. கூடு போன்ற அமைப்புகளில் வளரும் அவை சூலகத் திசுக்களைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுக்களாகின்றன.\nமுட்டையிட்ட பெண்குளவி என்னாகும்? அவ்வளவுதான்.. அதன் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடும். ஏனெனில் அது உள்ளே நுழைவதற்கான முயற்சியில் தன் இறக்கைகளை இழந்திருக்கும்.\nமுட்டைகள் ஒரே நேரத்தில் இடப்பட்டாலும் முதலில் வெளிவருவதென்னவோ இறக்கையற்ற ஆண் குளவிகள்தாம். அவற்றின் வாழ்நாள் இலட்சியம் இரண்டே இரண்டுதாம். கூட்டிலிருந்து ஊர்ந்துவெளிவரும் இவை நேராக பெண்குளவிகளின் கூடுகளைத் தேடிச்சென்று பெண்குளவிகள் கூட்டுக்குள் இருக்கும்போதே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. வாழ்நாள் இலட்சியத்தில் ஒன்று முடிந்துவிட்டது. அடுத்து கருவுற்ற பெண்குளவிகள் வெளியில் பறந்துபோவதற்கான வழியை உருவாக்கிக் கொடுப்பது. அதற்காக காயின் உட்புறச்சதையைக் கொறித்துக் கொறித்து வழியுண்டாக்கிக் கொடுக்கின்றன. வந்த வேலை முடிந்ததும் மடிந்துபோகின்றன அனைத்தும். அதனால்தான் அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் உள்ளே பூச்சிகளும் புழுக்களுமாக இருக்கிறது.\nகூட்டைவிட்டு பெண்குளவிகள் வெளிவரும் முயற்சியின்போது அங்கிருக்கும் ஆண்பூக்களிலுள்ள மகரந்தம் அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்கிறது. ஏற்கனவே ஆண்குளவிகள் உருவாக்கி வைத்திருக்கும் பாதை வழியே பெண்குளவிகள் அனைத்தும் வெளியேறி அடுத்த மரத்தை நோக்கிப் போகின்றன.\nபெண்குளவியின் கதை மீண்டும் துவங்குகிறது. சில பெண்குளவிகள் முட்டையிடுவதற்காக அடுத்த மரங்களைத் தேடி பல மைல்கள் தூரம்கூட பறந்துசெல்கின்றன என்பது ஆராய்ச்சிகளின்மூலம் தெரியவந்துள்ளது. ஒரு ஊசியின் காது துவாரத்துள் நுழைந்துவெளிவரக்கூடிய அளவில் சுமார் 1.5 மி.மீ நீளமே உள்ள இந்த குளவியின் இரண்டுநாள் வாழ்க்கையில் அவ்வளவு தொலைவைக் கடப்பதென்பது மாபெரும் சாகசப் பயணம்தானே!\nficus வகை மரங்களுக்கும் இந்த fig wasps-களுக்குமான நோக்கம் ஒன்றுதான். இரண்டுக்கும் தங்கள் வம்சம் விருத்தியாகவேண்டும். அதற்காக பரஸ்பரம் இரண்டும் உதவிக்கொள்கின்றன. ஆறுகோடி வருடங்களுக்கும் மேலாக தொடரும் அந்த பந்தத்தில் தற்சமயம் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மாற்று மகரந்தச்சேர்க்கை முயற்சிகளாலும் விரிசல்கள் விழ ஆரம்பித்துள்ளன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிவாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் வீழாதிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.\nPosted by கீத மஞ்சரி at 09:10 39 comments: Links to this post\nLabels: ஆல்பம், ஆஸ்திரேலியா, இயற்கை, கட்டுரை\n"ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது திருமணங்களின்போது பெரியவர்களால் வழங்கப்படும் ஆசி. கிராமப்புறங்களில் ஆற்றோரங்களில் வளர்ந்திருக்கும் ஆலமரத்திலிருந்து சடைசடையாய்த் தொங்கும் விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்களைப் பார்த்திருப்போம். மாடு கன்று ஈன்றவுடன் அதன் நஞ்சுக்கொடியை பால்மரமான ஆலமரத்தில் கட்டிவைப்பார்கள். அப்போதான் மாடு நிறைய பால் கறக்கும் என்பது மக்களிடம் இன்றளவும் உள்ள நம்பிக்கை.\nமேலே உள்ள படங்களில் காணப்படுவது ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட ஆலமர வகைகளுள் ஒன்றான Moreton bay fig (Ficus macrophylla). இது 15 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கிளைகளில் துவங்கி நிலம் தொட்டு விழுந்தால் அதை விழுது (aerial roots) என்கிறோம். அடித்தண்டில் உருவாகி அகலமாய்ப் பரப்பி அண்டக்கொடுத்தால் அவற்றை அண்டைவேர் (buttress roots) என்கிறோம். இந்த அண்டைவேர்கள் மதில்சுவரைப் போன்று ஓராள் உயரத்துக்கு எழும்பி நிற்பதைப் பார்த்தால் வியப்புதான் வருகிறது.\nஒவ்வொரு உயிரினமும் தன்னினம் தழைக்க எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அவற்றுள் ஆல் தழைக்க மேற்கொள்ளும் முயற்சிகளனைத்தும் அசரவைக்கும் முயற்சிகள். தூண்களையும் சாரங்களையும் தானே உருவாக்கி தன்னைத்தானே தாங்கிநிற்கும் ஆலமரத்தின் சாதுர்யம் ஒரு அதிசயம் என்றால் பூவாமல் காய்க்கும் மர்மமும் ஒரு அதிசயம்தானே? அதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போமா?\nPosted by கீத மஞ்சரி at 11:40 18 comments: Links to this post\nLabels: ஆல்பம், ஆஸ்திரேலியா, இயற்கை\nமரபணுக்கோளாறால் நிறமிகள் செயலிழந்து உருவாகும் அல்பினிசம் (albinism) என்னும் வெண் தோல்நோய் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக அளவில் பதினேழாயிரம் பேர்க்கு ஒருவர் என்ற விகிதத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதை நோய் என்பதை விடவும் குறைபாடு என்பதே சரி. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வெளிறிக் காணப்படும் மக்கள் அல்பைனோ என்று குறிப்பிடப்படுகின்றனர்.\nமகாபாரதக் கதையில் வரும் பாண்டுவும் ஒரு அல்பைனோ மனிதர்தான். பாண்டு என்றால் வடமொழியில் வெளிறிய நிறமுடையவன் என்று பொருள். அவர் ஏன் அப்படி வெளிறிய நிறமுடையவராய்ப் பிறந்தார் என்பது பலரும் அறிந்த கிளைக்கதை. அந்தக் கதைகளுக்குள் நாம் இப்போது போகப்போவதில்லை. பொதுவாக அல்பைனோ பற்றிப் பார்ப்போம்.\nஅல்பைனோக்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால் சிறிய சிராய்ப்பும் பெரிய அளவில் பாதிப்புண்டாக்கும். தோல் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்ற நோய்களால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பார்வைக்குறைபாடு, செவிப்புலன் குறைபாடு போன்றவற்றுக்கு ஆட்படும் அவர்களுடைய வாழ்நாள் மற்றவர்களைக் காட்டிலும் மிகக் குறுகியதே.\nமனிதர்களைப் போல விலங்கு, பறவைகளிலும் அல்பைனோக்கள் உண்டு. வழக்கமான நிறத்தை இழந்து வெண்ணிறத்தில் காணப்படும் அவை மிகவும் அரிதாகவே காணப்படும். வெள்ளைப்புலி, வெள்ளைமயில் எல்லாம் இப்படிப்பட்டவையே. ஒருவன் வெள்ளைக்காக்காவைப் பார்த்தேன் என்று சொன்னால் அவனை பொய்யன் என்று இகழவோ பைத்தியம் என்று இழிக்கவோ வேண்டிய அவசியமில்லை. அவன் சொல்வதிலிருக்கும் உண்மை ஏற்கப்படக்கூடியதே.\nஆஸ்திரேலியாவில் 20,000 –க்கு ஒன்று என்ற விகிதத்தில் அல்பைனோ கங்காருகள் காணப்படுகின்றன. நிறமிக்குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் தவிரவும் அல்பைனோ விலங்குகளுக்கு இன்னுமொரு பிரச்சனை உண்டு. அது எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது. வெள்ளை வெளேரென்று இருப்பதால் எதிரியின் கண்களிடமிருந்து தப்புவதென்பது கூடுதல் சவாலான விஷயம்.\nமேலே உள்ள படங்களில் காணப்படுவது ஒரு அல்பைனோ வல்லபி. கங்காரு இனத்தில் சிறியவை வல்லபிகள். இரண்டாண்டுகளுக்குமுன் வனவிலங்குப் பூங்கா ஒன்றில் செங்கழுத்து வல்லபிக்குப் பிறந்துள்ள இந்த அரிய வெண்வல்லபிக்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பொதுமக்களிடையே ஒரு சர்வே நடத்தப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பல பெயர்களுள் லில்லி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு சூட்டப்பட்டுள்ளது.\nPosted by கீத மஞ்சரி at 19:54 12 comments: Links to this post\nஒண்டவந்த பிடாரிகள் – இறுதிப்பகுதி (தொலையும் தனித்துவம்)\nமண்ணின் சொந்த விலங்குகள் பறவைகள் தாவரங்கள் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கு தங்கள் வாழுமிடத்தின் இயற்கை சார்ந்த புரிதல் இருப்பது சூழலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். குறைந்தபட்சம் சூழல் கெடாமல் பாதுகாக்க உதவும்.\nஉதாரணத்துக்கு noisy miner என்ற பறவையை எடுத்துக்கொள்வோம். ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணின் பறவையான அது, கிட்டத்தட்ட நம்மூர் மைனாவைப் போன்ற உடல் அமைப்பும் நிறமும் கொண்டது. மைனாவோ அந்நியநாட்டுப் பறவை மட்டுமல்லாது சொந்த மண்ணின் பறவைகளை வாழவிடாமல் செய்யும் ஒரு ஆக்கிரமிப்புப் பறவை. பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் உற்றுக் கவனித்தால் இரண்டு பறவைகளுக்குமான வேறுபாடு தெரியவரும். அந்த வேறுபாட்டை அறியாத பலர் சொந்த மண்ணின் பறவையை வாழவைப்பதாக நினைத்து மைனாக்களுக்ககு இடமளித்தும் உணவளித்தும் வீடுகளில் வளர்த்தும் அவற்றின் எண்ணிக்கை பெருக வழிசெய்கிறார்கள். பொதுவாக செல்லப் பிராணிகள் அல்லாத எந்தப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கக்கூடாது என்பது ஆஸ்திரேலிய சட்டம். Noisy miner பறவைகளோ கூச்ச சுபாவமுடையவை. ஆனால் மைனாக்கள் மனிதர்களுடன் சகஜமாக பழகவல்லவை. ஆக்கிரமிப்புப் பறவையான மைனாக்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு சொல்லவேண்டுமா?\nஆஸ்திரேலியா தனித்துவமிக்க அழகானதொரு தீவு. தனித்துவமிக்க பறவைகளும் விலங்குகளும் தாவரங்களும் மனிதர்களும் வாழ்ந்துகொண்டிருந்த நாடு. பூர்வகுடி மனிதர்களின் வாழ்வியலின் தனித்துவம் இப்போது பல பகுதிகளில் காணாமற்போய்விட்டது. தனித்துவமிக்க மக்களே காணாமல் போனபிறகு அவர்களுடைய வாழ்வியலின் தனித்துவம் பற்றிப் பேச என்ன இருக்கிறது? இருக்கும் மிச்ச சொச்ச வாழ்க்கைமுறைகளும் ஆங்காங்கே வேடிக்கைக் கூத்தாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிவிட்டன. ஈமு நடனமும் டிஜிரிடூ இசையும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் கலைகளாகிவிட்டன.\nடிஜிரிடூ வாசிக்கும் பூர்வகுடி பெரியவர்\nஇந்த மண்ணின் மைந்தர்கள் அவர்கள்… ஆனால் தங்களுக்கென்று இருந்த கலாச்சார பாரம்பரிய வாழ்க்கை முறையை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு, இன்று காலத்தின் ஓட்டத்தோடு தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். படிப்படியாய் பூர்வகுடி இனம் தங்கள் தனித்துவத்தை இழந்துவருவது போல் இங்கு வாழ்ந்துகொண்டிருந்த தனித்துவமிக்க உயிரினங்களும் தங்கள் தனித்துவம் இழந்து வாழலாம்… அல்லது காலப்போக்கில் அயலக உயிரினங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மடிந்துபோகலாம். டைனோசார்கள் வாழ்ந்த காலங்களை கற்பனையாய்த் திரையில் காண்பது போல கங்காருக்களையும், கோவாலாக்களையும் வருங்கால சந்ததிக்கு திரையில் காண்பிக்கும் நிலை வரலாம். டோடோக்களையும் யானைப்பறவைகளையும் போல தரைவாழ் கிளியையும் ரீஜன்ட் தேன்சிட்டையும் படத்தில் காட்டி விளக்க நேரலாம். அப்படியொரு நிலைமை உண்டாகக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்துக்கொள்ளவேண்டும். சூழல் பற்றிய விழிப்புணர்வை நம்மிடையே பெருக்கவேண்டும்.\nஆஸ்திரேலியாவைப் போன்று அவசரப்பட்டு இயற்கைக்கு எதிராக எடுத்த முடிவுகளின் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் உலக நாடுகள் ஏராளம். இனிமேலும் இதுபோன்ற சூழலுக்கு ஒவ்வாத முறையற்ற அறிமுகங்களை மேற்கொள்ளாமல் இருக்க ஆஸ்திரேலியாவின் இன்றைய அவதியை உதாரணமாகக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் அல்லவா?\n(இப்போதைக்கு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். மீண்டும் இத்தலைப்பு தொடர்பான தகவல்கள் கிடைக்கும்போது தொடர்வேன். இதுவரை தொடர்ந்து வாசித்தும் கருத்திட்டும் ஆதரவளித்த அனைவருக்கும் அன்பான நன்றி.)\nPosted by கீத மஞ்சரி at 12:22 40 comments: Links to this post\nபடம் இங்கே கவிதை எங்கே?\nவல்லமை இணைய இதழில் வாரந்தோறும் நடைபெற்றுவரும் படக்கவிதைப்போட்டி பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். நான் எடுத்த புகைப்படமொன்று இந்த வாரத்துக்கானப் போட்டிக்கென வல்லமையின் பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கவிதையை வரும் சனிக்கிழமை (04-07-15)க்குள் எழுதி இங்கு சென்று பதிவு செய்யுங்கள்.\nபடப்போட்டி (19) -க்கான படம் இதோ..\nதமிழறிஞரும் வசீகரமான பேச்சாளரும் செழுமையான மரபுக்கவிஞருமான கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், வல்லமையில் இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டியின் நடுவர் ஆவார். கவியார்வமுள்ள யாவரும் பங்கேற்கவும் பாராட்டு பெறவும் என் இனிய வாழ்த்துகள்.\nபோட்டிக்கான இப்படம் ஆஸ்திரேலிய சீன நட்புறவின் அடையாளமாக சிட்னி நகரில் அமைக்கப்பட்டுள்ள சீனத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படத்தைத் தேர்ந்தெடுத்த சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் மிக்க நன்றி.\n(படக்கவிதைப்போட்டி (19) -இன் முடிவு இங்கே.)\nPosted by கீத மஞ்சரி at 13:41 22 comments: Links to this post\nLabels: sydney, கவிதை, போட்டி, வல்லமை\nஒண்டவந்த பிடாரிகள் – இறுதிப்பகுதி (தொலையும் தனித்த...
நினைவில் சில...கனவுகள்!: விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்!\nவிஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் முஸ்லிம் அமைப்புகள், விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்.......ஹாசன் முகமது ஜின்னான்னு இருக்கே அவரு முஸ்லிம் தானே? அங்கு இன்னும் சிலரும் இருக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்?\nமுதலில் படம் வெளிவரட்டும் அதை மக்கள் பார்த்துவிட்டு பிறகு எதிர் கருத்துகள் சொன்னால் தடை விதிக்கலாம் என்பதே என்னுடைய கருத்து. சமீப காலங்களாகவே ஒவ்வொரு படம் இறங்கும்போதும் இப்படிதான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்க்கு முன் விஜய் படம்"துப்பாக்கி" வெளிவருவதற்கு முன்பு இப்படிதான் சொன்னதாக ஞாபகம். இப்போது இந்த படத்திற்கும்.\nஇப்போது பல சமூக தளங்களிலும் இதைப்பற்றித்தான் கேலிக்கூத்தாக ஒண்ணுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் எதிர் காலத்தில்தமிழ் சினிமா எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.\nஇதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் அவர்களும்தான். முதிலில் DTH வெளியிடுவதாக சொன்னார், அதனால் எந்த தியேட்டர் உரிமையாளர்களும் இந்த திரைப்படத்தை வாங்க முன்வராததால் வெளியிடும் தேதியை மாற்றி வைத்தார்கள். இப்போது இந்த காரணம், இதன் பின்னில் இன்னும் என்ன என்ன காரணங்கள் இருக்கிறதோ தெரியவில்லை?\n*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்,**************************\nஇடுகையிட்டது semmalai akash நேரம் 2:55 AM Email This BlogThis! Share to Twitter Share to Facebook\nலேபிள்கள்: சினிமா, சினிமா விமர்சனம்.\nஇஸ்லாமிய நாடான மலேஷியாவில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டது.\nஇஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரானப் படம் என்று சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்வரூபம் படத்தில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை த‌ணிக்கை செய்த மலேஷிய சென்சார் கமிட்டி தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதித்த சென்சார் கமிட்டி ஆய்வாளரே ஒரு முஸ்லிம்தான் என்று கூறியுள்ளது.\nஇப்படியும் பல சதிவேலைகள் நடக்கிறதா???\nசினிமாவை சினிமாவாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்! சதிகளை கடந்து விஸ்வரூபம் எடுப்பார் கமல்!\nவிஸ்வரூபம் விமர்சனம் (சுட்டது)\nஇதுவும் தொழில்தானே இதை செய்ய விடாமல் தடுப்பது சரியாக தோன்றவில்லை\nRefer it up\nஉங்களுடைய வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
மனித உணர்வு Archives - விதை2விருட்சம்\nTag: மனித உணர்வு\nமனித உணர்வுகளிலே முதன்மையானது பாலுணர்வுதான்!!\nதம்பதியருக்கு இடையேயான நெருக்கத்தை உணர்த்துவது ஸ்பரிசம் தான். அதனால்தான் திருமணநாளன்று தாலிகட்டி முடித்த உடனே தம்பதியரின் கைகளை பிடித்து கட்டி அவர்களுக்கு இடையேயான நெருக்க த்தை உணர்த்துகின்றனர். அதேபோல் இந்து மத சடங்குப்படி நடக்கும் திரு மணங்களில் அக்னியை வலம் வரும் போது கணவனின் கைகளை பிடித்து மனைவி வலம் வருகிறாள். தம்பதியர் தினம் தினம் ஸ்பரிசத்தால் ஒருவருக்கொருவர் அன்பை உணர்த்த வேண்டும் அப்பொழுதுதான் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் (more…)
ஸ்கூல் பசங்க விஷயத்துல பாலிடிக்ஸ் வேண்டாம் ப்ளீஸ்... ஜி.கே.வாசன் வேண்டுகோள்! - TAMIL BOOKS FREE PDF\nHome tn news ஸ்கூல் பசங்க விஷயத்துல பாலிடிக்ஸ் வேண்டாம் ப்ளீஸ்... ஜி.கே.வாசன் வேண்டுகோள்!\nஸ்கூல் பசங்க விஷயத்துல பாலிடிக்ஸ் வேண்டாம் ப்ளீஸ்... ஜி.கே.வாசன் வேண்டுகோள்!\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.\nஇந்த கூட்டத்துக்கு பினனர் தமாகா தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் கூறியது::\nதேர்தலுக்கு பிறகு முதன்முறையாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கின்றேன்.6தொகுதிகளில் போட்டியிட்டோம். எங்களால் வெல்ல முடியவில்லை. இருந்த போதும் இயக்கத்துக்கு பலம் சேர்க்க வேண்டும்; புத்துணர்வு தர வேண்டும் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.\nகொரோனா இரண்டாவது அலை மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனோவில் அரசியல் கூடாது என்பது எங்கள் கட்சியின் கருத்து. 100% இறப்பு இருக்கக் கூடாது. அதை அரசு உறுதி செய்ய வேண்டும். மூன்றாவது அலையை சமாளிக்க கூடிய அளவில் கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்.\nபாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் தேர்தலில் அதிமுக தோல்வி, பின்னடைவு அடைய காரணம் என்று சிவி சண்முகம் கூறியுள்ளது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால் கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்திற்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.\nமேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கடை மடை வரை செல்லவில்லை.. இதனால் 20 நாளுக்கு முன்னர் போட்ட முளை பயிர் முளைக்காமல் போய் உள்ளது. அரசு உடனடியாக கடை மடை வரை நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
மந்திர மெஸ்ஸி -5- My Blog\nby Thumi2021 February 16, 2021 February 17, 2021 048\nஇரண்டு வருடம் பார்சிலோனாவில் முகாமையாளராக இருந்த tito ஒரு ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை மட்டும் வென்றார். ஆனால் பார்சிலோனா அணியின் கட்டமைப்பை நன்றாக உறுதிப்படுத்தினர். மெஸ்ஸியுடன் மிக நல்ல உறவை பேணிய அவர்2வருட முடிவில் புற்று நோய் காரணமாக உயிர் இழக்கும் தருவாயில் மெஸ்ஸி இடம் பார்சிலோனாவை விட்டு செல்லக் கூடாது என உறுதி மொழியை வாங்கினார். இன்று வரை எவ்வளவு பிரச்சனைகள் வந்தும் கொடுத்த வாக்கிற்காக அணியை விட்டு செல்லாமல் இருக்குறார் மெஸ்ஸி.\nஅவர் பின் பல முகாமையாளர்கள் வந்தனர். அவற்றில் ஒருவரான luis enrique கீழ் மெஸ்ஸி மீண்டும் பிரகாசிக்கதொடங்குகிறார். புதிய நட்சத்திரங்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த neymar ,luis suaraz போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து மெஸ்ஸி ஆடினார். இவர்களுடன் சக வீரர்கள் என்பதையும் தாண்டிய நல்ல நட்பு இன்று வரை தொடர்கிறது.\nஏற்கனவே xavi, ineasta போன்ற சிறந்த வீரர்களுடன் காணப்பட்ட அணி புதிய வீர்களின் இணைப்பினால் மேலும் வலுவாகி treadle இனை வென்றது.16 சீசன் இல் பார்சிலோனாவுக்கு விளையாடிய மெஸ்ஸி இதுவரை 641 கோல்களையும் 282 assist பெற்ற மெஸ்ஸி 34 கோப்பைகளையும் வென்று உள்ளார். அத்துடன் அவர் முன் இருந்த பல்வேறுபட்ட கழக சாதனைகளையும் முறியடித்து உள்ளார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் மெஸ்ஸிக்கும் பார்சிலோனா நிர்வாகத்திற்கும் நல்ல உறவு காணப்படவில்லை. அத்துடன் அணியின் செயற்படும் பிடிக்காமல் அணியை விட்டு வெளியேறப்போகுறேன் என்று அறிவிப்பை 2020 ஆண்டில் வெளியிட்டார். அவரது contract படி அவர் கடந்த பருவ கால முடிவில் இலவசமாக எந்த அணியிலும் இணையலாம் என்றாலும் தற்போது காணப்படட அசாதாரண சூழ்நிலை காரணமாக இது நடைபெறவில்லை. அவர் நினைத்து இருந்தால் நீதிமன்றம் சென்று இதை சாத்தியப்படுத்தி இருக்கலாம். ஆனால் தன்னை வளர்த்த அணியை அவமானப்படுத்த கூடாது என்று இன்று வரை அணியில் ஆடிக்கொண்டு இருக்குறார். ‘சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள காரணத்தினால் நான் பார்சிலோனாவிலேயே இருக்க முடிவு செய்துள்ளேன். நான் சந்தோஷமாக இல்லாததால் அணியை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் சிறு வயதிலிருந்தே நான் விரும்பிய அணியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விரும்பாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த சீசன் வரை பார்சிலோனாவிலேயே விளையாடுவேன்’ என மெஸ்ஸி சொல்லியுள்ளார்\nமெஸ்ஸியின் சர்வதேச அணி பயணம் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்…\nஇதழ் – 19
கொரோனா நிதிக்கு ரஜினி, அஜித், எவ்வளவு நன்கொடை ? ... 9\nAdded : மே 04, 2021 23:07 | கருத்துகள் (1)\nசென்னை:மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, காலமானார்.தேச தந்தை மஹாத்மா காந்தியின் கடைசி காலத்தில், அவரின் நேர்முக செயலராக இருந்தவர் கல்யாணம். காந்தி சுடப்பட்ட போது, அவரின் அருகில் இருந்தவர்.லேடி மவுண்ட் பேட்டனுடன் இணைந்து, சமூக சேவைகளில் ஈடுபட்டார். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நா.,வின் துாதராக சென்றவர். உலக அமைதிக்காக பாடுபட்டு\nசென்னை:மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, காலமானார்.\nதேச தந்தை மஹாத்மா காந்தியின் கடைசி காலத்தில், அவரின் நேர்முக செயலராக இருந்தவர் கல்யாணம். காந்தி சுடப்பட்ட போது, அவரின் அருகில் இருந்தவர்.லேடி மவுண்ட் பேட்டனுடன் இணைந்து, சமூக சேவைகளில் ஈடுபட்டார். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நா.,வின் துாதராக சென்றவர். உலக அமைதிக்காக பாடுபட்டு வந்தார்.\nஇவர், சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தன் மகள் நளினி வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், காலமானார்.அவரது உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில், இன்று மதியம், 1:30 மணிக்கு எரியூட்டப்படுகிறது. அவரது மனைவி சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டார். மாலினி, நளினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.\n05-மே-202101:18:36 IST Report Abuse\nஓம்ஷாந்தி.. படம் ஒன்று இணைத்திருக்கலாம். நன்றி
வங்கிக் கொள்ளையில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு- Dinamani\nவங்கிக் கொள்ளையில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nBy DIN | Published on : 29th November 2019 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!\nதிருச்சியில் வங்கிக் கொள்ளையில் கைதான நபரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.\nதிருச்சி கொள்ளிடம் காவல் நிலைய சரகம் நெ. 1 டோல்கேட் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த ஜனவரி மாதம் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்து, வங்கிப் பெட்டகத்தில் இருந்த 470 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 19 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.\nஇதுதொடா்பான வழக்கில், 10 மாதங்களுக்குப் பின்னா், தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டம், புதுக்குடி காமாட்சிபுரத்தைச் சோ்ந்த ரெ. ராதாகிருஷ்ணன் (28) என்பவா் கடந்த அக்டோபா் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.\nஅவா் தொடா்ந்து, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். அவா் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்\nஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, அதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.\nஅதன்பேரில் ராதாகிருஷ்ணன் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.\nரௌடி குண்டா் சட்டத்தில் கைது: தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த நபரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அ. அமல்ராஜ், வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.\nபுத்தூா் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆா் நகா் பகுதியைச் சோ்ந்த நா. சோமு என்கிற சோமசுந்தரம், கடந்த அக்டோபா் மாத இறுதியில் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.\nதொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சோமசுந்தரம் மீது இதேபோல ஏராளமான வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து உறையூா் காவல் நிலைய ஆய்வாளா் பரிந்துரைத்ததின் பேரில், சோமசுந்தரத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அ. அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து சூர்யா | INAYAM\nரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து சூர்யா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' உலகமெங்கும் இன்று ரிலீசாக இருக்கிறது. கேரளாவிலும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nநடிகர் சூர்யாவுக்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் புதிய படம் ரிலீசை முன்னிட்டு கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-\nதமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதித்துள்ளனர் என்றால் அது அவர்களது அரசியல் ஆர்வத்தினால் மட்டும் அல்ல. சரியான தெளிவான புரிதலோடுதான் அவர்கள் அரசியலில் இறங்கி உள்ளனர்.\nஅரசியல் நிலவரம் பற்றி அவர்கள்2பேருக்கும் நிறைய தெரியும். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தெளிவான கருத்து, விசாலமான அரசியல் அறிவு படைத்தவர்கள். அரசியல் நிலவரத்தை முழுமையாக அறிந்தவர்கள். அரசியல் பற்றி தெரிந்த பிறகுதான் அவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர்.\nஎனக்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் நேரிடையாக மலையாள படத்தில் நடிக்கும்படி பலரும் கேட்டு வருகிறார்கள். எனக்கும் மலையாள படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதற்காக பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.\nஎனது மனைவி ஜோதிகா நடித்துள்ள `நாச்சியார்' படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஇவ்வாறு சூர்யா கூறினார்.\nசூர்யா நடிப்பில் ஹரி டைரக்‌ஷனில் வெளியான சிங்கம் படம்3பாகங்கள் வெளி வந்துள்ளது. இதனால் 4-வது பாகத்திலும் நடிப்பீர்களா? என்று சூர்யாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர், சிரித்துக் கொண்டே பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
தராசும் காந்தியடிகளும் – பாரதி | இராட்டை\n”அவர் சொல்லுகிற ஸ்த்ய விரதம், அஹிம்ஸை, உடமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள் – இவற்றை எல்லோரும் இயன்றவரை பழக வேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திருப்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை.\n“சுதேசியம் ஜாதிஸமத்வம், தேசபாஷைப் பயிற்சி, தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும்.\nImage Source :: signforpeace\n← The 11 vows of Gandhiji\nமகாகவி பாரதியார் குறித்து காந்தி →
காலம்: January 2007\n31 ஜனவரி, 2007\nதமிழ்மணம் திரட்டியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறினால் ... நம்ம பதிவர் ஒருவர் "தமிழ்மணம் பார்க்காமல் ரொம்பவே கையொடிந்தது மாதிரி இருக்கு " ன்னு சொன்னாங்க ... யாருன்னு படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ! :))\nஇன்னிக்கு பதிவு போட ஒரு மேட்டர் சிக்குச்சு !!!\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/31/2007 03:49:00 பிற்பகல் தொகுப்பு : கலாய்த்தல் 61 கருத்துக்கள்\n30 ஜனவரி, 2007\nஇறை நம்பிக்கை 'தோன்றிய' பின் முதன் முதலில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே உள்ள இறைநம்பிக்கைக் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் சந்தித்துக் கொண்ட போது 'நம்பிக்கை மறுப்பு' என்ற கோட்பாடுகள் தொடங்கி இருக்கவேண்டும்.\nஇன்றைய காலகட்டத்தில் இறைநம்பிக்கை என்பதை மதத்திலிருந்து பிரித்துப் பார்த்தல் கடினம். நாத்திகத்தை மறுப்பதற்காக நம்பிக்கையாளர்கள் ஒன்று கூடினாலும் கொள்கை அளவில் பிரிந்தே கிடக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் நாத்திகத்துக்கு வலு சேர்ப்பதே ஆத்திக பிரிவுகளின் மாறுபட்ட கொள்கைகள் தாம். ஒன்றைத் தாழ்த்த மற்றொன்று செய்யும் சூட்சமங்கள் தான் நாத்திகத்துக்கு வலு சேர்க்கிறது. இஸ்லாம் மதத்தின் குறைபாடுகளை கிறித்துவமும், கிறித்துவ மதங்களின் குறைபாடுகளை இஸ்லாம் மதமும் காட்டிவிடுகின்றன. இன்றளவிலும் மற்ற மதங்களைத் தாக்க மதங்களே நாத்திகர்களை போற்றுகிறது என்பது உண்மை.\nஇந்து மதத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால் சைவமும் வைணவமும் எதிர் துருவங்கள், ஆத்திகம் ஆக்கப்பட்ட சமணமும் புத்தமும் எதிர் துருவங்கள். ஒட்டு மொத்தமாக இந்து மதத்தின் குறைபாடுகளை ஒரு நாத்திகன் காட்டுவதற்கு வலுவான எதிர்ப்புகளை உட்பிரிவுகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதில் இருந்தே எடுத்துக்காட்ட முடியும்.\nஆத்திகம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதைவிட மதநம்பிக்கை என்ற கோட்பாடுகளில் கட்டப்பட்டுள்ளதால் வலுவிழந்ததாக தெரிகிறது. இனக் குழுக்களை அடையாளப்படுத்துவதில் முதன்மையாக இருந்த இத்தகைய இறை நம்பிக்கைகள் அல்லது மதங்கள் இடப்பெயற்சியினால் கண்டம் விட்டு கண்டம் சென்றபோது தான் அதிகமாக சோதனைகளை சந்தித்துக் கொண்டன.\nஇறைநம்பிக்கை என்பது நல்வாழ்க்கைக்கு என்ற அளவில் மட்டும் இருந்திருந்தால் நாத்திகத்தின் தோற்றமே இருந்திருக்காது. யாருக்கு சொர்கம், யாருக்கு நரகம் என்று மதங்கள் சொல்ல ஆரம்பித்த போது குழப்பங்கள் ஏற்பட்டு ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு நாத்திகத்தின் வழி இவற்றின் ஒவ்வாத கருத்துக்களை உடைத்துப் போடும் அவசியம் ஏற்பட்டதாலேயே இந்தியாவில் சமணமும், அதிலிருந்து மேம்பட்டு பெளத்தமும் தோன்றின.\nவாழ்வியல் அறங்களை கடைபிடிப்போருக்கு சொர்க்கம் என்பது போய், மதங்கள் வழிசொல்லப்படுவது குறிப்பாக ஆப்ரகாமிய மதங்களில் வழி சொல்லப்படும் சொர்க்கம் எவருக்கென்றால் அந்த மதத்தின் இறைவனை ஏற்றுக் கொள்பவர்களுக்கு என்று புனித நூல்கள் சொல்வதாக சொல்கிறார்கள். இதெல்லாம் அந்த மதத்தினுள் இருந்து பார்த்தால் சரி என்பது போல் தோன்றும். பொதுப் பார்வைக்கு இத்தகைய நம்பிக்கை கேள்விக் குறியதே. வெறும் மத அடையாளங்களை அணிந்து கொண்டு, குறிப்பிட்ட இறைவனை நம்புகிறேன் என்று சொல்லி சொர்கம் செல்ல முடியுமா ? இவ்வாறு ஒரு மதத்தின் கொள்கைகளை வெளியில் இருந்து கேள்வி கேட்பவர்களை அந்தந்த மதங்களைப் பொறுத்தவரை நாத்திகர்களாகத் தான் நினைப்பார்கள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/30/2007 08:57:00 முற்பகல் தொகுப்பு : அனைத்தும், கட்டுரைகள்2கருத்துக்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/29/2007 04:42:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், அனைத்தும் 43 கருத்துக்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/29/2007 10:45:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 11 கருத்துக்கள்\n26 ஜனவரி, 2007\n2004 டிச 26 சுனாமியை யாரும் மறந்திருக்க முடியாது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் போர்கால அடிப்படையில் உதவிசெய்தது. பொருளாகவும் பணமாகவும் துயர்துடைப்புக்காக நல்ல உள்ளங்கள் அள்ளிக் கொடுத்தன. இந்தி நடிகர் விவேக் ஓபராயும் இயன்ற அளவில் நேரடியாக வருகை தந்து உதவினார். பின்னார் அது முன்னால் தமிழக அரசால் அரசியலாக விமர்சிக்கப்பட்டது. இதில் முதன்மையாக அன்றைய நாளில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது ரூ 100 கோடி வீடுகட்ட உதவி அறிவித்து பின்பு மேலும் ரூ 100 கோடி ஆக 200 கோடி உதவி வழங்கிய கேரள அம்மே கட்டிபிடித்து ஆசிர்வதிக்கும் மாதா அமிர்தாநந்தமயி நற்செயல்.\nஇன்றைக்கு ஸ்ரீ சத்ய சாயிபாபாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டுதல் போல் கேரள அம்மேவுக்கு எதுவும் நடத்தப்படவில்லை. கலைஞர் அரசு அது சென்ற ஆட்சியில் என்று நினைக்காமல் அவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும். கலைஞர் - பாபா கூட்டணி செயல் திட்டங்களுக்கு அரசு ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் கிடைத்த விளம்பரம் அளவுக்கு மாதா அமிர்தநந்த மயிக்கு முதன்மைத்துவம் அளிக்கப்படவில்லை.\nசென்ற ஆட்சியில் அம்மே அமிர்தநந்தமயி அவர்களுக்கு உரிய பாராட்டுதல்கள் கிடைத்தா என்று அதுபற்றிய செய்திகள் தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு நினைவில்லை.\nஇதுபோன்ற வெளிப்படையான பாராட்டுதலால் தமிழக மக்களுக்கு ஆன்மிக வாதிகளின் கருணையும் பரிவும் கிடைத்து மேலும் உதவிகளை வழங்க முன்வருவர். மக்கள் தொண்டாற்ற எப்போதும் ஆன்மிகவாதிகள் தயராகவே இருப்பார்கள் அதற்கான பணமும் மனமும் அவர்களிடம் இருக்கும். அரசு வேறுபாடு காட்டாது அனைவரையும் வரவேற்று மக்களுக்கான நல் திட்டங்களை செயல்படுத்த நல்வரவேற்பு கொடுத்து மக்கள் நல அரசாக மாற வேண்டும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/26/2007 10:52:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 25 கருத்துக்கள்\n25 ஜனவரி, 2007\nபெரியவர்கள் சொல்லிவிட்டார்கள், முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள், காலம் காலமாக பின்பற்றுவதால் இதில் ஒருவேளை நன்மை இருந்தாலும் இருக்கும், எல்லாவற்றிற்கும் எந்த காரணமும் இல்லாமல் நம் முன்னோர்கள் எழுதி இருக்கமாட்டார்கள் என்று கூறிக் கொண்டு பழமை வாதம் பேசுகிறோம்.\nஇவற்றால் எல்லோருக்கும் பொது நன்மை என்று எதாவது இருக்கிறதா ? என்று ஆராய்வதைக் கூட நம் மனம் ஏற்பதில்லை.\nதிருக்குறள் போற்றத் தக்கதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே வேளையில் பெண்களைப் பற்றி இழிவாக சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை. இதை மாற்றுப் பொருள் சொல்லியும் அந்த கருத்துக்கள் இல்லை என்று மறுப்பவர்களும் உண்டு. ஆனால் என்ன எழுதினோம் என்பது திருவள்ளுவருக்கும் அவருடைய எழுத்தாணிக்கும் தான் தெரியும்.\nபகவத் கீதையில் இருப்பதால் அது உயர்ந்தது, பகவான் சொல்லியது என்று கூட சிலர் வருண பேதம் குறித்துச் சொல்கிறார்கள். இருக்கலாம் நான்கு வருணங்கள் தொழில் அடிப்படையில் பிறிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் பின்னாளில் அது பிறவி அடிப்படை என்றல்லவா இன்றலளவிலும் மாற்றப்பட்டு கடைபிடிக்கப் பட்டு வருகிறது. வருண வேறுபாடு என்பது வருண பேதம் என்று மாறிய போது அது ஒரு தோல்வியான கொள்கை அல்லது காலவதியான கொள்கை என்று ஆகிவிட்டது. இது இந்து மதம் மட்டுமல்ல ஏனைய மதங்களிலும் அக்காலத்திற்கு ஏற்பட்ட கருத்துக்கள், ஏற்கப்பட்ட கருத்துகள் என பல நம்பிக்கைகள் உண்டு. வேதம் என்றாலே இறைவன் சொல்லியதென்றும் மற்ற மதங்களிலும், இறைவனும் வேதமும் என்றும் இருப்பது என்று இந்து மதத்தினரும் சொல்லி வருகின்றனர். இறைவனுக்கே காலத்திற்கு, இடத்திற்கு, குறிப்பிட்ட மக்களுக்கு ஏற்ற வகையில் தனித் தனியாக வேதம் ஏற்படுத்த அவசியம் ஏற்பட்டு இருப்பதை ஏனோ தெரிந்தும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். என் இறைவனின், என் மதத்தின் வேதமே உயர்ந்தது என்று சக மனதிரிடம் வேதத்தின் பெயரால பேதமை பாராட்ட்டுகின்றனர்.\nநல்நோக்கம் என்ற பெயரில் இரசாயண ஆலைகளை கட்டுவதாக அரசாங்கம் அறிவிக்கிறது. 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று விளம்பரமும் செய்கிறார்கள். அதன் பாதகங்களை பார்த்தால் 1000 பேருக்கு வேலை என்பதை விட பத்து ஆண்டுகளில் ஏற்படப் போகும் சுற்றுச் சூழல் கேடுகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 1000 பேருக்கு வேலை என்ற பயனைவிட பத்துலட்சம் பேருக்கு உடல்நலக் குறை ஏற்படுவதாக அறியப்படும் போது, அல்லது சுற்றியும் உள்ள விளைச்சல் நிலங்கள் சீர்கெடும் என்ற அபாயம் அறியப்படும் போது அதை நல்ல நோக்கம் என்று சொல்ல முடியுமா ? பழமைவாதங்களையும் இப்படித்தான் ஆராய வேண்டி இருக்கிறது சிலருக்கு நன்மையாக இருக்கும் பழமை வாத சிந்தனைகள் பலபேரின் வாழ்வையே கேள்விக் குறி ஆக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அத்தகைய பழமை வாதத்தை புறம் தள்ளினால் எல்லோருக்கும் நன்மையே.\nசமஸ்கிருதத்தில் எழுதியிருப்பதாலே எந்த கீழான கருத்துக்களும் மேன்மை பெற்றது போன்று சிலர் வாதம் செய்கிறார்கள். தமிழில் சங்க காலத்தில் எழுதியது என்பதால் அது மிகச் சிறந்தது என்று சொல்ல முடியுமா ? காலத்திற்கு ஏற்றார்போல் கருத்துக்கள் ஏற்படுகின்றன, பின்பு இன்றைய காலத்தில் அதன் நடைமுறையில் சிக்கல் இருந்தால் காலாவதி ஆக்கவேண்டும். மொழியில் என்ன இருக்கிறது? அது ஒரு ஊடகம், ஒருவர் மற்றொருவருடன் பேசுவதற்கு மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஊடகம். இருந்தாலும் தாய் மொழிப் பற்று என்பது நாம் உண்ணும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்பட்டது, சிந்தனைகளில் செயலாற்றுகிறது என்பதால் அதன் மீது பற்று வைத்திருக்கிறேம். அவரவர் மொழி மற்ற மொழிகளைவிட உயர்ந்தது என்று தனது மொழிக்குழுவிற்குள் எண்ணுவதில் தவறல்ல. ஆனால் உன்மொழியைவிட என்மொழியே சிறந்தது என்னும் வாதம் ஏற்புடையது அல்ல. உன்னுடைய இறைவனை விட என் இறைவன் உயர்ந்தவன் என்பது ஏற்புடையதல்ல\nதேவையற்ற பழமைவாதச் சிந்தனைகள் மற்றும் காழ்புணர்வுகளில் நாம் பழமை வாதங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். இவை கலகம் மூட்டவும் கேடுகள் விளைவிக்கவும் அவ்வப்போது வெளியில் வந்து பின் எவரோ வந்து அடக்க சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு, எல்லாம் அடங்கியபின் திரும்பவம் தலை தூக்குகிறது.\nபழமைவாதம் வேறு பழம்பெருமை வேறு. பழமை வாதம் என்பது இன்றைய சூழலுக்கு பெரும்பாலோரின் வாழ்வியலை கேள்விக்குறியாக்குவது அனைவராலும் மறுக்கப்படுவது. பழம்பெருமை என்பது தொன்றுதொட்டுவரும் சிறப்பு அவற்றிலும் நன்மை தீமை அறிந்து மற்றோரை பழிக்காமல் சிறப்பான பெருமைகளை நினைத்துப் பெருமை கொள்வதில் தவறல்ல.\nபின்குறிப்பு : அடுத்தவர் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டாமல் தங்கள் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டும் பழமை வாதம் ஒழிவதற்கான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/25/2007 12:00:00 பிற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 26 கருத்துக்கள்\n22 ஜனவரி, 2007\n"ஸ்ரீராம ஜெயம்" எழுதினால் நல்லா படிப்பு வரும்" என்று படிக்கும் காலத்தில் நண்பர்களும், நண்பிகளும் சொல்வார்கள், எழுதியதை காட்டுவார்கள். நானும் எழுதியதுண்டு உடனடியாக பலன் இருந்தது போல தெரியவில்லை. ஒருவாரம் சென்றதும் 10 ரூபாய் கீழே கிடந்து எடுத்தேன் அதற்கும் ஸ்ரீராம ஜெயம் எழுதியதற்கும் தொடர்பு உண்டா தெரியவில்லை :). அதன் பிறகு திருப்பதி பெருமாளின் அற்புதங்கள் என்ற கடிதம் வீட்டிக்கு வந்திருக்கிறது. எடுத்துப் பார்த்து பயந்ததுண்டு. அந்த கடிதத்தில் நம்பியவர் யார் யரோ லட்சாதிபதி ஆனார்கள், அதே போல நம்பாதவர்கள் நாசமாக போனார்கள் என்ற ரீதியில் எழுதி இருக்கும். கடைசியில் இதனை படித்தவுடன் 15 பேருக்கு இதே போல அனுப்ப வேண்டும் என்று சொல்லி.... தவறினால் ... என்று படிக்கும் போதே பதபதைக்க வைத்திருக்கும்.\nஇதனால் இரண்டு நன்மைகள் 1. தபால் வியாபரம் நன்றாக போனது. 2. கடிதம் கிடைத்தவருக்கு சொந்தக்காரர்கள், நண்பர்களின் முகவரி வியக்கும் வகையில் உடனே நினைவு வர அக்கரையாக கடிதம் அவர்களுக்கு அனுப்பினார்கள். இன்றும் இது போல் கடிதங்கள் வருகிறது ஊடகமும் கடவுள் பெயரும்தான் மாறி இருக்கிறது.\nஅதாவது புத்தரின் போதனைகளை எழுதி கீழே தலாய்லாமாவின் ஆசிர்வாதமும் உடனடி சொல்வமும் கிடைக்கும் என்ற தகவல்களுடன் திருப்பதி பெருமாள் பாணி மின் அஞ்சல்கள் கூட சமீபத்தில் எனக்கு வந்திருக்கின்றன. இது போல் நிறைய சொல்லலாம்.\nஒரு ஸ்லோகத்தை லட்சக்கணக்கில் எழுதுவது, அல்லது கடிதங்களை அனுப்பி நம்பிக்கை அல்லது பயத்துடன் அதை செயல் படுத்துதல் மூலம் வாழ்வில் திடீர் மாற்றம் வருமா ? என்றால் நேரிடையாக பதில் சொல்ல ஆத்திகர்களும் தயங்குவர். இது போல மந்திர சொற்கள் இருக்கிறது என்றும் மந்திரத்திற்காக மொழியே இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் உண்மையா ? சொற்களுக்கு மந்திர சக்தி உண்டா ? என்று கேட்டால், ஆம் ! எங்களது நம்பிக்கை என்பார்கள் ...மந்திர சொற்கள் உண்மை என்ற சொல்ல அனுபவம் இருக்க வேண்டும் எனவே மந்திர சொற்கள் குறித்த இத்தகைய தகவல்களை நம்பிக்கை என்று விட்டுவிடலாம்\nஎனக்கு தெரிந்த வரை மந்திர சொற்கள் இல்லை. ஆனால் எந்த சொல்லும் ஒரு சமயத்தில் மந்திரமாகிறது. அதாவது சொற்கள் உடனடியாக செயலில் முடிகிறது எங்கென்றால் அதிகாரவர்கத்திடம் தான். ஒரு கொலையைப் பார்த்த நாம் "செய்தவன் தண்டனை அடைய வேண்டும்" என்று நினைக்கிறோம். ஆனால் அதையே நீதிபதி நினைத்து தீர்பில் எழுதிவிட்டால் அந்த சொற்கள் உடனடியாக செயல்பட ஆரம்பித்து தண்டனை என்ற அளவுக்கு அந்த தீர்ப்புச் சொற்கள் அமைந்துவிடுகிறது.\n'ஏழைக்கு இலவச வீடு கிடைக்க வேண்டும்' நாம் நினைப்பது வெறும் நல்லெண்ணம் தான். ஆனால் அதையே ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் அவை அவர்கள் வாயில் இருந்து வெளிப்படும் மந்திர சொற்கள் ஆகின்றன. சதாம் குறித்த மற்றவர்களின் சொற்கள் வெறும் சொற்கள் தான் ஆனால் அமெரிக்கவின் அதே சொற்கள் ஈராக்கில் மந்திர சொற்கள் உடனடியாக செயல்பாட்டிற்கு வந்தது.\nமந்திர சொற்கள், மந்திரமொழி என்றோ தனியாக ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருக்கிறது இது மந்திர மொழி இவற்றை வைத்து மந்திரம் சொன்னால் பலிக்கும் என்று யவரேனும் சொன்னால் அது வெறும் நம்பிக்கைதான். மற்றபடி மந்திர சொற்கள் என்றால் ஆட்சி அதிகாரத்தில் ஆணை (உத்தரவு) களில் இருக்கும் சொற்களே மந்திர சொற்கள்.\nஅன்பு வழி நடப்பவர் உதிர்க்கும் "நன்றாக இரு" என்ற ஆசிர்வாத மந்திர சொல்லின் செயல்பாட்டைவிட கொலைகாரர்களின் "அவனை வெட்டி சாய்" என்ற மந்திரச் சொல் உடனே செயல்படுகிறது. சக்தியும் அதிகம். இத்தகைய மந்திர சொற்கள் எல்லா மொழிகளும் உண்டு. ஒரு சொல் மந்திரம் ஆவது என்பது எப்போதென்றால் அதைச் செயல்படுத்தக் கூடியவர்களால் சொல்லப்பட்டு அது செயல்பாட்டில் வரும் போதுதான்.\nமந்திரம் என்ற சொல் ஆராய்சி குறித்து வளவு இராமகி ஐயா ஆகமம் என்ற பதிவில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/22/2007 09:50:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 34 கருத்துக்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/19/2007 05:08:00 பிற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 44 கருத்துக்கள்\n17 ஜனவரி, 2007\nதமிழ் என்பது ஒரு மொழிதானே அதன் மேல் பற்று என்ற பெயரில் புதுமைகளை ஏற்றுக் கொள்ள தயங்கவேண்டுமா ? மொழி வளர்ச்சிக்கு புதுமைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது தடையாகாதா ? என்ற கேள்வியை எனக்குள்ளே முன்பு கேட்டு இருக்கிறேன். பலருக்கும் இந்த கேள்வி இருக்கும்.\nபல்வேறு காலகட்டங்களில் தமிழும் பல மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இலக்கிய வளம் நிறைந்த இந்திய மொழிகளில் தமிழே முதன்மையும் தொன்மையும் நிறைந்தது என்பதை கால்டு வெல்லுக்கு பிறகுதான் கண்டு கொண்டிருக்கிறோம்.\nஇயல் இசை நாடகம் என்று இருந்த தமிழ் இன்று அறிவியல் தமிழ், மருத்துவ தமிழ், இணையத் தமிழ் (இடுகை, பின்னூட்டம் இன்னபிற) என்று பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. சிலர் இது போதாது தமிழில் ba, bha,ga, gha,dha போன்ற ஒலி உடைய கிரந்த எழுத்துக்கள் போன்று தமிழில் இல்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள். ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே அவ்வாறு அமைந்துவிடுகிறது. கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களையோ, அல்லது பழைய சொற்களையோ புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் நிலை வந்துவிடும். கலப்பு அதிகம் ஆக ஆக மொழியின் வளர்ச்சி குன்றும் சில நூற்றாண்டுகளில் மொழி தன் உருவத்தை இழந்து முற்றிலும் அழியும். இது பல்வேறு மொழிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது. பிறமொழி எழுத்துக்களால் மொழி வளர்ச்சி என்பெதெல்லாம் வீண் வாதம்.\nஆங்கிலத்தை எடுத்துக் கொண்டால் கூட a(அ) இருக்கிறது aa (ஆ) இல்லை இது போல் இரண்டு மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் பல எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் இல்லை. ஆங்கிலத்தின் வளர்ச்சி குன்றவில்லையே. பல ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு அகராதியைப் பார்த்துதானே தெரிந்து கொள்கிறோம். நீள் ஒலி (நெடில்)எழுத்துக்கள் இல்லாதது ஆங்கிலத்தின் குறை என்று சொல்வதில்லை. ஆங்கிலம் பிறமொழி புதுச்சொற்களை இருபத்து ஆறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு தான் எழுதுகிறது.\nமங்கோலிய மொழிகளான சீனம் மற்றும் ஜப்பான் மொழிகளில் R எழுத்து பயன்பாட்டில் இல்லை. பெயர் சொல்களில் வரும் R ஐ தவிர்த்துவிட்டுதான் சொற்கள் அமைத்து அதன்படியே எழுதுகிறார்கள். சீனர்களோ, ஜப்பானியர்களோ அது தங்களின் மொழியின் பெரும் குறை என்றெல்லாம் சொல்வதில்லை. மேலும் அவர்களின் மொழியில் புதிய எழுத்துக்களை சேர்க்காததால் அவர்களுடைய மொழியில் பெயர் சொற்களின் சிதைவு உச்சரிப்பு நீங்கலாக வினைச் சொற்களில் பிறமொழி கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிங்கப்பூர் என்பதை சீனர்கள் சிஞ்சப்பூ(ர்), ஆஸ்திரேலியா என்பதை ஆடேலியா என்றுதான் எழுதுவார்கள் அதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை தங்கள் மொழியின் குறை என்றெல்லாம் வீணாக கற்பனை செய்து கொள்வதில்லை.\nஎல்லா ஒலியையும் ஒலிக்கும் எழுத்துக்களை கொண்டிருக்கிறது என்று எந்த ஒரு மொழியும் இல்லவே இல்லை. சீன எழுத்துக்களில் பன்மாத்திரை (நெடில் நீள் ஒலி எழுத்து 'கூகூகூ' என மூன்று மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் ஒற்றை எழுத்துக்கள்)மற்றும் கால் மாத்திரை அளவுள்ள குறும் ஒலி எழுத்துக்கள் பிறன் மொழியில் இல்லை. சீன பெயர் சொற்கள் (ஊர், இடம்) பெயரை பிறமொழிகளில் எழுதும் போது அதே போன்ற உச்சரிப்பில் நிச்சயம் இருக்காது எழுத முடியாது. இதனால் சீன எழுத்துக்களை கடன் வாங்கினால் ஆங்கிலம் மேலும் சிறக்கும் என்று சொல்ல முடியுமா ?\nஒலி அதிர்வு அலையின் வேகம் 4hz - 4000 hz வரை இருக்கிறது இதில் தான் நாம் கேட்கும் அத்தனை ஒலிகளும் அடக்கம். குயில் கூவலை அப்படியே எழுத்தின் ஒலிமூலம் சொற்களில் கொண்டு வரும் தன்மை எந்த ஒரு மொழிக்கும் இல்லை. இரைச்சல், சத்தம் என்று எழுதத்தான் முடியும். இரைச்சல் காதின் கேட்கும் திறனால் கேட்கிறது ஆனால் எழுத்தில் அதே போன்று ஒலியை ஏற்படுத்தி நாவை ஒலிக்கவைக்க எழுத்துக்கள் எந்த மொழியிலும் இல்லை.\nபிறமொழி எழுத்துக்கள் என்பது அவர்கள் எவ்வாறு சொற்களை உச்சரிக்கிறார்கள் என்ற அளவில் அந்த மொழிகளில் அமைந்திருக்கிறது. பாம்பே என்று எழுதி BOMBAY என்று ஆங்கில உச்சரிப்பில் பலுக்கினால் தவறு ஒன்றுமில்லை. அப்படித்தான் உச்சரிக்கிறோம் பாம்பில் வரும் 'பா' ஒலியில் உச்சரிப்பதில்லை. அதற்கு வெட்கப் படத்தேவையில்லை. ஆங்கிலத்திலும் CAR என்பதை யாரும் 'கர்' என்றோ BUS என்பதை புஸ் என்றோ படிப்பது இல்லை. தமிழ் இறை இலக்கியத்தில் வடமொழி சொற்கள் அதிகம் கலந்ததால் கடந்த காலத்தில் சில கிரந்த எழுத்துக்கள் தமிழில் நுழைக்கப்பட்டது. அதற்கு புணர்சி விதிகளும் அமைக்கப்பட்டது. சில ஆங்கில சொற்களையும் கூட சில புணர்ச்சி விதிகளின் படி பயன் படுத்துகிறோம் (எடுத்துக்காட்டு பஸ்சினுள், பஸ்சின் மேல்) இன்றளவிலும் பெயர் சொற்களில் (ஊர், பெயர், இடம்) பயன்படுத்தப்படுகிறது. அப்படியே இருந்துவிட்டு போகட்டும். அவை நீங்கி மற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையற்றது. அவற்றை பயன்படுத்துவதால் தமிழில் உள்ள வினைச்சொற்களும் திரிவதற்கு வாய்பு இருக்கிறது. நாம் நம் மொழிப் பற்றுடன் பிறமொழி வினைச் சொற்களை கலந்து பேசுவதை தவிர்க்காதவரை பெயர் சொற்களை அப்படியே எழுதக் கூட புதிய எழுத்துக்கள் வேண்டும் என்பது வீண் வேலை. 'அழகன்' என்ற பெயரை அப்படியே எழுதி ஒலிக்க தங்களிடம் 'ழ' போன்ற ஒலி உடைய எழுத்து இல்லையே என நினைத்து எந்த ஒரு மொழியாவது ஏன் (மலையாளம் தவிர்த்து) இந்திய மொழிகள் வெட்கப்பட்டு இருக்கிறதா அல்லது உச்சரிப்பில் கொண்டுவரவாவது முயல்கிறார்களா ?\nஎல்லா சொல்வளமும், எழுத்தும் இருப்பதுதான் மொழியின் சிறப்பு, மொழி வளரும் என்று சொல்லவே முடியாது. எல்லா சொல்வளமும், எழுத்தும் இருந்து பேசப்படாமல் மறைக்கவோ, முடக்கியோ வைக்கப்பட்டு பயன்பாடு அற்று இருந்ததால் நம் இந்திய மொழிகள் பல அழிந்து போன வரலாறுகளைக் காண்கிறோம். ஆயிரம் கால்கள் இருக்கிறது என்பதற்காக காலே இல்லாத பாம்பை பூரானோ, மரவட்டையோ முந்தியது இல்லை. அதிகமான எழுத்துக்களை வைத்திருப்பதைவிட அதிகமாக பேசப்படும் மொழியே வளரும் என்பது இணைய ஊடகத்தில் இந்திய மொழிகளில் நம் தமிழே நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பதை வைத்து அறியமுடிகிறது.\nதாய்மொழியை தொலைத்ததால் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே தொலைந்து போன பிறநாட்டு மக்கள் அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர். இனப்பெருமை என்பது தாய் மொழிப்பற்றில் இருக்கிறது அதனை அழியவிடாது காப்பது அதனைப் பேசுபவர்களின் கடமை. பெயர் சொற்களை முடிந்தவரையில் பயன்படுத்தி, முற்றிலும் வினைச்சொற்களை தாய்மொழி தமிழில் மட்டுமே பயன்படுத்த பழகிக் கொள்ளவேண்டும். 'கட்' பண்ணினான் என்பதற்கு பதில் வெட்டினான் என்று பயன்படுத்துவதன் மூலம் இது போன்ற 'பண்ணி' பயன்படுத்தப்படும் நிறைய பிறமொழி வினைச்சொற்களைச் களையலாம். பெயர் சொற்களில் ஒருவர் விரும்பாவிட்டால் ஜெயராஜ் என்ற அவரது பெயரை செயராசு என்று அழைத்தோ, எழுதியோ தமிழ்படுத்தத் தேவையில்லை. பெயர் என்பது பெற்றோர் வைப்பது அதனை பிறர் கொச்சைப்படுத்துவதை எவரும் விரும்பமாட்டார்கள். நம் தாய்மொழி தமிழுக்கு எதையாவது பரிந்துரைக்கையில் பொறுப்புணர்ந்து அது நம் மொழி வளர்ச்சிக்கு எந்தவகையில் பயன்படும் என்று முதலில் அறிய வேண்டியது நன்று.\nஇதன் மூலம் சொல்ல வருவது பிறமொழியில் உள்ள தமிழில் தற்போது இல்லாத (ba, bha,ga, gha,dha ) ஒலியை உடைய எழுத்துக்கள் தேவையில்லை என்பது என்கருத்து.\nமேலும் இது தொடர்பான இராமகி ஐயாவின் விவாவதம் இங்கே\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/17/2007 10:45:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள், தமிழ் 30 கருத்துக்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/16/2007 11:06:00 முற்பகல் தொகுப்பு : சிறுகதைகள் 15 கருத்துக்கள்\n15 ஜனவரி, 2007\nகைப்பு : எலே அம்புட்டு பேரும் இங்க வாங்கடா\nஅல்லக்கைகள் : என்னாணே ?\nகைப்பு : பேசுறப்ப இப்படி குறுக்கப்பேசப்படாது\nஅல்லக்கைகள் : ???\nகைப்பு : அது ! என்ன அம்புட்டுப் பயலும் ஆப்புவச்ச மாதிரி அடங்கிட்டானுங்க\nஅல்லக்கைகள் : அண்ணே நீங்க தானே அம்புட்டு பேரும் குறுக்கப் பேசப்படாதுன்னிங்க !\nகைப்பு :அடேய் ... ! இன்னிக்கு அண்ணன் என்ன செய்யப் போறார் தெரியுமா ?\nஅல்லக்கைகள் : அண்ணே சொல்லுங்கண்ணே !\nகைப்பு : ஜல்லிக் கட்டு காள மாட்ட அடக்கப் போறேன்டா ..... அடக்கப் போறேன் !\nஅல்லக்கை : அண்ணே வேணாம்னே குத்தி போட்டுறும்...!\nகைப்பு : டேய் சிங்கம் சீறி பார்ததில்லேன்னு சொன்னீல்ல நீய்யீ ...!\nஅல்லக்கை : ஆமாம் ணே\nகைப்பு : இன்னிக்கு பாரு\nஎல்லோரும் மாடுபிடிக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்\nகைப்பு மனசுக்குள் 'அடி ஆத்தி, மாடுகளுக்கு மூக்கணை போட்டு இருப்பாங்கன்னு நெனச்சி வாய வுட்டுடேனே. ஈட்டி மாதிரி கொம்பை சீவி வச்சிருக்கானுங்களே ம் விதியாரை வுட்டுச்சி'\nஅல்லக்கை : அண்ணே அதோ வருதுபாருங்கண்ணே அந்த மாட்டை பிடிங்கண்ணே\nஎன்று தள்ளி விட்டுவிடுகிறார்கள்\nகைப்பு : அடேய் ... டேய்...\nசரி சமாளிப்போம் என்று நினைத்து\nகைப்பு : பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி..\nஎன்று பாடிக் கொண்டே வேகமாக திரும்பி ஓடுகிறார்... சீறிப் பாய்ந்த காளை பின்னால் குத்தி தூக்கி எறிகிறது\nகைப்பு : அய்...\nஅல்லக்கைகள் : வலிக்கிதாண்ணே ?\nகைப்பு : டேய் வா இங்கே ... வலிக்குதுண்ணு நான் உன்கிட்ட சொன்னேனா ?\nஅல்லக்கை : அண்ணே அண்ணே திரும்பவும் காளை உங்களைப் பார்த்து ஓடிவருது\nகைப்பு மனசுக்குள் 'அடி ஆத்தி அம்புட்டு பயலுகளும் பாத்துக்கிட்டே நிக்கிறானுங்களே... அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு' என்று நினைத்துக் கொண்டு\nகைப்பு : டேய் டேய் இப்ப பாரு அண்ணனை ...\nஎன்று காளையை முறைத்தபடி நிற்கிறார். திரும்பவும் முட்டி தூர எறிகிறது\nகைப்பு : பார்த்தியாடா... அண்ணன் எப்பிடி அசராமல் நிக்கிறேன்னு ...\nசொல்லி முடிப்பதற்குள் பின்னால் மறுமடியும் முட்டி கொம்பால் தூக்குகிறது\nகைப்பு : வேணாம் உட்டுடு ... அடங்கனும்\nஹூம் ஹூம் ...மாடு தலையாட்டுது\nகைப்பு : வேணாம் அப்பறம் ... செல்லிட்டேன் வேணாம் ...இந்த பக்கமே வரமாட்டேன் உட்டுடு...\nமாடு தூக்கி எறிந்துவிட்டு காலால் மண்னைத் தள்ளி கைப்புவின் முகத்தில் அடித்துவிட்டு செல்கிறது.\nகைப்பு : அது ... அந்த பயம் இருக்கனும் ...அடங்கனும்...!\nகாளை திரும்பிப் பார்த்து முறைக்க..\nகைப்பு : தம்பி பேச்சி முத்து அண்ணன் ஒன்னிய சொல்லலப்பா... என்னிய சொல்லிக்கிட்டேன்\nஎன்று மண்ணைத் தட்டிவிட்டு விட்டு தடுமாறி எழ முயற்சிக்கிறார்\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/15/2007 01:12:00 பிற்பகல் தொகுப்பு : நகைச்சுவை9கருத்துக்கள்
புதிய மாருதி எர்டிகா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு! - Tamil DriveSpark\nபுதிய மாருதி எர்டிகா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!\nPublished: Thursday, October 25, 2018, 17:23 [IST]\nபுதிய மாருதி எர்டிகா காருக்கு டீலர்களில் முன்பதிவு ஏற்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nவரும் நவம்பர் 21ந் தேதி புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக டீலர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ரூ.11,000 முன்பணம் கொடுத்து புதிய மாருதி எர்டிகா காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று டீலரில் தெரிவிக்கப்படுகிறது.\nஒருவேளை, கார் அறிமுகம் செய்யப்பட்டவுடன், முன்பதிவை ரத்து செய்தால், ரூ.11,000 முன்பணத்தை முழுவதுமாக ரத்து செய்து கொள்ளலாம் என்றும் அந்த டீலரில் உறுதி கூறப்பட்டது. இந்த சூழலில், புதிய மாருதி எர்டிகா காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுவிட்டது. விரைவில் இந்த புதிய மாடல் டீலர்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாருதி பலேனோ, புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள் உருவாக்கப்பட்ட அதே ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலகு எடையுடன் வலிமையான கட்டமைப்புடன் புதிய மாருதி எர்டிகா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாருதி எர்டிகா கார் வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, வலிமையான பம்பர்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் எல்இடி பகல்நேர விளக்குகள், புத்தம் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை காருக்கு சிறப்பான தோற்றப் பொலிவை வழங்கும். புதிய அலாய் வீல்கள் டிசைனும் வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.\nஉட்புறம் மிக பிரிமீயமாக மாற்றப்பட்டு இருப்பதுடன், அதிக தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. முக்கிய அம்சமாக தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரட்டை வண்ண டேஷ்போர்டு அமைப்பு, பிரிமீயம் சீட் கவர்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.\nபுதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.5ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.\nடீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின்5ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் மாடல்களில் SHVS என்ற மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற இருக்கிறது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற ஏதுவாகும்.\nபுதிய மாருதி எர்டிகா காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், கட்டுமானத் தரத்திலும் சிறப்பான காராக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.\nதற்போதைய மாடலைவிட அதிக பிரிமீயம் அம்சங்களுடன் கூடுதல் விலையில் புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு நேரடி போட்டியை தரும்.\nMaruti Suzuki is all set to launch the new Ertiga facelift in the Indian market on November 21, 2018.
நெய்வேலி காவல் மரணம்: காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nNovember 9, 2020 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2020) விடுத்துள்ள அறிக்கை:\nநெய்வேலி நகரக் காவல்துறையினரின் சித்தரவதையால் செல்வமுருகன் இறந்துபோன சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.\nகடலூர் மாவட்டம், காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் (வயது 35) என்பவரை கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி நகரக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் அவரை காவல்நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை ஒத்துக் கொள்ள சொல்லி கடுமையாக அடித்து துன்புறுத்தி சித்தரவதைச் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், செல்வமுருகன் காணாமல் போனது குறித்து வடலூர், நெய்வேலி காவல்நிலையங்களில் அவரது மனைவி பிரேமா அளித்த புகாரை காவல்துறையினர் பெற்றுக் கொள்ளாமல் மிரட்டி அனுப்பியுள்ளனர். செல்வமுருகனை நெய்வேலி நகரக் காவல் நிலையத்திலும், அங்குள்ள தனியார் விடுதி ஒன்றிலும் வைத்து கடும் சித்தரவதைச் செய்துள்ளனர்.\nமேலும், செல்வமுருகனை தேடி நெய்வேலி நகரக் காவல்நிலையத்திற்குச் சென்ற பிரேமாவிடம் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தனியார் தங்கும் விடுதி ஒன்றுக்கு வரச் சொல்லி 10 பவுன் நகைக் கொண்டுவந்து தருமாறு கேட்டுள்ளார். இல்லையேல், அவரது கணவர் மீது வழக்குப் போட்டுச் சிறையில் தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், பின்னர் அவரிடம் ரூபாய் 5000 தருமாறு கேட்டு மிரட்டிப் பெற்றுள்ளார்.\nஇதனிடையே, காவல்துறையினர் செல்வமுருகன் மீது பொய்யாக திருட்டு வழக்குப் பதிவு செய்து, கடந்த 31.10.2020 அன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 04.11.2020 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலிருந்த செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இறந்து போனார்.\nநெய்வேலி காவல் நிலையத்திலும், விருத்தாசலம் கிளைச் சிறையிலும் செல்வமுருகனை அவரது மனைவி பிரேமா சென்று பார்த்த போது அவரது உடல்நிலைக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது திருட்டு வழக்குகளை ஒப்புக் கொள்ள சொல்லி தன்னைக் கடுமையாக அடித்து உதைத்து சித்தரவதைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.\nநெய்வேலி நகரக் காவல்நிலைய காவல்துறையினர் 28.10.2020 முதல் 31.10.2020 வரையில்3நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதைச் செய்ததே செல்வமுருகன் இறப்புக்குக் காரணமாகும். சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பின்னரும் தமிழகக் காவல்துறையினர் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.\nதற்போது இச்சம்பவம் குறித்து நெய்வேலி நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 2010ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ரவி என்பவரை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இவ்வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இறுதியில் இது காவல்நிலைய மரணம் அல்ல என நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்து இவ்வழக்கை முடித்துவிட்டனர். இதுபோல் நடக்காமல் இவ்வழக்கில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் விசாரணை நடைபெறுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.\nஎனவே, செல்வமுருகன் காவலில் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய நெய்வேலி நகரக் காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிந்து உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடும், இறந்துபோன செல்வமுருகனின் மனைவிக்குத் தகுதிகேற்ப அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
மனித உரிமை ஆணைய தலைவர் தேர்வு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி | Dinamalar\nAdded : பிப் 23, 2021 23:09\nசென்னை:மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வில், பின்பற்றிய நடைமுறைகள் குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து, 2020 டிசம்பர், 30ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னையைசேர்ந்த, வழக்கறிஞர் லோகேஷ்வர் தாக்கல் செய்த மனு:ஆணைய தலைவர் பதவிக்கு,\nசென்னை:மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வில், பின்பற்றிய நடைமுறைகள் குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து, 2020 டிசம்பர், 30ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னையைசேர்ந்த, வழக்கறிஞர் லோகேஷ்வர் தாக்கல் செய்த மனு:ஆணைய தலைவர் பதவிக்கு, தகுதியான அனைவரும் விண்ணப்பிக்க, சந்தர்ப்பம் அளித்திருக்க வேண்டும். அதிலிருந்து, அதிக தகுதி உடையவரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.\nஆனால், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.தலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பிறகே, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்திருக்க வேண்டும்; ஆனால், தலைமை நீதிபதியுடன் ஆலோசிக்கவில்லை. தேர்வுக்குழு கூட்டத்தில், எதிர்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை.\nஉயர் நீதிமன்ற நீதிபதியாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் உள்ளனர். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகளும் உள்ளனர்; அவர்கள் எல்லாம் பரிசீலிக்கப்பட வில்லை.தற்போது நியமிக்கப்பட்டவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் தான் பணியாற்றியுள்ளார்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் ஆஜரானார்.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, இவ்வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராவதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து, மனித உரிமை ஆணைய தலைவர் தேர்வில் பின்பற்றிய நடைமுறைகள் பற்றி, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து, அரசிடம் விளக்கம் பெறவோ; பதில் மனு தாக்கல் செய்யவோ, அரசு பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, நான்கு வாரங்களுக்குமுதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.\nயானைகளை துன்புறுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு
சாக்கடையாகும் நதிகள் | நாஞ்சில்நாடன்\n← ஙப்போல் வளை ஞமலி போல் வாழேல்\nநாஞ்சில் நாடனின் கலை →\n150 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் அழகானதோர் நதி என்பதும், அதிகாலையில் கல்விச் செம்மல் பச்சையப்ப முதலியார் அந்த நதியில் நீராடி, கந்தகோட்டத்தில் தொழுது வீட்டுக்குப் போனார் என்றும் பதிவு உள்ளது எனச் சொன்னால் உங்களால் நம்பக்கூடுமா?\nகோவையில் நொய்யல் ஆற்றங்கரை நாகரிகம் எனச் சாற்றிக்கொண்டு பழைமையான ஊர்கள் பல இருந்திருக்கின்றன. பேரூர், வெள்ளலூர் என்பன சான்றுகள் இன்றும். இன்று நொய்யல், ஆறு அல்ல. இருமருங்கிலும் புதரும் முட்செடிகளும் அடைந்து குப்பைக்கூளங்கள், கழிவுகள் மண்டி, நடுவே சாக்கடையாகச் சற்றே தண்ணீர் ஓடுகிறது. கோவையில் சமீபகாலத்தில் தோன்றித் தழைக்கும் ‘சிறு துளி’ எனும் அமைப்பு, நொய்யலை கோவையின் தாய் எனக் கருதி, அதை மீட்டெடுக்கும் முயற்சியில் அரும்பாடுபடுகிறது. அவர்கள் திக்குக்கு முதல் வணக்கம்!\n1968ல் பி.எஸ்சி., கணிதம் படித்து, எஸ்.எஸ்.எல்.சி., தரத்தில் அரசு உதவியாளர் வேலைக்கு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதிய நடைமுறைச் சாமர்த்தியமில்லாத முட்டாள் நான். அன்று தெரியாமற்போனது அரசு வேலைக்குப் படிப்பும் அறிவும் முக்கியத் தகுதிகள் அல்ல என்பது. அப்போது என்னுடன் பதினொன்று வரை படித்துவிட்டு, மோட்டார் கம்பெனி ஒன்றில் உதவியாளனாக என் நண்பன் பாளையங்கோட்டைப் பணிமனையில் தங்கி இருந்தான். அவனுடன் எனக்குச் சில நாட்கள் வாசம். குளிப்பதற்கு முருகன் குறிச்சி கால்வாய்க்கு கூட்டிக்கொண்டு போனான். தாமிரபரணியின் கிளை அது. திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் சாலையில் பாளையங்கோட்டை நுழைவு எல்லையில் இடது பக்கம் தூத்துக்குடி, திருச்செந்தூர் திரும்பும் முனையில் அவ்வோடையை இன்றும் நீங்கள் நேர்காணலாம். அன்று அந்த ஓடைத் தண்ணீரை, தண்ணீருக்கு நிறம் இல்லை, மணம் இல்லை, குணம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொல்லலாம். என்னவெல்லாம் உவமை சொன்னோம் அன்று ஆற்று நீருக்கு. பளிங்கு, பாதரசம், கண்ணாடி, பன்னீர், இளநீர், பதநீர், மணி நீர் என்றெல்லாம். இன்று நினைத்துப் பார்த்தால் தோலெல்லாம் உரிய அரிப்பெடுக்கிறது. திருநெல்வேலிக்காரருக்கும் திருநெல்வேலி தாண்டும் கன்னியாகுமரிக்காரருக்கும் தெரியும், அந்த ஓடை இன்று சாக்கடை என்று. இதுபோல் எத்தனையோ!\nஇதை நாம் திருத்தி எடுக்க முடியாதா? நமக்கு மனதில்லையா? மார்க்கமில்லையா? அண்ணாச்சி நெல்லை கண்ணன் பல முறை சொன்னது நினைவில் உண்டு. தாமிரபரணியின் கிளை ஒன்று அருள்மிகு காந்திமதி அம்மன் சந்நிதி முன்னால் ஓடியது என்றும் வண்ணநிலவன் எழுதிய கம்பா நதி அதிலிருந்து திருமஞ்சன நீர் கோரிக்கொண்டார்கள் என்றும். இன்று அம்மனுக்குத் துணிவு இருக்கிறதா, நகரைச் சுற்றி ஓடும் கிளைகளிலிருந்து நீரெடுத்து நீராட?\nபத்த கோடிப் பேரினத்துக்குத் தெரியவில்லையா, சமூக தர்மகர்த்தாக்களுக்குத் தெரியாதா, இந்து அறநிலையத் துறை அதிகாரங்களுக்குத் தெரியாதா, அரசுக்கே அறிதுயிலா, ஆழ்ந்த துயிலா? அல்லது எல்லாம் தெரிந்தும் அலட்சியமா? அல்லது எந்தக் காலத்திலும் வாய் திறந்து ஒரு சொல் பேசி இராத அம்மனுக்கு, சாக்கடையே அதிகமான உபசரிப்புதான் என்பதா?\nகன்னியாகுமரிக்கு சூரிய உதயம் காணச் செல்லும், இந்தியா பூராவிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் முகம்சுளித்து நாசி பொத்துகிறார்கள். அதிகாலையில் வரிசையாக அமர்ந்து கடலலைகளை ரசித்தபடியும் பீடி புகைத்தபடியும் மலம் கழிப்பவர் பந்தி பந்தியாகக் குந்தி இருப்பது கண்டு. பாசிக் கடை, ஊசிக் கடை, சங்குக் கடை, பொம்மைக் கடை, தொப்பிக் கடை, வளையல் கடை, பழக் கடை, சர்பத் கடை, தின்பண்டம் விற்றுத் தீராத நோய் வழங்கித் திரிபவர் கடை என ஏகப்பட்டவை கடற்கரையோரம். கடையினுள்ளே சமைத்து, உண்டு, உறங்கி வாழும் ஐந்நூற்றுக்கும் குறைவில்லாத உரிமையாளர், சேவகர், சிப்பந்தி காலைக்கடன் முடிக்க அலையடிக்கும் கடற்கரை.\nஉலகின் எவ்வுயிரும் சூரியனை வணங்குகிறது. சூரிய உதயத்தில் நூற்றுக்கணக்கானோர் கடற்கரையில் மலங்கழிப்பதைச் சூரிய நமஸ்காரத்தின் ஒரு பகுதிதான் என்றும் ‘ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்!’ என்ற கொண்டாட்டத்தின் கூறுதான் என்றும் கொள்ளலாமா? கன்னியாகுமரிக்கு மற்றுமோர் இழிவும் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருந்து, இருமுடி கட்டி, கறுப்போ, நீலமோ உடுத்தி, தாடி வளர்த்து, சரண கோஷம் விளித்து சபரிமலைக்குப் போகும் அல்லது போய்த் திரும்பும் தமிழ்நாட்டு, கன்னடத்து, ஆந்திரத்து ஐயப்பன்மார் தினந்தோறும் மன்னிக்கவும் திரும்பவும் சொல்கிறேன், தினந்தோறும் 60 நாட்களுக்கும் தொடர்ச்சியாக சிற்றுந்துகளிலும் பேருந்துகளிலும் மகிழ்வுந்துகளிலும் அடைந்துகொண்டு கன்னியாகுமரி வருவார்கள். அதிகாலையில் வந்து சேர்வோர், நடுப்பகலில் வருவோர், முன்னிரவில் வருவோர் யாவர்க்கும் திறந்தவெளிக் கழிப்பறை, இயற்கை அற்புதமாய் அமைந்திருக்கும் கடற்கரை. நாட்டில் இளக்காரமான வழக்கொன்று உண்டு, ஐயப்பன்மார் கழிப்பதை, பூச்சாமி என்று. உள்ளூர்வாசிகள் எக்காரணம் கொண்டும் கடற்கரைக்குப் போவதில்லை. தை மாதத்துப் பெருமழை அடித்து அனைத்தையும் கழுவிக் கடலில் சேர்ப்பது வரைக்கும்.\nஅந்தப் பருவ காலங்களில் காலடி வைக்கக் கூசும் மற்றோர் இடம் குற்றாலம். சமீபத்தில் ராமேஸ்வரம் வந்து திரும்பிய மார்வாரி ஒருவரைச் சந்தித்தேன். கொல்கத்தாக்காரர். இந்துக்களின் புண்ணிய தீர்த்தங்களான துவாரகை, காசி, பூரி, ராமேஸ்வரம் ஆடுவோர், தெற்கே வந்தால் 50 அடி தூரத்தில் சாக்கடை பாய்வதைப் பார்த்துக் குமட்டாமல் நீராட இயலாது என. மேலும், தமிழர்களின் சுத்தம் பற்றி அவர் சொன்ன இன்னொரு வார்த்தை அச்சிடத் தரமன்று. எனக்கு எங்குகொண்டு முகத்தைப் புதைத்துக்கொள்வது என்று தெரியவில்லை.\nகன்னியாகுமரி என்றில்லை. திருச்செந்தூர், பூம்புகார் எங்கும் இதே நிலைதான். சபரிமலை சீஸனில் மலையாளி எவரும் பம்பா நதியில் நீராடுவதில்லை. படித்துறையில் கால்வைத்தால் மலம் பொங்கிவரும் அச்சத்தில்.\n‘தூற முட்டும்போது உட்கார இடம் தேடுபவன்’ எனும் பொருளில் மலையாளத்தில் ஒரு பழஞ்சொல் உண்டு. அது மனிதப் பண்பென்று கொண்டாலும் சுற்றுலாப் பயணிகளும் மக்கள் கூட்டமும் புழங்கும் இடத்தில் வாகாகவும் சுத்தமாகவும் போதுமான அளவிலும் கழிப்பிடங்கள் கட்டிப் பராமரிக்க நமக்குத் துப்பில்லையா? நமது பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க ஒரு கிலோ அரிசி தர வேண்டியதுள்ளது.\nநீங்கள் கேட்பதும் எனது காதுகளில் ஒலிக்கிறது! அரசாங்கம் என்ன தூற முட்டிய ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் பிரம்பெடுத்தோ அல்லது வாளியும் துடைப்பமுமாகவோ நடக்க முடியுமா என்று!\nஎனது மறுவினா, இது ஏன் கேரளத்துக் கடற்கரைகளில் நடப்பதில்லை என! திருவனந்தபுரத்துச் சங்குமுகம், கோவளம், குருவாயூரை அடுத்துள்ள சாவக்காடு, கொல்லம், வடகரை, மய்யழி, தலச்சேரி, கோழிக்கோடு, கண்ணனூர் கடற்கரைக்குப் போகும் மக்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்குத் தூற முட்டுவதில்லையா?\nமலையாள சினிமா காட்சி ஒன்று… மரத்து மூட்டில் மறைந்து நின்று ஒருவன் ஒன்றுக்குப் போவான். அவன் திரும்பி வந்து தமிழில் டயலாக் பேசுவான். மறைமுகமாக அவர்கள் சொல்ல வருவதென்ன? ஏகவெளியில், மரத்து மூட்டில், மக்கள் நடமாடும்போது மூத்திரம் பெய்பவன் தமிழனாகவே இருப்பான் என்பதல்லவா?\nநாம் சாயாக் கடை நாயரைப் பரிகசித்துக்கொண்டு இருக்கிறோம்.\nசில ஆண்டுகள் முன்பு, மலையாள சேனல் ஒன்றில் நகைச்சுவைத் தொடர் ஒன்று. மலையாளத்தில் ‘சூல்’ எனில் விளக்குமாறு என்று பொருள். வரிசையாகப் பாடிக்கொண்டு வந்தார்கள், யார் யாரை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும் என்று. அதில் ஒரு வரி, ‘விர்த்தி கெட்ட தமிழனுக்கு சூல்’ என்பது. ‘விர்த்தி’ எனில் சுத்தம் என்று பொருள்.\nஎங்கு போயும் எத்தொழில் செய்தும் பிழைப்பது பாவமல்ல, குற்றமல்ல, அவமானமல்ல, இழிவும் அல்ல. ஆனால், நமக்கு சாயா கடை நாயர் கேலிப்பொருள், புரோகிதம் செய்து வயிற்றுத் தீ குளிர்விப்பான் கேலிப்பொருள், ‘நம்பள்கி, நிம்பள்கி’ என்று வடநாட்டு சேட்டு கேலிப்பொருள்.\nகேரளத்தில் இன்றும் சாலையோரம் குழி தோண்டுகிறவர், கட்டுமானத் தொழிலாளர், குப்பை பொறுக்குகிறவர் ஆணும் பெண்ணுமாகத் தமிழர். ஒரு நாள் பயணத்தில் தாராளமாக இதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். பிச்சை எடுப்போரும் திருடுபவரும் தமிழரே என்றும் அவப் பெயர் உண்டு.\nபரத்சந்திரன் I.P.S என்று சுரேஷ் கோபி நடித்த படம் ஒன்று. அதில் ஒரு கீழ்மட்ட போலீஸ் அதிகாரி உயர் அதிகாரியிடம், கொலைபட்ட பிணத்தை முதலில் யார் பார்த்தது எனும் கேள்விக்கு வரும் பதில் ‘வேஸ்ட் பெறக்கான் வந்த தமிழன்மாராணு ஆத்யம் கண்டது’ என்பது.\nகவனியுங்கள், குப்பை பொறுக்க வந்தவன் முதலில் கண்டான் என்று அல்ல. குப்பை பொறுக்க வந்த தமிழன் என்று.\nமும்பையில் சாராயம் வாற்றுபவன், வாற்றிய சாராயத்தை நகரெங்கும் விநியோகம் செய்பவன், பிச்சை எடுக்கிறவன், தொழுநோயாளிகள் இவர்களில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் உண்டு என்று சொன்னால் எங்காவது நமக்கு ஏதாவது இடிக்கிறதா?\nபுலியை முறத்தால் அடித்து\nவிரட்டியதும், தேர்க்காலில் சொந்த\nபுறமுதுகில் வேல்வாங்கிய மகனுக்குப்\nபாலூட்டிய முலைகளை அறுத்து\nஎறிந்ததுவும், உதித்து எழுந்து உயர்ந்து\nவரும் சூரியனை நில்லென்று சொல்லி\nநிறுத்தியதுவும், பெய் என்றால்\nபத்தினிக்கு மழை பெய்ததுவும், கல்\nதோன்றி மண் தோன்றாக் காலத்தே\nவாளுடன் முன் தோன்றி வந்ததுவும்,\nகனகவிசயர் தலையில் கல்லேற்றிக்\nகண்ணகிக்குச் சிலை வடித்ததுவும்,\nகடைசியில் பக்கத்து நாட்டில் குப்பை\nதமிழ் மானம், தமிழ் வீரம், தமிழ் விருந்து உபசாரம், தமிழ்ப் பண்பு, தமிழ்த் தாலி அறுப்பு என்பதெல்லாம் மேடை தோறும் கவிதையிலும், சினிமாவிலும், அரசியல் அறைகூவல்களிலும் அடைந்துகிடக்கும் வெற்று ஒலிக் குப்பைகளா?\nவிதியே தமிழ்ச் சாதியை என் செயப் படைத்தாய்?\nThis entry was posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged சாக்கடையாகும் நதிகள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n2 Responses to சாக்கடையாகும் நதிகள்\n1:17 பிப இல் 12/05/2011\nமணல் கடை காசிலும்\nமணல் வண்டி காசிலும் தான்\nகட்சிக் கொடிகள் பறக்கின்றன\nஒன்றிய செயற்குழு கூட்டங்கள் நடக்கின்றன\nஎன்பவை நாஞ்சில் அண்ணாச்சி அறியாததா என்ன\nஇலக்கிய வட்ட கூட்டம் ஏற்பாடு செய்து நாஞ்சில் நாட்டு நண்பர் திரு வைகுண்டராஜன்\nஅவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளச் சொல்லி விவாதித்து மகிழலாமே\n9:37 முப இல் 13/05/2011\nதமிழ்வையை என்று பரிபாடல் பாராட்டிய வைகை இன்று சாக்கடையாய் ஓடுகிறது. ஆறுகள் சாக்கடையாகவே ஓடினால் நாளை நாம் குடிக்கும் நீர் மூத்திரம் மாதிரித்தான் இருக்கும். ஆறுகளை காக்க அரசும் மக்களும் முன்வர வேண்டும். கரையோரங்களில் மரங்கள் நட வேண்டும். நாஞ்சிலின் கோபம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நன்றி.
Consent to be......nothing!: கோமாளிகள், கோமாளித்தனங்களால் நிரப்பப்பட்டது காங்கிரஸ் !\nராகுல் காண்டியின் செயல்பாடுகள் எல்லாமே கொஞ்சம் விசித்திரமான, முதிர்ச்சியில்லாத மோட்டா ரகம் என்பதாகத் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன என்பதை நண்பர்கள் கவனிக்கிறீர்களா? சாம்பிளுக்கு ஒரு செய்தி!கலீஞர் எழுதிய பராசக்தி வசனம் வேறு பின்னணியில் அசர்ந்தப்பமாகப் பொருந்திவருகிறது!\nஇன்று புதுடில்லியில் பிஜேபி தனது கூட்டணிக் கட்சிகளோடு ஒரு விருந்துடன் நன்றி தெரிவிக்கும் கூட்டமாகவும் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது business as usual என்பதாக இருக்கிறது. ஆரவாரமோ பதட்டமோ இல்லாத அரசியல் நடவடிக்கையாகவும் இருக்கிறது.\nஇங்கே தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புக் கூத்தை நடத்திய ஊடகங்களுடைய நிலைமை ரொம்பவும் கேவலப்பட்டுக் கிழிந்து தொங்குவதை ஆடியோவாகக் கேட்கலாம் ! மாற்றிக் கொள்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்? மாட்டிக் கொள்வது எப்போதும் கீழ்மட்ட ஊழியனே! சேனல் முதலாளிகள் மாட்டுவதுமில்லை தங்களை மாற்றிக்கொள்வதுமில்லை!\nஏதோ இது தந்திடிவியின் யோக்கியதை தானே, மற்றவை சுத்தம் என்று நினைத்துவிடவேண்டாம்! திமுக இம்முறை முதலில் கூட்டணி அமைத்தது பிரதான ஊடகங்கள், சேனல்களுடன் தான்! அரசியல் கூட்டணி வைத்தது எல்லாம் அப்புறம்தான் என்பது சிதம்பர ரகசியம்!\nஇஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்!\nஅப்படியென்றால் இஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேவைப்பட்டால் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று ரோஷன் கேட்டார்.\nநாம் (இஸ்லாமியர்கள்) எப்போதும் ஒரு கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கக் கூடாது. கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன நடந்தது? காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே இஸ்லாமிய வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தது, கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை, சிறுபாம்னையினரை காங்கிரஸ் தேவைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.\nஅப்படியென்றால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, தேவைப்பட்டால் விலகுவேன் என்று பெய்க் கூறினார்.\nகர்நாடகாவில் இஸ்லாமியர்களின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர்கள்தான்,ஆகாயத்தில் மட்டுமே பறந்துகொண்டிருந்தால் களநிலவரம் அவர்களுக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.\nஅரசியல் எப்போதுமே விசித்திரமான கோமாளித்தனங்கள் நிறைந்ததுதான்! காங்கிரஸ் கட்சி என்பதே கோமாளிகள் கோமாளித்தனங்களால் நிரப்பப் பட்டது என்பது இங்கே இன்னும் விசித்திரம்!\nLabels: 2019 தேர்தல் களம், அரசியல், அனுபவம், களவாணி காங்கிரஸ், கோமாளித்தனம்
வைகை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்: பயிர்கள் நாசம் | Dinakaran\nதேனி: வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 70.50 அடியை கடந்துள்ளது. இதனால் சுமார் 10 கி.மீ., சுற்றளவுக்கு நீர் தேங்கி நிற்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வைகை அணை நீர் மட்டம் குறைவாகவே இருக்கும். நீர்மட்டம் குறையும் நேரத்தில் நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நீர்மட்டம் குறையும் போது அந்த நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அடுத்து நீர்மட்டம் உயரும் முன்னர் அறுவடையை முடித்து விடுவார்கள்.\nஇந்த நடைமுறை அணை கட்டப்பட்ட காலம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுப்பணித்துறையும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்த ஆண்டும் அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நீர்மட்டம் குறைவாக இருந்ததால், இனிமேல் நீர் மட்டம் உயராது என்ற நினைப்பில் விவசாயிகள் நிலத்தை உழுது சாகுபடி செய்தனர். பயிர்கள் முளைக்க தொடங்கிய டிசம்பர் மாதத்தில் மழை பெய்து, நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. டிசம்பர் கடைசி வாரம், ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் தேனி மாவட்டம் முழுவதும் அதிக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 70.50 அடியை எட்டியது.\nஅணையின் முழு கொள்ளளவை நீர்மட்டம் எட்டியதால் நீர் தேங்கி நிற்கும் பரப்பும் அதிகரித்தது. இதனால் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் முழுக்க நீரில் மூழ்கி உள்ளன. இதுபோல் நடக்கும் என தெரிந்தே சாகுபடி செய்ததால் தங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. அணை நீர் மட்டம் உயர்ந்தது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமே என விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சையில் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட விவகாரம் – தாய் கைது – Service-Public\nதஞ்சையில் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட விவகாரம் – தாய் கைது\nதஞ்சையில் பச்சிளம் பெண் குழந்தை கழிவறையில் வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசில தினங்களுக்கு முன், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை ஃபிளஷ் டேங்கில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த குழந்தையின் தாய், தஞ்சை பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது.\nஇந்நிலையில் குழந்தையின் தாய் பிரியதர்ஷினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற உறவால் பிறந்த குழந்தை என்பதால் தாயே குழந்தையை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதையும் படிக்க: இருதரப்பினர் சமரசத்தால் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியுமா? – உச்சநீதிமன்றம் ஆய்வு\n🔊 Listen to this தஞ்சையில் பச்சிளம் பெண் குழந்தை கழிவறையில் வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை ஃபிளஷ் டேங்கில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த குழந்தையின் தாய், தஞ்சை பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. இந்நிலையில் குழந்தையின் தாய் பிரியதர்ஷினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற உறவால்…
மின்னம்பலம்:பருவ மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!\nபருவ மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!\nதமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.\nவளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 33 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் கிருஷ்ணகிரி அணை நிரம்பிவிட்டது. சாத்தனூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய5மாவட்டங்களிலும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து 25ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக அந்த மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் இன்று (செப்டம்பர் 13) காலை நிலவரப்படி 71.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 143 அடி. தற்போது 1682 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 144 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 132.70 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 218 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு வாரங்களாகப் பெய்யும் மழை காரணமாகக் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த பின்னரும் தற்போது அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் கூட்ட நெருக்கடி இல்லாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். குளிர்ந்த காற்றும் சாரலும் அடிப்பதால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இதமான நிலை நிலவுகிறது.\nஇந்த வருடத் தொடக்கத்தில் மழை பெய்யுமா என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு போல மழை பொய்த்துவிடுமோ என அச்சத்திலும் இருந்தனர். ஆனால், தற்போது பெய்துவரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெற்றிக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டாங்க.. டான் சக்சஸ் மீட்டிங்கில் கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன் - Cinemapettai\nவெற்றிக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டாங்க.. டான் சக்சஸ் மீட்டிங்கில் கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்\nசிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் 100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.\nடான் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கேப் புரோடக்சன் மற்றும் லைகா இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட்டிங் சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் தன்னுடைய உருக்கமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.\nஅதாவது இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகி இருந்தும் ஒருவர் கூட அவரைப் பாராட்டியது கிடையாதாம். இந்நிலையில் டான் படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார், சிம்பு என பல பிரபலங்கள் இடம் இருந்து பாராட்டுக்கள் வந்ததாக சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.\nமேலும், ரஜினி டான் படக்குழுவை தன் வீட்டுக்கு அழைத்து கிட்டதட்ட 60 நிமிடங்கள் பேசியதாக சிவகார்த்திகேயன் கூறினார். முதல் ஐந்து நிமிடங்கள் படத்தில் பணியாற்றிய அனைவரையும் நினைவுகூர்ந்து பாராட்டியதாக கூறினார்.\nமேலும் டான் படத்தின் 100 கோடி வசூலை தாண்டியதால் பலரும் ரீட் கேட்பதாக கூறிய சிவகார்த்திகேயன், டான் படத்தின் வசூலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை லைக்கா மற்றும் உதயநிதிக்கு தான் அதில் பங்கு உள்ளது. அவர்கள் ட்ரீட் வைத்தால் நானும் கலந்து கொள்வேன் என சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசினார்.\nமேலும், இனி தன் மகள் ஆராதனா உடன் நேரத்தை செலவிடுவேன் என வாக்குறுதி கொடுத்தார். ஏனென்றால் டான் படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியதால் சரியான நேரத்தை குடும்பத்திற்காக சிவகார்த்திகேயனால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் தற்போது படங்களில் நடிக்க மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nRelated Topics:எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சினிமா செய்திகள், சிம்பு, சிவகார்த்திகேயன், டான், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிரியங்கா அருள்மோகன், ரஜினிகாந்த்
டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்? - புதிய அகராதி\nடெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?\nAugust 20, 2017 August 20, 2017 by புதிய அகராதி\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்திற்கு இணையாக, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு தரப்போ, டெங்கு மரணங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது.\n‘ஏடிஸ்’ என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு வைரஸ் உடலில் நுழைவதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் டெங்கு 1, 2, 3,4என்று நான்கு வகைகள் உள்ளன.3மற்றும் 4ம் வகை டெங்கு காய்ச்சல் கொடூரமானது என்கிறது மருத்துவத்துறை. ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கக் கூடியது. தேங்கியுள்ள சுத்தமான நீர் ஆதாரங்களில் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடல் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள் (பிளேட்டிலெட்) எண்ணிக்கை வேகமாக குறையும். சராசரியாக ஒருவரது ரத்தத்தில் 1.50 லட்சத்திற்கும் மேல் தட்டை அணுக்கள் இருக்கும். அவை 1 லட்சத்திற்கும் கீழே குறையும்போது மரணம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். தட்டை அணுக்கள் குறையக் குறைய, ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்படுகிறது. இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது.\nடெங்கு பரவும் இதே காலக்கட்டத்தில் பரவலாக சிக்குன்குன்யா காய்ச்சலும் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதன் விவரங்களை தமிழக அரசு திட்டமிட்டு மறைப்பதாகவும் சொல்கின்றனர்.\nஇது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், பொதுச்சுகாதாரச் சங்கத் தலைவருமான மருத்துவர் இளங்கோவிடம் (படம்) பேசினோம்.\n”டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால்கூட, பொது சுகாதாரத்துறை கொடுக்க மறுக்கிறது. இன்னும் முழுமையாக தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்கிறார்கள்.\nஎங்களுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை 250 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் 15 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள்.\nதமிழ்நாடு அரசோ இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் மட்டும்தான் இறந்துள்ளதாகக் கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. பழனியில்தான் முதலில் டெங்கு பரவியது. அங்கு மட்டுமே இதுவரை 21 பேர் இறந்துள்ளனர்.\nடெங்குவால் இறந்தவர்களைக்கூட, கிட்னி பாதிப்பு போன்ற வேறு உடல்நலக் கோளாறால் இறந்ததாகச் சொல்கின்றனர். எனில், கிட்னி பாதிப்பிற்கெல்லாம் சிகிச்சை அளிக்கும் வசதி இருக்கிறதா இல்லையா என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். டெங்கு வந்தால் மாரடைப்பும் வரும். அதற்காக மாரடைப்பால்தான் இறந்தார் என்று சொல்லலாமா? அதற்கு முதன்மைக் காரணி டெங்குதான் என்பதை ஏன் மறைக்க வேண்டும்?\nடெங்கு காய்ச்சலால் இறந்தார் என்ற தகவலை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தனியார் மருத்துவமனைகளை அரசு மிரட்டி வைத்துள்ளது. இப்படி தகவல்களை மறைப்பதால், அரசு தற்காலிகமாக பூரிப்படையலாமே தவிர, யாருக்கும் நன்மைகள் கிடைத்து விடாது.\nதமிழ்நாட்டில் பொது சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.\nநிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமடையும் என்பதற்கு இதுவரை போதிய ஆதாரங்கள் இல்லை. அரசே, நிலவேம்பு குடிநீர் வழங்குகிறது எனில், அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை,” என்கிறார் மருத்துவர் இளங்கோ.\nடெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள், தேங்கியிருக்கும் சுத்தமான நீரில்தான் உற்பத்தி ஆகின்றன. அதனால் நம் வீடு, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடர் நிறங்களைத் தேடிச் செல்லக்கூடியது ஏடிஸ் கொசுக்கள். அதனால் வெளிர் நிற ஆடைகளை உடுத்துவது நலம். குழந்தைகள், வயதானவர்கள் உடல் முழுக்க மூடியிருக்கும் வகையில் உடைகளை அணிவதும் நலம் பயக்கும்.\nடெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் சாதாரண காய்ச்சல்தானே என்று மருந்து கடைகளில், மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது நல்லது.\nபப்பாளி இலைச்சாறு கஷாயம் குடித்தால் ரத்தத்தில் தட்டை அணுக்கள் பெருகுவதாக தெரியவந்துள்ளது. அந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.\nTagged 250 people have died from dengue fever in tamilnadu, aedis mosquito that spreads the dengue, An average blood is about 1.50 lakh platelet cells, doctor ilango, Even those who died of Dengue say that they died ofadifferent health problem such as kidney damage, former directo of public health department, government has focused on trying to cover the dengue deaths asawhole, Public Health Department is completely inactive in Tamil Nadu, Tamil Nadu state has been trying to cover the entire pumpkin in the rice, The government has intimidated private hospitals that would take action if it was reported that Dengue had died., There are four types of dengue, Threat to private hospitals?\nPrevஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!\nNextசேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு
ஆப்கானிஸ்தானில் வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில்7பேர் கொல்லப்பட்டதுடன்9பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\n23 Jan, 01:00 PM\nநடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த செய்தி அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\n23 Jan, 12:30 PM\nநாளை இரவு முதல் மின்வெட்டு அமுலாகலாம்!\nநகைக்காக4வயது சிறுவன் அடித்து கொலை; உடல் பீரோவில் மறைப்பு: பதற வைக்கும் சம்பவம்!\nஅமெரிக்க – கனடா எல்லையில் கடுங்குளிரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட4இந்தியர்கள் உயிரிழப்பு\nஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்? ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன முதலமைச்சர்!
Anbutamilnet: ஊழல் புரச்சியாளர் பதவி விலகல்!\nஊழல் புரச்சியாளர் பதவி விலகல்!\nதி.மு.க மந்திரியும் மத்திய தொலைதொடர்பு அமைச்சருமான ராஜா நேற்று தான் பதவியை விட்டு விலகுவதாக கூறினார். மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததாலும் தனது தலைவர் கலைஞர் கருணாநிதியின் ஆணையை ஏற்றும் தான் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார். நேற்று இரவு பிரதமர் மன்மோகன் அவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பிரதமர் அத்தனை ஏற்று பரிந்துரைத்து ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைத்தார். அங்கும் ராஜினாமா எற்றுகொள்ளபட்டது.\nஅரசியலில் ஊழல்கள் என்பது சாதாரணம்தான். ஊழல் செய்யாத அரசியல் கட்சிகள் என்பதே இல்லை என்ற அளவிற்கு இன்றைய அரசியல் நிலை உள்ளது. ஆனால் ஊழலில் புரட்சி செய்தவர் ராஜா. மக்கள் அவர் எதாவது சாதனை செய்வார் என்ற நம்பிக்கையில்தான் அவரை மந்திரியாக்கி அழகு பார்த்தனர். அவர்களுடைய நம்பிக்கையை ராஜா நிறைவேற்றி வைத்துள்ளார். இதுவரை யாருமே செய்திராத இனிமேலும் செய்ய முடியாத அளவிற்கு ஊழல் செய்துள்ளார் ராஜா. அவர்மேல் குற்றம் சுமத்தப்பட்ட உடனேயே அவர் இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ராஜினாமா செய்துவிட்டால் நான் குற்றம் செய்ததை ஒப்புகொல்லும்படி ஆகிவிடும் என்று நினைத்தார் ராஜா. ஆனால் இன்று கூடும் மக்களவையில் தன்னை பதவியை விட்டு விளக்கி விடுவார்கள் என்று தெரிந்துகொண்ட ராஜா சற்று முந்திக்கொண்டு நேற்றே தான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.\nஅவர் பதவி விலகுவதால் மட்டுமே இதற்கெல்லாம் முடிவு கட்டி விட்டதாக அர்த்தம் இல்லை. அவர் மேல் முறையான விசாரணை நடைபெற வேண்டும். அவர் குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதுவே தமிழ் மக்களின் ஆசை. இதுபோல பெரிய அளவிற்கு கொள்ளை அடிப்போரை தேச துரோகிகளாக கருதி தூக்கு தண்டனை வழங்கவேண்டும். அதுவே மத்த ஊழல் பெரிசாளிகளுக்கு பாடமாகவும் பயமாகவும் இருக்கும். ஊழல் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்று இந்தியாவிடம் மற்ற நாடுகள் கையேந்திக்கொண்டு இருக்கும். இதுபோன்ற ஊழல் பெரிச்சாளிகளை ஆதரிப்பதை மக்கள் கைவிட வேண்டும்.\nPosted by Anbu dasan at 6:04 PM
ஓயாத சர்ச்சைக்கு இடையே ரியல் Jai Bhim பார்வதியுடன் சந்திப்பு... ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார் சூர்யா.! | Meeting with Real Jai Bhim Parvati amidst relentless controversy ... Surya donates Rs 15 lakh!\nஓயாத சர்ச்சைக்கு இடையே ரியல் Jai Bhim பார்வதியுடன் சந்திப்பு... ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார் சூர்யா.!\nசிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்படி பார்வதிக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.\nChennai, First Published Nov 16, 2021, 9:01 PM IST\nஜெய்பீம் படம் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் ராஜ்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளைச் சந்தித்து நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் வழங்கியிருக்கிறார்.\nசூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் ஞானவேல் இயக்கத்திலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படம் வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் ராஜ்கண்ணுவிடம் கொடூரமாக நடந்து, கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலாண்டர் இடம்பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளனர்.\nஇதனையடுத்து அந்த காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு9கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்5கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் அக்னி கலச காலாண்டருக்குப் பதில் மகாலட்சுமி காலாண்டர் மாற்றப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏசு நாதர் காலாண்டரை மாட்டாமல் மகாலட்சுமி காலாண்டரை மாற்றியது பற்றி தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டித்திருந்தார். இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் உண்மையான ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி, “என் வாழ்க்கை கதையை வைத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்கள். எனக்கு சூர்யா ஒரு உதவியும் செய்யவில்லை” என்ற காணொலி சமூக ஊடங்களில் வைரலானது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்படி பார்வதிக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.\nஜெய்பீம் சர்ச்சை நீடிக்கும் நிலையில் ராஜ்கண்ணு மனைவி பார்வதி - நடிகர் சூர்யா சந்திப்பு நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது. தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சூர்யா சந்தித்தார். இச்சந்திப்பின்போது நடிகர் சூர்யா சார்பில் ரூ. 15 லட்சம் ரூபாய்க்கான வங்கி காசோலை ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு வழங்கப்பட்டது. கே.பாலகிருஷ்ணன் இதை வழங்கினார். ரூ.10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவிந்திருந்ததற்கு மாறாக, ரூ.15 லட்சம் ரூபாயை தற்போது சூர்யா வழங்கியிருக்கிறார்.\nLast Updated Nov 16, 2021, 9:39 PM IST
Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 13ம் திருத்தச்சட்டம் இலங்கைக்கான ஆலோசனையே அன்றி கட்டாயத்திணிப்பல்ல! அடித்தது பல்டி இந்தியா!\n13ம் திருத்தச்சட்டம் இலங்கைக்கான ஆலோசனையே அன்றி கட்டாயத்திணிப்பல்ல! அடித்தது பல்டி இந்தியா!\n13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது என்றும் இச்சட்டத் திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனை தானே தவிர இது திணிக்கப்பட்ட விடயமல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அன்றைய காலத்தில் இரு நாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அவ்வாறில்லாமல் அதனை நாங்கள் இலங்கை அரசிடம் திணிக்கவில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும் அது இருநாட்டு உறவினையும் பாதிக்காமலே செய்வோம் என்றும் குர்ஷி குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையிலுள்ள உயர்மட்ட ஊடகவியலாளர்கள் 20 பேர் அடங்கிய குழு இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இந்த ஊடகவியலாளர்கள் நேற்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாளர்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\n87களில் இந்திய அமைதி காக்கும் படையினரை இலங்கை அரசு கோரியது. நாங்கள் வழங்கினோம். மறுபடியும் அமைதி காக்கும் படையினரை திருப்பி அழைக்குமாறு பணித்தார்கள். எந்தவித மறுப்புமின்றி நாங்கள் அதனைச் செய்தோம். எமது இழப்புகளைக் காரணம்காட்டி தீர்வொன்று காணும் வரை அமைதி காக்கும் படை இலங்கையில்தான் இருக்குமென நாங்கள் அடம்பிடிக்கவில்லை.\nஅவர்கள் விருப்பத்திற்கு நாங்கள் வரவேற்பளித்தோம். அதே போல் இப்போது வீட்டுத் திட்டம் போன்றனவும் அவ்வாறுதான். ஆகையினால் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி எம்மீது பழிபோடக் கூடாது. அச்சட்ட மூலத்தினை ஆராய்ந்து பார்க்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் சிலர் 13 பிளஸ் 13 மைனஸ் என்று பலவிதமாக பேசிவருகிறார்கள். நடைமுறை சாத்தியங்களுக்கு இணங்க எந்தவொரு அரசாங்கமும் தமது சட்டமூலத்தை மாற்றியமைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.\nஆகையினால் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை அரசுக்கு பரிசீலிக்கும் உரிமை இருக்கிறது. 13 ஆவது திருத்தம் மற்றும் அரசியல் தீர்வு பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இது நல்ல விடயம்தான்.\nஆனாலும் சிலர் அக்குழுவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறி வருகிறார்கள். எம்மைப் பொறுத்த வரையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து அனைவரது ஒத்துழைப்புடனும் சிறந்த தீர்வொன்றை அடைய முனைவதே சிறந்தவழி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து தரப்பினரும் இணைந்து சிறந்த தீர்வொன்றை அடைய முன்வருவதே சிறந்த வழியாகுமென இந்தியா தெரிவித்துள்ளது.\nWritten By இலங்கைநெற் at Thursday, February 13, 2014
sbi car loan details - எஸ்.பி.ஐ -யில் அட்டகாசமான கார் லோன்.. இதுதான் செம்ம சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!\nசரிபார்த்து 30 நிமிடத்தில் துரிதமாக கடனை அளிக்கும்\nJanuary 25, 2019 05:34:02 pm\nபெரும்பாலான இந்தியர்கள் விழாக்காலங்களில் சலுகைகள் கிடைக்கும் அதில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடலாம் என்று எண்ணத்தில் இருப்பர்.அதே போன்று கார், பைக் போன்று வாங்கனங்கல் வாங்கும் போது வாகன கடன் பெறுவதும் உண்டு. கார் லோன் எடுக்கும் போது உங்களது சிபில் ஸ்கோரைப் பொருத்து வட்டி விகிதம் மாறுபடலாம்.\nஇந்த வட்டி விகிதம் எந்த மாதிரியான கார், விலை, புதிய காரா அல்லது பழைய காரா என்பதைப் பொருத்து மாறுபடலாம். வாகன கடன் வாங்கும் போது விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழ், கடைசி மூன்று மாத பே ஸ்லிப்புகள், வருமான வரி ஒப்புதல் சீட்டு, அடையாள மற்றும் முகவரி சான்றிதழ் போன்றவற்றை பான் கார்டுடன் சமர்ப்பித்தல் வேண்டும். இப்போது நாம் சிறந்த ‘வாகன கடன்’ வழங்கும் வங்கிகள் பற்றி இங்குப் பார்ப்போம்.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஒவ்வொரு மாதமும் லட்சத்திற்கு 2,108 முதல் 2,280 ரூபாய் வரை தவணையாக செலுத்த வேண்டியதைப் பொருத்து கார் லோன் திட்டங்களில் வட்டி விகிதம் 9.65% முதல் 13.10 சதவீதம் வரை அளிக்கிறது. பதிவு, காப்பீடு மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி உபரிசாதனங்கள் / வருடாந்தர பராமரிப்பு ஒப்பந்தம் சாலை விலை என அனைத்தையும் கடனாக பெறலாம்.\nஎச்டிஎஃப்சி வங்கி கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,093 முதல் 2,314 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 வரையில் அமைத்துள்ளது. மேலும் லோன் செயல்பாட்டு கட்டணமாக 2,825 முதல் 5,150 ரூபாய் செலுத்த வேண்டும். எச்டிஎஃப்சி வங்கி உங்கள் லோன் தகுதியை 1 நிமிடத்தில் சரிபார்த்து 30 நிமிடத்தில் துரிதமாக கடனை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐசிஐசிஐ வங்கி கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,093 முதல் 2,365 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 வரையில் அமைத்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியைப் போன்று ஐசிஐசிஐ வங்கியிலும் 2,500 முதல் 5,000 ரூபாய் வரை செயல்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டும். ஐசிஐசிஐ வங்கி புதிய கார்களுக்கு 100 சதவீத விலையையும்7வருட தவணையாகவும், பழைய கார்களுக்கு 80 சதவீத விலை வரை5வருடத்திற்கும் கடனாக அளிக்கிறது.\nஉங்களின் பி.எஃப். பேலன்ஸை SMS மூலமாக தெரிந்து கொள்வது எப்படி ?\nபட்ஜெட் 2019 : வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் வருமா ? மாதச் சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?
ரோம் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் | முழுமையான பயணம்\nரோம் நகரம் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்டைய மரபுகளைப் பற்றி நீங்கள் ரசிக்கவும் கற்றுக்கொள்ளவும் பலவிதமான ஆர்வமுள்ள இடங்களை இது வழங்குகிறது. எனினும், உள்ளன ரோம் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் இது தெரிந்து கொள்ளத்தக்கது.\nபாம்பீ உதாரணமாக, கிமு 79 இல் வெசுவியஸ் எரிமலை வெடித்தபின் புதைக்கப்பட்ட ஒரு பழங்கால ரோம் நகரம் இந்த நிகழ்வுக்கு நன்றி, இந்த நகரம் சரியான நிலையில் வைக்கப்பட்டது, எனவே அந்தக் காலத்தின் பல அலங்காரங்களையும் கட்டிடங்களையும் நீங்கள் பாராட்டலாம். இந்த சுற்றுலா அம்சம் ரோம் நகரிலிருந்து 240 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.\nரோம் சுற்றுப்புறத்தில் உள்ள மற்றொரு சுற்றுலா அம்சம் கிழக்கு வில்லா, இது டிவோலி நகரில் ஒரு பிரான்சிஸ்கன் கான்வென்ட்டாக இருந்தது. இது ஒரு மறுமலர்ச்சி இல்லமாகும், இது நம்பமுடியாத கட்டடக்கலை அழகுக்காக பிரபலமாகிவிட்டது, ஆனால் முக்கியமாக அதன் சுவாரஸ்யமான தோட்டங்களுக்கு. கிழக்கு வில்லா இது ரோம் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nமறுபுறம், ஹெர்குலேனியம், காம்பானியா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்; வெசுவியஸ் என்ற எரிமலை வெடிப்பால் பாதிக்கப்படுவதற்கும் புகழ் பெற்றது, அதே வழியில் நீங்கள் இன்னும் சிறந்த நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ள இடங்களைக் காணலாம். இந்த நகரம் ரோம் நகரிலிருந்து 230 கி.மீ தெற்கே அமைந்துள்ளது, நீங்கள் ரயிலில் அல்லது காரை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.\nஅருகிலுள்ள பிற சுற்றுலா தலங்கள் ரோம், டிவோலியில் உள்ள ஹட்ரியன்ஸ் வில்லாவை உள்ளடக்கியது, நகரிலிருந்து 30 கி.மீ., அதே போல் ஓஸ்டியா ஆன்டிகாவும் ரோமில் இருந்து 30 கி.மீ., ஆனால் மேற்கு நோக்கி.\nகட்டுரைக்கான முழு பாதை: முழுமையான பயணம் » ரோம் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்\nபண்டைய எகிப்தில் சுகாதாரம்
செய்திகள் தமிழ்நாடு Advertisement Posted Date : 12:14 (30/11/2016)\tLast updated : 12:35 (30/11/2016)\tசென்னை 'டாமி'க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி! ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி\n'டாமி', எங்களை விட்டுப் பிரிந்து ஓராண்டாகி விட்டது. இருப்பினும் எங்கள் மனதிலிருந்து அது மறையவில்லை. இதனால் ஓராண்டு கடந்த நிலையில் அதற்கு அஞ்சலி செலுத்த வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்தோம். உடனடியாக 'எங்களிடம் பாசமாய் வாழ்ந்த செல்லப்பிள்ளை 'டாமி'க்கு நினைவு நாள், நினைவுகளுடன் ஏ.எம்.கே. கல்யாணசுந்தரம்' என்று 'டாமி'யின் போட்டோவுடன் கூடிய நினைவு அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஊர் முழுவதும் ஓட்டினோம். அடுத்து அதை அடக்கம் செய்த இடத்தில் தேங்காய், பழம், மாலை ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினோம். இதில் என்னுடைய குடும்பத்தினர் மட்டுமல்ல, ஊர் மக்களும் கலந்து கொண்டனர். 'டாமி' இறந்தபிறகு அடுத்து இன்னொரு நாயை வளர்க்க மட்டும் ஏனோ மனமில்லை" என்றார் வருத்தத்துடன். பொதுவாக நாய் என்றாலே நன்றி என்று குறிப்பிடும் சூழ்நிலையில் செல்லமாக வளர்த்த 'டாமி'யின் நன்றியை மறவாமல் அதற்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் இந்த கல்யாணசுந்தரம். இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகுரங்குகளைக் கொன்றால் பரிசு. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டும் தான் போராடுமா பீட்டா...? நாய் மீது பைக் மோதியதற்கு இரட்டை கொலை..! திருச்சி ரவுடியின் திகில்
Simbu fan suicide attempt due to Vaalu verdict | ‘வாலு’ வராததால் சிம்பு ரசிகர்கள் தற்கொலை முயற்சி!\nரம்ஜான் ஸ்பெஷல் விருந்தாக கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் ஸ்டார்களின் படங்கள் வெளியாகவிருந்தது. ஆனால் கமல் முந்திக்கொண்டு ‘பாபநாசம்’ படத்தை வெளியிட்டார். சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ பண நெருக்கடியால் பின்வாங்கிவிட்டார். ‘மாரி’ தனுஷ் தனியாக களம் இறங்குகிறார்.\nஅப்படியென்றால் சிம்புவின் ‘வாலு’…. இதற்கான விடை இதுவரை எவருக்கும் தெரியாது. எப்போதும் வெளியாகும் என உறுதியாக எதுவும் சொல்ல இயலாத நிலையில் உள்ளனர். ‘வாலு’ படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது மேஜிக் ரேஸ் நிறுவனம். வழக்கு தள்ளிப்போகவே மேலும் ஆறு வழக்குகள் இப்படத்திற்கு தடை கேட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nஇந்நிலையில் சிம்புவின் ‘வாலு’ ரிலீஸாகததால் இரண்டு ரசிகர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளது. இதற்கு நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில்.. “ஏற்கனவே நான் உடைந்து போயிருக்கிறேன். என் பலமாகிய ரசிகர்கள் இப்படி செய்து என்னை காயப்படுத்தாதீர்கள்.. ப்ளீஸ்…” எனத் தெரிவித்துள்ளார்\nஎக்ஸ்ட்ரா டிப்ஸ் : யாரை நினைத்து இதை சிம்பு ட்வீட் செய்தாரோ தெரியவில்லை… நீங்களே யூகித்து கொள்ளுங்கள்…”நான் ஒன்றை சொல்லி அது சரியாகவோ, அல்லது தவறாகவோ எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கலாம். ஆனால் தற்போது ஒன்றை சொல்கிறேன். நான் மன்னித்துவிட்டேன்… ஆனால் மறக்க மாட்டேன். கடவுள் ஆசீர்வதிப்பார்” எனத் தெரிவித்துள்ளார் சிம்பு.\nசிம்பு ட்வீட், சிம்பு ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் தற்கொலை, சிம்பு வாலு, சிம்புவின் ‘வாலு’, வாலு படத்தின் ரிலீஸ், வாலு படத்திற்கு தடை\nரஜினி ஜோடி தீபிகா படுகோன்? கத்ரீனா கைஃப்?
பா.ஜ.,வின் மிரட்டல் பிரசாரம் எடுபடாது!| Dinamalar\nUpdated : மார் 26, 2021 07:32 | Added : மார் 26, 2021 07:31 | கருத்துகள் (46)\n'திமுக வெற்றி நாங்கள் போட்ட பிச்சை'; 'மோடி, அமித்ஷா ... 636\nதிரைப்பட நடிகர், வர்த்தகர், அரசியல்வாதி என, தன் இளம் வயதில், பன்முக தன்மையுடன் திகழ்கிறார், மறைந்த தமிழக காங்., செயல் தலைவர் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த். கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய்வசந்த், நம் நாளிதழின் தேர்தல் களத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி: அப்பா வசந்தகுமார் இறந்த நிலையில், உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு\nதிரைப்பட நடிகர், வர்த்தகர், அரசியல்வாதி என, தன் இளம் வயதில், பன்முக தன்மையுடன் திகழ்கிறார், மறைந்த தமிழக காங்., செயல் தலைவர் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த். கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய்வசந்த், நம் நாளிதழின் தேர்தல் களத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:\nஅப்பா வசந்தகுமார் இறந்த நிலையில், உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதை, வாரிசு அரசியலாக எடுத்துக் கொள்ளலாமா?\nஅப்பா இறப்பதற்கு முன்னரே, நான் அரசியல் பிரவேசம் செய்து விட்டேன். அகில இந்திய காங்., உறுப்பினராக, 2015ல் தேர்ந்தெடுக்கப்பட்டேன். டாக்டர் மகன் டாக்டர், வழக்கறிஞர் மகன் வழக்கறிஞர் என்கிற போது, அதை வாரிசாக பார்ப்பதில்லை; தொழிலாக பார்க்கப்படுகிறது. ஆனால், அரசியல்வாதி மகன் மட்டும், அரசியலுக்கு வந்தால், வாரிசு அரசியல் என, விமர்சிக்கப்படுவது சரியல்ல. கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இளைஞர் என்ற தகுதியுடன், எனக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டு உள்ளதாகவே, நான் கருதுகிறேன்.\nகொரோனா பாதிப்பால் தான், உங்கள் அப்பா வசந்தகுமார் இறந்தார். அவர் இறந்ததுமே, நீங்கள் தான் வேட்பாளர் என முடிவெடுத்து, தொகுதியில் அவர் பார்த்த வேலைகளை பார்க்க துவங்கி விட்டீர்களே?\nகொரோனா பாதிப்பில் இருந்து, அப்பா முற்றிலுமாக குணமடைந்து விட்டார். ஆனாலும், நிமோனியா பாதிப்பால் அவர் இறந்ததும், நான் தான் வேட்பாளர் என்ற, முடிவெல்லாம் எடுக்கவில்லை. மூத்த மகன் என்ற முறையில், தொகுதியில் அவர் விட்டு சென்ற அரசியல் பணி, வியாபாரம், சமூக சேவை பணிகளை, நான் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.\nகுறிப்பாக, வசந்த் பவுண்டேஷன் வாயிலாக, ஏழை, எளிய மாணவ - மாணவியரின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவது; காங்கிரசில் நலிவடைந்த பேச்சாளர்கள் மற்றும் கட்சியினரின் குடும்பத்திற்கு, மாதம்தோறும் நிதியுதவி வழங்குவது; விதவை பெண்கள் சொந்தக்காலில் நிற்கும் வகையில், தொழில் துவங்க உதவுவது போன்ற, சமூக பணிகளை அப்பா செய்து வந்தார். அவர் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றி, அதை தொடர வேண்டியது என் கடமை. அந்த அடிப்படையில் தான், தொகுதியில் மக்கள் நலப் பணிகளை பார்க்க துவங்கினேன்.\nஉங்களை எதிர்த்து போட்டியிடும், பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த போது, வணங்கி, வாழ்த்து சொன்னீர்கள். பின், டுவிட்டரிலும், பாராட்டினீர்கள். இந்த அணுகுமுறை, தமிழகத்தில் புதிதாக இருக்கிறதே?\nகிரிக்கெட் விளையாட்டில், எதிரணி பலசாலியாக இருந்தாலும், பலவீனமாக இருந்தாலும், எதிரியாக கருதி விளையாடக் கூடாது. போட்டியாளாராக கருதியே விளையாட வேண்டும் என்பர். போட்டியாளரை எதிரியாக சித்தரித்து நீயா, நானா என்ற, மனோபாவத்துடன் செயல்படாமல், புதிய வித்தியாசமான அரசியல் நாகரீகத்துடன், போட்டியாளரை களத்தில் சந்திக்க வேண்டும் என, விரும்புகிறேன்.\nவிரோதம், குரோதம், சூழ்ச்சி, வஞ்சகம், சதி, வெறுப்பு அரசியல் என்று இல்லாமல், ஆரோக்கியமான அரசியலை, இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும்; அதற்கு நான், ஒரு உதாரண அரசியல்வாதியாக இருக்க விரும்புகிறேன்.\nநேற்று நடிகர்; இன்று அரசியல்வாதி; இதை எப்படி பார்க்கிறீர்கள்?\nகலைத்துறை மீது இருந்த ஆர்வத்தால் நடிகரானேன். இயக்குனர் சொல்லி கொடுத்ததை நடித்தேன். நடிப்பும், ஒரு தொழில் தான். அரசியல் அப்படி அல்ல. மக்களின் நல்லது, கெட்டது தெரிந்து, அறிந்து செயல்பட வேண்டும். சேவை மனப்பான்மை, முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மை தேடி வருபவர்களுக்கு, ஓடிச்சென்று உதவி புரிய வேண்டும் என்ற, உணர்வு மேலோங்குகிறது.\nமக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பதன் வாயிலாக, அவர்கள் அடைகிற மகிழ்ச்சியில், நானும் திருப்தி அடைகிறேன். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்புணர்வு உள்ளதாகவே கருதுகிறேன்.\nஅப்பா இருந்த வரையில், சத்தியமூர்த்தி பவனில், உங்கள் தலை தென்பட்டதே இல்லை என்கிறார்களே?\nஅப்படியெல்லாம் இல்லை. அப்பாவுடனும் வந்திருக்கிறேன்; அப்பா இல்லாமலும், நிறைய முறை வந்திருக்கிறேன். கட்சி நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளேன்.\nபொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் அமைச்சராவார். விஜய்வசந்த் வெற்றி பெற்றால் வெறும், எம்.பி.,யாகவே இருப்பார். யாருக்கு ஓட்டு அளிப்பது என முடிவெடுங்கள் என, பா.ஜ., பிரசாரம் செய்கிறதே?\nஇதை, பா.ஜ.,வின் மிரட்டல் பிரசாரத்தில், ஒன்றாகவே பார்க்கிறேன்; அது மக்களிடம் எடுபடாது. பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்த போது, எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பதால் தான், கடந்த தேர்தலில், அப்பாவிடம் தோல்வி அடைந்தார்.\nமக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு, எம்.பி., யாக இருந்தாலே போதும், அமைச்சராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி இருந்தால், ௩௯ தொகுதிகளுக்கும், மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டுமே. குமரி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், எந்த ஒரு திட்டத்தையும், தொகுதிக்கு கொண்டு வர மாட்டேன். குமரி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலிப்பேன்.\nராகுலுடன் நெருக்கம் உள்ளதா; உங்களுக்காக பிரசாரம் செய்ய வருவாரா?\nஅந்த திருமுகத்திடம் நல்ல அறிமுகம் உண்டு. ஆனால், நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. குமரி மக்கள் ஆதரவுடன் லோக்சபாவிற்கு சென்றதும், ராகுலுடன் நெருக்கமான நட்பு கிடைக்கும் என, நம்புகிறேன். சமீபத்தில், கன்னியாகுமரி தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் பங்கேற்றார். அவருடன் நானும் பங்கேற்றேன். அவர் தேர்தல் பிரசாரமும் செய்தார்.\nபொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, பெரும் நடிகர் பட்டாளமே பிரசாரத்திற்கு வரவிருக்கிறது. நடிகரான உங்களுக்கு, திரை துறையை சேர்ந்த, உங்கள் நண்பர்கள் பிரசாரத்துக்கு வருவார்களா?\nவருவார்களா என, தெரியாது. அவர்களை அழைப்பதற்கு, எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர்களின் வாழ்த்துக்களும், ஆதரவும் எப்போதும் எனக்கு உண்டு.\nகன்னியாகுமரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட விரும்பினாரா?\nஉங்கள் அப்பாவிடம் இல்லாத, திட்டம் என்ன வைத்துள்ளீர்கள்?\nதொகுதியில் படித்தவர்கள் அதிகம். பல்கலைகள், சட்டக் கல்லுாரி கொண்டு வருவேன். இயற்கை வளம், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும், தொழிற்சாலைகளை உருவாக்குவேன். பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட, சுய உதவி தொழிற்கூடங்கள் அமைக்க முயற்சி செய்வேன். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகள் எழுதுவதற்கு, சிறந்த பயிற்சி தரும் அகாடமிக்களை, சட்டசபை தொகுதி வாரியாக அமைத்து கொடுப்பேன். கன்னியாகுமரியை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றுவேன்.\nதமிழக காங்கிரசில், ஏகப்பட்ட கோஷ்டிகள் உள்ளன. அவர்களின் ஒத்துழைப்பு எப்படி?\nகாங்கிரஸ் என்ற தேன் கூட்டில், அனைவரும் தேனீக்களை விட சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். எனக்கு யாரும், எந்த பாகுபாடும் பார்க்காமல், அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்; அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.\nகன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி, தனி நபர் செல்வாக்கு சார்ந்ததா; சித்தாந்தம் சார்ந்ததா?\nபாரம்பரியமான காங்கிரஸ் வெற்றிக்கு, மேலிடம் சார்ந்தது தான்.\nதமிழகத்தில், பெரிய அளவில், பா.ஜ., வளர்ந்து விட்டதாக சொல்கிறார்களே?\nஅது, தேர்தல் முடிவில் தெரிய வரும்.\nஉங்கள் சகோதரி தமிழிசை, நீங்கள் வேட்பாளரானதும், வாழ்த்து சொன்னார்களாமே?\nகேரள காங்கிரஸ் தலைவர்கள், அடிக்கடி உங்கள் பிரசாரத்துக்காக வருகிறார்களா?\nகட்சி மேலிடத்தில் இருந்து, நிறைய தலைவர்கள் வர உள்ளனர்.\nஉங்கள் அப்பா பெற்ற அளவுக்கு, ஹிந்து நாடார் ஓட்டுக்கள் உங்களுக்கு கிடைக்குமா?\nகுமரி மாவட்டத்தில் வசிக்கிற, அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளும், பெருவாரியாக எனக்கு தான் கிடைக்கும்.\nநாங்குநேரி தொகுதியின், எம்.எல்.ஏ., பதவியை உங்கள் அப்பா ராஜினாமா செய்திருக்க வேண்டாம் என, நினைத்தது உண்டா?\nஅது, கட்சி மேலிடம் எடுத்த முடிவு. அந்த முடிவுக்கு அப்பா கட்டுப்பட்டார்.\nகூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி?\nஒரு குடையின் கீழ், அனைவரும் ஒன்றாக அமர்ந்து, தேர்தல் பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், எனக்கு மகத்தான வெற்றியை தேடித்தரும்.\nசர்சுகளில், பாதிரியார்களை சந்தித்து, உங்களுக்கு ஓட்டு கேட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டீர்களா?\nபிரசாரத்தின் போது, அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறேன்.\nவசந்தகுமார் பெற்ற அளவு ஓட்டுக்களை, உங்களால் பெற முடியுமா?\nஅப்பாவை போலவே, அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.\nஎம்.பி.,யாகி விட்டால், சினிமா வாய்ப்பு வந்தாலும், தவிர்ப்பீர்களா; முழு நேர அரசியல் தானா?\nஇனி, முழு நேர அரசியல் தான்.\nநிச்சய வெற்றிக்காக, தொகுதியில் நிறைய பணத்தை கொட்டி, மக்களை உங்களுக்கு ஆதரவாக திருப்பி இருக்கிறீர்கள் என, எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனரே?\nவெற்றி நிச்சயம் என்பது, 100 சதவீதம் உண்மை. ஆனால், பணத்தை கொட்டி, மக்களை திருப்பினேன் என்பது, 200 சதவீதம் பொய். கொரோனா பரவல் காலத்தில், தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், என் அப்பா நிவாரண உதவிகளை ஓடோடிச் சென்று செய்தார். தன் உயிரையும் துச்சமாக கருதி உதவி புரிந்தார். அவரது மனிதாபிமானம், மனித நேயத்தின் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கும் குமரி மக்கள், எனக்கு ஆதரவாக உள்ளனர்.\nஎம்.பி.,யானால், கன்னியாகுமரி தொகுதிக்கு செய்து கொடுப்பேன் என, எதை பிரதானமாக சொல்லி இருக்கிறீர்கள்?\nமுதல்கட்டமாக, தொகுதி முழுதும் பழுதடைந்த சாலைகளை செப்பனிட்டு, புதிதாக நல்ல சாலைகள் அமைத்து தருவதையும், குடிநீர் வசதியும், வேலை வாய்ப்பை பெருக்கி தருவதையும் முக்கியமாக சொல்லியுள்ளேன்.\nஅய்யா வழி தொண்டர்கள் ஆதரவை பெற, நீங்கள் முயற்சித்தீர்களா?\nஆம், அவர்களின் ஆதரவும் எனக்கு உண்டு.\nகடந்த, 2019ல் பிரதமர் மோடிக்கு, எதிரான அலையில், வசந்தகுமார் வெற்றி பெற்றார். இப்போது, அப்படியில்லை என, காங்கிரஸ் கட்சியினரே சொல்கிறார்களே?\nமோடிக்கு எதிரான அலை, தற்போதும் வீசுகிறது. எனவே, என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.\nஅப்பாவோடு தேர்தல் வேலை பார்த்தவர் என்பதால், கட்சியினரின் யோசனைகளை, நீங்கள் புறக்கணிப்பதாக புலம்பல் இருக்கிறதே?\nயாருடைய யோசனையையும், நான் அலட்சியப்படுத்த மாட்டேன். அப்படியொரு எண்ணமும் எனக்கு கிடையாது. கட்சியினரின் சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுத்து, அதற்கு செயல்வடிவம் கொடுத்து செயல்பட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags Vijay Vasanth Congress Kanyakumari Lok Sabha byelection\nதிருமலை தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி., விலக்கு இல்லை(45)\nஹரிஹர சுதன், நாகர்கோயில் - ( Posted via: Dinamalar Android App )\n26-மார்-202118:57:15 IST Report Abuse\nநல்ல கேள்விகள், மிகவும் சிறப்பான பதில்கள். இந்த பேட்டியின் மூலம் வசந்த் குமாரின் வாரிசு மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத்திற்கு மிக சிறந்த தேர்வு என்று நிரூபித்து இருக்கிறுர்கள். இந்த பேட்டி எடுத்து திரு விஜய் வசந்த் தமிழ் மக்களுக்கு எடுத்து காட்டிய தினமலர் க்கு மிகவும் நன்றி. எங்கள் ஓட்டு திரு விஜய் வசந்த்ற்கே. உங்கள் அப்பா செய்த நற்பணிகள் நீங்கள் தொடர வாழ்த்துக்கள்.\n26-மார்-202118:23:57 IST Report Abuse\nஎன்னுடைய முன்ஜன்ம பாவம் இவன் உளறுவதை எல்லாம் படிக்க வேண்டியுள்ளது. செய்தி ஆசிரியரே கொஞ்சம் கருணை காட்டுங்க.\n26-மார்-202117:52:33 IST Report Abuse\nஇங்கே எழுதுகிற யாரும் நாகர்கோவிலின் வளர்ச்சி பொன்னர் காலங்களில் ஓங்கி இருந்ததை பற்றி பேசுவதில்லை. ஒரு நல்ல மந்திரியை மீண்டும் தேர்ந்தெடுக்க என் வாழ்த்துக்கள்
இது அமெரிக்க அதிபருக்கு\nFacebook Twitter Make this my homepage Users Online: 39416\nஇது அமெரிக்க அதிபருக்குத் தெரியுமா?\nசீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 64 வயது லி லியாங்வி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சாயலில் இருக்கிறார். ஒரு பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.\n“ஒருமுறை என் கண்ணாடியை வேகமாகக் கழற்றி வைத்தேன். உடனே என் நண்பர் இதே மாதிரிதான் ட்ரம்ப்பும் செய்கிறார். உருவமும் ஒத்துப் போகிறது. அதனால் ட்ரம்ப் போல சில விஷயங்களைக் கற்றுக்கொண்டால், பிரபலமாகலாம் என்றார். எனக்கு மார்ஷியல் கலைகள் மீதும் புரட்சிகர பாடல்கள் மீதும் அளவற்ற ஆர்வம் உண்டு.\nநான் ஏன் ட்ரம்ப்பைப் போல என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் ஒருவர் என்னைக் கட்டாயப்படுத்தி, ட்ரம்ப் போல் நடை, உடை, பேச்சு எல்லாவற்றையும் மாற்றுவதற்குப் பயிற்சியளித்தார். எனக்கு அவரைப் போன்று ஆங்கிலம் பேச வரவில்லை.\nதலைமுடி, தோல் நிறத்திலும் வித்தியாசம் இருந்தது. பொதுவாக சீனர்களிடம் ட்ரம்ப்க்கு பெரிய வரவேற்பு இல்லை. அதனால் எனக்கு சின்னச் சின்ன விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்புகளே கிடைத்தன. தற்போது சில பொருட்களுக்கு மாடலாக இருந்து வருகிறேன். ஓரளவு நல்ல வருமானமும் கிடைக்கிறது” என்கிறார் லி லியாங்வி.
ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு? - Kathiravan - கதிரவன்\nராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு?\n, கிளிநொச்சி வளாகத்தின் புதுமுக மாணவிகளுக்கு அலைபேசி ஊடாக பாலியல்துன்புறுத்தல் விடுத்ததாக இரண்டாம் வருட மாணவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இது தொடர்பில் 10பேர் கொண்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது. அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக இரண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழத்துக்குள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்6மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\n, இந்த நிலையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த மாணவனின் வீடு மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாணவனின் பெற்றோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். தமது மகனுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n, இதனையடுத்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இ;டம்பெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டுள்ளது. பகிடிவதையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோரவேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்;டுள்ளது.\n, இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு கடந்த வாரம் இரண்டு தடவைகள் கிளிநொச்சிக்குச் சென்று மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளது. இதன்போது கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை இல்லை மலசலகூடம் ஒழுங்காக இல்லை என்று மாணவர்கள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்துள்ளதுடன் பகிடிவதை தொடர்பான விசாரணையை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.\n, கிளிநொச்சி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பகிடிவதைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனுடன் தொடர்புடைய மாணவி பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் என்றும் அவருக்கு எதிராக வகுப்புத் தடை விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்ட போதும் தொழில்நுட்ப பீடத்தின் உயர்மட்டத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
தினம் ஒரு குர்ஆன் வசனம்!: இறை வாக்குறுதியின் வல்லமை புரிகிறதா?\nஇறை வாக்குறுதியின் வல்லமை புரிகிறதா?\nஎழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!). முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம். இது நம் மீது வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை செய்வோம். (அல்குர்ஆன்: 21:104)
காசா எல்லையில் சுரங்க அரண்\nவியாழன், 17 ஆகஸ்ட் 2017 14:24\nஜெருசலம், ஆக.17 காசாவுடனான எல்லை யையொட்டி, பூமிக்கு அடியில் 60 கி.மீ. நீள சுரங்க அரண் சுவற்றை அமைக்கும் பணியை இசுரேல் தொடங்கியுள்ளது .\nசுரங்கப் பாதை வழியாக எல்லை தாண்டி ஊடுருவ முயல்பவர்களைக் கண்டறிய உதவும் சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் இந்த அரணில் பொருத்தப்பட்டிருக்கும்.\n3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காசா போரின்போது, சுரங்கப் பாதை வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பலமுறை இசுரேலுக்குள் ஊடுருவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் விதமாகவே இந்த சுரங்க அரண் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர் தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன் ஆலந்தூர் 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலும் இடம்பெற்று...\nஆலந்தூர் தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன் ஆலந்தூர் 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலும் இடம்பெற்று இருந்தது. 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது ஆலந்தூர் தொகுதியில் இருந்து பல்லாவரம் பகுதிகள் பிரிக்கப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து பல பகுதிகள் ஆலந்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. தமிழக சட்டசபை தொகுதிகள் வரிசையில் 28-வது தொகுதியாக ஆலந்தூர் உள்ளது. இந்த தொகுதியில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 11 வார்டுகளும், ராணுவ பகுதியான பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு, பரங்கிமலை ஒன்றியத்தில் உள்ள மூவரசம்பட்டு, கவுல்பஜார் ஊராட்சிகளும், குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள கொளப்பாக்கம், மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கல், இரண்டாம் கட்டளை, கோவூர், தண்டலம், தரப்பாக்கம், பரணிபுத்தூர், பெரியபரணிச்சேரி, கெரும்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளும் அடங்கும். இந்த தொகுதியில் தலித்துகள், வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். யாதவர்கள், நாடார்களும் கணிசமாக உள்ளனர். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் கணிசமான அளவுக்கு வசித்து வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்த தே.மு.தி.க. சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013-ம் ஆண்டு தே.மு.தி.க.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இதையடுத்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் ஆலந்தூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.என்.பி.வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். வி.என்.வி.வெங்கட்ராமன் (அ.தி.மு.க.): 89,295 ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.): 70,587 இந்த தொகுதியில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம், கத்திப்பாரா மேம்பாலம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் ஆகியவை உள்ளன. கம்ப்யூட்டர் நிறுவனங்களும், சிறு தொழிற்சாலைகளும் அமைந்து உள்ளன. கவுல்பஜார் பகுதியில் பூக்கள் பயிரிடப்படுகிறது. முகலிவாக்கம், கெருகம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். இல்லம் உள்ள ராமாபுரம் தோட்டம் இந்த தொகுதியில்தான் அமைந்து உள்ளது. ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது.\nரூ.1 கோடியே 27 லட்சத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. 11 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவூரில் ரூ.55 லட்சத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகள், சிமெண்டு சாலைகள், பூங்கா, ஆரம்ப சுகாதார துணை நிலையம், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், நீர்த்தேக்க தொட்டிகள், நிழற்குடைகள், கலையரங்கம், நூலகங்கள் என ரூ.6 கோடியே 45 லட்சத்துக்கு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சியில் ஆலந்தூர் மண்டலத்தின் மூலமாக தரமான சாலைகள், குடிநீர் திட்டப்பணிகள் என ரூ.133 கோடியே 92 லட்சத்தில் 2,371 பணிகளும், ஊராட்சிகளில் ரூ.38 கோடியே 94 லட்சத்தில் 2,122 பணிகளும் செய்யப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சியில் ஆலந்தூர் மண்டலத்தின் மூலமாக தரமான சாலைகள், குடிநீர் திட்டப்பணிகள் என ரூ.133 கோடியே 92 லட்சத்தில் 2,371 பணிகளும், ஊராட்சிகளில் ரூ.38 கோடியே 94 லட்சத்தில் 2,122 பணிகளும் செய்யப்பட்டு உள்ளன. ஆலந்தூர்- ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க ரூ.2 1/2 கோடி ஒதுக்கப்பட்டு, அந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூருக்கு நேரடி சாலையை ஏற்படுத்த ரூ.9 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கெருகம்பாக்கம்- கவுல்பஜார் இடையே மேம்பாலம் அமைக்க ரூ.6 1/2 கோடி மதிப்பீடு செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஆலந்தூரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாத பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.-எம்.எல்.ஏ. வி.என்.பி. வெங்கட்ராமன்\nதி.மு.க.5முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nநங்கநல்லூரில் மின்சார பிரச்சினையை போக்க துணை மின்நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. வீட்டு வரி அதிகமாக உள்ளது. இது சீரமைக்கப்பட வேண்டும். பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூருக்கு நேரடியாக வர சாலை அமைக்கும் பணியும் நிறைவேற்றப்படவில்லை. குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.\nமுதியோர், விதவை உள்பட அரசின் உதவி தொகைகள் முறையாக வழங்கப்படாததால் வயதானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்தையும் நிறைவேற்றி தரவேண்டும்.\nபரமேஸ்வரி ராஜூ (முகலிவாக்கம்)\nஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. பழைய குடிநீர் குழாய்களில் வினியோகம் செய்வதால் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை சீர் செய்ய வேண்டும்.\nநந்தம்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் மழை காலங்களில் அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுவதால் மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கெருகம்பாக்கம்- கவுல்பஜார் இடையே அடையாறு ஆற்றை கடக்கும் பகுதியில் மேம்பாலம் பணி முடிக்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதியிலேயே நிற்கிறது. ஆலந்தூர்- ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. ஆலந்தூரில் கூடுதல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால் மழை காலங்களில் ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. ஆலந்தூர் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் வீட்டு வரி சீரமைக்கப்படவில்லை. மழை வெள்ள நிவாரணமும் முழுமையாக கிடைக்கவில்லை. பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூருக்கு நேரிடையாக வழிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. ஆலந்தூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், தில்லைகங்கா நகர் என4இடங்களில் சுரங்கப்பாதைகள் உள்ளன. மழை காலங்களில் இந்த சுரங்கப்பாதைகள் மழை நீரால் நிரம்பிவிடுகின்றன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுவதால் தில்லைகங்கா நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பிரைவேட் பேங்கில் பணம் ரொக்கமா போட / எடுக்க கட்டுப்பாடு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web\nபிரைவேட் பேங்கில் பணம் ரொக்கமா போட / எடுக்க கட்டுப்பாடு!\nமாதத்தில்4தடவைக்கு மேல் பணம் செலுத்தினாலோ, எடுத்தாலோ, ஒவ்வொரு ரொக்க பரிமாற்றத்துக்கும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்க எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் முடிவு செய்துள்ளன. இந்த கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகளுக்கு இது பொருந்தும். மேலும், அடுத்தவர் கணக்கில் பணம் செலுத்துவதற்கான உச்சவரம்பை நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என்று எச்.டி.எப்.சி. வங்கி நிர்ணயித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்த உச்சவரம்பை ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. ரொக்கம் கையாள்வதற்கான கட்டணத்தை எச்.டி.எப்.சி. வாபஸ் பெற்றுள்ளது.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை பொறுத்தவரை, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு இருந்த கட்டணங்கள் நீடிக்கும். ஒருசில கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.\nஒருவர், தான் கணக்கு வைத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளையில் மாதத்தில்4தடவை பண பரிமாற்றம் செய்து கொள்வதற்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் ஆயிரம் ரூபாய்க்கு5ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், குறைவான தொகைக்கு பரிமாற்றம் செய்தாலும், ரூ.150 கட்டணம் செலுத்தியாக வேண்டும்.\nகணக்கு வைத்திருக்காத பிற ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளையில், மாதத்தின் முதலாவது பண பரிமாற்றத்துக்கு மட்டுமே கட்டணம் கிடையாது. அதற்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் செலுத்தும்போது, மாதத்தில் முதல் தடவை பணம் செலுத்துவதற்கு மட்டுமே கட்டணம் கிடையாது. அதன்பிறகு பணம் செலுத்துவதற்கு, ஆயிரம் ரூபாய்க்கு5ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதுபோல், பிற வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.\nஆக்சிஸ் வங்கியை பொறுத்தவரை, மாதத்தில்5பண பரிமாற்றங்கள் அல்லது ரூ.10 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு பிந்தைய பரிமாற்றங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nமத்திய பொதுத்துறை வங்கிகளிலும் இதுபோல் கட்டணமுறை அமலுக்கு வந்துள்ளதா என்று தெரியவில்லை. இதுபற்றி ஒரு பொதுத்துறை வங்கியின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்தார்.\nTags: banks cash fees pvt trancsaction\nPrevious குறைந்த விலையில் நிறைந்த சத்து தரும் பிஸ்கெட் சேல்ஸ் அமோகம்!\nNext இன்னும் மூன்று வருடத்தில் ஒயின் மார்க்கெட்டில் சீனா இரண்டாமிடம் பிடிக்கும்!
எம்மாடியோ..! சூர்யா மகள் 10th Mark இவ்வளவா?\n2022- ஆம் ஆண்டிற்கான 10-வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று வெளியாகியது. இந்நிலையில் மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் பொதுத்தேர்வு நடைப்பெற்றது.\nஅந்த வகையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்த சூழலில் தியாவின் மார்க் ரிசல்ட் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தனது மகளின் மார்க்கை பார்த்து நடிகர் சூர்யாவும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.\nஇதனிடையே தமிழ்- 95, ஆங்கிலம் -99, கணிதம் – 100, அறிவியல்-98, சமூக அறிவியல்-95 எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் 95% அளவிற்கு மதிப்பெண்களை அள்ளிக்கொட்யுள்ளார் என்றே கூறலாம்.\nஅந்த அளவிற்கு அவருடைய ஸ்கூல் மற்றும் கோச்சிங் சிறப்பாக கொடுத்ததாகவும், இதிலும் தியாவின் உழைப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் சூர்யாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் தியாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் கட்சிகளை மிரளவைத்த திருச்சி மாநாடு |\nதமிழக அரசியல் கட்சிகளை மிரளவைத்த திருச்சி மாநாடு\nமாநாட்டுக்காக, காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் கூட்டம் திருச் சியை நோக்கி படையெடுத்தது. நரேந்திரமோடியின் பெயரை 'நமோ' என்று மந்திரம் போல் உச்சரித்தது அந்தக் கூட்டம். பிஜேபி-யினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து கட்சி சார்பற்றவர்களும் பல்லாயிரக்கணக்கானோர் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி மிகுந்த எதிர்பார்ப் போடு மாநாட்டுக்கு வந்திருந்தனர். திரும்பிய திசையெல்லாம் மோடி படங்கள் பளபளக்க… பி.ஜே.பி-யின் திருவிழாவைப்போல கடந்த 26-ம் தேதி காட்சியளித்தது மலைக்கோட்டை மாநகரம்.\n'பி.ஜே.பி-க்கு ஆதரவாக ரஜினி களத்துக்கு வரவேண்டும்' என்று கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். ரஜினிமௌனம் சாதித்தாலும், திருச்சி நகரெங்கும் மோடியின் வருகைக்காக பல இடங்களில் ஃப்ளெக்ஸ்பேனர்கள், போஸ்டர்கள் என வைத்து அசத்தினர் ரஜினி ரசிகர்கள்.\nரஜினி தளத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ராயல்ராஜன் நம்மிடம், ''தலைவர் ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போது, தமிழகத்தை ஆண்ட அப்போதைய முதலமைச்சரும் சரி… இப்போதைய முதலமைச்சரும் சரி… தலைவரை பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. ஆனால், மாநிலம்கடந்து வந்து தமிழகத்தில் இருந்த ரஜினியை மோடி சந்தித்தார். அந்த நல்ல மனிதரை வரவேற்கிறோம். அவ்வளவுதான்!'' என்றார். மாநாட்டுக்கு வந்திருந்த வேறுசிலரோ, ''நாங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும், தலைவரை சந்தித்து உடல்நலம் விசாரித்த மோடியைப் பிரதமராக்கக் களத்தில் இறங்கி வேலைசெய்ய தயாராக இருக்கிறோம். தலைவர் தலையசைத்தால், இன்னும் தீவிரமாக களமிறங்குவோம்'' என்றனர் உற்சாகமாக.\nமாலை நான்கு மணிக்கு மாநாடு தொடங்கியது. இல.கணேசன் தனது உரையில், ''திருச்சியில் நடைபெறும் மாநாடுகள் அனைத்தும் திருப்பு முனை மாநாடாக அமையும். பி.ஜே.பி. முடிவெடுப்பதற்கு முன்னதாகவே, மோடி தான் பிரதமர் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம். அந்த தேசிய சிந்தனை, அரசியல் களத்திலும் இருக்கவேண்டும். 1967-க்கு பிறகு மாறிமாறி திராவிடகட்சிகள் ஆட்சியில் இருப்பதை மாற்றி, 'தேசியமாற்று' உருவாகும் நல்ல அறிகுறி இப்போது இருக்கிறது'' என்று கூட்டத்தை உசுப்பேற்றினார்.\nமோடி பேச வந்தபோது ஏக ஆரவாரம். எல்லையில் நடந்த தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்காகவும், நைரோபியில் தீவிரவாத தாக்குதலில் இறந்த மக்களுக்காகவும் மௌன அஞ்சலி செலுத்தச்சொன்ன மோடி, ''தமிழ் மண்ணேவணக்கம். பெரியோர்களே… தாய்மார்களே… வாலிப சிங்கங்களே… அனைவருக்கும் வணக்கம்'' என்று தமிழில்பேச ஆரம்பிக்க… கூட்டத்தில் ஏகஆரவாரம். மீண்டும் தமிழிலேயே தொடர்ந்தார். ''தமிழ்நாடு பெருமை உடையநாடு. கம்பன், வள்ளுவர் பிறந்தபூமி, தமிழ் என்று சொன்னால், காதில் தேன்வந்து பாயும் என்று பாடினான் பாரதியார். திருச்சி, தமிழ்நாட்டின் இதயம்போல் மத்தியில் அமைந்திருக்கும் மாவட்டம்'' என்று தமிழிலேயே பேசிக்கொண்டுபோக… கூட்டத்தில் ஆரவாரம் அடங்க வெகு நேரமானது.\n''இங்கு மினி குஜராத், சௌகார்பேட்டை. குஜராத்தில் மினி தமிழ்நாடு, மணிநகர். அதுதான் எனது தொகுதி. மணிநகர் வாக்காளர்கள் என்னை அதிகவாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தனர். இரண்டு மாநிலங்களுமே கடலோர மாநிலங்கள். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடுமீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள். இப்படி மீனவர்கள் அண்டைநாட்டால் கைது செய்யப்படுவதற்கு பலமற்ற மத்திய அரசேகாரணம். இப்படி ஓர் அரசு இருக்கிறது என்ற நினைப்பே இல்லாத காரணத்தால் தான் அந்த அரசுகள் இப்படிசெய்கிறது. மொழியாலும் இனத்தாலும் காங்கிரஸ் நாட்டை பிரிக்கிறது. ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக பல பிரிவினைகளை உண்டாக்குகிறது. நம்நாடு முன்னேறவேண்டும் எனில், காங்கிரஸிடம் இருந்து விடுதலை பெறவேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று காந்திஜிவிரும்பினார்.\nஅதைச்செய்ய காங்கிரஸ் தவறிவிட்டது. அதை நிறைவேற்றும்பொறுப்பு நமக்கு இருக்கிறது. நான் இதற்கு முன்னும் தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். பொதுநிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று இருக்கிறேன். இவ்வளவு பிரமாண்ட கூட்டத்தைப் பார்த்ததே இல்லை. நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த மைதானம் சிறிது. எனது பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்கள் கூட்டமோ பெரிது. அந்த இளைஞர் சக்தி டெல்லியில் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்று முடித்தார்.\nரஜினி... திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்பட்ட 'செக்'\nஇளந்தாமரை மாநாடு, திருச்சி மாநாடு\nதிருச்சி மாநாடு தமிழக அரசியலில் ஒரு தி� ...
நீட் பரீட்சையில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி - தமிழகத்தில் கீர்த்தனா முதலிடம் - GTN\nநீட் பரீட்சையில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி – தமிழகத்தில் கீர்த்தனா முதலிடம்\nஇந்தியா முழுவதும் மருத்துவ கற்கைக்கான பொது நுழைவுப் பரீட்சையான நீட் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நீட் பரீட்சையில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி இந்திய அளவில் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇன்றைய தினம் மணிக்கு வெளியாக வேண்டிய பரீட்சை முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் றறற.உடிளநநெநவ.niஉ.in என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம் என்று இந்தியப் பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.\n720 மதிப்பெண்களுக்காக நீட் பரீட்சை நடத்தப்பட்டது. இதில் 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இயற்பியலில் 180-க்கு 171, வேதியியலில் 180-க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து 114602 பரட்சார்த்திகள் நீட் பரீட்சை எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nTagstamil tamil news கீர்த்தனா தமிழகம் தேர்ச்சி நீட் பரீட்சை முதலிடம்\nரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதிலக?
திருச்செந்தூரின் கடலோரத்தில்… | சித்திரவீதிக்காரன்\nPosted: நவம்பர் 24, 2012 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்\nஅதன் பழுப்புப் பிரதேசங்கள்\nபார்க்கப் பார்க்க சலிக்காத விசயங்களுள் கடலும் ஒன்று. சமீபத்தில் பயணங்கள் ஆசிர்வதித்த நாளொன்றில் திருச்செந்தூருக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. கழுகுமலை சங்கரன்கோயில் வரலாற்றுப்பயணம் சென்றுவந்த மறுநாள் காலை திருச்செந்தூருக்கு கிளம்பினோம். அண்ணன் பையனுக்கு முடியிறக்கி காதுகுத்துவதற்காக சென்றோம். எனக்கும் முதல் மொட்டை திருச்செந்தூரில்தான் எடுத்தார்கள். அதன் பிறகு நிறைய இடங்களில் அடித்து விட்டார்கள்.\nமதுரை இரயில்நிலையம் சென்று அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். இரயில் தாமதமாக வருமென்றதால் அங்கு உள்ள திண்டில் படுத்தேன். முதல்நாள் களைப்பு கொஞ்சம் நீங்கியது. இரயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் பயணம் இனிதாக அமைந்தது. வண்டியில் வந்த தின்பண்டங்களை வரிசையாக வாங்கித் தின்று கொண்டே சென்றோம். மதியம் புளியோதரையை ரயிலிலேயே ஒரு கட்டுக் கட்டினோம். அதைவிட திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை சென்ற பேருந்துப் பயணம் மிக சுவாரசியமாக அமைந்தது. பேருந்து அந்தப் பகுதியிலுள்ள எல்லா ஊர்களுக்கும் சென்று கொண்டேயிருந்தது. எங்க அண்ணன் நடத்துனரிடம் திருச்செந்தூர் எப்ப வருமென வினவினார். அதற்கு அவர் ‘திருச்செந்தூர்லதான இருக்கோம்’ என்றதை பிறகு சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.\nசெவ்வாய்க்கிழமை காந்திஜெயந்தி வந்ததால் திருச்செந்தூரில் நல்ல கூட்டம். என்னைப் போல விடுமுறை விரும்பிகள் திங்களன்று விடுமுறை எடுத்ததால் தங்கும் விடுதியில் அறை கிடைப்பதற்கே அலைய வேண்டியிருந்தது. தாமதமாக கிடைத்தாலும் கடலைப் பார்க்கும்படி தங்கும் விடுதி கிடைத்தது. அறையில் பொருட்களை வைத்துவிட்டு நீராடச்சென்றோம்.\nநிலவொளியில் நீலக்கடலில் நீராடியது மறக்கமுடியாத அனுபவம். அலைகளில் அசைந்தாடியபடி நிலவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அலையும், கூட்டமும் மிதமாகயிருந்ததால் வெகுநேரம் குளித்தோம். கடலை விட்டு வர மனமில்லாமல் வந்தோம். தங்கத்தேரில் வந்த செந்திலாண்டவரை தரிசித்தோம். உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு வந்து அறைக்கு வெளியே உள்ள திண்டில் அமர்ந்து கடலைப் பார்த்தபடி நானும் எங்க அண்ணன்களும் பேசிக்கொண்டிருந்தோம். மூவரும் கமல்ஹாசன் ரசிகர்கள் என்றதால் அவரைக் குறித்து நிறைய பேசினோம். நிலவும் கடலும் நடனம் புரியும் கதையரங்கம்.\nஅறையில் உள்ள கட்டிலில் படுத்துக்கொண்டு சாளரம் வழியாக பார்க்கும்போது இரவில் அலைகள் வெண்புரவிகள் போல ஓடி வருவது தெரிந்தது. வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலில் பிலோமி அலையோசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் வரிகள் ஞாபகம் வந்தது.\nஎல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடலினுடைய இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சலில்தான் அவளுடைய மனசு ஈடுபட்டது. அவளுக்குச் சங்கடமாக இருக்கும் போதெல்லாம் அந்த ஊரில் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிற கடலின் ஓய்வற்ற இரைச்சலில்தான் அவளுடைய எல்லா நினைவுகளும் வற்றிப்போய் மனசு வெறுமையாகி இருக்கிறது. அப்போது அந்தக் கடல் கண் முன் வரும். எத்தனை எத்தனை தோற்றங்கள். – வண்ணநிலவன்\nகாலை எழுந்ததும் கடலுக்கு நீராடச் சென்றோம். மீனவர்கள் படகில் தொலைவில் செல்வது தெரிந்தது. இரவில் பார்த்த கடலுக்கும் விடியலில் பார்த்த கடலுக்கும் வித்தியாசம் நிறைய இருந்தது. அலைகள் கொஞ்சம் வேகமாயிருந்தது. கடலில் இறங்கி கொஞ்சதூரம் போனதும் வந்த பெரியஅலை என்னை திக்குமுக்காட செய்து விட்டது. எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் பயம் அதிகரித்தது. எங்க அண்ணன்கள், மாமா எல்லாம் உள்ளே தள்ளிப்போய் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் மன்னார் வளைகுடாவுக்கெல்லாம் வரலை என்று அவர்களிடம் சொல்லி ஓரளவு உள்ளே போகாமல் நின்று குளித்துக் கொண்டிருந்தேன்.\nகுளித்துவிட்டு மொட்டையெடுக்குமிடம் சென்றோம். குழந்தைகளுக்கு மொட்டையெடுப்பதை பார்க்கும்போது பாவமாகயிருக்கும். அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் சிறுவயதில் மொட்டையடிப்பதால் மண்டையில் அழுக்கு சேராது நல்லது என்கிறார். நானெல்லாம் ஆறாவது படிக்கிறவரைக்கும் முடிவெட்டுறதுக்கே அழுவேன். மொட்டையெடுக்கும் இடத்தில் எழுதியிருந்த பதாகை சிரிப்பை வரவழைத்தது. மொட்டையெடுத்த பின் காதுகுத்தும் இடத்திற்கு சென்றோம். அதன்பின் சாமிகும்பிட செல்லலாம் என்று பார்த்தால்கோயிலில் பயங்கர கூட்டம். எனவே, சாமி பார்க்க முடியவில்லை. கடலையும், கோபுரத்தையும் வணங்கி அறைக்கு வந்து மீண்டும் குளிக்கச் சென்றோம்.\nகடலிலிறங்கி அலையை எப்படி எல்லோரும் எதிர்கொள்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒன்றும் புரிபடவில்லை. ஒருத்தர் அலைமேலே மிதக்கிறார். எனக்கு பார்க்கும் போது பெரிய வித்தை மாதிரி தெரிந்தது. நீச்சல் பழகணும் என்ற ஆவல் உதித்தது. இப்படித்தான் பழனிபாதயாத்திரை சென்ற போதும் உடன்வந்த நண்பர்கள் கிணற்றில் குதித்து நீந்த நான் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருந்தேன். கடலிலிருந்து வானையும், அலையையும் பார்க்கும்போது மேகம் அலையாக கடலில் இறங்கி வருகிறதோ எனத் தோன்றியது. கடலுக்குள் இருப்பதால் கடலை சரியாக பார்க்க முடியவில்லை என்று சொல்லி நான் மட்டும் தனியே வந்து கோயிலின் பின்புறம் அமர்ந்து கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீர்ப்பறவைகள் வந்து மீனைத்தேடி கடலலைகளின் மீது பறப்பதை பார்த்தபோது நம்மால் பறக்க முடியவில்லையே என்று பொறாமையாக இருந்தது. சகோதரர்கள் வந்ததும் அறைக்கு போய் உணவகம் போனோம். அங்கு கல்யாணவீட்டில் இடம்பிடிப்பதுபோல ஒருத்தர்பின் ஒருத்தர் நின்று இடம் பிடித்து சாப்பிடவேண்டியதாயிற்று.\nபனங்கிழங்குகள், சில்லுக்கருப்பட்டி எல்லாம் கடைவீதிகளில் விற்றார்கள். நம்முடைய உணவில் இனிப்பிற்கு கருப்பட்டி சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். முன்பு திருச்செந்தூர் வந்த போது பதனீர் குடித்தது ஞாபகம் வந்தது. மதியம் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்தோம்.\nசமீபத்தில் திரைப்படங்களின் கவனம் நெய்தல் நில மக்களின் மீது குவிந்துள்ளது. மணிரத்னத்தின் ‘கடல்’ , சீனுராமசாமியின் ‘நீர்ப்பறவை’ (இதில் ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார்), தனுஷ் நடிக்கும் ‘மரியான்’ (இதற்கு ஆழிசூழ்உலகு & கொற்கை எழுதிய ஜோ டி குருஸ் வசனம் எழுதுகிறாராம்). நெய்தல் நில மக்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைய இயற்கை அருளட்டும்.\n1:40 பிப இல் நவம்பர் 24, 2012\nபடங்களும் பகிர்வும் அருமை…\nமுடிவில் உள்ள செய்திகளும் அறியாதவை… நன்றி…\n10:07 முப இல் நவம்பர் 25, 2012\nFantastic, will make tamil comments later.\n7:10 பிப இல் நவம்பர் 25, 2012\n5:25 பிப இல் நவம்பர் 27, 2012\nஏண்ணே!! நானும் இப்பிடித்தான் நீச்சல் தெரியாம பராக்கு பாத்துட்டு சுத்திட்டு கெடந்தேன். அப்பறம் ரொம்ப ஆசைப்பட்டு ஒருவழியா கத்துகிட்டேன்.. நீங்களும் சீக்கிரம் கத்துகிட்டு மீன் மாதிரி தண்ணில துள்ள என் வாழ்த்துக்கள். என் பையனுக்கும் திருச்செந்தூர்ல ஒரு மொட்டை இருக்கும்னு நெனைக்கிறேன். மாமனார் சைடுல கேட்டு தான் முடிவு பண்ணனும். 🙂 அப்போ இந்த பதிவு ரொம்ப உபயோகமா இருக்கும். நல்ல பதிவு.\n7:02 முப இல் நவம்பர் 30, 2012\nஒருமுறை நீச்சல் பழக காந்தி அருங்காட்சியகம் அருகில் உள்ள நீச்சல் குளம் சென்றேன். மூணு வயசுப்பையன்லாம் தண்ணில பல்டி அடிச்சுக்கிட்டிருந்தான். நானோ ஆறடி. தண்ணில நின்னு குளிச்சுக்கிட்டிருந்தேன். வெட்கமா இருந்துச்சு. அப்படியே அங்க போறத விட்டுட்டேன். அடிக்கடி நீச்சல் பழகணும்ன்னு நினைக்கிறது, பிறகு மறந்துருது. இனியொருமுறை முயற்சிக்கணும்.\n4:44 பிப இல் திசெம்பர் 2, 2012\nகுளிக்க வசதியான கடல் திருச்செந்தூர்தான். சென்னை, கன்னியாகுமரிபோல் ஆபத்தும் இல்லை. ராமேஸ்வரம் போன்ற அலையற்ற பெருங்குளமும் இல்லை. அவ்வப்போது பாறைகள் மட்டும் இடரும்.\nமற்ற கோயில்களைப்போல அன்றி நடை சாத்தப்படாத இந்த கோயிலில் சில விஷயங்கள் மட்டும் எனக்குப் பிடிக்காது: சட்டையைக் கழற்றிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்; வள்ளிகுகை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் சாமிசிலையைத் தவிர எல்லாரும் காசுகேட்டு கைநீட்டுவார்கள்.\n9:11 முப இல் திசெம்பர் 5, 2012\nதிருச்செந்தூரும் அழைக்கிறது. ஹ்ம்ம்.. அடுத்த இந்தியப்பயணத்தை சற்று நீட்டி உங்களையும் சந்தித்து விடவேண்டும்.
கொரோனா பலி அதிகரிப்பு: அமெரிக்காவில் புளோரிடா ஆஸ்பத்திரி பிணவறைகளில் இடம் இல்லை\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக புளோரிடா மாகாணம், பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு தினசரி பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளின் சேர்க்கை, இறப்புகள் என எல்லாமே அதிகரித்து வருகின்றன.\nகடந்த வாரத்தில் தினமும் சராசரியாக 280 பேர் அங்கு கொரோனாவால் பலியாகி உள்ளனர். கடந்த மாதத்தில் தினசரி 52 பேர் இறந்த நிலையில் இப்போது இறப்பு6மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு ஆஸ்பத்திரிகளில் பிணவறைகளில் இடம் இல்லாமல் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகுறிப்பாக ஆரஞ்ச், ஆஸ்சியோலா, போல்க், செமினால், வாலுசியா போன்ற நகரங்களில் பிணவறைகள் முழு கொள்ளளவையும் அடைந்து விட்டன. உடல்களைப் பெற்று இறுதிச்சடங்கு நடத்துகிற நிறுவனங்களும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன. அவை உடல்களை வைப்பதற்காக பெரிய லாரிகளை வாடகைக்கு அமர்த்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம், புளோரிடா மாகாண மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
பந்துவீச கூடுதல் நேரம்: இலங்கைக்கு அபராதம்- Dinamani\nபந்துவீச கூடுதல் நேரம்: இலங்கைக்கு அபராதம்\nகொழும்பு, ஆக.5: இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகேப்டன் மேத்யூஸýக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல்லகெலேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில்7விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை 45.4 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, தரவரிசையிலும் 2-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணி அடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
ஓகஸ்ட் | 2015 |\nமாதம்: ஓகஸ்ட் 2015\nநூல் ஏழு – இந்திரநீலம் – 92\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 5\nதுவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு வெள்ளித்தேர்கள். நூறு வெண்கலப் பேழைகளில் அடுக்கப்பட்ட நீலப்பளிங்குப் புட்டிகளில் யவனர் மட்டுமே வடிக்கத் தெரிந்த நன்மதுத்தேறல். அந்த மதுவளவுக்கே மதிப்புள்ளவை அந்தப்புட்டிகள். நூறு மரப்பேழைகளில் பீதர்நாட்டு பட்டுத்துணிகள். சோனகர்களின் மலர்மணச்சாறு நிரப்பப்பட்டு உருக்கி மூடப்பட்ட பித்தளைச் சிமிழ்கள் கொண்ட பன்னிரு பேழைகள். வெண்பளிங்கில் செதுக்கப்பட்ட யவனக் களிப்பாவைகள். ஆடகப் பொன்னில் வடிக்கப்பட்ட காப்பிரிகளின் தெய்வச்சிலைகள். கிளிச்சிறையில் சமைக்கப்பட்டு அருமணிகள் பதிக்கப்பட்ட யவனநாட்டு அணிகலன்கள்.\nநிகரற்ற பெருஞ்செல்வம் என திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். துவாரகைக்கு வருவதற்கு முன் என்றால் அச்செல்வக்குவையை அன்றி பிறிது எதையும் எண்ணியிருக்க மாட்டான். அப்பேழைகளை உள்ளமும் கணம்தோறும் சுமந்துகொண்டிருக்கும். முந்தையநாளே அவனுக்காக இளைய யாதவர் தன் கைகளால் தேர்வுசெய்த பரிசில்களைப்பற்றி அவனுடைய ஏவலர் தலைவன் வந்து சொன்னான். “பெருஞ்செல்வம் என்கிறார்கள். பாரதவர்ஷத்தின் பேரரசர்கள்கூட வியந்து நின்றுவிடும் அளவு நிகரற்ற செல்வம்” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் “அவர் எட்டு திருமகள்களின் அரசர். அவர் அளிக்கக் கூடாதது என இப்புவியில் ஏதுமில்லை” என்றான்.\nமுதல் நற்தருணத்தில் நீராடி ஆடையணிந்து கொண்டிருக்கையில் சாத்யகி வந்து கீழே காத்திருப்பதாக ஏவலன் சொன்னான். அவன் பயணத்துக்கான ஆடை அணிந்து உடைவாளை பூட்டியபடி கீழே பெருங்கூடத்திற்கு வந்தபோது அங்கே சாளரத்தருகே வெளியே நோக்கியபடி நின்றிருந்த சாத்யகி காலடி ஓசையில் திரும்பி நோக்கி புன்னகை செய்தான். அவன் கண்கள் துயில்நீப்பால் வீங்கியிருந்தன. புன்னகையும் ஒளியற்றிருந்தது. முன்புலரியின் குளிர் நிறைந்த கடற்காற்று சாளரங்கள் வழியாக வந்து கூடத்தில் சுழன்றது. ஆழத்தில் ஒரு நாவாய் மெல்லப் பிளிறியது.\n“நம்முடைய நாவாய்தான்” என்று சாத்யகி சொன்னான். “காலையிலேயே அதில் பரிசுப்பொருட்களை ஏற்றத்தொடங்கிவிட்டனர்.” திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவற்றை பாஞ்சாலத்திற்கு கொண்டுசென்று சேர்ப்பது வரை நான் கண் துஞ்ச முடியாது” என்றான். சாத்யகியும் புன்னகைத்தபடி “அரசன் என்பவன் காவலன் அல்லவா?” என்றான். பொருளற்ற வெற்று உரையாடல். ஆனால் அத்தருணத்தில் பிறிது எதுவும் சொல்வதற்கு இருக்கவில்லை.\nஏவலர்தலைவன் வந்து “தேர் காத்திருக்கிறது இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியை நோக்கிவிட்டு “தேர் வேண்டியதில்லை. நாங்கள் புரவிகளிலேயே செல்கிறோம்” என்றான். சாத்யகியின் கண்களில் முதல்முறையாக புன்னகை வந்தது. “ஆம்” என்றான். இருவரும் படிகளில் இறங்கி முற்றத்திற்கு சென்றனர். அவர்களின் புரவிகளை சூதர்கள் கொண்டுவந்து நிறுத்தினர். திருஷ்டத்யும்னனின் புரவி அவனை நோக்கி மூச்சு சீறியபடி காலெடுத்து வைத்து தலையை அசைத்தது. சேணத்தில் கால் வைத்து கால் சுழற்றி தாவியேறியபடி “யாதவரே, இறகுபோல…” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று புன்னகைத்தபடி சாத்யகியும் ஏறிக்கொண்டான்.\nதிருஷ்டத்யும்னன் புரவியை குதி முள்ளால் எழுப்பி கற்பாதையில் ஓசை உருண்டு தொடர விரைந்தான். ‘ஏய் ஏய்’ என குதிரையை ஊக்கியபடி சாத்யகியும் தொடர்ந்து வந்தான். இரவெல்லாம் துயின்று எழுந்த துடிப்புடன் இருந்த புரவிகளும் முழுக்கால்களில் விரைய விரும்பின. ஒழிந்து கிடந்த விடியாத பொழுதின் சாலைகள் வழியாக வால் சுழற்றி குளம்புகள் அறைய புரவிகள் சென்றன. சுழல் பாதைகளில் காற்று இருபக்கமும் கிழிபட்டுப்பீரிட சென்றபோது வானிலிருந்து இறங்கும் சிறிய இறகு என உணரமுடிந்தது. குளம்படியோசை அனைத்துச் சுவர்களிலும் இருந்து பொழிந்து அவர்களை சூழ்ந்தது. அடுக்கடுக்காக எழுந்த துவாரகையின் வெண்முகில் மாளிகைகளிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக கேளாத்தொலைவு வரை இடியோசை என அவ்வொலி எதிரொலித்தது.\nசுருளவிழ்ந்து கொண்டே இருந்த சாலையின் கீழே அனல் அவிந்து கங்கு நிறைந்த வேள்விக்குளம் போல பல்லாயிரம் செவ்வொளி விளக்குகளுடன் துவாரகையின் துறைமுகப்பு தெரிந்தது. எட்டு பீதர் பெருங்கலங்கள் பொதிகளை ஏற்றிக்கொண்டிருந்தன. நான்கு கலங்கள் அப்பால் அலைகளில் ஆடியபடி காத்து நின்றிருந்தன. நூற்றுக்கணக்கான சிறுகலங்கள் கனல்சூடி கரையோரமாகச் செறிந்து நின்று அசைந்தன. பொதிகளை தூக்கி வைக்கும் பெருந்துலாக்களின் மீது எரிந்த மீன்நெய் ஊற்றிய பீதர்நாட்டு விளக்குகள் எரிவிண்மீன்கள் போல இருண்ட வானில் சுழன்று இறங்கின. எரியம்புகள் போல சீறி மேலே எழுந்து சென்றன. பீதர்கலம் ஒன்று நூறு யானைகளுக்கு நிகராக பிளிறியது. அவ்வொலி மூடிக்கிடந்த கடைகளின் தோல் திரைகளில் எல்லாம் அதிர்ந்தது. பகைப்புலமென அலைகள் பாறைகளை அறையும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.\nவிழுந்துகொண்டே இருந்தனர். கீழே காலுக்கு அடியில் மிகத்தொலைவில் ஒளித்துளிகள் அலையடித்த கடல் விண்மீன்கள் மண்டிய வானம்போல. விழுகிறோமா எழுகிறோமா என உளம் மயங்கினான். அறைய வருபவை போல சாலையின் விளக்குத்தூண்கள் அவர்களை அணுகி கடந்துசென்றன. துறைமேடை அருகே வந்ததும் இருவரும் மூச்சிரைக்க நின்றனர். வியர்வை குளிர்ந்து முதுகில் வழிந்தது. காதுகளில் வெப்பம் எழுந்தது. நெடுந்தூரம் வந்துவிட்டதாக திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். துவாரகை மிகமிக அப்பால் எங்கோ இருந்தது. துறைமேடையின் நூற்றுக்கணக்கான விளக்குத்தூண்கள் சீரான கோடாக நிரைவகுத்திருந்தன. மீன்எண்ணை விளக்குகள் எரிந்த ஒவ்வொரு தூணுக்குக் கீழேயும் பொன்னிறமான ஒளிவட்டம் விழுந்து கிடந்தது. அங்கே சிறிய பூச்சிகள் கனல் துளிகளாக சுழன்று கொண்டிருந்தன. ஒளிசிந்திய மண்ணில் கூழாங்கற்கள் பொன்னிறமாக மின்னின. உதிர்ந்துகிடந்த சருகுகள் பொற்தகடுகளாக பளபளத்தன.\nஅந்த விரைவோட்டம் தன் உள்ளத்தில் முந்தைய நாள் இரவு முதலே இருந்த அத்தனை அழுத்தத்தையும் இல்லாமலாக்கிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். சாத்யகி சிரித்துக் கொண்டிருப்பதை கண்ட பின்னர் தான் தானும் சிரிப்பதை முகத்தசைகளின் இழுபடலில் இருந்து உணர்ந்தான். “எப்போது பாஞ்சாலம் வருகிறீர்கள் யாதவரே?” என்றான். “விரைவில்” என்றான் சாத்யகி. “இங்கு சில பணிகள் உள்ளன. முடிந்ததும் கிளம்பிவிடுவேன்.” திருஷ்டத்யும்னன் “இந்திரப்பிரஸ்தத்தின் கட்டுமானப்பணிகளை மேல்நோட்டமிட நான் செல்வேன். அங்கு வாரும். நாமும் ஓரு நகரை அமைத்தோமென்றிருக்கட்டும்” என்றான். “ஆம், நானும் அதை பார்க்க விழைகிறேன்” என்றான் சாத்யகி.\nஅவன் முகம் மாறுபடுவதை திருஷ்டத்யும்னன் கண்டான். “எப்போது அஸ்தினபுரிக்கு செல்வீர்கள்?” என்றான் சாத்யகி. “முதலில் காம்பில்யம் சென்று தந்தையையும் தமையர்களையும் சந்திக்கவேண்டும். அதன் பிறகு தான்.” சாத்யகி நோக்கை விலக்கி இயல்பானதென ஆக்கப்பட்ட குரலில் “சுஃப்ரையை சந்திப்பீர்களா?” என்றான். “நான் தந்தையையும் தமையர்களையும் சந்திக்கவிருப்பதே அவளுக்காகத்தான்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி திரும்பவில்லை, ஆனால் அவன் உடலில் ஓர் அசைவு தெரிந்தது. “என் உடல் முழுமைகொண்டுவிட்டது யாதவரே. இந்தப் புரவியோட்டத்தில் அதை நன்குணர்ந்தேன். அதை தந்தையிடம் சொல்லப்போகிறேன். நான் மணம்செய்யவிருக்கும் பெண் எவர் என்றும் உரைப்பேன்.”\nசாத்யகி மெல்லிய குரலில் “ஆனால் அவள்…” என்று சொல்லவந்து நிறுத்திக்கொண்டான். “ஷத்ரியர் என்னை ஏற்கவேண்டியதில்லை. குடியவைகள் ஒப்பவேண்டியதில்லை. என் தோள்கள் இருக்கின்றன. இணையென நீர் இருக்கிறீர். அழியாத் துணையாக அவர் இருக்கிறார். என் மண்ணை நான் வென்றெடுக்கிறேன். என் நாட்டை என் வாளால் அமைக்கிறேன். அதன் அரியணையில் பட்டத்தரசியாக அவள் அமர்வாள். அவள் கால்களைப் பணியாதவர்கள் என் வாளுக்கு மறுமொழி சொல்லட்டும்.” சாத்யகி திரும்பி நோக்கியபோது திருஷ்டத்யும்னன் பொற்சிலையென சுடர்விட்டுக்கொண்டிருந்தான். நோக்கை விலக்கி அவன் நீள்மூச்செறிந்தான்.\nதிருஷ்டத்யும்னன் மேலும் பேச விழைந்தான். எதையும் சொல்வதற்காக அல்ல. அவ்வுணர்ச்சியை சொல்லாக ஆக்கிவிட்டால் அதன் அழுத்தம் குறையும் என்பதற்காக. “நேற்று அவர் எனக்காகவே அதை சொன்னார். யோகம் என்றால் என்ன என்று.” அவன் சொற்கள் சாத்யகியின் உடலைச் சென்று தொடுவது போல அசைவு எழுந்தது. “அன்று அவள் என் வாள்வீச்சை எதிர்கொண்டது எப்படி என்று புரிந்துகொண்டேன். அது யோகம். மலையேறி தவம் செய்து மாமுனிவர் அடைவதை இந்தப் பேதையர் இல்லத்தில் அமர்ந்தே அடைந்துவிடுகிறார்கள்.”\nசாத்யகி திரும்பி நோக்கினான். அவன் கண்களின் நீர்ப்பளபளப்பை திருஷ்டத்யும்னன் கண்டான். நடுங்கிய குரலில் “பேரரசிக்கு என் அடிபணிதல்களை தெரிவியுங்கள் பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் “ஆம்” என்றான். பின்னால் அவர்களின் தேர் வரும் ஒலி கேட்டது. “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். இருவரும் புரவிகளில் பெருநடையாக துறைமுகப்பு நோக்கி சென்றனர். அதன்பின் ஒரு சொல்லும் தேவையிருக்கவில்லை. தன் உள்ளம் ஒரு துளி குறையாமல் ஒரு துளி கூடாமல் நிறைந்திருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான்.\nதுறைமேடையில் அவர்களுக்காக துறைமுக காவலர்தலைவர் காத்து நின்றிருந்தார். உடன் துவாரகையின் சிற்றமைச்சர் பார்த்திபரும் நின்றிருந்தார். பார்த்திபர் அருகே வந்து வணங்கி “பாஞ்சாலரை வணங்குகிறேன். அரசர் ஆணையிட்ட பரிசுப்பொருட்கள் அனைத்தும் நாவாயில் ஏற்றப்பட்டுள்ளன” என்றார். “பயண நன்னேரம் எப்போது?” என்றான் சாத்யகி. “புலரி முதல்சாமம் முதல்நாழிகை… இன்னும் அரைநாழிகை நேரம் உள்ளது. பேரமைச்சர் வருவதாக சொன்னார்” என்றார் பார்த்திபர். “பேரமைச்சரா?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது முறைமை அல்ல, ஆயினும் வரவேண்டும் என அவர் விழைவதாக சொன்னார்” என்றார் பார்த்திபர்.\nமீண்டும் சாத்யகியிடம் ஏதாவது சொல்ல விழைந்தான் திருஷ்டத்யும்னன். ஆனால் என்ன சொன்னாலும் அது வெறும் ஓசையென ஒலிக்கும் என அப்போது தோன்றியது. அவனை தொடவேண்டுமென விரும்பினான். ஆனால் கைநீட்டி அவன் கைகளை பற்றவும் தயக்கமாக இருந்தது. அண்ணாந்து மேலே தெரிந்த பெருவாயிலின் விளக்குகளை நோக்கினான். அவை செந்நிற விண்மீன்கள் போல வானில் நின்றன. இயல்பாக என சாத்யகியின் தோளைத் தொட்டு “எரிவிழிகள்” என்றான். சாத்யகி அண்ணாந்து நோக்கி “ஆம்” என்றான். “இந்நகரை பிரிந்துசெல்கையில் இவை எவ்வண்ணம் பொருள்கொள்ளும் என நான் எண்ணிக்கொள்வதுண்டு.”\nஅவனும் தன் தொடுகையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறான் என்று திருஷ்டத்யும்னன் அறிந்தான். புரவித்தொடை என இறுகிய தசைகள் கொண்ட தோள்கள். மேலும் இயல்பாக தோளைப் பற்றியபடி “நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். கடலுக்குள் சென்றபின் திரும்பி இந்தப் பெருவாயிலை நோக்கவேண்டும்” என்றான். இருவரும் அதை நோக்கியபடி ஒருவர் தொடுகையை ஒருவர் உணர்ந்தபடி நின்றனர். “நான் உம்மைப்பற்றி உணர்ந்ததை அவையில் அரசரிடம் சொல்லவேண்டுமென நினைத்தேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அதற்கான சொற்களை எண்ணி எண்ணி கோத்து வைத்திருந்தேன். அதற்கான களம் அமையவில்லை.”\nசாத்யகி “ஆனால் அவர் அறிவார்” என்றான். “நேற்று என்னிடம் சொன்னார். இரவு ஆணைகளைப் பெறும்போது இன்றுகாலை நீங்கள் விடைபெறுவதைப்பற்றி சொன்னேன். புலரிக்குமுன்னரே விடையளிக்கச் செல்வாய் அல்லவா என்றார். நான் ஆம் என்றேன். சிரித்தபடி ஒவ்வொருமுறை பார்த்தர் இங்கு வந்துசெல்லும்போதும் நகர் எல்லைவரை சென்று விடையளிப்பது தன் வழக்கம் என்றார்.” திருஷ்டத்யும்னன் உடல்சிலிர்த்தான். “உண்மையாகவா? அப்படியா சொன்னார்?” சாத்யகி புன்னகையுடன் “ஆம்” என்றான். “யாதவரே, நாம் உணர்வதைச் சொல்ல அதைவிட சிறந்த சொல் எது? கிருஷ்ணார்ஜுனர்களைப் போன்றவர் நாம்” என்றான். சாத்யகி “ஆம்” என்றான்.\nபொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டுவிட்டதைச் சொல்ல கலக்காவலன் கொம்பூதினான். அந்த ஓசையை அங்கே நின்றிருந்த பிற காவலர்த்தலைவர்களும் திருப்பி எழுப்பினர். யானைக்கூட்டங்களின் உரையாடல் போல ஒலித்தது அது. அவர்களின் கலம் கிளம்பவிருக்கிறது என்னும் செய்தியை அறிந்த பீதர்நாட்டு பெருங்கலம் ஒன்று முழக்கமிட்டபடி மெல்ல மூக்கைத் திருப்பத்தொடங்கியது.\nதேர்கள் துறைமேடைக்குள் நுழையும் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் கைகளை எடுத்துக்கொண்டான். புரவிக் காவலர் முன்னால் வர அக்ரூரரும் ஸ்ரீதமரும் ஊர்ந்த தேர்கள் வந்து நின்றன. காவலர் தலைவனும் அமைச்சரும் சென்று வரவேற்றனர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தலைவணங்கி வாழ்த்து கூறினர். அக்ரூரர் இறங்கி அவர்களை கைதூக்கி வாழ்த்தினார். “இளையவரே, அரசர் உங்களிடம் ஒரு சொல் சொல்லும்படி என்னைப் பணித்தார். நீங்கள் மண் வென்று முடிசூடும்போது வலப்பக்கம் துவாரகையின் படைத்தலைவன் வாளுடன் நின்றிருப்பான் என்றார். அவ்வாறே ஆகுக!” என்றார். திருஷ்டத்யும்னன் மெய்ப்பு கொண்டான். மெல்லிய குரலில் “அது என் தெய்வத்தின் சொல்” என்றான்.\n“சென்றுவருக பாஞ்சாலரே. தங்கள் மீது இளையவர் கொண்ட அன்பு வியப்புக்குரியது” என்றார் ஸ்ரீதமர். “நேற்றிரவெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் சாத்யகியின் நட்புக்காக உயிர் கொடுக்க முன்வந்ததாக சொன்னார். அத்தருணம் ஏதென்று நான் அறியேன். ஆனால் அச்செயல்வழியாக நீங்கள் இளையவரின் நெஞ்சம் புகுந்துவிட்டீர். மெய்நட்பை அறிந்தவன் தெய்வங்களுக்கு மிக உகந்தவன் என்று அவர் சொன்னார்.” அழுதுவிடக்கூடாது என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். நல்லவேளையாக பந்தவெளிச்சமிருந்தாலும் முகங்கள் நிழலிருளில் இருந்தன. கடற்காற்று முகத்தை குளிர்ந்த கரிய பட்டுத்துணியால் என துடைத்துக்கொண்டே இருந்தது.\nஅருகே வந்து பணிந்து “இளவரசே” என்றான் துறைநாயகம். “ஆம், நன்னேரம் ஆகிவிட்டது” என்றார் அக்ரூரர். “கிளம்புங்கள் பாஞ்சாலரே. முடிசூடிய மன்னராக நான் மீண்டும் தங்களை சந்திக்கிறேன்.” ஸ்ரீதமர் சிரித்து “ஆம், அப்போது துணையும் மகவும் அமைந்திருக்கும். மங்கலங்கள் சூழ்ந்திருக்கும்” என்றார். திருஷ்டத்யும்னன் முன்னால் சென்று குனிந்து இருவர் கால்களையும் தொட்டு வணங்கினான். “வெற்றியும் புகழும் அமைக!” என அக்ரூரர் தலைதொட்டு வாழ்த்தினார். “குருவருள் துணைவருக!” என்றார் ஸ்ரீதமர்.\nஅவன் திரும்பி சாத்யகியை நோக்கினான். இருளில் இரு நீர்த்துளிகள் என அவன் கண்கள் தெரிந்தன. கைநீட்டி அவன் வலக்கையை பற்றிக்கொண்டான். மரத்தாலானது போல காய்ப்பேறிய போர்வலனின் கை. அது குளிரில் என மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் தன் பிடியை இறுக்கிவிட்டு கையை இழுக்க முயல சாத்யகி மீண்டும் ஒருமுறை பற்றி இறுக்கினான். ஆனால் விழிகளை விலக்கிக் கொண்டான். திருஷ்டத்யும்னன் தன் கையை இழுத்து விலக்கிக்கொண்டு சென்று நடைபாலத்தில் ஏறினான். கலத்தின் மீது நின்று மீண்டுமொருமுறை அக்ரூரரையும் ஸ்ரீதமரையும் வணங்கினான்.\nகலம் கரைவிலகி அலைகளில் ஏறிக்கொண்டபோதும் அவன் கரையில் நின்றவர்களை நோக்கிக் கொண்டு நின்றிருந்தான். அவர்கள் சிறுத்து மறைந்தனர். துறைமேடை ஊசல்படி என ஆடியபடி விலகியது. கரையணைந்திருந்த ஒரு பீதர்நாட்டுப் பெருங்கலம் துறையை மறைத்து பெருஞ்சுவராக எழுந்து வந்துகொண்டே இருந்தது. மீண்டும் தெரிந்தபோது துறைமேடை மிகச்சிறியதாக ஆகி அலைகளுக்கு அப்பால் ஆடிக்கொண்டிருந்தது. அதன்மேல் விண்மீன்கள் மின்னிய வானில் இரட்டைக்குன்றுகள் எழுந்திருந்தன. பெருவாயிலின் சுடர்கள் இரு விண்விழிகள் போல நோக்கு நிலைத்திருந்தன. செங்கனல் குவை போலிருந்தது துவாரகையின் சுருள்பாதைகளால் ஆன குன்று.\nஅவன் நீள்மூச்சுகள் எழுந்து உலைந்த நெஞ்சுடன் கலத்தின் அமரத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். விழி தெளிந்தது போல வான் விடிந்தது. கீழ்ச்சரிவில் முகில்களின் கிழக்குமுகங்கள் சிவந்து பற்றிக்கொண்டன. வானப்பரப்பு ஒளிபரவி விரிந்து கொண்டே வந்தது. கடற்பறவைகள் எழுந்து அலைகள் மேல் பறந்து இறங்கி எழுந்தன. அவன் கலத்தின் வடத்தின்மேல் ஒரு வெண்பறவை வந்து அமர்ந்து துயர்கொண்ட காகம்போல கரைந்தது. தொலைவில் துவாரகையின் பெருவாயில் ஒரு வெண்கல உருளியின் பிடி போல தெரிந்தது. ஒருகணம் உளஅதிர்வொன்றை அவன் உணர்ந்தான். அவன் அதைவிட்டு விலகுவதாகத் தோன்றவில்லை, அணுகிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. விழிகளை மூடி மூடித்திறந்து அந்த உளமயக்கை வெல்ல முயன்றான். அவ்வெண்ணம் கற்பாறையில் செதுக்கப்பட்டதுபோல நின்றது. அவன் அதைநோக்கித்தான் சென்றுகொண்டிருந்தான்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 31, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 91\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 4\nஇளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த கடற்காற்றில் எழுந்து பறந்த அக்குரல் அறையின் அனைத்து இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.\nயமுனைக்கரையில் நிறுத்திச் சென்ற படகை அடைந்தோம். ஓசையின்றிப்பெருகிய யமுனையின் கரிய நீரில் தலைகீழாகத்தெரிந்த நிழல் மேல் ஏறிக் கொண்டோம். பல்லாயிரம் கோடி மீன்விழிகள் செறிந்த பரப்பில் உச்சிவெயிலில் மிதந்தோம். ஒற்றை நிலவு மட்டும் நீராடிய அலைப்பரப்பின் மேல் ஒரு சொல் எஞ்சியிராது ஒழுகினோம். பின்பு ஒரு கணத்தில் தன் உள்ளம் பொறாதவன் போல் அவன் எழுந்து இரு கைகளையும் விரித்து “எத்தனை வெளிப்படையான பேருண்மை!” என்றான். பின்னர் ஒவ்வொன்றாக நோக்கி “இத்தனை நோக்கியும் இதை உணர முடியாமலாக்கிய மாயம்தான் என்ன?” என்றான்.\n“நீ வேதாந்தத்தை போதிய அளவு அருந்தி விட்டாய். இனி மலர்மாந்திய தேனீ போல உன் இல்லத்திற்கு திரும்பு. உன் கூட்டின் கலவறையில் அதை உமிழ். அங்கிருந்து அது நுரைக்கட்டும். இல்லையேல் உன் சிறகுகள் நனைந்து இற்றுவிடும்” என்றேன். “இல்லை, யாதவனே! இப்பேருண்மையைத் தாங்கியபடி என்னால் நிற்க முடியவில்லை. இதன் எடையால் என் ஒவ்வொரு உயிர்க்காலும் அழுந்துகிறது. என் தலை வெடித்து நெற்றிப்பொட்டினூடாக அனல் பீறிடுமென்று தோன்றுகிறது” என்றான்.\nஅக்கணமே இரு துடுப்புகளையும் அசைத்து படகை கவிழ்த்துவிட்டேன். நீரில் விழுந்து சுழலில் இழுபட்டு மூழ்கிச் சென்ற அவன் எழுந்து நீருமிழ்ந்து “என்ன செய்கிறாய் மூடா?” என்றான். “தூயவேதாந்தத்தால் நீந்த முடியாது பார்த்தா, உன் கைகளாலேயே முடியும்” என்றபடி நானும் நீந்தினேன். என்னைத் தொடர்ந்து அவன் வந்தான். மலைப்பாம்பு என ஓசையற்றிருந்த நீரின் பெருவல்லமையை தோள் வலியால் மீறி இருவரும் கரை சேர்ந்தோம். சேற்றில் நடந்து கரை அணைந்து நாணல் மண்டிய மணல் மேல் நின்றேன். சிரித்தபடி ஏறி வந்து “ஆம், பித்தம் தெளிந்தது, இந்நதியை என் கைகளால் நீந்தி வந்தேன்” என்றான். நான் நகைத்து “பாண்டவனே, நதியையும் நான் வேதாந்தத்தாலேயே நீந்திக் கடந்தேன்” என்றேன்.\nஇருவரும் மணல் மேட்டில் ஏறி அங்கிருந்த குறுங்காட்டை அடைந்தோம். “பசிக்கிறது. நான் இங்கு விளைந்த கனிகளை உண்கிறேன். நீ வேதாந்தத்தை உண்” என்றான். “ஒவ்வொருவரும் உண்பது தங்கள் உள்ளே விளைந்த அமுதை மட்டுமே” என்றேன். “யாதவனே, உன்னிடம் சொல்லாட இனி எனக்கு உள்ளமில்லை. பசியாறிய பின்னரே என் செவிதிறக்கும்” என்று சொல்லி அருகே நின்ற அத்தி மரம் ஒன்றில் அவன் ஏறினான். கீழே நான் நின்றிருந்தேன். மரத்தின்மேலிருந்து பார்த்தன் வியப்புடன் “யாரிவள்?” என்றான்.\n“யார்?” என்றேன். “ஒரு பெண்… மஞ்சள் ஆடை அணிந்து அடர்காட்டினூடாக செல்கிறாள்” என்றான். “அது சிறுத்தையாக இருக்கும். அல்லது பூத்த கொன்றை. உனக்கு வண்ணமேதும் பெண்ணே” என்றேன். அவன் குனிந்து “உனக்கு?” என்றான். “பெண் ஏதும் வண்ணமே” என்று சிரித்தேன். “ஒரு பெண், ஐயமில்லை. இவ்வேளையில் இங்கு எவர் வருவார்கள்? கந்தர்வப் பெண்ணோ? வனதேவதையோ?” என்றான். “அவள் கால்கள் மண்தொடுகின்றனவா?” என்றேன். அவன் “ஆம், மண் தொட்டுதான் நிற்கிறாள். காய்கனி கொய்கிறாள்” என்றான். “அவளிடம் சென்று எவளென்று அறிந்து வருக” என்றேன்.\nதயக்கமில்லாமல் பெண்ணிடம் பேச பார்த்தனைப்போல் என்னாலும் இயல்வதில்லை. மரத்திலிருந்து இறங்கி புதர்களை விலக்கிச் சென்று அவளை அணுகினான். அவள் அவனைக் கண்டு திகைத்து ஓடமுயல எளிதில் தாவி வழிமறித்தான். அவள் அவனை கந்தர்வன் என எண்ணி அஞ்சுவது தெரிந்தது. அவன் நிலத்தில் காலை ஊன்றி தன்னை மானுடன் என்று காட்டினான். தன் தோளில் பொறிக்கப்பட்ட குலக்குறியைக் காட்டி தன்னை அறிமுகம் செய்தான். அச்சொற்களினூடாக இயல்பாக அவள் அழகை புகழ்ந்திருப்பான் என அவள் முகம் கொண்ட நாணம் காட்டியது. விழிகள் அலைய, உடல் காற்றிலாடும் கொடியென உலைய, அவள் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் மரத்தில் நன்றாக சாய்ந்துகொண்டாள். கொடிநுனியைப் பற்றி கைகளால் சுழித்தபடி கன்னத்துக் குழல்சுருள் அலைபாய தலையசைத்து முகவாய் தூக்கி விழிகள் படபடக்க பேசிக்கொண்டிருந்த அவளை நோக்கி நான் காத்து நின்றேன்.\nநெடுநேரம் கழித்து அவன் அருகே வந்தான். “யாதவனே, அவள் பெயர் கார்க்கி. இப்பகுதியின் எழுபத்திரண்டு மச்சர்குலங்களுக்கு அரசனாக உள்ள சூரியன் என்பவனின் இரண்டாவது மகள். அவள் தமக்கை பெயர் காளிந்தி. அவள் இங்கே ஒரு நாணல்மேட்டில் அமைந்த சிறுகுடிலில் ஏழாண்டு காலமாக தவம் செய்கிறாளாம்” என்றான். “எதன்பொருட்டு தவம்?” என்றேன். “வேடிக்கையாக இருக்கிறது. அவளுக்கு ஏழுவயதாக இருக்கையில் ஒரு முதுவைதிகன் இங்கு வந்திருக்கிறான். அவள் பிறவிநாளை கணித்து அவள் விண்ணாளும் திருமகளின் மண்வடிவம் என்றானாம். அவள் சந்தானலட்சுமி என்றும் அவளுக்கு நூற்றெட்டு மைந்தர் பிறப்பார்கள் என்றும் சொல்லி கைநிறைய பொன் பெற்று சென்றிருக்கிறான்.”\n“வைதிகர் சொல்லறிந்தவர்கள்” என நகைத்தேன். “ஆம். இந்த மச்சர்கள் இப்போதுதான் மீனை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். படகோட்டி புளிந்தபுரிக்குச் சென்று மீன்கொடுத்து பொருள்கொண்டு மீள்கிறார்கள். அங்குள்ள கோட்டைகளையும் மாளிகைகளையும் படைகளையும் நூல்களையும் கலைகளையும் காண்கிறார்கள். அவர்களுக்குள் எழும் விழைவை பொன்னாக்கிக்கொள்ள வைதிகர் தேடிவந்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் பார்த்தன். “பாவம், அந்தப்பெண் அதை அவ்வண்ணமே நம்பிவிட்டிருக்கிறாள். தன்னை திருமகள் என்றே எண்ணிக்கொண்டு மண்ணில் எந்த மானுடரையும் மணக்கமாட்டேன், விண்ணளந்த பெருமாளுக்கே துணைவியாவேன் என்று உறுதிகொண்டு நோன்பு கொண்டிருக்கிறாள். அவள் தங்கை இவள், ஒவ்வொருநாளும் வந்து உணவு தேடித்தந்துவிட்டு செல்கிறாள். மற்றநேரமெல்லாம் அவள் இங்கே குடிலில் தனித்திருக்கிறாள்.”\n“எளியவள்” என்றேன். “அந்த நோன்பையும் அம்முதிய வைதிகனே சொல்லியிருக்கிறான். இங்கே யமுனையின் கரையில் தவக்குடில் அமைத்துத் தங்கும்படியும் இப்புவியில் எவையெல்லாம் அவளுக்கு இனியவையோ அவையனைத்தையும் துறக்குமாறும் வகுத்துரைத்திருக்கிறான்” என்றான் பார்த்தன். “அவளுக்கு அவன் ஒரு தவநெறியையும் சொல்லியிருக்கிறான். யமுனையில் மின்னும் அத்தனை மீன்களையும் எண்ணி முடிக்கையில் அவளுக்கு விஷ்ணுவின் பேருருவத் தோற்றம் தெரியுமாம்.” அவனுடன் நானும் நகைத்தேன். “அந்த எளிய மச்சர்குலத்துப்பெண் அதை நம்பி இங்கு வந்து விழித்திருக்கும் நேரமெல்லாம் நதியில் மீன்களை நோக்கி எண்ணிக்கொண்டிருக்கிறாள்.”\n“அவள் அதை ஈடுபட்டுச்செய்தால் அதுவும் தவமே” என்றேன். “வேதாந்தத்தை மறுபடியும் எடுக்காதே. மீன்களை எண்ணி முடித்துவிடுவாள் என்கிறாயா?” என்றான். “எண்ணவும்கூடும்” என்றேன். “அவள் தவத்தை இன்றே முடிக்கலாமென நினைக்கிறேன்” என்றான் பார்த்தன். “எப்படி?” என்றேன். “அவள் முன் சங்குசக்கர கதாயுதமேந்தி விண்நீல வடிவுகொண்டு நிற்கப்போகிறேன். பேருருவத் தோற்றம் கண்டு அவள் காதல் கொள்வாள்” என்றான். நான் சிரித்துக்கொண்டேன். “அவள் சூதர்பாடல்களிலும் சித்திரங்களிலும் கண்ட விண்ணளந்த பெருமாளை எண்ணிக்கொண்டிருக்கும் பேதை. அந்தச் சொற்களில் இருந்தும் வண்ணங்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே கூத்தர்களின் விண்ணவன்” என்றபடி அவன் தன் ஆடைகளை களையத் தொடங்கினான்.\nகூத்தர்களிடம் அவன் ஒப்பனைக்கலையை செம்மையாக கற்றிருந்தான். உருமாறுவதில் அவனுக்கு நிகரென பிறிதொருவனை நான் கண்டதில்லை. நீலமலர் சாறெடுத்து உடலில் பூசிக்கொண்டான். வண்ணக்கொடிகளால் மலராடை அமைத்தான். ஆழியும் சங்கும் செய்தான். “இருட்டுகிறது” என்றேன். “ஆம், அந்தியிருளில் செம்பந்தஒளியில் தோன்றினால்தான் கூத்துவேடம் விழிகளை ஏமாற்றும்” என்றான். “ஒரு பெண்ணுக்காக இத்தனை அணியமா?” என்றேன். “பெண்ணுக்காக அணிகொள்ளாத ஆடவன் உண்டா என்ன?” என்றான். “பெண்ணுக்கென பேடியும் ஆகலாம் என்றொரு சொல் உண்டு. தெய்வமாகலாகாதா என்ன?”\nசங்கு சகடம் ஏந்தி கதை ஊன்றி அருள்புரியும் நான்கு தடக்கைகளுடன் அணிகொண்டு அவன் எழுந்தபோது விண்ணவன் என்றே தெரிந்தான். “திருமகளே நம்பிவிடுவாள் போலுள்ளது பாண்டவனே” என்றேன். “இவள் மச்சர்மகள். இவள் நம்பாமலிருக்க மாட்டாள்” என்றான். காய்ந்த எண்ணைப்புல் பிடுங்கி பந்தங்களாக கட்டிக்கொண்டான். “என்ன செய்யவிருக்கிறாய்?” என்றேன். “இப்பந்தங்கள் திடீரென அவள் குடில்முன் பெருந்தழலாக எரியும். நிழல்கள் எழுந்து கூத்தாட அவ்வொளியில் நான் எழுவேன். திருமகளே, உன் தவம் முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் நான் மானுட உருக்கொண்டு உன்னிடம் வருவேன் என்பேன்” என்றான். “பந்தங்கள் சிலகணங்களில் அணைந்துவிடும். இருளுக்குள் மறைந்தபின் அணிகலைத்து என்னுருவில் அவளிடம் செல்வேன்” என்றான்.\n“வென்று வருக!” என்று அவனை அனுப்பிவிட்டு யமுனைக்கரைப் பாறையிலேயே படுத்துக்கொண்டேன். விண்மீன்களை எண்ணிக்கொண்டிருந்தேன். சற்றுநேரம் கழித்து அவன் தொய்ந்த தலையுடன் வந்தான். “என்ன நடந்தது?” என்றேன். “நான் அனலில் பேருருக் கொண்டு எழுந்தேன். மச்சர்குலத்திருமகளே, உன் தவம் நிறைந்தது. நான் விண்ணளந்த பெருமாள் என்றேன். சீ, கூத்தனே விலகிப்போ என்று அருகிலிருந்த தூண்டில்முள்ளை எடுத்தபடி என்னை குத்தவந்தாள். அப்படியே ஓடிவந்து புதர்களுக்குள் ஒளிந்து தப்பினேன்” என்றான். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “சிரிக்காதே யாதவனே, என் மாறுதோற்றம் இதுவரை பிழைத்ததில்லை. இந்த மீனவப்பெண் எப்படி அறிந்தாள் என எண்ண எண்ண உளம் ஆறவில்லை” என்று சலித்தபடி என்னருகே அமர்ந்தான்.\n“ஒருவேளை அவள் பெருமாளை முன்னரே கண்டிருப்பாள்” என்றேன். “நகையாடாதே. நான் உளம் சோர்ந்திருக்கிறேன்” என்றான். “நான் சென்று முயன்றுபார்க்கவா?” என்றேன். “இப்படியே செல்லப்போகிறாயா? வேடமிட்டுச் சென்றபோதே வெட்டவந்தாள்.” நான் “முயன்றுபார்க்கலாமே” என்றேன். “என் சங்குசகடத்தைக் கழற்றி அங்குள மகிழமரத்தடியில் போட்டேன். வேண்டுமென்றால் எடுத்துக்கொள்” என்றான். “தேவையில்லை” என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்றேன்.\nநாணல்புதர் நடுவே நாணலாலும் ஈச்சையோலையாலும் கட்டப்பட்ட சிறிய தவக்குடில் தெரிந்தது. நான் நேராகச்சென்று அதன் மூடிய மூங்கில்படல் கதவை திறந்தேன். உள்ளே அவள் தர்ப்பைப்பாயில் அமர்ந்து ஊழ்கத்திலிருந்தாள். என் ஓசைகேட்டு கண் திறந்து அஞ்சாமல் என்னை நோக்கினாள். நான் “பெண்ணே, யமுனையில் எத்தனை மீன்கள் உள்ளன?” என்று கேட்டேன். “ஒன்று” என்றாள். “உன் தவம் நிறைந்தது. உன்னை கொள்ளவந்த விண்ணளந்த பெருமாள் நானே, எழுக!” என்றேன். எழுந்து கைகூப்பி கண்ணீருடன் “என்னை ஆள்க என் தேவா” என்று சொல்லி அருகே வந்து பணிந்தாள். அவள் தோள்தொட்டு அணைத்துக்கொண்டேன்.\nஅரசியர் புன்னகை செய்தனர். திருஷ்டத்யும்னன் வியப்புடன் “நீங்கள் எப்படி தோற்றமளித்தீர்கள்?” என்றான். “இதோ உங்கள்முன் எப்படி இருக்கிறேனோ அப்படி” என்றார் இளைய யாதவர். “அவள் நம்பிவிட்டாள். ஏன் என்று அவளுக்கே தெரியும். பலமுறை முன்னரும் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி தலைகுனிவாள். அவள் என்ன கண்டாள் என்று அறிய நானும் விழைகிறேன்” என்று நகைத்தபடி காளிந்தியை நோக்கினார். அவள் நாணப்புன்னகையுடன் தலைகுனிந்தாள். “எப்போதும் இவள் மறுமொழி இதுதான்” என்றார் இளைய யாதவர். “மிகமிகக் கழிந்து ஒருநாள் கேட்டேன், அவள் கண்டதென்ன என்று. ஆழிவெண்சங்கு ஏந்திய பரந்தாமனின் பேருருவம் என்கிறாள். எப்படி என்று அறியேன்.”\nருக்மிணி “வேறென்ன, மது அருந்தியிருப்பாள்” என முணுமுணுத்தாள். சத்யபாமா “இதிலென்ன ஐயம் இருக்கிறது? தங்கள் தோள்களில் ஆழியும் சங்கும் உள்ளது. துவாரகைத் தலைவர் என நோக்கும் எவரும் அறியமுடிடியும். மீன்பிடித்து கூழுண்டு வாழும் பெண்ணுக்கு அதைவிட நல்ல தருணம் ஏது அமையப்போகிறது?” என்றாள். நக்னஜித்தி புன்னகைசெய்தாள். பத்ரை “அத்துடன் தங்களுக்கும் அவளை கைகொள்ளவேண்டிய தேவை இருந்தது. இந்த மணம் வழியாக புளிந்தர்நாட்டு எல்லையில் துவாரகையின் நட்பரசு ஒன்றை அமைத்துக்கொண்டீர்கள். புளிந்தர்களை அதைக் காட்டியே அச்சுறுத்தி அடிபணியச்செய்தீர்கள். இவளை தாங்கள் மணக்கையில் இவள் தந்தை சூரியர் நூறு படகுகளுக்குத் தலைவர் மட்டுமே. இன்று தன்னை மச்சர்குலத்து அரசர் என்று சொல்லிக்கொள்கிறார். பொன்னால் ஒரு மணிமுடி செய்து சூடிக்கொள்வதாகவும் அரியணையும் வெண்குடையும் வைத்து சாமரமும் கூட கொண்டிருப்பதாகவும் கேள்வி” என்றாள்.\n“இவள் அன்னை தன்னை மச்சர்குலப்பேரரசி என்று அறிவித்து அரசோலை ஒன்றையும் கோசலத்துக்கு ஒருமுறை அனுப்பினாள்” என்றாள் நக்னஜித்தி. பிற அரசியர் அனைவரும் புன்னகை செய்தனர். “ஆம், இவளை மணந்தது எனக்கு அரசியல் நலன்களை அளித்தது. புளிந்தநாட்டுக்கு அருகே வலுவான மச்சர்கூட்டமைப்பு ஒன்று எனக்கிருப்பதனால் யமுனை முழுமையாகவே மதுராவின் ஆட்சியின்கீழ் இன்று உள்ளது” என்றார் இளைய யாதவர். “இன்று நான் இவளைப் பார்த்த நன்னாள். ஆகவேதான் எண்மரையும் இங்கே வரும்படி சொன்னேன். அப்போதுதான் சியமந்தகத்துக்கான பூசல் நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தேன்.”\nசத்யபாமை “என்ன பூசல்? எனக்கொன்றும் பூசலில்லை. நான் அதை தங்களுக்கே அளித்துவிட்டேன். தங்களுக்குரியது அரசியர் எண்மருக்கும் பொதுவானதே. அதை ஜாம்பவதியிடம் அளிக்கக்கோரி பாஞ்சாலரிடம் நேற்றே அளித்துவிட்டேன்” என்றாள். ருக்மிணி “அரியகற்களை அரசகுடியினரன்றி பிறர் சூடும் வழக்கம் இல்லை. அதை ஷத்ரிய அவை ஏற்காது… நான் அதை மட்டும்தான் சொன்னேன்” என்றாள். நக்னஜித்தி “ஆம், நானும் அதைமட்டுமே சொன்னேன்” என்றாள். பத்ரை “நான் அக்ரூரரை அழைத்து சியமந்தகம் ஜாம்பவதிக்கு அளிக்கப்படலாகாது என்று ஆணையிட்டேன். மறுக்கவில்லை” என்றாள். “அதுவே குலமுறை. நான் சொன்னதில் பிழையேதும் உண்டு என நினைக்கவில்லை.” திரும்பி அக்ரூரரிடம் “அந்த ஆணையை அவர் மேற்கொண்டாரா என அறியவிழைகிறேன்” என்றாள்.\n“அரசி, சியமந்தகம் ஜாம்பவதியிடம் அளிக்கப்படவில்லை” என்றார் அக்ரூரர். முகம் மலர்ந்த பத்ரை “நான் விரும்பியது அதுவே” என்றாள். “பிற எவரிடமும் அளிக்கப்படவில்லை, பத்ரை” என்றார் இளைய யாதவர். “அதை நேராக இங்கே கொண்டுவரும்படி நான் பாஞ்சாலரிடம் ஆணையிட்டேன். கொண்டு வந்துள்ளீர் அல்லவா?” ஒருகணம் திகைத்த திருஷ்டத்யும்னன் “ஆம், என்னிடம் உள்ளது” என்றான். தன் கச்சையிலிருந்து அந்தச் சிறிய பேழையை எடுத்து குறுபீடத்தில் வைத்தான்.\n“அரசே, இது தங்கள் ஆடல் என நாங்கள் அறிவோம். இந்த மணி அரசகுடியினருக்குரியது. இதை எங்களில் எவர் சூடவேண்டுமென தாங்கள் ஆணையிடவேண்டும்” என்றாள் பத்ரை. ஜாம்பவதி “இந்த மணியை என் கழுத்தில் அணிந்து விளையாடியிருக்கிறேன். என் தந்தையால் கன்யாசுல்கமாக அளிக்கப்பட்டது இது. யாதவ அரசிக்குப்பின் இதில் உரிமைகொண்டவள் நானே” என்றாள். ருக்மிணி “பட்டத்தரசியாக எனக்கு இல்லாத உரிமை இங்கு எவருக்கும் இல்லை” என்றாள். “துவராகையின் அரசியாக ஆனபின்னர் நான் எவரென ஆக்குவது குலமோ குடியோ அல்ல. நான் இந்நகரின் அரசி, என் உரிமையை ஒருநாளும் விட்டுத்தரமாட்டேன்” என்றாள் லக்ஷ்மணை.\n“இதைத்தான் பூசல் என்றேன்” என்று இளைய யாதவர் சிரித்தார். “நான் என்ன சொன்னாலும் அது மேலும் பூசலையே வளர்க்கும். ஆகவே அருமணிதேரும் அலைநோட்டக்காரர் ஒருவரை வரச்சொல்லியிருக்கிறேன்” என்றபின் திரும்பி “அக்ரூரரே, சாந்தரை வரச்சொல்லும்” என்றார். அக்ரூரர் தலைவணங்கி உள்ளே சென்று பெரியதலைப்பாகை அணிந்த பழுத்த முதியவருடன் திரும்பிவந்தார். பெருவணிகர்களுக்குரிய மணிக்குண்டலங்கள் அணிந்து மார்பில் பவள ஆரம் அணிந்திருந்தார். “துவாரகை அரசரையும் எட்டு திருமகள்களையும் வணங்குகிறேன்” என்றார் சாந்தர். அவரது நடையில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. அவர் தன்னைநோக்கி திரும்பியபோதுதான் அவரது விழிகளை திருஷ்டத்யும்னன் கண்டான். மரத்தில் செதுக்கப்பட்டவை போலிருந்தன அவை.\n“சாந்தர் தெற்கே கிருஷ்ணையின் கரையிலுள்ள குந்தலர்களின் நகரான விஜயபுரியை சேர்ந்தவர். அங்கே வைரங்கள் நதிகளில் விளைகின்றன. மணிநோட்டத்தை பன்னிருதலைமுறைகளாக அவர் குலம் செய்துவருகிறது” என்றார் இளைய யாதவர். விழியிழந்தவரா மணிநோக்குவது என திருஷ்டத்யும்னன் வியந்தான். அவருக்கு விழியில்லை என்பதை அப்போதும் உணராமல் “நமது கருவூலத்து மணிகளை நோக்கும்பொருட்டு அவரை நான் வரச்சொன்னேன்” என்ற சத்யபாமா “சியமந்தகத்தை எவர் நோக்கி மதிப்பிடவேண்டும்? அது முழுமைகொண்ட மணி என்பதை உலகறியும்” என்றாள். “அரசி, மணிகள் அனைத்தும் முழுமை கொண்டவை. நாம் ஆராய்வது அவற்றுக்கும் அவற்றைச் சூடும் மானுடருக்குமான உறவென்ன என்பதைப்பற்றி மட்டுமே” என்றார் சாந்தர். அவரது விழியின்மையை அப்போது உணர்ந்துகொண்ட சத்யபாமா திகைத்து பிறரை நோக்கினாள். அத்தனை முகங்களிலும் குழப்பம் தெரிந்தது.\nஇளைய யாதவர் “ஆம், நான் அதை நோக்கவே வரச்சொன்னேன். பதிட்டை பெயர்ந்து பலிகொள்ளத்தொடங்கும் தெய்வம் போலிருக்கிறது சியமந்தகம். இதற்குள் அது தன்னை உரிமைகொண்டிருந்த இருவரை உண்டுவிட்டிருக்கிறது. ஆகவே அதை சூடத்தக்கவர் எவர் என நோக்கலாமென்று தோன்றியது” என்றார். சத்யபாமா “அதை எப்படி கணிப்பீர்கள் சாந்தரே? பிறவிநூல்படியா?” என்றாள். “இல்லை அரசி, அரியமணிகள் மானுடர் தொடும்போது உயிர்கொள்கின்றன. அவற்றின் ஒளியில் நுண்ணிய வண்ண மாற்றம் நிகழ்கிறது. அந்தமாற்றத்தைக் கொண்டு அவருக்கும் மணிக்குமான உறவை அறியமுடியும்.” அவர் தன் தோல்பையை வைத்து உள்ளிருந்து ஒரு சந்தனப்பெட்டியை வெளியே எடுத்தார். அதனுள் சிறிய நிறமற்ற படிகக்கல் இருந்தது. “அருமணி அடையும் நிறமாற்றத்தை பெரிதாக்கி அந்த புதுநிறத்தை மட்டும் இது காட்டும்.”\n“அரசியரே, உயிர்கள் மானுடரின் தொடுகையை அறிகின்றன. நாய்க்குட்டிகள் சிலர் கைகளில் அஞ்சாது உறங்கும். சிலரிடமிருந்து தவழ்ந்து வெளியேறத்துடிக்கும். சிலர் கைகளில் நடுங்கிக்கொண்டே இருக்கும். அருமணிகளும் அவ்வாறே. அவை மண்ணின் ஆழத்திலிருந்து வந்தவை என்று உணர்க! அவற்றில் ஆழத்தின் தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவை மானுட ஆழத்தையும் நன்கறியும்.” அவர் பேசியபடியே தந்தப்பேழையைத் திறந்து சியமந்தகத்தை வெளியே எடுத்தார். அவர் கையில் நீலத்துளி போல மெல்லிய ஒளியுடன் அது இருந்தது. அதை தன் முகத்தருகே தூக்கி “அரிய கல். மருவற்றது. யுகங்களுக்கு ஒருமுறை தன்மேல் நிகழும் வாழ்க்கையை நோக்க நிலத்தாள் எழுப்பி அனுப்பும் விழிகளில் ஒன்று” என்றார்.\n“எப்படி தெரியும்?” என்றாள் ருக்மிணி. “என் விழிகளுக்கு அருமணிகளின் ஒளி மட்டும் ஓரளவு தெரியும்…” என்றார் சாந்தர். “ஆனால் இது தழலென எரிகிறது.” அவர் அதை திருப்பித்திருப்பி நோக்கினார். “இருளின் ஒளி. காமாந்தகமும் மோகாந்தகமும் குரோதாந்தகமும் கடந்த சியாமாந்தகம்…” அவர் முகம் விரிந்தது. முகச்சுருக்கங்கள் இழுபடும் வலையென அசைந்தன. புன்னகையுடன் “அத்தனை ஆழத்திலிருந்து ஒரு பொருள் மண்ணுக்கு வரக்கூடாது அரசியரே. யானையின் மத்தகத்தில் சிற்றுயிர்கள் வாழ்வதுபோல மண்மீது மானுடர் வாழ்கிறார்கள். ஆழத்தில் உறையும் கன்மதத்தை அவர்கள் தாளமாட்டார்கள்.”\nபெருமூச்சுடன் அதை திரும்ப வைத்தார். “ஏதோ ஒரு தீயகணத்தில் ஆழத்திலிருந்து இதையன்றி பிறிது எதையும் காணமுடியாத விழி ஒன்றால் இது மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. நாளோன் பேரொளியிலிருந்து அனலோன் கொண்ட விழி.” சத்யபாமா “இதை சூரியவடிவமாக என் குலம் வழிபடுகிறது” என்றாள். “சூரியனை வழிபட அருமணி எதற்கு? அன்று மலரும் ஓர் எளிய மலர்போதுமே?” என்றார் சாந்தர். “எட்டு தேவியரில் இந்த மணிக்குரியவர் எவர் என்று சொல்லுங்கள் சாந்தரே” என்றார் அக்ரூரர். “ஆம், அதைத்தான் எனக்குப் பணித்தார்கள்” என்றார் சாந்தர். “முதல் அரசி தன் வலக்கையை நீட்டட்டும்.”\nசத்யபாமா கைநீட்டினாள். அவர் அதில் சியமந்தகத்தை வைத்தார். “அரசி, மணி என்பது பொருளற்றது. ஒளியுமிழும் வெறும் கல் அது. உங்கள் உள்ளத்திலிருந்து பெற்ற ஒளியைப் பெற்று அது சுடர்கிறது. இந்த மணி உங்களுக்கு எப்படிப் பொருள்படுகிறதென எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் அகஒளி இதில் எழட்டும்.” சத்யபாமா தயங்கியபடி இளைய யாதவரை நோக்கினாள். பின்பு கண்களை மூடினாள். அவள் கையில் இருந்த மணியினுள் மெல்லிய ஒளிமாற்றம் ஒன்று நிகழ்வதை திருஷ்டத்யும்னன் கண்டான். சாந்தர் அந்தப் படிகத்தை அதன் மேல் வைத்தார். அதிலிருந்த குழிக்குள் சியமந்தகம் அமைந்தது.\nபடிகம் செவ்வொளி வீசத்தொடங்கியது. முதலில் குருதி நிறைந்த பளிங்குக் கிண்ணம் போலிருந்தது. பின்பு காற்றில் சீறும் கனலாக ஆகியது. அந்த செங்கதிர் அங்கிருந்த அத்தனை விழிகளிலும் தெரிந்தது. சாந்தர் படிகத்தை எடுத்தார். மணியை திரும்ப எடுத்து தந்தப்பேழையில் வைத்தபடி “தூய ரஜோ குணம் தேவி. உங்களுள் இருக்கும் இறைவன் மூன்றாவது அடி மண் விழைந்து பேருருவக் கால் தூக்கி நின்றிருக்கிறான். வென்று மேல்செல்ல மண்கொள்ள விழைகிறீர்கள். இந்த மணி உங்களுக்கு குருதிபூசிய ஒரு வாள். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.\nருக்மிணியின் கைகளில் சியமந்தகத்தை வைத்தார். அவள் கண்களை மூடிக்கொள்ள மணி ஒளிபெறத் தொடங்கியதும் அதன்மேல் படிகத்தை வைத்தார். பால்நிறைந்த பளிங்குக்குவளை என ஆயிற்று படிகம். “சத்வ குணம் தேவி. உங்களுள் எழுந்த பாலாழியில் இறைவன் நாவாயிரம் கொண்ட நச்சரவம் மீது விழிமூடி அறிதுயிலில் பள்ளிகொள்கிறார். பிற ஏதுமின்றி அவனை முழுதடைய விழைகிறீர்கள். பணிந்து காலணைத்து பணிவிடைசெய்ய எண்ணுகிறீர்கள். இந்த மணி உங்களுக்கு ஒரு பால்கிண்ணம். ஆம் அவ்வாறே ஆகுக!”\nஜாம்பவதியின் கையில் அதை வைத்தபோது கருநீல ஒளி எழுந்தது. “முழுமையான தமோகுணம் அரசி. உங்களுள் எழுந்த தேவன் மண்மகளை வாளெயிற்றில் ஏற்றிவைத்த வராகம். கரிய மேனி. எரிமதம் கொண்ட கண்கள். அடியளந்து எழுந்து விண் தொட்ட பேருருவம். நீங்கள் அறிந்த அவனை அவனும் அறியலாகாதென்று எண்ணுகிறீர்கள். இந்த மணி நீங்கள் இளமையில் வழிதவறிச்சென்ற ஓர் இருட்குகை. அதன் சுவரில் முகமயிர் சிலிர்க்க விழிச்செம்மை எரிய நீங்கள் கண்ட கரிய பன்றி. ஓம் அவ்வாறே ஆகுக!”\nலக்ஷ்மணைக்கு பொன்னிறம் எழுந்தது. “சத்வ ரஜோகுணங்களின் கலவை. பொற்சிறகுகள் கொண்ட கருடனின் மேல் ஏறிவரும் ஒளிமயமானவனை எண்ணுகிறீர்கள் அரசி. பீதாம்பரன். அவனை இசைவடிவாக எப்போதும் உள்ளத்து யாழில் மீட்ட விழைகிறீர்கள். ஆம் அவ்வாறே ஆகுக!” மித்திரவிந்தைக்கு பச்சை நிறம் தெரிந்தது. “சத்வ தமோகுணக்கலவை. அரசி, உங்களுக்குள் எழுந்தருளியிருப்பவன் நீங்கா நிலைபேறுடைய அச்சுதன். அனைத்து வளங்களுக்கும் முழுமுதலானவன். அவனை உங்களுக்குள் நிறைத்து முடிவிலாது மலர்ந்து எழ எண்ணுகிறீர்கள். ஓம் அவ்வாறே ஆகுக!”\nபத்ரைக்கு செந்நீலம். “தமோரஜோ குண இணைவு அரசி. செம்பிடரித் தழலென கதிரலைய உறுமியெழும் ஆளரி உங்கள் இறைவன். அவனுக்கிணையாக எரியுமிழும் விழிகளுடன் எழும் சிம்மம் மீதேறி போரிட விழைகிறீர்கள். ஓம் அவ்வாறே ஆகுக!” நக்னஜித்திக்கு கருஞ்செம்மை நிறம். “ரஜோதமோகுணம் அரசி. உங்களுக்குள் அமர்ந்திருப்பவன் ஜனார்த்தனன். பிறவிப்பெரும்பாதையை வெல்பவன். இறப்பை வென்று முடிவின்மையை அவனுடன் கொள்ள விழைகிறீர்கள். ஓம் அவ்வாறே ஆகுக!”\n“தங்கள் அருட்கையை நீட்டுங்கள் அரசி” என்றார் சாந்தர். காளிந்தி சற்று தயங்க “இன்று உன்னுடைய நாள் அரசி. நீட்டு” என்றார் இளைய யாதவர். அவள் நாணத்துடன் எழுந்து முன்வந்து அவர் காலடியில் முழந்தாளிட்டு தரையில் அமர்ந்து கைநீட்டினாள். சாந்தர் சியமந்தகத்தை அவள் கையில் வைத்தார். அவள் விழிமூடி எண்ணிக்கொள்ள அது நீலநிறமான கூழாங்கல் போல தெரிந்தது. சாந்தர் கூர்ந்து அதை நோக்கியபடி நன்றாக குனிந்தார். திருஷ்டத்யும்னனும் அது விழிமயக்கா உளமயக்கா என்று அறியாதவனாக கண்களை இமைகொட்டினான்.\nமேலும் சற்றுநேரத்தில் அது விழியறியும் உண்மையே என தெளிந்தது. அரசியரும் குனிந்து அதை நோக்கினர். சத்யபாமா சற்று முன்னால் சரிய அவள் அமர்ந்திருந்த பீடம் கிரீச்சிட்டது. சியமந்தகம் கதிரவன் மறைகையில் அணையும் மலர்கள்போல நோக்கியிருக்கவே மேலும் ஒளியணைந்தது. நீலம் இளநீலமாகத் தெளிந்து நிறமிழந்து வெறும் பளிங்குத்துண்டென ஆயிற்று. ஒரு நீர்த்துளி என அவள் கையில் இருந்தது.\nசாந்தர் “என்ன ஆயிற்று?” என நடுங்கும் குரலில் கேட்டார். “என்னால் எதையும் பார்க்கமுடியவில்லை.” குழப்பத்துடன் “அது முற்றிலும் நிறமிழந்துவிட்டது” என்றார் அக்ரூரர். “நிறமிழந்ததா? அவ்வண்ணமெனில் இவ்வறைக்குள் நீல ஒளி இருந்தாகவேண்டும்” என்றார் சாந்தர். “இல்லை, அறைக்குள் இயல்பான வானொளியே உள்ளது” என்றார் அக்ரூரர். சாந்தர் அதன் மேல் தன் படிகத்தை வைத்தார். படிகம் வெறும் வெண்கல் போல ஒளியிழந்திருந்தது. அவர் “எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்றார்.\n“படிகம் சுண்ணம்போலிருக்கிறது சாந்தரே” என்றார் அக்ரூரர். “அனைவருக்குமா?” என்றார். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அப்படியென்றால் இது அருமணி அல்ல. ஐயமே இல்லை.” சத்யபாமா சீற்றத்துடன் “என்ன பேசுகிறீர்கள் என்று தெரிகிறதா? இதே அவையில் சற்றுமுன் யுகங்களுக்கு ஒருமுறை மானுடர் அறியும் அருமணி என்றீர்கள்” என்றாள். சாந்தர் “ஆம், அப்போது அப்படி தெரிந்தது. ஆனால் இப்போது அது வைரமல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. என்ன மாயமென்று அறியேன். ஆனால் அந்த வைரம் அல்ல இது.”\nஅவர் நடுங்கும் கைகளால் சியமந்தகத்தை எடுத்து தன் கண்ணருகே நீட்டினார். சிப்பி போன்ற வெண்விழிகள் நடுவே கூழாங்கற்கள் போல புடைத்த மணிவிழிகள் உருண்டு உருண்டு தவித்தன. “என் தொடுகை இதுவரை பிழைத்ததில்லை. உறுதியாகச் சொல்வேன், இது ஒன்பது அருமணிகளிலோ ஒன்பது நல்மணிகளிலோ ஒன்று அல்ல” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்றாள் ருக்மிணி. “ஐயமே இல்லை. இது தெய்வங்கள் எனக்களித்த ஆணவச்சிதைவு. ஆம், நான் பிழைசெய்துவிட்டேன், இது மணியே அல்ல. வெறும் கூழாங்கல்.”\n“ஆம் சாந்தரே, வெறும் கூழாங்கல்தான்” என்றார் இளைய யாதவர். “முன்பொருகாலத்தில் விழியிழந்த ஒருவரின் உளமயக்கால் அது தன்னை அருமணியாக ஆக்கிக்கொண்டது. பலநூறு விழியின்மைகள் வழியாக இக்கணம் வரை வந்தடைந்தது.” சாந்தர் கைகூப்பினார். காளிந்தி விழிகளைத் திறந்து திகைத்து அமர்ந்திருந்த அவையை ஒன்றும் புரியாமல் நோக்கினாள். “அருமணி கூழாங்கல்லாக ஆனதென்றால் என்ன குறி அதற்கு? சொல்லும்!” சாந்தர் “அப்படி நான் கண்டதில்லை. நூலறிவால் மட்டுமே சொல்லமுடியும்” என்றார். “சொல்லும்” என்றார் இளைய யாதவர்.\n“கதாம்ருத சாகரம் ஒரு கதையை சொல்கிறது. முன்பொருமுறை குபேரன் தன் கருவூலத்தை நிறைத்திருந்த அருமணிகளை எண்ணி ஆணவம் கொண்டிருந்தான். அவனைக் காணவந்த நாரதரிடம் அவற்றைக் காட்டி பெருமை பேசினான். உன் கருவூலத்திலேயே மதிப்புமிக்க மணி எது என்று கேட்டார். அதிலிருந்த ஷீரபிந்து என்னும் மணி விண்ணளந்தோன் பள்ளிகொண்ட பாலாழிக்கு நிகரானது என்று அவன் சொன்னான். அப்பாலாழியை தன் ஆயிரமிதழ்த் தாமரையில் திறந்த நுண்விழியால் நோக்கி அமர்ந்திருக்கிறார் அருந்தவத்தாரான பிருகு. அவர் இந்த மணியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று நோக்கு என்றார்.”\n“குபேரன் ஷீரபிந்துவை கொண்டுசென்று தவத்தில் மூழ்கியிருந்த பிருகுமுனிவரின் கைகளில் வைத்தார். அவர் விழிதிறந்து நோக்கி அதன் ஒளியைக் கண்டு உளமழிந்து தவத்தை கைவிடுவார் என எண்ணினான். ஆனால் அந்த மணி அவரது கைகளில் வைக்கப்பட்டதும் எளிய கூழாங்கல்லென ஆயிற்று. பதறிப்போன குபேரன் ஓடிச்சென்று அதை எடுத்து நோக்கினான். அது கூழாங்கல்லாகவே இருந்தது” சாந்தர் சொன்னார். “மகா யோகிகள் அருமணிகளை தொடமாட்டார்கள், தொட்டால் அவை கூழாங்கற்களென ஆகிவிடும் என்பார் என் தந்தை.”\nஇளைய யாதவர் புன்னகைத்து “சாந்தரே அவர்கள் பிழையாகச் சொல்லவில்லை. என்னருகே அமர்ந்திருக்கும் இவள் மானுடம் அறிந்த மாபெரும் யோகிகளுக்கு நிகரானவள். இந்த மணியை கையில் வைத்திருக்கையில் இவள் எண்ணியது இருமையென ஏதுமற்ற பரம்பொருளின் மெய்த்தோற்றத்தை” என்றார். “என் தேவியரில் எனக்கு அணுக்கமானவள் இவளே. என் குழந்தைப்பருவத்தில் இன்பெருக்கோடும் கரிய நதியென வந்து என்னை ஆட்கொண்டவள். என் வேய்குழல் போல என்னுடன் எப்போதும் இருப்பவள். என்றும் என்னுடன் முதலில் இணைத்துப் பேசப்படவேண்டியவள் இவளே” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் ஒருகணம் உளம்பொங்கிவிட்டான். அதன் ஒலியென சாத்யகி மெல்ல விம்முவதை கேட்டான். இளைய யாதவர் தன்னருகே நீலமலர் ஒன்றை வைத்திருந்தார். பனியீரத்துடன் அப்போது அலர்ந்தது போலிருந்தது அது. “இம்மலர் இவள் குழலில் என்றும் வாடாது ஒளிவிடுக!” என்று அவள் குழலில் சூட்டினார். “இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மணப்பரிசை அளித்தேன். பொன்னை, மணியை, மண்ணை. இவளை மணம் கொள்ளச் செல்லும்போது இவள் தந்தைக்கு நீலமலர் ஒன்றை மட்டுமே கன்யாசுல்கமாக அளித்தேன்” என்றார்.\nஉளஎழுச்சியால் காளிந்தி கைகளை விரித்து முகம்பொத்தி தலைகவிழ்ந்தாள். அவள் கழுத்தும் கன்னங்களும் புல்லரித்து பாலையில் மழைத்துளி விழுந்ததுபோல புள்ளிகளாக ஆகிவிட்டிருந்தன. சத்யபாமா எழுந்து சென்று அவள் வலக்கையைப்பற்றி “இப்புவியில் நீயே பேரருள் பெற்றவள் இளையவளே, நீடூழி வாழ்க!” என்று இடறிய குரலில் சொன்னாள். ருக்மிணியும் எழுந்து சென்று அவள் மறுகையைப் பற்றி “எழுக துவாரகையின் முதன்மை அரசி!” என்றாள். பிற ஐந்து அரசியரும் எழுந்து கண்களில் நீருடன் கைகூப்பினர்.\nஇளைய யாதவர் சுபத்திரையிடம் “இளையவளே, இந்தக்கல்லை எடுத்துக்கொள்” என்றார். தலைவணங்கிய சுபத்திரை முன்னால்வந்து இயல்பாக சியமந்தகத்தை எடுத்து சாளரம் வழியாக வெளியே போட்டாள். அது சென்று அலையோசையாகக் கேட்ட கடலில் விழுந்த தொடுகையை ஒவ்வொருவரும் தங்கள் உடலால் உணர்ந்தனர். சாத்யகி நீள்மூச்செறிந்தான். திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி புன்னகை செய்தான். நீல ஆழத்தில் அது சென்று அமையும் காட்சியை காணமுடிந்தது. இளைய யாதவர் “நாம் இன்னமுது உண்போம்” என்றார்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 30, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 90\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 3\nகடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. “வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ அத்தனை தெரிகின்றன.”\nதிருஷ்டத்யும்னன் ஒரு சிற்பத்தை நோக்கி நின்றான். கையில் ஏடும் இறகுமாக வெற்றுடலுடன் நடனக்கோலத்தில் நின்ற தெய்வம் விழிகளை தொலைதூரம் நோக்கித் தீட்டியிருந்தது. “இந்த தெய்வத்தின் சிலை அங்கே களியாட்டுமன்றிலும் உள்ளது. ஹெர்மியர் என்று அவர்கள் சொல்கிறார்கள். எழுத்தின் தெய்வம்” என்றான் சாத்யகி. கைசுட்டி “அதுவும் அவரே. எல்லைகளுக்கும் பயணத்திற்கும் ஹெர்மியர்தான் தெய்வம்.” அங்கே கையில் பயணத்திற்கான இரட்டை நாகங்கள் சுற்றிய சிறகுள்ள கோலும் தொலைவு நோக்கி சுட்டும் விரலுமாக அது நின்றது. கால்களிலும் சிறகுகள்.\nஆமைமேல் ஒரு கையை வைத்து சாய்ந்து நிற்கும் இன்னொரு சிலையைச் சுட்டி “கடற்பயணங்களை அமைப்பவரும் அவரே” என்றான் சாத்யகி. “நிகரற்ற மாயம் கொண்டவராக அவரை சொல்கிறார்கள்.” குதிரைலாட வடிவிலான நரம்பிசைக் கருவியை நெஞ்சோடு சேர்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றார். அப்பால் தோளில் ஒரு செம்மறியாட்டை தூக்கியபடி நிற்கும் சிலையைச் சுட்டி “அவரும் ஓர் ஆட்டிடையன் என்கிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் அப்போதுதான் அச்சிலைகளை யவனர் அங்கு அமைத்தது ஏன் என சித்தத்தில் தெளிவடைந்தான்.\nஒவ்வொரு படி ஏறுகையிலும் சாத்யகியிடமிருந்து முற்றிலும் தனித்து விலகலானான். அவனது சொற்கள் மிக அப்பாலென ஒலித்தன. இறுதிப்படி முற்றிலும் தனித்திருந்தான். சாத்யகியும் அவ்வண்ணமே உணர்ந்தவன் போல அவனிடமிருந்து முடிந்தவரை விலகிக்கொண்டான். உப்பரிகைக்கூடத்தின் வாயிலில் நின்ற இரு காவலரும் அவர்களைக் கண்டதும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தனர். திருஷ்டத்யும்னன் அவ்வாயிலைக் கடக்குமுன் ஒரு கணம் நின்றான். தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உரைப்பதற்குரிய சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து கோத்து திரட்டி வைத்திருந்தான். அப்போது எத்தனை தேடியபோதும் அவை எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை.\nஅந்தத் திணறல் அவன் உடலை எடை கொள்ளச் செய்தது. கணுக்கால்கள் கடுத்து உடல் ஒரு பக்கமாக சாய்ந்தது. தன் உடலை நிலை நிறுத்திக்கொண்டு நீள் மூச்சுடன் உறைந்தகால்கள் மேல் அசையாமல் நின்று பின்பு அசைத்து பெயர்த்து எடுத்துவைத்து உள்ளே சென்றான். உள்ளம் ஒரு சொல் இன்றி வெறும் பதைப்பு மட்டுமாக இருந்தது. கூடத்திற்குள் இளைய யாதவர் கடலை ஒட்டிய கைப்பிடியின் அருகே போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி சிறிய அணிப்பீடங்களில் எட்டு அரசியரும், சுபத்திரையும் அமர்ந்திருந்தனர்.\nஅவர்கள் உள்ளே நுழையும்போது அக்ரூரர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு அவர்கள் அனைவரும் திரும்பி நோக்க திருஷ்டத்யும்னன் அப்பார்வைகளை விலக்கி தலைகுனிந்தான். சாத்யகி தன்னைத் தொடரவில்லை என உணர்ந்து திரும்பி நோக்க அவன் அறை வாயிலிலேயே நின்று விட்டிருப்பதை கண்டான். அக்ரூரர் அவனை உள்ளே வரும்படி கையசைத்தார். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தலை வெம்மை நோய் கண்டவன் போல ஆடியது.\nஎட்டு அரசியரும் அங்கிருப்பார்களென்று திருஷ்டத்யும்னன் எண்ணவில்லை. அரசியருடனிருக்கையில் தங்கையையும் அமைச்சரையும் ஏன் அழைத்தார் என்று எண்ணிக் கொண்டான். மீண்டும் சாத்யகியை திரும்பி நோக்கினான்.\nஇளைய யாதவர் சாத்யகியை நோக்கி “வா இளையோனே, நீ இங்கு வரும்போது விழைந்தது போல் ஒரு இனிய விளையாட்டுக்கென இங்கு கூடியுள்ளோம்” என்றார். சாத்யகி “இல்லை… நான்…” என்று சொல்லத்தொடங்கி இரு கைகளையும் கூப்பியபடி “நான் கள்ளருந்தியுள்ளேன் அரசே” என்றான். இளைய யாதவர் நகைத்தபடி “ஆம், அங்கு எனது இனிய மாணவன் ஒருவன் உங்களை சந்தித்திருப்பான். குசலனும் நானும் இணைந்து பல நாடுகளுக்கு சென்றுள்ளோம். பல முனிவர்களை சீண்டி இழிசொல்லும் தீச்சொல்லும் பெற்று தப்பியோடியிருக்கிறோம். அவன் நாவில் வாழும் கலைமகள் இரு கைகளிலும் சாட்டையை ஏந்தியவள்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “ஆம் அரசே, அவரிடம் பேசும்போது எவ்வகையிலோ தங்களை அறிந்தவர் அவரென்று தோன்றியது” என்றான். அந்தப்பேச்சு அவனை இறுக்கத்திலிருந்து மீட்டது. “என்னை நன்கறிந்தவன் அவன்” என்றார் இளைய யாதவர். சாத்யகி பீரிட்ட அழுகையோசையுடன் “அரசே, நான் அவச்சொல் சொன்னேன். உங்களிடம் களியாடவேண்டுமென்று சொன்னேன். என் நெஞ்சில் கட்டாரியை குத்தி இறக்கும் வலியை விழைந்தே அவ்வண்ணம் சொன்னேன்” என்றான்.\nஇளைய யாதவர் உரக்க நகைத்தபடி எழுந்து “மூடா, நீ நானறியாத ஒரு சொல்லையேனும் சொல்ல முடியுமென்று எண்ணுகிறாயா?” என்றார். “இல்லை” என்றான் சாத்யகி. பின்பு திரும்பி ஓட விழைபவன் போல இரண்டு அடிகளை பின்னால் எடுத்து வைத்து அங்கிருந்த சுவரில் முட்டிக் கொண்டு கைகளைத் துழாவி அதை பற்றிக்கொண்டான். அவனை அணுகிய இளைய யாதவர் “மூடா மூடா” என்றபடி அவன் தோளில் கை வைத்து தழுவி இறுக்கி அணைத்துக் கொண்டார்.\n“எந்தையே! எந்தையே!” என்றழைத்தபடி அவர் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டான் சாத்யகி. “என்னிடம் ஏன் இப்படி விளையாடினீர்? என்னை ஏன் ஆராய்கிறீர்?” என்று தோளில் அழுந்திய உதடுகள் மூச்சில் வெம்மை கொள்ள அவன் கேட்டான். “உன்னிடம் அன்றி எவரிடம் விளையாடுவேன்? நீ எனக்காக ஐந்து தொழும்பர் குறிகளைச் சுமப்பவன் அல்லவா? உனக்கு இங்கு நிகர் எவர்?” சாத்யகி திகைத்து தலைதூக்கி நோக்கினான். இமைகளில் கண்ணீருடன் அவன் கண்கள் சுருங்கின.\n“இளையோனே, ஒவ்வொருவரும் தன் எல்லையை தன்னுள் ஒவ்வொரு கணமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அஞ்சித் திரும்புபவனை உலகியலான் என்கிறோம். அறிந்து வகுத்துக் கொள்பவனே அறிஞன் என்கிறோம். கடக்கத் துணிபவனே யோகி.” சாத்யகி “என் எல்லை என்னை அச்சுறுத்துகிறது எந்தையே” என்றான். “அச்சுறுத்துவது என்றாலும் வழிமயக்குவதென்றாலும் அறிவு பிறிதொன்று இல்லாத பாதை. தெய்வங்களுக்கு உகந்தது, தூயது” என்றார் இளைய யாதவர்.\n“இளையோனே, இப்புவியில் ஒவ்வொரு உயிரும் தன்னை முழுதறியும் இறையாணையைப் பெற்றே வந்துள்ளது. தன் இருளையும் ஒளியையும் அறிந்து இருளென்றும் ஒளியென்றும் அமைந்திருக்கும் ஒன்றை அணுகுபவன் விடுதலை அடைகிறான். வருக!” என்று அவன் தோளை அணைத்து அழைத்து வந்தார். அருகே நின்ற திருஷ்டத்யும்னனை பிறிதொரு கையால் தோள் வளைத்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசியர் நடுவே சென்று அங்கிருந்த பீடங்களைக் காட்டி “அமர்க!” என்றார்.\nஇருக்கையில் அமர்ந்தபோது திருஷ்டத்யும்னன் தன் உடல் நீர் நிறைந்த பெருந்தோற்கலம் என உணர்ந்தான். எடையுடன் அவனை பீடம் நோக்கி அழுத்தியது. நாற்புறங்களிலும் ததும்பி அலை குலுங்கியது. திவலை எழுந்து தொண்டையைக் கரித்து மூக்கை அடைந்தது. இதழ்களை இறுக்கி தன்னை செறிவாக்கிக் கொண்டான். மழை நனையும் தவளை இலை மேல் அமர்ந்திருப்பது போல பீடத்தின் விளிம்பில் தொற்றி அமர்ந்து உடல் குறுக்கி தலைகுனிந்து அழுது கொண்டிருந்தான் சாத்யகி. மடிமேல் கோட்டிய கைகளில் விழிநீர் உதிர்ந்து கொண்டிருந்தது. பனையோலை கிழிபடும் ஒலியில் அவ்வப்போது விசும்பினான்.\nதிருஷ்டத்யும்னன் சூழ்ந்திருந்த அரசியரின் முகங்களை நோக்கினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வு நிலையில் புல்நுனியில் பனித்துளி என உடலில் திரண்டெழுந்த விழிகள் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருக்கும் முறையிலேயே உள்ளம் அமைந்திருக்கும் வகை தெரிவதை விந்தையுடன் நோக்கினான். இரு கைகளையும் பீடத்தின் கைப்பிடிகள் மேல் வைத்து சிம்ம முகப்பை இறுகப்பற்றியபடி விரைப்புடன் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் சத்யபாமா. அருகே கழற்றி கைபோன போக்கில் போடப்பட்ட பட்டுச்சால்வை போல பீடத்தில் வளைந்து அமர்ந்திருந்தாள் லக்ஷ்மணை. அவளருகே பத்ரை பீடத்தின் நுனியில் முழங்கால்கள் மேல் கைகள் வைத்து வேட்டைக்கு எழ சித்தமான சிறுத்தை போல் அமர்ந்திருந்தாள்.\nபீடத்தை நிறைத்த கரிய உடலுடன் குழைந்த மண்ணில் செய்த சிற்பம் போல் அமர்ந்திருந்தாள் ஜாம்பவதி. ஆடை நுனியைப் பற்றி விரல்களால் சுழற்றியபடி கால் கட்டை விரலை தரையில் நெருடியபடி ருக்மிணி அமர்ந்திருக்க எங்கிருக்கிறோமென்றே அறியாதவள் போல மித்திரவிந்தை இருந்தாள். அவளருகே நக்னஜித்தி சலிப்புடன் என சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். எழுவரும் முதல்நிரையில் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் இடப்பட்ட சிறிய பீடத்தில் தன்னை இளையவரிடமிருந்து ஒளித்துக்கொள்பவள் போல காளிந்தி அமர்ந்திருந்தாள்.\nதிருஷ்டத்யும்னன் அவளை முதலில் பார்க்கவேயில்லை. இருக்கும்போதே அங்கு தன்னை இல்லாதது போல் ஆக்கிக் கொள்ளும் கலை ஏவலருக்கு எளிதில் வருவது. அடிநிலை மாந்தர் அனைவரும் கற்றுக் கொள்வது. உள்ளம் மறைக்கப்படும்போது உடலும் மறைந்துபோகும் விந்தை அது என திருஷ்டத்யும்னன் எண்ணுவதுண்டு. அவள் உடலும் முகமும் விழிகளும்கூட அடிநிலை மாந்தருக்குரியதென தோன்றியது. அணிந்திருந்த அரச உடையை அவள் உடல் நாணியது போல் தெரிந்தது. கொடைநாளில் மட்டும் பட்டுசுற்றும் காட்டுத்தெய்வம் போல.\nதோளிலிருந்து சரிந்த மேலாடையை வலக்கையால் சுற்றி இடையுடன் அழுத்திப் பற்றியிருந்தாள். கரிய வட்ட முகத்தில் நிறைந்த நீள் விழிகள். சிறு மூக்கு. குவிந்த சின்னஞ்சிறு உதடு. நீள்கழுத்து. அவள் நீளக்கைகள் காளிந்தியில் துடுப்பிடுவதற்கு உகந்தவை என்று அவன் எண்ணிக் கொண்டான். அக்கணமே அவள் பீடத்தில் அமர்ந்திருந்ததுகூட நீரில் செல்லும் படகொன்றில் உடலை நிமிர்த்தி தோளை நிகர் நிலையாக்கி இருப்பது போல் தோன்றியது. உடனே அவ்வெண்ணத்திற்காக சற்று நாணினான்.\nஇளையவர் சாத்யகியிடம் “இங்குள ஒவ்வொன்றையும் நான் முழுதறிகிறேன் இளையோனே. ஏனென்றால் நானன்றி எதுவும் இந்நகரில் இல்லை. மாளிகை முகடுகளில் பறக்கும் கொடிகளின் பட்டொளியும் இருண்ட கழிவு நீர் ஓடைகளில் எழும் சிற்றலையும் நானே. இந்நாள்வரை நீயென ஆகி நடித்ததும் நானே” என்றார். புன்னகையுடன் கை நீட்டி சாத்யகியின் தொடையைத் தொட்டு “நான் என ஆகி நீ நடித்ததையும் நான் அறிவேன்” என்றார்.\nசாத்யகியின் உடல் குளிர்ந்த நீர்த்துளி விழுந்ததுபோல் சற்று அதிர்ந்தது. ஆனால் அவன் விழி தூக்கவில்லை. திருஷ்டத்யும்னன் அங்கிருந்த ஏழு அரசியரும் இளைய யாதவர் சொல்லப்போகும் பிறிதொன்றுக்காக காத்திருக்கிறார்கள் என்று உய்த்துக் கொண்டான். அங்கு அவர்கள் அதற்கெனவே வந்திருக்கிறார்கள். அமர்ந்த பின் ஒவ்வொரு கணமும் அதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ அவர்களின் எதிர்பார்ப்புகளை தன் கைகளால் எற்றி விளையாடுகிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களின் எதிர்பார்ப்பை நகையாடுகிறது.\nசத்யபாமா மேலும் மேலும் சினம் கொண்டு வருவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். கொதிகலனில் இருந்து வெம்மை பரவுவதுபோல் அவள் உடல் கதிர் வீசிக் கொண்டிருந்தது. அவன் மீண்டும் காளிந்தியை நோக்கினான். பொன்நகைகளுக்கு அடியில் தன் இருகைகளிலும் அவள் இரும்பு வளையல்கள் இரண்டை அணிந்திருந்தாள். மச்ச நாட்டிலிருந்து யாதவப் பேரரசனை மணம் கொண்டு அரசியென தலைநகர் புகுந்து பாரதவர்ஷத்தின் பெருமாளிகையில் அமைந்த பின்னரும் அதை அவள் கழற்றவில்லை என்பது வியப்பளித்தது.\nஆனால் வியப்பதற்கொன்றுமில்லை என்ற எண்ணம் மீண்டும் வந்தது. இங்கிருந்து எழுந்து சென்று மீண்டும் காளிந்தியில் பகலும் இரவும் படகோட்ட இவளால் இயலும். மீன் கணங்கள் அனைத்தையும் அறிந்திருப்பாள். அலை நுட்பங்களும் அவற்றில் ஆடும் காற்றின் கணக்குகளும் காற்றை ஊதி விளையாடும் விண்ணின் மீன் நிரைகளையும் அறிந்திருப்பாள். இந்நகரம் கூட பெரு நதியொன்றில் மிதந்து செல்லும் சிறு படகென்றே அவளுக்கு பொருள்படும்.\nஅப்போது தெரிந்தது, அவள் அவர்களுக்குப்பின் ஒளிந்து அமர்ந்திருக்கவில்லை என. படகின் பின் இருக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் துடுப்பிட்டு அதை அவள் முன் செலுத்துகிறாள். என்ன உளமயக்கு இது என அவன் புன்னகையுடன் தன்னை நோக்கி வினவினான். ஏன் இவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன்? நக்னஜித்தி விழிகளால் மித்திரவிந்தையிடம் ஏதோ வினவ அவள் இல்லை என்று கருவிழிகளை மட்டும் அசைத்து சொல்லி விலகுவதை கண்டான். லக்ஷ்மணை ஓர் எண்ணத்திலிருந்து மெல்லிய உதட்டுப்பிதுக்கம் வழியாக இன்னொன்றுக்கு சென்றாள். சத்யபாமா வழுக்கும் கைகளை சிம்மத்தலையில் ஒருமுறை உரசிக்கொண்டாள். காற்று சுடரில் அசைவைக் காட்டுவது போல ஒவ்வொருவரின் எண்ணங்களும் அக்கணமே உடலில் திகழ்ந்தன.\nதிருஷ்டத்யும்னன் அங்கிருந்து விலகிச் செல்ல விழைந்தான். வரும் போதிருந்த உணர்வுகளும் அதற்கேற்ப கோத்து உருவாக்கப்பட்ட சொற்களும் நெடுந்தொலைவில் எங்கோ கிடந்தன. நினைவுகளில் துழாவி உடைசல்களையும் சிதிலங்களையும் என அவற்றில் சில பகுதிகளை மட்டுமே மீட்க முடிந்தது. அங்கு உணர்வு நில்லா இளையவன் போல அமர்ந்திருந்தான். இந்த நாற்கள விளையாட்டின் மறுபக்கம் அமர்ந்திருக்கும் இவரோ தன்னையும் ஒரு பேதையென்றாக்கி முன் வைக்கிறார். பேதையென்றும் பித்தனென்றும் ஆகாமல் இவருடன் களம் நின்று காய்கோக்கவே எவராலும் இயலாது.\nஎட்டு திருமகள்கள், எட்டு வகை பேரழகுகள், எட்டு குன்றாச்செல்வக் குவைகள் இவர்கள் என்கின்றனர் சூதர். எட்டு முகம் கொண்டு எழுந்த விண் நிறைந்த பெருந்திரு. அது அறிந்திருக்குமா இவன் யாரென்று? அறிந்தபின்னரும் மாயை என்ற பொற்சித்திரப்பட்டுத்திரை அதை மூடியிருக்குமோ?\nதிருஷ்டத்யும்னன் காலடியில் பாம்பு ஒன்று இருக்கும் உணர்வு எழுவது போல சியமந்தகம் தன் இடையில் இருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை ஓர் உடலதிர்வாகவே அடைந்து இருக்கையிலிருந்து சற்று எழுந்துவிட்டான். இளைய யாதவரன்றி பிறர் விழிகளனைத்தும் அவனை நோக்கி திரும்பின. அதை உணர்ந்து அவன் இருக்கையில் சற்று பின்னால் சாய்ந்தான். இத்தனை நேரம் அதை மறந்துவிட்டிருந்ததன் விந்தை அவனை ஆட்கொண்டது. இத்தனை சொற்களும் நகையாட்டுகளும் அதை மறப்பதற்குத்தானா என்று எண்ணிக் கொண்டான்.\nஅதை உணர்ந்த உடனேயே அவன் இடைக் கச்சை இரும்பாலானது போலாயிற்று. பின்பு எரியும் அனல் போல் அது அவன் வயிற்றைத் தொட்டது. மெழுகை அனல் துளி போல் எரித்துக் குழைந்து உட்சென்றுகொண்டே இருந்தது. அதை எடுத்து பீடத்தின் மேல் வைக்க வேண்டுமென்றே எண்ணினான். அவ்வெண்ணம் பிறரெவரோ எண்ணுவது போல் எங்கோ இருந்தது. தொடர்பின்றி அவன் உடல் அங்கிருந்தது. அதை அவரிடம் அளித்துவிட வேண்டும், என்ன நிகழ்ந்தது என்று சொல்லி தன் எண்ணமென்ன என்று உரைத்துவிடவேண்டும். ஆனால் அதற்குரிய ஒரு சொல்கூட அவனிடம் இருக்கவில்லை. செய்யக்கூடுவது கச்சையுடன் அப்பேழையை எடுத்து அவர் முன் வைப்பதொன்றே.\nஆனால் சூழ்ந்திருந்த அரசியர் விழிநடுவே அதை தன்னால் செய்யமுடியாதென்று உணர்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக எண்ணிக் கொள்வார்கள். அவன் அதை கவர்ந்து சென்றதாகக்கூட எவரேனும் எண்ணக்கூடும். அனைத்தும் அவன் ஆடிய ஆடலே என மயங்கக்கூடும். எண்ண எண்ண அவன் உருமாறி கள்வனென ஆகி வந்து நின்றான். சியமந்தகத்துடன் துவாரகையை விட்டு தப்பி ஓட முயன்ற அவன் சூழ்ந்த பாலையில் தொடு வானை நோக்கி திகைத்து நின்றபின் திரும்பி வந்திருக்கிறான்.\nதிகைத்து அவன் அக்ரூரரை நோக்கினான். சியமந்தகத்துடன் தப்பி காசிக்கு ஓடியதும் அவனேதானா? அதை கவர்ந்தமைக்காக வெற்றுடலுடன் தேர்த்தட்டில் அமர்ந்து அவை முன் வந்து குனிந்து விழுந்ததும் அவன்தானா? படையாழியால் கழுத்து வெட்டுப்பட்டு துடித்து விழுந்ததும் அவனேதானா?\nஎன்னென்ன உளமயக்குகள்! இவற்றை என் முன் ஏதும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கும் இவர்தான் உருவாக்குகிறாரா? அனைவர் விழிகளும் தன் மேல் குவிந்திருப்பது போல் உணர்ந்தான். ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். எவரும் அவனை பார்க்கவில்லை. பின்னர் உணர்ந்தான், அவர்கள் அவனிடமிருந்து விழியை திட்டமிட்டு திருப்பி வைத்திருக்கிறார்கள் என. ஒவ்வொருவரின் அகவிழியும் அவனில்தான் இருக்கிறது. அவனில் அல்ல, அவன் இடையில் அமிழ்ந்த சியமந்தகத்தில்.\nஇப்போது செய்வதற்குள்ளது ஒன்றே, அதை எடுத்து பீடத்தில் வைப்பது. ஆம், பிறிதொன்றுமில்லை. அவனிடம் சொல்வதற்கான சொற்களேதும் உள்ளத்தில் இல்லை. ஆனால் அதை எடுத்து அவ்வண்ணம் வைக்கும் போதே ஒவ்வொன்றும் நிறைவுற்றுவிடுகிறது. அதற்கு மேல் சொல்வதற்கு என்ன உள்ளது? எந்தையே, உன் உடல் ஒளிர்ந்து சொட்டிய ஒரு துளி என்னிடம் வந்தது. அதை ஏந்தியிருக்கும் தகுதியும் ஆற்றலும் எனக்கில்லை. இதோ உன் காலடியிலேயே திரும்ப வைத்துவிட்டேன். அருள்க! அதற்கப்பால் எச்சொல் சொன்னாலும் அது ஆடல் களத்தில் காய்களென்றே ஆகும்.\nஎண்ணி எங்கோ இருந்த அவன் முன் சதைப்பிண்டமென பீடத்தில் அமர்ந்திருந்தது அவன் உடல். தன் எண்ணத்திலிருந்து கை நீட்டி அவ்வுடலைத்தொட்டு அசைக்கமுயன்றான். குருதி முழுக்க கலந்து ஓடி விரல்நுனிகள்தோறும் துளித்து நின்ற கள்ளில் ஊறி குளிர்ந்திருந்தது உடல். இளைய யாதவரின் இதழ்கள் அசைந்து “சியமந்தகம்” என்று சொல்வதைக் கண்டு அவன் திடுக்கிட்டான். மாபெரும் கண்டாமணியின் நா அசைவது போல செவிப்பறை உடையும் பேரொலியுடன் மேலும் ஒரு முறை அவர் சொன்னார் “சியமந்தகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!”\nசியமந்தகமா என்றவன் வியந்தபோது அவர் சொல்வது பிறிதொரு சொல்லென உணர்ந்தான். “இந்நாளில்தான்…” என்றார் இளைய யாதவர். “நான்காண்டுகளுக்கு முன்பு…” என்ன சொல்கிறார் என்று திருஷ்டத்யும்னன் திகைப்புடன் சாத்யகியை நோக்கினான். சாத்யகி முற்றிலும் அங்கிருந்து விலகி விட்டிருந்தான். கடலிலிருந்து வந்த காற்று அந்தக் கூடத்தை சூழ்ந்திருந்த சாளரங்களினூடாக திரைச்சீலைகளை பறக்கவைத்து உள்ளே வந்து சுழன்று சென்றது. மிகத்தொலைவில் என கடலோசை கேட்டுக் கொண்டிருந்தது.\n“அன்று நானும் அஸ்தினபுரியின் இளையவனும் யமுனை ஆட முடிவு செய்தோம்” என்றார் இளைய யாதவர். “நீராடி கரை சேர்ந்து பாறை ஒன்றில் அமர்ந்திருக்கையில் இந்த நதியின் ஊற்று முகம் எது என்று அவன் கேட்டான். சற்று வேதாந்த விளையாட்டை ஆடலாமென்று முடிவு செய்தேன். இளையோனே, ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான் என்றேன். அவனும் அவ்வாடலை நிகழ்த்த சித்தமாக இருந்தான். பாறையில் புரண்டு என்னை நோக்கி எவர் சொன்னது என்றான்.”\nஇளைய யாதவர் சொன்னார் “நான் சிரித்து, ‘இவ்வுலகுக்கு நான் சொல்கிறேன்’ என்றேன்.” “இந்த ஆற்றின் ஊற்று முகம் இந்நதியின் மையமாகும்” என்றேன். “இந்த ஆறு எதுவோ அது அந்த மையத்தில் இருக்கும். இந்த நதி அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. சுழன்று அதற்கே திரும்பி வந்துகொண்டிருக்கிறது.” அவன் எழுந்து தன் இடையாடையை சுற்றி இறுக்கி “அதையும் பார்த்துவிடுவோம்” என்றான். “எங்கு செல்கிறாய்?” என்றேன். “படகொன்றை எடுக்கிறேன். இந்நதியின் ஊற்று முகம் வரை செல்வோம். நீ சொன்னது உண்மையா என்று பார்த்துவிடுவோம்” என்றான்.\nநான் சிரித்தபடி “வேதாந்த சிந்தனைகளை வாழ்க்கையில் தேடத்தொடங்குபவன் காலத்தை வீணடிக்கிறான். அவை பாதி உலகிலும் மீதி உள்ளத்திலுமாக முழுமை கொள்கின்றன” என்றேன். சிரித்தபடி அவன் “இது இரண்டாவது வேதாந்த கருத்து. நான் நீ சொன்ன முதல்கருத்தை மட்டுமே விவாதிக்க விழைகிறேன்” என்றான். “வேதாந்திகள் மண்ணில் காலூன்றி நின்று கேட்பவனுக்கு வாலையும் தனக்குத் தலையையும் காட்டும் விலாங்குமீன்கள். அதற்காகவே சாமானியம் விசேஷம் என்று உண்மையை இரண்டாக பகுத்து விடுகிறார்கள்” என்றேன். “உண்மையை எப்படி இரண்டாக பகுக்க முடியும்?” என்றான். நான் “ஏன், முளைக்கத்தொடங்குகையில் விதை இரண்டாக ஆகிறதல்லவா?” என்றேன். “உன்னுடன் பேசி வெல்ல முடியாது” என்றான் அவன்.\n“பார்த்தா, நிகழ்தளத்தில் உண்மை என்பது நுண்தளத்தில் மேலுண்மை ஆகிறது. பகுபடும் உண்மை முழுமையுண்மையின் ஆடிப்பாவை மட்டுமே. உண்மை மேலுண்மை மேல் அமர்ந்திருக்கிறது, அலை கடல் மேல் அமர்ந்திருப்பதைப்போல. அலை நோக்குபவன் கடல் நோக்குவதில்லை. கடல் நோக்குபவன் கண்ணில் அலையும் கடலே” என்றேன். “சொல்லாடலை விடு. நான் வீரன். என் வில்லும் அம்பும் இம்மண்ணில் மட்டுமே இலக்கு கொண்டவை. நீ சொன்னதை என் விழி காண வேண்டும். என்னுடன் எழுக!” என்றான். “சரி, அவ்வண்ணமே ஆகட்டும்” என்று எழுந்தோம்.\nஇருவரும் யமுனைக் கரையில் கட்டப்பட்டிருந்த சிறு படகொன்றை அவிழ்த்துக் கொண்டோம். துடுப்புகளுடன் ஏறி ஒழுக்குக்கு எதிராக துழாவத்தொடங்கினோம். நான் “யோகமென்பது நதியை அதன் ஊற்று முகம் நோக்கி திருப்புதல். நாம் யோகவழியில் சென்று கொண்டிருக்கிறோமா?” என்றேன். “யாதவனே, இனி நீ ஆயிரம் சொல்லெடுத்தாலும் நான் ஒன்றையும் உளம்கொள்ள மாட்டேன். ஊற்று முகம் என்பது மையமாக ஆவது எப்படி? அதையன்றி பிறிதெதையும் கேட்க விழைகிலேன்” என்றான். சிரித்தபடி நான் “அவ்வண்ணமே ஆகுக!” என்றேன்.\nகை சலிக்க துழாவி யமுனையின் எதிரோட்டத்தில் சென்றோம். செல்லுந்தோறும் ஒழுக்கின் விசை கூடிக்கூடி வந்தது. ஆழம் மறைந்து அலை மிகுந்தது. அமைதி அழிந்து ஓசை எழுந்தது. அந்தியில் அதன் நடுவே அமைந்த பாறை ஒன்றில் துயின்றோம். மீண்டும் காலையில் எழுந்து மீனும் கனியும் உண்டு படகிலேறி துழாவி யமுனை குகைவிட்டு அரசநாகம் என எழுந்து வரும் இருட்காடுகளுக்குள் நுழைந்தோம். அங்கே பாறைகளின் இடுக்கில் நாணலிட்டு மீன்பிடிக்கும் மலைமச்சர்களின் சிற்றூர்கள் நூறு உள்ளன. அவர்கள் நூலறியாதவர், முடியெதற்கும் வரிகொடுக்காதவர். அவர்களின் ஊர்களை இரவின் திரைக்குள் ஓசையின்றி கடந்து சென்றோம்.\nபின்னர் அருவி என யமுனை மண்பொழியும் மலைச்சரிவை அடைந்து நின்றோம். படகை கரையணைத்து புதரொன்றில் கட்டியபிறகு கரையோர சதுப்பில் வளைந்து நீர்தொட்டு நின்றாடிய கிளைகளின் வழியாக தாவிச்சென்றோம். நச்சுதோய் வாளிகளும் நட்பிலா மொழியும் கொண்ட புளிந்தர்களின் எல்லையை கடந்தோம். புளிந்தவனம் ஆரியவர்த்தத்தின் முடிவு என்பார்கள். எனவே புதர் எழுந்து மூடிய இருண்ட காட்டில் எங்கள் உடல்கரைந்து மறைய காற்றென சென்றோம்.\nகரிய பாறைகளுக்கு மேல் நுரை அலைத்து எழுந்தது. வெண்சுடர் நின்றெரியும் விறகுக்குவை என காளிந்தி. “இருளுக்கு மேல் வழியும் ஒளி” என்று இடையில் கை வைத்து அவன் சொன்னான். “இருளும் ஒளியுமான ஒன்று. நாம் அதன் தொடக்கத்தை காணச்செல்கிறோம்.” நான் சிரித்தபடி “வேதாந்தத்தை வணிகனின் துலாத்தட்டில் வைக்க எண்ணுகிறாய் பாண்டவனே” என்றேன். “டேய் யாதவா, இனி உன் ஒரு சொல்லையும் கேட்கமாட்டேன் என்று முன்னரே சொல்லிவிட்டேன். வாயைமூடிக்கொண்டு வந்து நீ சொன்னதை என் கண்ணுக்குக் காட்டு” என்றான் இளைய பாண்டவன்.\nமரக்கிளைகளிலிருந்து மரக்கிளைகளுக்குத் தாவி பாறைகள்மேல் தொற்றி ஏறி சென்றுகொண்டிருந்தோம். பனிப்பெருக்காக காற்று வீசிய மலை உச்சிக்கு சென்றோம். தேவதாருக்கள் எழுந்த பெரும் சரிவில் இரவு தங்கினோம். மீண்டும் கரிய அமைதி என எழுந்த பெரும்பாறைகளினூடாக தாவியும் இடுக்குகளில் ஊர்ந்தும் சென்றோம். எங்கள் கால் பட்ட கூழாங்கற்கள் தவம் கலைந்து எழுந்து பாறைகளில் அறைந்து தங்கள் நெடும் பயணத்தை தொடங்கின. அவை அமைந்திருந்த பள்ளங்கள் விழிகளெனத்திறந்து திகைத்து நோக்கின.\n“இம்மலை முற்றிலும் கருமை கொண்டிருக்கிறது. ஆகவேதான் இதற்கு களிந்தமலை என்று பெயர் போலும்” என்றான். நான்காவது நாள் இமயத்தின் மைந்தனாகிய களிந்தமலையின் உச்சியை அடைந்தோம். “களிந்தனின் விழிகளில் இருந்து வழியும் களிநீர் என்று காளிந்தியை சொல்கிறார்கள். இம்மலையின் முடிகளில் எங்கோ அது உள்ளது” என்றான். மேலும் ஒரு நாள் சிற்றோடை என பால் நுரைத்து சரிவிறங்கிக் கொண்டிருந்த யமுனையின் கரைப்பாறைகளினூடாக சென்றோம். அங்கே கம்பளி ஆடை அணிந்து வளைதடி ஏந்தி செம்மறி மேய்த்துக் கொண்டிருந்த மலைமகன் ஒருவனை கண்டோம். அவனிடம் பொன் நாணயமொன்றை கொடுத்து களிந்தவிழியை காட்டும்படி கோரினோம்.\nகுளிரில் உறைந்து இருள்குவை என விரிந்திருந்த கரும்பாறைகளினூடாக சிற்றோடைகள் வழிந்து பாசி படிந்த பாதையில் எங்களை அம்மலைமகன் அழைத்துச் சென்றான். தன் சிற்றிளமையில் தன் தந்தையுடன் ஒரே ஒரு முறை அவன் களிந்த விழியை கண்டிருந்தான். அங்கு யமுனை வெண்பட்டுச் சால்வையென பாறைகள் நடுவே சுழித்தும் கரந்தும் வளைந்தும் கிடந்தது. அதன் ஓசை அத்தனை பாறைகளில் இருந்தும் எழுந்து கொண்டிருந்தது. முழவுகள் என முரசுகள் என முழங்கும் பாறைகள் நடுவே நாங்கள் சொன்ன சொற்களெல்லாம் புதைந்து மறைந்தன. பின் உள்ளமும் சொல்லிழந்தது.\nபகல் அந்தியாவது வரை நடந்து களிந்தவிழி கனிந்த துளிகள் மண் தொடும் முதற் புள்ளியை அடைந்தோம். அங்கு அகத்திய முனிவர் நாட்டிய சிற்றாலயம் இருந்தது. கல்பீடத்தின் மேல் தோளிலேந்திய நிறைகலம் தளும்ப நீந்தும் ஆமை மேல் அமர்ந்திருந்த யமுனை அன்னையை கண்டோம். குளிர் நீரள்ளிப் படைத்து அவளை வணங்கிவிட்டு மேலேறினோம். நூறு பாறை இடுக்குகள் வழியாக தொற்றி ஏறி மேலே சென்றோம். வான்தொட நின்ற பெரும் பாறையொன்றின் மேல் விரிந்த வெடிப்பில் கால் பொருத்தி வரையாடுகளைப்போல் ஏறி மேலே சென்றோம்.\nமுதலில் சென்ற மலைமகன் நின்று தான் அணிந்திருந்த மயிர்த்தோலாடையை இறுகக் கட்டிவிட்டு எங்களை நோக்கி மேலே வரும்படி கையசைத்தான். நான் ஏறிய பின் கை கொடுத்து பார்த்தனை ஏற்றிக் கொண்டேன். மேலே ஏறியதும் சூழ்ந்திருந்த முகிலன்றி ஏதும் தெரியவில்லை. மலை உச்சியிலா மண்ணிலா எங்கு நிற்கிறோம் என்று உணரக்கூடவில்லை. “யாதவனே, என்ன தெரிகிறது?” என்றான் பார்த்தன். “காத்திருப்போம். சற்று நேரத்தில் இம்முகில் விலகும்” என்றேன். மலைமகன் அவனது மொழியில் “அரைநாழிகை நேரம்” என்றான்.\nகாற்று பல்லாயிரம் கைகளுடன் எங்களை அள்ளி வீச முயன்றது. தொலைதூரத்து மலை இடுக்குகளில் பனியை அள்ளிக் குவிக்கும் அதன் ஓசையை கேட்டோம். முகில் அடர்நிறம் மாறுவது தெரிந்தது. கலங்கிய நீர் தெளிவது போல் அது ஒளிகொண்டது. பின்பு அதில் ஒரு பகுதி விரிசலிட்டு விலகி வடக்காக எழுந்து சென்றது. அவ்விடைவெளியில் குளிர்ந்த ஒளிப்பெருக்கென சூரியனை கண்டேன். ஒளி மிகுந்து வந்தது. எங்கள் காலடியில் தாழ்வறை ஒன்று பிறந்தது. கரிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் சரித்துவைத்த ஆடி போல வெண்ணிற பனித்தகடு ஒன்றை கண்டேன். வெயில் பட்டபோது சதை நீக்கிய முத்துச்சிப்பியென அது வானவிற்களை சூடியது.\nமலைமகன் கை நீட்டி “களிந்த விழி” என்று சுட்டிக் காட்டினான். அப்பெரிய பனிப்பாளத்தின் நடுவே நீல விழியொன்று திறந்திருப்பதை கண்டேன். அது நிறைந்து வழிந்த நீலக்கோடு வளைந்து சரிந்திறங்கி மறுபக்கம் காளிந்தியென பாறை வளைவுகளில் பெருகிச் சென்றது. இந்திரநீல விழி ஒரு கணமும் நோக்கு விலக்க ஒண்ணாத ஈர்ப்பு கொண்ட முதல் முழுமையின் கண். பார்த்தன் என் தோளைத் தொட்டு “அவ்விழிக்கு அப்பால் அது என்ன?” என்றான்.\nஅந்நீலவிழிக்கு அப்பால் பிறிதொரு வளையமென கருமேகத்தீற்றல் ஒன்று எழுந்து பனி மூடிய மலைகளைக் கடந்து வானில் எழுந்து அப்பால் இறங்கியிருந்தது. “அவனிடம் கேள்” என்றேன். “இளையோனே, அது என்ன?” என்றான் பார்த்தன். “கடலிலிருந்து வரும் முகில் அது. மண் தொடா நதி. நதி விண்ணில் வழிந்து இங்கு பெய்து களிந்தவிழியை நிரப்புகிறது.” மலைமகன் கைநீட்டி சொன்னான் “அங்கு வரும் நீர்தான் இங்கு காளிந்தியாக செல்கிறது.”\nபார்த்தன் மூச்சிழப்பதை கண்டேன். “அது கடலை அடைகிறது என்கிறார்கள்” என்றான் மலைமகன். “அந்தக்கடலும் நீலம் என்கிறார்கள்.” மெல்ல திரும்பி நோக்கிய பார்த்தன் முகில்வளைவு களிந்த விழியில் இறங்கி நதி நெளிவென ஆகி நீண்டு சென்று தொடுவானத்தைத் தொட ஒரு மாபெரும் வட்டத்தை கண்டான். என் கைகளைப்பற்றிக் கொண்டு “இப்போது கண்டேன், தொடக்கம் எதுவும் மையமே” என்றான்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 29, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 89\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 2\nகடல் மாளிகை கரையிலிருந்து முந்திரிக்கொடி போல வளைந்து சென்ற பாதையின் மறு எல்லையில் முழுத்த கரிய கனியென எழுந்த பெரும்பாறை மேல் அமைந்திருந்தது. நெடுங்காலம் கடலுக்குள் அலை தழுவ தனித்து நின்றிருந்த ஆழத்து மலை ஒன்றின் கூரிய முகடு அது. அதனருகே இருந்த சிறிய கடற்பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கற்தூண்கள் நாட்டி கற்பாளங்கள் ஏற்றி கட்டப்பட்டிருந்த தேர்ப்பாதை கரையுடன் இணைந்து சுழன்று மேலேறி வந்து அரண்மனையின் பெருமுற்றத்தின் தென்மேற்கு எல்லையை அடைந்தது. அந்த ஒரு பாதையன்றி கடல் மாளிகைக்குச் செல்ல வேறு வழி ஏதும் இருக்கவில்லை. அரசருக்குரிய தனிப்பட்ட களியில்லம் அது என்பதால் பிற எவரும் அங்கு செல்ல ஒப்புதல் இல்லை.\nசாத்யகி பல்லாயிரம் முறை முற்றத்தின் விளிம்பில் நின்று கடலுக்குள் வீசப்பட்ட தூண்டிலின் தக்கை என தெரியும் கடல் மாளிகையை பார்த்ததுண்டு என்றாலும் அங்கு செல்ல நேர்ந்ததில்லை. ஒரு முறையேனும் அங்கு செல்ல வாய்ப்புண்டு என்பதை எண்ணிப்பார்த்ததும் இல்லை. அமைச்சன் வழிகாட்ட சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் கடல் மாளிகைக்கான சுழற்பாதையின் தொடக்கத்தை சென்றடைந்தனர். அங்கிருந்த காவல் கோட்டத்துத் தலைவன் அமைச்சனிடம் “கடல் மாளிகைக்கான ஒப்புதல் ஓலையில் பொறிக்கப்பட்டு தங்களிடம் அளிக்கப்பட்டிருக்கவேண்டும் அமைச்சரே” என்றான். அமைச்சன் “என்னிடம் வாய்மொழி ஆணையே இடப்பட்டது. சற்று பொறுத்திருங்கள். இதோ வருகிறேன்” என்று சொல்லி அலுவல் மாளிகை நோக்கி விரைந்தான்.\nதிருஷ்டத்யும்னன் புரவியில் அமர்ந்தபடி கீழே தெரிந்த கடல் மாளிகையையே நோக்கிக் கொண்டிருந்தான். மாபெரும் ஆடி போல் விண்ணொளியை எதிரொளித்த கடல் அவன் கண்களை சுருங்க வைத்திருந்தது. சாத்யகி மெல்லிய குமட்டல் ஒன்று எழ உடலை குலுக்கிக் கொண்டான். அவன் கண்களின் இமைகள் ஈரமான கடற்பஞ்சு போலாகி எடை கொண்டு தடித்து கீழிறங்கின. ஒவ்வொருமுறையும் அவற்றை உந்தி மேலே தூக்கி வைக்க வேண்டியிருந்தது. கண்களுக்குள் வெங்குருதி படர்ந்தது போல தொண்டை வறண்டு இருக்க நாவில் கொழுத்த எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. “கடலுக்குள் இத்தனை தொலைவில் ஒரு மாளிகை என்பது கட்டத்தொடங்குவதற்கு முன் நிகழவே முடியாத ஒரு கற்பனையாகவே இருந்திருக்க வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “என்ன?” என்றான் சாத்யகி. “இந்த மாளிகை! இங்கிருந்து நோக்குகையிலேயே கரைக்கும் அதற்குமான தொலைவு வியப்புறச்செய்கிறது” என்றான்.\n“ஆம்” என்றான் சாத்யகி. “சாகரசிருங்கம் என்றும் கிருஷ்ணகிரி என்றும் அந்தப்பாறையை சொல்கிறார்கள். அதன் நான்கு பக்கமும் எழுநூறு கோல் ஆழத்திற்கு மேல் உள்ளது. உண்மையில் அது ஒரு பெரும் மலைமுடி. அங்கொரு மாளிகையை கட்டவேண்டும் என்பது இளைய யாதவரின் இலக்கு. ஆனால் அதைச் சுற்றி எப்போதும் அலைக் கொந்தளிப்பு இருப்பதால் அது இயல்வதல்ல என்று கலிங்கச் சிற்பிகள் சொல்லிவிட்டார்கள். பின்னர் கடற்பாறைகளில் கட்டும் திறன்மிக்க தென்னகத்துச் சிற்பிகளை இங்கு வரவழைத்தார். அவர்கள் அருகிலிருந்த பிற பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து அச்சாலையை உருவாக்கினர். அடியில் உள்ள மூழ்கிய கடல்பாறைகளை முத்துக் குளிப்பவர்களை அனுப்பி கண்டுபிடித்து அவற்றின் மேலிருந்தே தூண்களை ஊன்றி எழுப்பி மேலே கொண்டு வந்து அந்த தேர்ப்பாதை அமைக்கப்பட்டது. பன்னிருமுறை கட்டப்படுகையிலேயே அது இடிந்து விழுந்தது என்கிறார்கள். தென்னகச் சிற்பியாகிய சாத்தன் என்பவன் கடலை ஆளும் சாகரை என்ற தேவதைக்கு தன் கழுத்தை தானே அறுத்து குருதி பலி கொடுத்தபின்னரே அக்கட்டுமானங்கள் உறுதியாகி நிலைத்தன என்பது துவாரகையின் கதைகளில் ஒன்று.”\nவேறெங்கோ இருந்து வேறெவரிடமோ அதை சொல்லிக் கொண்டிருக்கையில் கனவிலும் அதை கண்டு கொண்டிருப்பதுபோல உளமயக்கு ஒன்றை சாத்யகி அடைந்தான். “நாம் எங்கு போகிறோம்?” என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டான். திருஷ்டத்யும்னன் “கள் உங்களில் மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்குகிறது யாதவரே. அங்கிருந்து கிளம்புகையில் ஒருவராக இருந்தீர். இங்கு மூவராக இருக்கிறீர் என்று நினைக்கிறேன். அங்கு மாளிகைக்குச் செல்வதற்குள் ஒரு சிறிய படையாகவே மாறிவிடுவீர்” என்றான். “யார்?” என்று கேட்ட சாத்யகி மிக மெல்ல அச்சொற்களை புரிந்துகொண்டு தலையைத்தூக்கி உரக்க நகைத்தான். காவல் கோட்டத்திலிருந்த இரு வீரர்கள் அவனை வியப்புடன் எட்டிப்பார்த்தனர்.\nகோட்டத்தலைவன் “இளவரசே, கள்ளருந்திய நிலையில் அரசரின் கடல் மாளிகைக்கு தாங்கள் செல்வது…” என தொடங்கியதும் சாத்யகி “மூடா, நான்கு பக்கமும் அலை நுரைக்கும் மாளிகையில் அமர்ந்து அவர் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கப்போகிறார்? யவன மது அருந்தி அழகிய பெண்கள் சூழ களித்திருப்பார். நானே நேரில்போய் அவர் முகத்தைப்பார்த்து சொல்கிறேன்… என்ன சொல்வேன்? என்ன? டேய் நீலா எனக்கும் ஒரு கோப்பையை இப்படிக் கொடு என்று சொல்வேன். ஆமாம்! அவர்களில் ஒரு கன்னியை…” சாத்யகி நிறுத்தி தலையை ஆட்டி “இரண்டு கன்னியரை நானும் தூக்கிச் செல்வேன்” என்றான். வீரர்களின் முகங்களில் தெரிந்த திகைப்பைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி திருஷ்டத்யும்னன் திரும்பிக் கொண்டான்.\nபுரவியில் மாளிகையில் இருந்து ஸ்ரீதமரும் அமைச்சனும் விரைந்து வரும் ஓசை கேட்டது. “ஸ்ரீதமரே வருகிறார்” என்றான் சாத்யகி. “அப்படியென்றால் பெரும்பாலும் என்னை கடல் மாளிகையில் கழுவில் ஏற்ற வாய்ப்புள்ளது. நான்கு பக்கமும் கடல் சூழ கழுவில் அமர்ந்திருப்பது சிறந்ததே. அங்கு எனக்கு கழுவன் பீடம் அமைக்கப்படுமென்றால் காலமெல்லாம் கடலோசையைக் கேட்டு மகிழ்ந்திருப்பேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “கடலை மீறி வந்து எவரும் பலி கொடுக்க மாட்டார்களே, பசித்திருக்க வேண்டுமே!” என்றான். “நான் கடல் மீன்களை தின்பேன். அங்கு மிகச்சிறந்த நண்டுகள் கிடைக்கும்” என்றான் சாத்யகி. மீண்டும் ஏப்பம் விட்டு “எனது கள்ளில் நுரைபடிந்து கொண்டிருக்கிறது. கடல் மாளிகைக்குச் சென்றதும் மீண்டும் கள்ளருந்தாவிட்டால் என்னால் சிறப்பாக பேச முடியாது” என்றான்.\nஅருகே வந்து புரவியிலிருந்து இறங்கிய ஸ்ரீதமர் காவலனிடம் “இந்த ஓலைச் சாத்துடன் அவர்கள் இருவரும் உள்ளே செல்லட்டும்” என ஒப்புதல் ஓலையை அளித்தார். அவன் அதை இருமுறை வாசித்துவிட்டு உள்ளே சென்று அங்கிருந்த ஒலை அடுக்குகளில் கோத்து வைத்தான். ஸ்ரீதமர் “தாங்கள் செல்லலாம் இளவரசே” என்றார். சாத்யகி “அமைச்சரே, நான் மது அருந்தியிருக்கிறேன். அங்கு சென்று அந்த இளைய மூடனிடம் நான் மது அருந்தியிருக்கிறேன், ஆகவே மது அருந்துபவர்களுக்கான சிறப்புக் கழுவிலேயே என்னை ஏற்ற வேண்டும் என்று கேட்கப்போகிறேன்” என்றான். ஸ்ரீதமர் கண்களில் எதுவும் தெரியவில்லை. இளம் அமைச்சன் பதற்றத்துடன் அவன் முகத்தையும் திருஷ்டத்யும்னன் முகத்தையும் நோக்கினான். திருஷ்டத்யும்னன் “காற்றில் பறந்து சென்றுவிடுவார் என்று அஞ்சுகிறார். உரியமுறையில் கழுமரம் அமைக்கப்பட்டால் நிலையாக பதிந்து இருக்கலாமே என்று விழைகிறார்” என்றான்.\nஸ்ரீதமர் புன்னகையுடன் “பாஞ்சாலரே, இப்பெரு நகரமே ஒரு நீலப்பெருங்கழுவில் குத்தி அமர வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். செல்க” என்றார். சாத்யகி “அஹ்ஹஹ்ஹா! இது கவிதை! கண்டிப்பாக இதை ஏதோ கள்ளறிந்த சூதன்தான் பாடியிருக்கவேண்டும். இதற்காக அந்த சூதனுக்கு…” என்று சொல்லி தன் இடையை தடவியபின் “என்னிடம் நாணயங்கள் இல்லை. நான் அரண்மனைக்குச் சென்று எடுத்து வருகிறேன்” என்று புரவியைத் திருப்பினான். “அது பிறகு. நாம் இப்போது கடல் மாளிகைக்கு செல்வோம். வருக யாதவரே!” என்றபடி திருஷ்டத்யும்னன் ஸ்ரீதமருக்கு தலைவணங்கி எல்லைக் காவல் மாடத்தைக் கடந்து கடற்பாறைகளை வெட்டி தளமிடப்பட்டிருந்த குறுகிய தேர்ப்பாதைச் சரிவில் புரவியில் இறங்கினான். சாத்யகி “சரிந்து செல்கிறது… பாதாள இருளுக்கான பாதை” என்று ஏப்பம் விட்டபடி தொடர்ந்தான்.\nசரிவாகையால் புரவிகள் விரைந்தோட விழைந்து பொறுமை இழந்து தலையை அசைத்து கழுத்தை வளைத்தன. “நாம் பாய்ந்திறங்கிச் சென்றாலென்ன? பறக்கும் கடற்காக்கையின் இறகு போல சுழன்று இறங்க முடியுமென்று தோன்றுகிறது” என்றான் சாத்யகி. “இப்போதிருக்கும் நிலையில் தங்கள் புரவி மட்டுமே கீழே செல்லும். தாங்கள் இங்கு விழுந்து கிடப்பீர்” என்றான் திருஷ்டத்யும்னன். “யார் சொன்னது? நான் இந்தப்புரவியை எத்தனை நூறு முறை ஓட்டியிருக்கிறேன்! இந்தப் புரவியை எனக்குத் தெரியாது. இவளுக்கு என்னைத்தெரியும்” என்றான் சாத்யகி. “ஆகவேதான் சொல்கிறேன், அது உதிர்த்துவிட்டுச் சென்றுவிடும்” என்று திருஷ்டத்யும்னன் சிரித்தான்.\nசீரான விரைவில் இரு புரவிகளும் சுழல் பாதையில் இறங்கிச் சென்றன. பாதையின் இருபக்கமும் பல்லாயிரக்கணக்கான சிறிய கல்பாத்திகளில் பாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட செம்மணல் கொட்டப்பட்டு அதில் மலர்ச்செடிகள் நடப்பட்டிருந்தன. மேலிருந்து சிறிய ஓடைகள் வழியாக வந்த நீர் அந்த மண்ணில் கசிந்து பரவி செடிகளை பசுமை கொள்ளச்செய்திருந்தது. செந்நிற மலர்களைச் சுட்டி “குருதி போலிருக்கிறது” என்றான் சாத்யகி. “அந்த வெள்ளை மலர்களெல்லாம் குருதியில் மிதக்கும் கொழுப்புகள்.” ஒரு கணத்தில் குன்றின் சரிவு முழுக்க நிறைந்திருந்த பல்லாயிரம் பாறைப் பாத்திகளில் மலர்ந்த மலர்கள் அனைத்தும் குருதியலைகளாக மாறிய விந்தையை திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான்.\nஅதன் நடுவே எழுந்த நீல மலர்களைச்சுட்டி “அது அவன்தான். சுற்றிலும் குருதி அலையடிக்கையில் அங்கு நின்று குழலிசைத்துக் கொண்டிருக்கிறான்” என்ற சாத்யகி “அவனை…” என்று ஏதோ சொல்ல வந்து புரவியை இழுத்து நிறுத்தினான். பிறகு தலை வெட்டுப்பட்டது போல் வெடவெடவென்று ஆட, புரவி மேலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு சற்று திரும்பி “அவன் குழலிசைக்கவில்லை. வேதாந்த வகுப்பெடுக்கிறான்…” என்று சொன்னபின் உரக்க நகைத்து “குருதி படிந்த வேதாந்தம். கொலை வாளின் தத்துவம் அது” என்றான். “நீதிக்காக என்றால் கொலை வாளைவிட தூயது பிறிது ஏது? தன்னலம் அற்றவன் கையில் இருக்கும் கொலை வாளைவிட தெய்வங்களுக்கு உகந்தது வேறில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிவந்த கண்களால் நோக்கி “வெறும் சொற்கள். பொருளற்ற சொற்கள். இறப்பு, காமம், கண்ணீர்… இவை தவிர பிற அனைத்தும் வெறும் சொற்கள்” என்றான். “ஆம், மேலே எதைச் சொல்லும்போதும் வேதாந்தி இதையும் அறிந்திருப்பான்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nசாத்யகி உடல் தளர்ந்து “ஆம். வேதாந்தம் என்றால் ஒவ்வொரு சொல்லுக்கும் தன்னை மறுத்தபடியே உரையாடும் ஒரு தரப்பு. எனவே அதனுடன் ஒருவரும் உரையாட முடிவதில்லை. வேதாந்தம் இம்மானுடம் அடைந்த ஞானத்தின் உச்சம். அதற்குப் பின்பு ஒரு ஞானமில்லை என்பதாலேயே அது ஞானமின்மையில் தன் பாதியை வைத்திருக்கிறது. எவனொருவன் வேதாந்தத்தை கற்கிறானோ அவன் வெறும் சொல்லளையும் மூடனாக ஆகிவிடுகிறான். வேதாந்தத்தை வைத்து விளையாடுபவனோ இப்புவியாளும் யோகியாகிறான். யோகத்தைக் கடந்து அலையலையென முடிவின்மை கொந்தளித்து ஓலமிடுகையில் தனித்து அமர்ந்து தன்னுள் நோக்கி தவமிருக்கிறான்” என்றான்.\nசாத்யகி மீண்டும் சற்று குமட்டியபிறகு “இப்போது நான் என்ன சொன்னேன்?” என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டான். சிரித்துக்கொண்டு “உயர் வேதாந்தம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அது சிறந்த கள் பாஞ்சாலரே. உண்மையிலேயே வேதாந்திகளுக்குரியது. அங்கிருந்த அவனை…” என்றபின் “அவன் பெயரென்ன?” என்றான். “குசலன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவன் உண்மையான வேதாந்தி. அவனை நான் வேதாந்தக் களிமகன் என்று அழைக்கிறேன்” என்றான். “நல்ல சொல். வேதாந்தக் களிமகன்! அப்படியென்றால் அதோ கடற்பாறைக்கு மேல் அமர்ந்திருக்கும் அவனை வேதாந்தப் பெருங்களிமகன் என்று அழைக்கலாமோ?” என்றான்.\n“வேதாந்தம் இதோ துவாரகையின் இந்தக் கரை வரைக்கும்தான். கடலுக்குள் என்ன வேதாந்தம்? வெறும் களிகூர்ந்து அமர்ந்திருக்கிறான். பித்தன். பெரும்பேயன். அல்லது யோகி.” சாத்யகி தன் கையைத் தூக்கி “களியோகி!” என்றான். திருஷ்டத்யும்னன் அந்தச் சொல்லை ஓர் அலைவந்து உடலை அறைந்து தழுவிச் செல்வது போல் உணர்ந்தான். ஏதோ ஓரிடத்தில் இயல்பாகவே உரையாடல் நின்றுவிட உள்ளத்தின் வெறும் தாளமென ஒலித்த புரவிக் குளம்பொலிகள் தொடர இருவரும் இறங்கிச் சென்றனர்.\nகடலை அணுகுந்தோறும் அலைப் பேரோசை வந்து அவர்களை சூழ்ந்துகொண்டது. சாத்யகி “கடலின் இப்பக்கம் அலைகள் மிகுதி. பாறைகள் இருப்பதனால் ஓசையும் நுரையும் எப்போதும் இருக்கும்” என்றான். முகத்தில் வீசப்பட்ட நீர்த்துமிகளால் அவன் சித்தம் கழுவப்பட்டு தெளிவடைந்துகொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் அவன் பேச்சை வாயசைவாக மட்டுமே அறிந்து “என்ன?” என்றான். “அலைகள்! ஓசை!” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். “ஓசை!” என்று மீண்டும் சொன்னான். திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். சாத்யகி ஒன்றுமில்லை என்று கையசைத்தான்.\nகடலின் ஓசை பெருகி வந்து செவிகளை நிறைத்து சித்தத்தை மூடியது. காலடியில் கடல் என்பதன் கூச்சம் உடலெங்குமிருந்தது. கடலின் ஒற்றைச்சொல்லையே தன் உள்ளமென உணர்ந்தான். அதுவரை தன் அகம் பொருளற்ற சொற்களால் நிறைந்திருந்ததை அப்போது அறிந்தான். கலைந்த தேனீக்கூடு போன்ற சித்தம் அப்போது ஒளிரும் விழிகளுடன் கரிய சிறகுகளுடன் ஒற்றைப் பெரும்பறவை அமர்ந்திருக்கும் கடற்பாறை முகடாக இருந்தது. கடல் முகப்பில் அமைந்திருந்த காவல்மாடத்தின் தலைவனுக்கு கொடி அசைவு மூலம் செய்தி வந்திருந்தது. அவன் இறங்கி வந்து இருவரையும் தலைதாழ்த்தி வணங்கி அங்கிருந்த சாவடியைக் கடந்து போகும்படி கையசைத்தான். “இவன் உள்ளத்தில் சொல்லென்பதே இருக்காது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “என்ன?” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் இல்லையென்று தலையசைத்தான்.\nதுவாரகையின் அப்பகுதி முழுக்க யானைக் கூட்டங்களென, எருமை மந்தைகளென, பன்றி நிரைகளென கரிய பாறைகள் பெருகிக்கிடந்தன. நீலமுகில் வளைந்து ஒளிகொண்டு பெருகி வருவதைப்போல அணுகிய அலைகள் முதல் பெரும்பாறையில் முட்டியதுமே இரண்டாகப் பிரிந்தன. பின்பு பாறைக்குவை மேல் மோதி வெண்ணுரையாக மாறின. கரிய சீப்பு ஒன்று வெண்கூந்தலை சீவிச் செல்வது போலிருந்தது. வெண்சாமரம் என நுரைப்பெருக்கு வந்து பல்லாயிரம் பாறைகளை தழுவியது. பாலென நுரைத்து வழிந்தது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் முறை நீராடும் அருள் கொண்ட பாறைகள். முடிவின்மையின் அறைபட்டு அறைபட்டு கரைந்தழியும் பேருருக் கொண்டவை.\n“நீலம் நக்கியுண்ணும் இன்னமுது இவை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அச்சொற்களைக் கேட்காமல் திரும்பி அவனிடம் எதையோ சொன்னான். “என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி ஒரு கணம் என கையசைத்துவிட்டு அவனைச் சூழ்ந்து அறைந்து நுரைக்கொந்தளிப்பாக மாறி பாறைக் குடைவுகளையும் மடம்புகளையும் இடுக்குகளையும் நிறைத்து பொங்கி எழுந்து வெண்பளிங்குக் கற்களெனச் சிதறி நுரையென வழிந்து பின்பு பல்லாயிரம் வழிவுகளாக மாறித் திரண்டு எதிர் அலையென்றாகி பின் வாங்கிச் சென்ற கடலை நோக்கி காத்து நின்றான். அது சென்றபின் திரும்பி “நீலத்தின் முன் தருக்கி நின்றிருக்க இச்சிறு பாறைகளால் முடிகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான்.\nஅலைகள் பின்வாங்கிய வெளியில் ஒவ்வொரு கடல்பாறையும் காலடியில் கடல் கீழிறங்க ஒருகணம் பேருருவம் கொண்டன. வழிந்து சென்ற நுரையுடன் அடுத்த அலை வளைந்தெழுந்து சுருண்டு கரை நோக்கி வந்தது. அதன் பல்லாயிரம் நாக நாநுனிகள் வெள்ளியாலானவையாக இருந்தன. மீண்டும் அறைதல். மீண்டுமொரு பெரும் குமுறல். மீண்டுமொரு பால்பெருக்கு. மீண்டுமொரு வெண் சரிவு. “முடிவிலாது…” என்றான் சாத்யகி. “ஒன்று முடிவிலாது நிகழ்வதன் பொருளின்மைக்கு நிகரென இப்புவியில் வேறொன்றும் இல்லை. அதன் முன் மானுடம் உருவாக்கிக் கொள்ளும் ஒவ்வொரு சொல்லும் வெறும் ஒலியாகவே மாறிவிடுகிறது.”\nஅவர்களைச் சூழ்ந்திருந்த அனைத்தும் கடற்துமிகள் பட்டு உருகி வழிந்து கொண்டிருந்தன. பாறைப்பரப்புகள் அனைத்தும் குளிர்ந்து கறுத்து கனிந்து மறுகணம் நுரையென்றாகி விடும் என்பதைப்போல உளமயக்கு காட்டின. சில கணங்களுக்குள்ளே அவர்கள் உடலில் இருந்தும் உப்பு நீர் வழியத்தொடங்கியது. புரவிகள் கடல்துளிகள் சொட்டிய பிடரியைச் சிலிர்த்தபடி தலையை அசைத்து தும்மலோசை இட்டபடி அலைகளை வகுந்து சென்ற கற்பாதையில் நடந்தன. இருபக்கமிருந்தும் அலைகள் எழுந்து ஒரேசமயம் பாலத்தை அறைவதை திருஷ்டத்யும்னன் கண்டான். மேலே வானம் எந்த அளவுக்கு ஒளி கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு நீலம் செறிவு கொண்டது. வான் இருண்டிருக்கையில் கடல் சாம்பல்வெளியாகிறது. நீலமென்பது ஆழம் தன்னை தன் ஒளியாலே மறைத்துக் கொள்ளும் நீரின் மாயம்.\nஎழும் பொருளற்ற எண்ணம் ஒவ்வொன்றையும் ஆம் ஆம் என ஆமோதித்தன அலைகள். அக்கணம் உடலெங்கும் எழுந்து ஒவ்வொரு விரல்நுனியையும் துடிக்க வைத்த விழைவென்பது புரவியிலிருந்து பாய்ந்து அவ்வலைகளால் அள்ளப்பட்டு பாறைகளில் அறைந்து சிதறடிக்கப்படவேண்டுமென்பதே. தலை உடைந்து மூளைச்சேறு வெண்ணைநுரை போல் கரும்பாறையில் வழிய வேண்டும். நெஞ்சுடைந்த குருதி அச்செம்மலர்கள் போல் சிதறி நின்றிருக்க வேண்டும். பசி கொண்ட நீல விலங்கு வெண்ணிற நா நீட்டி உண்டு உண்டு இப்புவியை ஒரு நாள் தன்னுள் எடுத்துக் கொள்ளப்போகும் பேருயிர். இச்சொற்கள் வெறும் கடற்பாறைகள். முடிவின்மையை அஞ்சி அதன் முன் நான் கொண்டு நிறுத்தும் உருவற்ற மொத்தைகள். பொருளற்ற சிதறல்கள். பேரலை வந்து பாறையின் பாதத்தை அறைந்தது. அதன் துமித்தெறிப்பு வளைந்து முல்லை மலர்க்கூடையை விசிறியது போல அவன் முன் ஒளிர்ந்து விழுந்தது. மறுபக்கமிருந்து பிறிதொரு அலை வந்து அறைந்து பளிங்கு மணிகளென பாறைமேல் சிதறி விழுந்தது.\nகடல் மாளிகை தொலைவிலிருந்து பார்த்தபோது களிச்செப்பு போல் சிறிதாக இருந்தது. அணுகும் தோறும் அதன் பெரும் தோற்றம் தெளிந்து வந்தது. கடற்பாறையில் வெட்டி எடுக்கப்பட்ட ஆயிரத்து எட்டு தூண்களால் ஆன வட்ட வடிவ கல்மாளிகை அது. தூண்களுக்கு மேல் எழுந்த மேல் மாடத்தில் சாளரங்கள் கொண்ட வட்டமான உப்பரிகை அமைந்திருந்தது. அதற்கு மேல் கூம்புவடிவக் கோபுரத்தில் காவல் மாடங்கள். அதன் மேல் எழுந்த கல்குவடுக்கு நடுவே நாட்டப்பட்ட கற்தூணின் உச்சியில் இருபக்கமும் சங்கும் சக்கரமும் துலங்க நடுவே துவாரகையின் கருடன் தலை பொறிக்கப்பட்டிருந்தது. கடல்மாளிகையில் முதல்வாயில் அருகே இருபது வீரர்கள் படைக்கலன்களுடன் காவல் நின்றனர். அதன் வாயிலுக்கு மேலெழுந்த காவல் மாடத்தில் பன்னிரு வில்லவர் அமர்ந்திருந்தனர்.\nதொலைவிலிருந்து பார்க்கையில் அவர்கள் துமி வழிய ஒவ்வொரு கணமும் நடுங்கிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் பாதையின் இறுதி வளைவைக் கடந்ததுமே அது முற்றிலும் உலர்ந்து இருப்பதை அறிந்தான். அங்கு சென்றதுமே கடல் வெற்றோசை மட்டுமாக மாறி பின்னகர்ந்தது. காற்றில் எழுந்த பனிப்பிசிறு போன்ற துமி அல்லாமல் அங்கு நீரலைகளோ நுரைப்பிசிறுகளோ எட்டவில்லை. மேலும் சற்று முன்னால் சென்றபோது கடலோசையே சற்று அமிழ்ந்துவிட்டது போல் தோன்றியது. கற்பாளங்களின் மேல் படிந்த புரவிகளின் குளம்போசையை கேட்க முடிந்தது. அங்கிருந்த காவலன் அவர்களை அணுகி தலைவணங்கினான். அவர்களின் முத்திரைக் கணையாழிகளை வாங்கி மூவர் சீர்நோக்கினர். காவலன் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தான்.\nகுதிரையிலேயே அவ்வாயிலைக் கடந்து நிரைவகுத்த பெரும் தூண்களாலான மாளிகையின் கல்முற்றத்தில் சென்று நின்றனர். சாத்யகி புரவியில் அமர்ந்தபடியே திரும்பி துவாரகையை நோக்கி “சிரிக்கிறது அந்நகர்” என்றான். அச்சொல்லுடன் இணைந்து நோக்கியபோது அலை வளைவு ஒரு பெரும் பல்வரிசையாகத் தெரிய திருஷ்டத்யும்னனும் புன்னகைத்தான். சாத்யகி தலை தூக்கி இணைமலை மீது எழுந்த பெருவாயிலை பார்த்தான். “துவாரகையை வானில் தொங்க விட்டிருக்கும் ஒரு கொக்கி போல் தெரிகிறது. அந்தக் கொக்கி வலுவிழக்கையில் இந்நகரம் மண்ணில் விழும்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து “மண்ணில் விழாது, நீரில் விழுந்து அமிழ்ந்து மறையும்” என்றான். அந்தப் பெருவாயிலின் தோற்றம் சற்றுநேரம் இருவரையும் சித்தம் அழியச்செய்தது. “வானுக்கொரு வாயில்” என்றான் சாத்யகி. “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nமேலும் சில கணங்கள். ஒப்புமைகளாக, உருவகங்களாக, அணிச்சொற்களாக, நினைவுகளாக அதன்மேல் பெய்த அனைத்து எண்ணங்களும் வடிய எதுவுமின்றி வெறுமொரு வளைவென எழுந்து மலைமேல் நின்றது பெருவாயில். மண்டபத்தின் உள்ளிருந்து வந்த வீரன் தலைவணங்கி “அரசர் மேலே தெற்கு உப்பரிகையில் தங்களுக்காக காத்திருக்கிறார் இளவரசே” என்றான். “ஆம்” என்றபடி திருஷ்டத்யும்னன் இறங்கினான். கால்கள் நெடுந்தூரப்புரவிப்பயணம் செய்து மரத்துவிட்டவை போலிருந்தன. சாத்யகி இறங்கி சில கணங்கள் தள்ளாடிவிட்டு புரவியை பற்றிக் கொண்டான். இருவரும் கால்களை உதறினர். சாத்யகி கடிவாளத்தை வீரன் கையில் கொடுத்துவிட்டு இடையில் கையூன்றி முதுகை நிமிர்த்திக் கொண்டான். “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nநடக்கும்போது “பாஞ்சலாரே, இத்தனை உள நிறைவுடன் கழுபீடத்திற்குச் சென்ற பிறிதொருவன் துவாரகையில் இருந்திருக்க மாட்டான்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் அந்த வேதாந்த மதுவை இன்னும் அருந்தியிருந்தால் நாமே சென்று ஏறி அமர்ந்திருப்போம்” என்றான். சாத்யகி மாளிகையின் தூண்கள் சூழ்ந்த இடைநாழி எதிரொலிக்க உரக்க நகைத்து “பாஞ்சாலரே, என்னுடன் அந்த மதுக்கடைக் களிமகனையும் அருகே கழுவிலமரவைக்க விழைகிறேன். எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் கள்வேதாந்தத்தைக் கேட்டு களித்திருக்க முடியுமல்லவா?” என்றான். வட்டமாகச் சென்ற மாளிகையின் படிகளில் ஏறியபடி “குருதி வேதாந்தம் என்று அவன் சொன்னானே, அதை இவரிடம் கேட்டுக் கொள்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nசாத்யகி “அதை அவன் சொன்னானா இல்லை நான் சொன்னேனா?” என்றான். “யாரோ சொன்னார்கள் யாரோ கேட்டார்கள். இப்போது என்ன?” என்றபடி இடைநாழியில் இருவரும் நடந்தனர். அவர்களின் வலப்பக்கம் ஆற்றங்கரையின் மாபெரும் அடிமரங்களென எழுந்து மேலே சென்று எடைமிக்க கற்களாலான உத்தரங்களை சுமந்து நின்றன உருண்ட கற்தூண்கள். “சில சமயம் தூண்களை எண்ணி நான் இரக்கம் கொள்வதுண்டு” என்றான் சாத்யகி. “வாழ்நாள் முழுக்க எதையாவது சுமந்திருப்பது என்றால் எவ்வளவு கடினம்? அந்த எடையை விட கடினம் அப்பொருளின்மை.” உரக்க நகைத்தபடி “என் மீது நான் சுமந்திருந்த எடைகளை தூக்கி வீசிவிட்டேன். கல் பறந்து போய் காற்றை உணரும் சருகு போல் நிற்கிறேன். அது என்னை அள்ளிச் சென்று முள் மேல் அமர வைக்குமென்றால் அங்கிருந்து எஞ்சிய காலமெல்லாம் நடுங்குவேன்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “துவாரகையில் நீர் நிறைய சூதர்க் களியாட்டுகளை பார்த்திருக்கிறீர். நன்கு சொல்லெடுக்கக் கற்றுள்ளீர்” என்றான். “என்னால் உயர்ந்த கவிதையை சொல்லிவிட முடியும். ஆனால் அரசுசூழ் மன்று ஒன்றில் ஊமையென நின்றிருப்பேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “இப்போது நாம் செல்வது?” என்றான். “இது கவிமன்றா? அரசுமன்றா?” சாத்யகி “துவாரகையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவை. சுண்டிவிட்டு அவற்றை முடிவு செய்பவர் இவர்” என்றான். “அரசுமன்று என்றால் எனக்கு தெற்கு நோக்கிய கழுபீடம் கொடுங்கள் என்பேன். முன்னோர்களை நோக்கி முறைத்தபடி அமர்ந்திருக்க விழைகிறேன்.”\nசாத்யகியை நோக்கி சிரித்தபடி திருஷ்டத்யும்னன் “கவிமன்று என்றால் இங்கொரு அலைவேதாந்தம் எழும். அது கடல்கீதை என்று அழைக்கப்படும். அதை சொல்பவன் மது அருந்தி தன் தெய்வத்தைத் தூக்கிப் பந்தாடும் ஒரு களிமகன். கேட்பவனோ தன் அடியாரின் கையிலொரு பந்தெனக் களிக்கும் தெய்வம்! நன்று” என்றான்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 28, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 88\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 1\nசாத்யகியும் திருஷ்டத்யும்னனும் புரவிகளில் ஏறி துவாரகையின் வணிகத் தெருவுக்கு வந்து புகைச்சுருள் என வானிலேறிய சுழற்பாதையினூடாக மேலேறினர். நகரம் எப்போதும் போல அசைவுகளும் ஓசைகளும் வண்ணங்களுமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருபக்கமும் திறந்திருந்த கடைகளின் முன் குவிக்கப்பட்டிருந்த உலர்மீனும் புகையூனும் தேனிலிட்ட கனிகளும் மணத்தன. அதனூடாக இன்கள்ளின் மணத்தை அறிந்த திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியிடம் “யாதவரே, சற்று கள்ளருந்தி செல்வோம். இக்கணத்தை கொண்டாடுவோம்” என்றான்.\nசாத்யகியின் கண்களில் ஒரு கணம் திகைப்பு வந்தது. திருஷ்டத்யும்னன் “யாதவரே, இக்கணம் உங்கள் உள்ளம் அதை விழைகிறது என்றால் யார் பொருட்டு அதை தடுக்கிறீர்கள்? நாம் இளையவர் முன் நம்மை முற்றுமெனத் திறந்து நிற்கப் போகிறோம். நம் மும்மலங்களுடன் அவர் அள்ளி தன் நெஞ்சோடு அணைப்பாரென்றால் அதுவே வேண்டும் நமக்கு. நீர் விழையாவிட்டாலும் நான் கள்ளருந்தப் போகிறேன்” என்றான். சாத்யகி ஏதோ சொல்ல வாயெடுக்க கைநீட்டித் தடுத்து “கள்ளுடன் ஊனும் உண்ணப் போகிறேன். இந்நாளில் நான் கட்டற்றுக் கொண்டாடவில்லை என்றால் பிறகெப்போது?” என்றான்.\nசாத்யகியின் முகம் மலர்ந்தது. “ஆம். கள்ளுண்போம், ஊனுண்போம். குடுமியில் மலர் சூடி தாம்பூலம் மென்றபடி களிமயக்கக் கோலத்தில் சென்று அவர் முன்னால் நிற்போம். இளையவரே, உம் விழிமுன் இந்நகர் ஒரு மாபெரும் களியாட்டு. இந்நகர் அமைந்த இப்புடவி ஒரு மாபெரும் களியாட்டு. இதில் ஒவ்வொரு கணமும் நான் களிமகன் என்பேன்” என்றான். திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்தபடி “ஆம், அதுவே நாம் அவருக்கு சொல்லும் மறுமொழி” என்று சொன்னபின் “வருக!” என்று புரவியைத் திருப்பி விரைந்தான்.\nஇருவரும் சாலை ஓரத்து சிறு சந்து ஒன்றுக்குள் சென்றனர். அங்கு அப்பகல் நேரத்திலும் கடல் வணிகரும் நாளெல்லாம் மகிழ்ந்திருக்கும் களிமகன்களும் தெருவோரத்து கல்பரப்புகளில் கூடியமர்ந்து ஊனுண்டு மதுவருந்திக் கொண்டிருந்தனர். ஒருவன் கை நீட்டி ஓடி அவனருகே வந்து “இதோ வந்துவிட்டார்கள், பகலிலும் கள்ளருந்தும் பெருவீரர்கள். தோழரே, இவர் எங்களுக்குரியவர். எனையாளும் இணை தெய்வங்கள் இவர்கள்” என்று கூவினான். “என் தலைவர்களே வருக! இவ்வெளியவனுக்கு கள் வாங்கி ஊற்றி அருள்க!” என்று தலைக்குமேல் கை குவித்தான். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த அவனுடைய தோழர்கள் உரக்க நகைத்து அவனை ஊக்கினர்.\nஅவன் அவர்களுடன் ஓடிவந்தபடி “இந்தத்தெருவுக்கு இவ்வேளையில் உங்களை கொண்டுவந்த தெய்வங்கள் வாழ்க!” என்றான். அவர்களின் புரவி கள்ளங்காடி முன் சென்று நின்றபோது அவன் பின்னால் வந்து “வீரர்களே, என் பெயர் குசலன். மென்மையான சொற்களை சொல்பவன். மென்மையானவை என்பவை நாம் விரும்புபவை. நாம் விரும்புபவை என்பவை நமது ஆணவத்தை வருடுபவை. நமது ஆணவமென்பது பிறிதெவருமிலாத தனி உலகில் நின்றிருக்கும் நெடுந்தூண். அத்தூணின் உச்சியில் வந்தமர்கிறது பாதாள நாகமொன்று. நான் அந்த நாகத்தின் பணியாள்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்தபடி “இவன் நன்கு பேசக்கற்றவன்” என்றான்.\n“இளையவரே, இது என் பேச்சல்ல. கள்ளில் உறையும் தெய்வத்தின் குரல். இதோ இக்கள் விற்பவன் இருபதாண்டுகளாக எனக்குத் தெரிந்தவன். இவர்கள் இருக்கும் இக்களம் ஐம்பதாண்டு தொன்மையானது. ஆனால் இக்கள்ளின் முதுமூதாதை இருநூறு தலைமுறைக்கும் மேல் தொன்மையானது. இப்புவியில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையும் புதிதாக பிறந்தெழுந்தவை. மலர்கள், கனிகள், காய்கள்… கள் மட்டும் இறப்பற்றது. தன் உயிரை அடுத்த கலத்தின் கள்ளுக்கு அளித்துவிட்டு தேவர்களுக்கும் பாதாள தெய்வங்களுக்கும் அவியாகி வியனுலகும் மயனுலகும் செல்கிறது.”\nவேதாந்தச் சொற்பொழிவாளன் போல அவன் தன் கைகளைத் தூக்கி கூவினான் “மாமன்னர் கார்த்தவீரியர் அருந்திய கள்ளின் எச்சம் இக்கலத்திலுள்ளது என்று சொன்னால் எப்படி மறுப்பீர்கள்? மானுடர் பிறந்திறப்பார். பாதாள நாகங்கள் பிறப்பும் இறப்பும் அற்றவை. வருக! கள்ளை வணங்குக! நாகங்கள் நஞ்சு சூடுவதுபோல பாலாழி பாம்பை ஏந்துவதுபோல கள்ளை கொள்க!” திருஷ்டத்யும்னன் “இவன் இக்கள்விற்பவனின் வழிகூவுபவன் போலும்” என்றான். கீழே நின்ற குசலன் “பிழை செய்கிறீர் இளவரசே. இங்கு வருபவர் ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய மதுவை சுட்டிக்காட்டும் கடமை கொண்டவன் நான். விண்ணுலகுக்கும் வீழுலகுக்கும் வழிகாட்டிகள் தேவை. மென்சிறகுகளும் ஒளிரும் விழிகளும் கொண்ட கந்தர்வர்களால் விண்ணுக்கு வழிகாட்டப்படுகிறது. இருண்ட உடலும் எரியும் விழிகளும் கொண்ட சிறிய நாகங்கள் பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றான்.\n“அதோ, பெண்களால் துயருற்றவர்கள் அருந்தும் கள் அது. பெண்களால் மகிழ்வுற்றவர்கள் அருந்தும் கள்ளும் அதுவே. பொன்னால் துன்புற்றவர்களுக்குரியது அந்தக் கள். பொன்னால் மகிழ்வுற்றவர்களுக்கு அதன் எதிரிலுள்ள கள். நோய்க்கு அந்த முதியகள். அதனருகே இளங்கள் அதற்கு மருந்தாக. அச்செந்தலைப்பாகை அணிந்தவன் விற்பது அது. தனிமைத் துயர் கொண்டவர்களுக்கான கள்ளை அதோ சுவர்க்கர் விற்கிறார். நண்பருடன் இணைந்து களியாடுபவருக்குரிய கள் அதற்கப்பால் பன்னிரு குலத்து வணிகர்களால் விற்கப்படுகிறது” என்று குசலன் கூவினான். “இனியவர்களே, இது மெய்மையின் விளிம்பை அடைந்தவர்களுக்கான கள். இவ்வழி வருக… இதுவே உங்களுக்கு.”\nஅவர்கள் சிரித்தபடி இறங்கிக் கொண்டதும் “மெய்மை என்பது மயக்களிப்பது. பொருள் வரையறுக்கப்பட்ட இனிய சொற்களை வேண்டிய அளவு அள்ளிக்கொள்கிறார்கள். அஞ்சி அஞ்சி தொட்ட அவை கைகளுக்குப் பழகும்போது அள்ளி வீசி கைகள் பெருக அம்மானை ஆடுகிறார்கள். பின்னர் தங்கள் முற்றத்தில் களம் வரைந்து அவற்றைப் பரப்பி சதுரங்கமாடுகிறார்கள். இறுதியாக ஒவ்வொன்றாக எடுத்து பின்னால் வீசியபடி பாதை தேர்ந்து முன் செல்கிறார்கள். இறுதிக் கல்லையும் அவர்கள் வீசிவிடும்போது சிரிக்கத் தொடங்குகிறார்கள். சிரித்தபின் இக்கள்ளை அருந்துபவன் முடிவிலாது அச்சிரிப்பில் வாழ முடியும். அதற்கு முன் அருந்துபவன் திரும்பி வீசிய கற்களை ஒவ்வொன்றாக பொறுக்கத் தொடங்குகிறான்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “நீர் அச்சிரிப்பில் வாழ்பவர் போலும்” என்றான். “ஆம். கேட்டுப்பாருங்கள். இக்கள்மகன் காலையில் கடை திறந்து தூபம் ஏற்றி பூச்சிகளை விரட்டி இக்கலத்தின் மூடியைத் திறந்து நெடுந்தூரம் ஓடிய புரவியின் வாய்நுரையென அதன் ஓரத்தில் படிந்திருக்கும் கள்நுரையை கையால் சற்று விலக்கி சிற்றெறும்புகளும் வண்டுகளும் மிதக்கும் மேல்படிவுக் கள்ளை மூங்கில் குழாயால் சுழற்றி அள்ளி முதலில் அளிப்பது எனக்கே. நான் அதை அரித்துக் குடிப்பதில்லை. இரவெலாம் கள்ளில் திளைத்து இறந்த உயிர்களைப்போல் எனக்கு அணுக்கமானவை பிற ஏதுண்டு?” என்றான் குசலன். சாத்யகி நகைத்தபடி “இவனுக்கு கள் வாங்கி அளிக்கவில்லையென்றால் இவன் நாவில் வாழும் கள்ளருந்திய கலைமகள் நமக்கு தீச்சொல் இடுவாள்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “குசலரே, மெய்மை தேடும் இரு பயணிகளுக்குரிய கள்ளை நீரே சொல்லும். மெய்மை அடைந்தவருக்கானதை நீர் வாங்கி அருந்தும்” என்றான். “ஆம், இதோ” என்றபடி குசலன் திரும்பி கள்வணிகனிடம் “நாகா, எடு கள்ளை. முதல் கள் முற்றிலும் நுரைத்திருக்கட்டும். அதன் குமிழிகள் அனைத்திலும் வானம் நீலத்துளிகளாக தெரிய வேண்டும். இரண்டாவது கள் சற்று வெளியே நுரை வழிந்திருக்க வேண்டும். மூன்றாவது கள் முற்றிலும் நுரையற்று பளிங்கு போல் அமைதி கொண்டிருக்க வேண்டும். மூன்றாவது கள் எனக்கு என்றறிந்திருப்பாய்” என்றான். நாகன் சிரித்தபடி “இளவரசர்களே, இவ்வேளையில் இவ்வாறு எவரையாவது இட்டு வருவது இவன் வழக்கம். இவன் சொல்லும் சொற்கள் அனைத்தும் இக்கணம் இவனில் எழுபவை. இவனில் ஊறிச்செல்லும் கள் இறங்கியபின் இதில் ஒரு சொல்லையேனும் நினைவுகூரமாட்டான்” என்றான்.\n“அதையே நானும் சொல்கிறேன். எளியவன் நான், என்னில் எழுந்தருளியது கள்ளெனும் தேவன். அருந்துக கள்ளை! அருந்துக கள்ளை! இப்புவி ஒரு பெரும் ஆடல்! அதில் கள்ளென்பது நுண்களியாடல்! கள்ளறியாத கனவுகளேதும் இங்கில்லை. அருந்துக கள்ளே!” என்றான் குசலன். திருஷ்டத்யும்னன் இருமிடறுகளாக அம்மூங்கில் கோப்பையிலிருந்ததை குடித்து முடித்தான். சாத்யகி துளித்துளியாக அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். குசலன் ஒரு முறை கள்ளை கூர்ந்து நோக்கி “ஓம்” என்ற பின் “ஆகுதி ஆகுக!” என்றபடி ஒரே மிடறில் குடித்து குவளையை தரையில் வைத்தான். “இன்கடுங்கள்! விண்ணை தலையில் சூடி மண்ணை உறிஞ்சி நிற்கும் கரும்பனையின் கனிந்த நஞ்சு” என்றான். உடம்பை சற்று உலுக்கியபின் “பிறிதொரு கோப்பை வேண்டுமல்லவா பாஞ்சாலரே?” என்றான்.\nசாத்யகி அப்போதும் பாதிக் கோப்பையை குடித்து முடித்திருக்கவில்லை. “அவர் அருந்துவது குறைவு. அடைவது மிகுதி. அதை சென்றடைய நாம் மும்முறை அருந்த வேண்டும்” என்றான் குசலன். “கள் எழுக!” என்று திரும்பி நாகனிடம் சொன்னான். நாகன் சிரித்தபடி மீண்டும் கள்ளை அள்ளி சற்றே தூக்கி ஊற்றி நுரை எழுந்து சரியச் செய்தான். நுரையற்று அடியில் தங்கியதை குசலனின் கோப்பையில் ஊற்றினான். “அப்பங்கள்?” என்றான் குசலன். “ஊன் பொரித்து மாவில் வைத்து இலையில் சுற்றி சுட்ட அப்பங்கள் உயர்ந்தவை. ஏனெனில் வாழ்நாளெலாம் அன்னத்தை உண்ட விலங்கை இதில் அன்னம் உண்டிருக்கிறது” என்றான். சாத்யகி நகைத்தபடி கோப்பையை கீழே வைத்துவிட்டான். “இளவரசே, இவன் உயர் தத்துவமும் கற்றிருக்கிறான்.”\n“ஏன் கள்ளங்காடி நடுவே ஒரு கீதை உரைக்கப்படலாகாதா? இளையவர்களே, வேதாந்த நூல் சொல்லும் கீதைகள் நூறு. அருகமர்ந்த மாணவர்களுக்கு சொல்லப்பட்டவை. வழிச்செல்லும் வணிகர்களுக்கு சொல்லப்பட்டவை. கன்று சூழ்ந்தமர்ந்திருக்கும் ஆயர்களுக்கு சொல்லப்பட்டவை. வயலில் விதையுடனெழும் வேளிர்களுக்கு சொல்லப்பட்டவை. குடிநிறைந்த பெண்டிருக்கும் துணிந்து கீதையை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கள் முனையில் சொல்லப்பட்ட கீதை இது ஒன்றே. அவற்றில் ஒவ்வொன்றிலும் இருந்து ஒரு சொல் எடுத்து உருவாக்கப்பட்டது இது” என்றான் குசலன்.\nசிரித்து “இதுவே முழுமையான கீதை போலும்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அல்ல, பல்லாயிரம் கள்ளக கீதைகளிலிருந்து ஒரு சொல் வீதம் எடுத்து உருவாக்கப்பட்ட பிறிதொரு கீதையே முழுமையானது. அது எழுக!” முகம் மாறி “குசலரே, இம்மண்ணில் அத்தனை பெரிய களியாட்டுக்கூடம் எது?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது ஒரு பெருங்களம். குருதி மழைத்து குருதி ஒழுகி குருதி உலரும் நிலம். அங்கு ஒவ்வொருவரும் கள்ளுக்கு நிகராக தங்கள் வஞ்சத்தை அருந்தி முழுமையான மதிமயக்கு கொண்டிருப்பார்கள். ஒருவன் மட்டிலுமே நெற்றிக்குள் விழிதிறந்தவனாக இருப்பான். அவன் சொல்வதே முழுமையுற்ற கீதை” என்றான் குசலன். தன் மதுக்கோப்பையை முழுமையாக இழுத்துக் குடித்துவிட்டு “நாகா, மூடா, நிறைந்த கோப்பைக்கும் ஒழிந்த கோப்பைக்கும் நடுவே இருக்கும் ஒரு கணம் தெய்வங்கள் வஞ்சம் கொள்ளும் பேருலகம் ஒன்று திறக்கும் தருணமென்று அறியாதவனா நீ? ஊற்றுடா” என்றான்.\nநாகன் “மெல்ல மெல்ல இவன் உருமாறிக்கொண்டே இருப்பான். புழு பாம்பென்று ஆகும் மாற்றம். உருவெளி மயக்கம் என்று இங்கே சொல்வார்கள்” என்றான். “ஊற்றடா கள்ளை” என்றான் குசலன். சாத்யகி தன் கோப்பையை முடித்து கீழே வைத்து வாயை கையால் துடைத்துக் கொண்டான். “யாதவரே, இன்னுமொரு கோப்பை?” என்றான் நாகன். வேண்டாம் என்று கை சரித்தான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இரண்டாவது கோப்பையை முடித்து மூன்றாவது கோப்பையை வாங்கும்போது குசலன் “மீண்டும்” என்று நான்காவது கோப்பைக்கு ஆணையிட்டான். சாத்யகி இனிய களைப்புடன் உடம்பைத் தளர்த்தி நீட்டிக் கொண்டான். திருஷ்டத்யும்னன் குசலனிடம் “சொல்லுங்கள் குசலரே, அந்த கீதையை உரைக்கப்போகிறவர் யார்? கள் கோப்பையுடன் நீர் களம் புகுவீரோ?” என்றான்.\n“இல்லை. நூறு வஞ்சங்களை என்னால் காண முடியும். ஆயிரம் சினங்களை அறிய முடியும். பல்லாயிரம் விழைவுகளை தொட்டுணர முடியும். ஆனால் இன்றிருப்பவர் நேற்றிருந்தவர் நாளை எழுபவர் என இப்புவியில் நிகழும் அனைவரும் கொள்ளும் கோடானுகோடி வஞ்சங்களை சினங்களை விழைவுகளைக் கண்டு அவை ஒன்றையொன்று நிகர்செய்து உருவாக்கும் ஏதுமின்மையில் நின்று சிரிப்பவன் ஒருவன் மட்டிலுமே அதை உரைக்க முடியும். முற்றிலும் தனித்து நிற்கத் தெரிந்தவன். அவனையே யோகிகளின் இறைவன் என்கிறார்கள்… யோகீஸ்வரன்.” அவன் ஆவியெழும் உலைக்கலத்து துளை என ஏப்பம் விட்டு உடலை உலுக்கிக்கொண்டான். பழுத்திருந்த கண்கள் சிவந்து அனலில் வாட்டி எடுத்தவை போலிருந்தன.\n“தலைக்குமேலும் மண் இருப்பவர் மானுடர். தலைக்குமேல் விண்ணிருப்பவர்கள் முனிவர். இளவரசர்களே, காலுக்குக் கீழும் விண் கொண்டவன் யோகி. அவன் யோகிகளின் தலைவன். முனிவர்கள் தங்கள் நெற்றிப்பொட்டில் அவன் பெருவிரல் நகத்தின் ஒளியை உணர்வார்கள். யோகீஸ்வரன்! என்ன ஒரு சொல். பொன்போல மிளிர்கிறது.” குசலனின் தலை தாழ்ந்து வந்தது. “நெற்றிப்பொட்டிலெழும் நகமுனை. நெற்றிப்பொட்டு…” என்றான். “மான்கண் போல. நீருக்குள் விழுந்த வெள்ளி நாணயம் போல. இலைத்தழைப்புக்கு அப்பால் ஒளிந்திருந்து நோக்குகிறது கட்டைவிரல்நகம். நெற்றிப்பொட்டில் எழும் ஆயிரம் இதழ் தாமரையின் மையம்.”\nஎடைமிக்க தலையை தூக்கமுயன்று முடியாமல் தரையில் அமர்ந்தான். கையை ஊன்றி உடலை இழுத்துச் சென்று கள்கடை நடுவே நாட்டப்பட்டிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான். “பேச்சுதான் பெரிதாக உள்ளது. கள் தாங்க உடலில்லை” என்றான் சாத்யகி. “அவர் குடிக்கும் குடிக்கு உடலென்று ஒன்று இருப்பதே வியப்பு” என்றான் நாகன். “மான்கண் நகம்!” என்று கைதூக்கி விரல்சுட்டி சொன்னான் குசலன். “தனித்த வேட்டைக்காரன் நான்! ஆறு முனைகளிலிருந்தும் அம்பெய்கிறேன். என் மூலாதாரத்தின் அம்பு தவறுகிறது. சுவாதிட்டானத்தின் அம்பு தவறுகிறது. மணிபூரகத்தின் அம்பு தவறுகிறது. அனாகதம் பிழைக்கிறது. விசுத்தி பிழைக்கிறது. ஆக்கினை நின்று தவிக்கிறது.”\n“ஆறாவது அம்பு சென்று தைக்கும் ஏழாவது அம்பின் நுனி. ஆம் அதுதான்… அதுவேதான். ஆயிரம் பல்லாயிரம் சொல்லெடுத்து எய்பவர் அடையாத ஒன்றை சொல்லறியா வேடனொருவன் அடைவானோ?” குமட்டலெடுத்து பன்றிபோல் ஒலியெழுப்பி முன்னால் சரிந்து உடல் அதிர்ந்தான். ஆனால் வாந்தி வரவில்லை. வழிந்த கோழையை துடைத்தபின் தலையை இல்லை இல்லை என அசைத்தான். கொதிநீர் ஊற்று போல எச்சில் தெறிக்க அவன் இதழ்கள் வெடித்து வெடித்து மூச்சை வெளிவிட்டன. தலை தொய்ந்து தோளில் அழுந்தியது. ஊன்றிய கை விடுபட பக்கவாட்டில் விழுந்து துயிலத் தொடங்கினான். “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nமெல்லிய உடலாட்டத்துடன் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் வெளியே வந்து புரவிகளில் ஏறிக் கொண்டனர். சாத்யகி “இதற்கிணையான விடுதலையை நான் அறிந்ததே இல்லை. கைவிரித்து சற்று எம்பினால் பறந்துவிடுவேன் என்று தோன்றுகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் அவர் சொன்னதை எண்ணிக் கொண்டிருக்கிறேன். பொருளற்ற சொற்கள். ஆனால் உணர்வெழுச்சியுடன் சொல்லப்படுகையில் பொருளற்ற சொற்களைப்போல ஆற்றல் மிக்கவையாக பிறிதெதுவும் இல்லை” என்றான்.\nகாறித்துப்பிவிட்டு கையை மேலே தூக்கி “ஆ” என்றான் சாத்யகி. “இத்தனை கள்ளுக்கு அப்பாலும் உமது உள்ளம் சொல்லைக்கொண்டு களமாடுவது வியப்பளிக்கிறது. கலைத்து வீசும் அவற்றை… உப்புக் காற்று நிறைந்த இந்த வானம், களிவெறி கொண்ட முகங்கள் நிறைந்த இந்தத் தெரு… இது பாடுவதற்குரியது.” இரு கைகளையும் விரித்து “இந்திரநீலம்! நிறமொன்றேயான அது. பிறிதெதுவும் நிறமல்ல. தோழரே, நீலம் உருக்கொள்ளும் ஆடல் முகங்கள் அவையனைத்தும்” என்றான். கள்ளுண்டவனுக்குரிய சற்றே உடைந்த குரல் அவனுக்கு வந்துவிட்டிருப்பதைக் கேட்டு திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான்.\nசாத்யகி இருபக்கமும் இருந்த மாளிகைகளை நோக்கி கை சுட்டி, உள்ளிருந்து எழும் சொல் அச்சுட்டலுக்கு உடனடியாக வந்து இணைந்து கொள்ளாமையால் சில கணங்கள் தவித்து சுட்டு விரலை சற்று ஆட்டியபின் “இம்மாளிகைகள்! இவை இத்தனை மகிழ்ச்சியானவை என்று எனக்கு இதுவரை தெரியாது பாஞ்சாலரே. இவை ஒவ்வொன்றும் என்னை நோக்கி சிரிக்கின்றன… இச்சிரிப்பை நான் பலகாலமாக அறிவேன். இன்றுதான் என்னால் திரும்பி சிரிக்க முடிகிறது” என்றான். ஒரு மாளிகையை நோக்கி கைகூப்பி “வணங்குகிறேன் வெண்பல்லரே” என்று இரு கைகளையும் விரித்தான். உரக்கச் சிரித்தபடி “ஆம், நாம் முன்னரும் கண்டிருக்கிறோம். அன்றெனக்கு அலுவல்கள் இருந்தன” என்றான்.\nசுற்றிச் சுற்றி நோக்கியபடி “இத்தெருவில் உள்ள அத்தனை மாளிகைகளும் சிரிப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் தோளில் ஓங்கி அறைந்து “ஒரே நகைக்கொண்டாட்டமாக அல்லவா இருக்கிறது இது? என் செவிகள் உடையும் அளவுக்கு பேரொலி எழுகிறது” என்றான். இரு கைகளையும் தூக்கி வீசி “அஹ்ஹஹ்ஹஹ்ஹா!” என்று உரக்க சிரித்தான். அந்த விசையில் அவன் பின்னால் சரிய திருஷ்டத்யும்னன் அவன் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டான். “அதோ, நடுவே நின்று இடியோசையுடன் சிரிப்பது யார்? அதுதான் இந்த நீலன் கிருஷ்ணன் என்பவன் மாளிகையா?” என்றான் சாத்யகி. “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.\n“அவன் என் களித்தோழன். அதுதான் உண்மை. அவனிடம் களமாடி கடலாடித்தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அதை ஒருபோதும் நான் சொன்னதில்லை. ஏனென்றால் நான் இங்கு வருவதற்கு ஒருநாள் முன்னால் அவன் இங்கு வந்துவிட்டான். இங்கு வாழ்ந்த ஒரு பெரும் பூதம் அவனுக்கு இவ்வளவு பெரிய நகரை உருவாக்கி அளித்தது. இதோ இங்கு பல்வெண்மை ஒளிர நின்றிருக்கும் அத்தனை மாளிகைகளும் அப்பூதத்தின் ஏவலர்களே. அப்பூதமே அதோ அவ்விரண்டாம் குன்றின் மேல் ஒரு பெருவாயிலாக உருக்கொண்டு வளைந்து நின்றிருக்கிறது. அது கட்டியளித்த இந்த மாளிகையில் அமர்ந்து அவன் என்னிடம் ஐந்து குறிகளை உடலில் போடச்சொன்னான்.”\nதன் தோளிலும் நெஞ்சிலும் அமைந்த தொழும்பக்குறிகளை கைகளால் அறைந்து “இவை எனக்கு சுமைகள். இந்த ஐந்து குறிகளுடன் என்னால் அவனை அணுக முடியவில்லை. அவன்முன் செல்லும்போதெல்லாம் நான் ஏவலனும் அவன் அரசனும் ஆகிறோம். அவன் முன் சென்று நின்று தலைவணங்குகையில் அந்த நாடகத்தைக் கண்டு எனக்குள் வாழும் இளையவன் நாணுகிறான். சினம் கொள்கிறான். அஞ்சி ஓடி என் கனவின் ஆழத்தில் எங்கோ அவன் பதுங்கியிருக்கிறான். அவனிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்றுதான், நீலா உனக்கெதற்கு இந்த வேடம்? இக்கீழ்மக்கள் சூழ்ந்து வாழ்த்தும் ஓசை? இறங்கிவா, நாமிருவரும் காடுகளில் கன்று மேய்ப்போம். நதிகளில் நீராடுவோம். களிக்களம் சேர்வோம்” என்றான்.\nகையை இல்லை இல்லை என அசைத்து தரையில் காறித்துப்பி சாத்யகி சொன்னான் “ஆட்டத்தோழனொருவனை இத்தனை தொலைவில் காணும் இக்கீழ்மை என்னை வருத்துகிறது. இதோ சென்று கொண்டிருப்பது அதற்காகத்தான். அவன் அவை புகுந்து சொல்லப்போகிறேன். ‘அடேய் நீலா என்னுடன் களியாட வருவாயா இல்லையா?’ பொன்வண்டு தன் மேலோட்டை விட்டுவிட்டு உள்ளிருந்து புதிதாகக் கிளம்பிச் செல்வது போல இம்மூடர்கள் காணும் அவ்வரசை அரியணையை விட்டுவிட்டு உள்ளிருந்து அவன் எழுந்து வருவான். நான் அவனுடன் கிளம்பி கன்றுகள் மட்டும் நிறைந்த காட்டுமுகப்பை அடைவேன். அங்கு நான் அவனுக்காக கண்டுவைத்த நீலக்கடம்பு ஒன்று நின்றிருக்கிறது.” சிவந்த கண்களால் நோக்கி சுட்டு விரலை ஆட்டி சாத்யகி சொன்னான் “நீலக்கடம்பு!”\n“நாம் அவனிடம் போவோம். நாங்கள் அங்கே…” கை சுட்டியபோது உடல் நிகர்நிலை இழக்க பின்னுக்குச் சரிந்த சாத்யகியை திருஷ்டத்யும்னன் பற்றிக் கொண்டான். “அங்கே அவ்வளவு தொலைவில் என்னுடைய ஆயர்பாடிக்கு சென்றுவிடுவோம். அங்கே இந்த மூடனை யாரும் அரசர் என்று நினைக்க மாட்டார்கள். கன்று சூழ்ந்து வா கள்வனே என்று மூதாய்ச்சியர் வெண்ணை கடைந்த மத்தால் அவனை மண்டையிலடிப்பார்கள். ஆம் மண்டையில்!” சாத்யகி உரக்க நகைத்து “மண்டையில்!” என்றுரைத்து அவனே அச்சொல்லால் மிக மகிழ்ந்து மேலும் மேலும் பொங்கிச் சிரித்தான். “ஆம், மண்டையில்! மண்டையிலேயே மத்தால் போட்டால்தான் இந்த மூடன் இவன் ஆடும் இந்த நாடகத்திலிருந்து வெளியே வருவான். மண்டையிலேயே!”\nபற்களைக் காட்டி “மண்டையிலேயே!” என்று சொல்லிச் சிரித்தபடியே சாத்யகி வந்தான். அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி அரண்மனை வளாகத்தின் கோட்டை வாயிலை அடைந்தான் திருஷ்டத்யும்னன். அங்கிருந்த காவலர்கள் அவர்கள் வருவதை முன்னரே கண்டுவிட்டனர். அங்கே காத்து நின்றிருந்த சிற்றமைச்சன் ஒருவன் அவர்களை நோக்கி வந்து தலைவணங்கி “பாஞ்சாலரே, தாங்கள் இங்கு வருவீர்கள் என்றும் உங்கள் இருவரையும் நேரடியாகவே தன் கடல்மாளிகைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் அரசரின் ஆணை” என்றான். “அரசர் இப்போது கடல் மாளிகையிலா இருக்கிறார்?” என்றான் திருஷ்டத்யும்னன்.\nசாத்யகி “அவன் எங்கும் இருப்பான். வெறும் யாதவமூடன்! தன்னை அரசன் என்று காட்டுவதற்காக கடல்நுரையை அள்ளி இங்கொரு நகரம் செய்து வைத்திருக்கிறான். அதில் வீண்மாளிகைகளை சமைத்திருக்கிறான். யவனமூடர் அமைத்த பீடத்தில் கலிங்கத்து மூடர் அமைத்த மணிமுடியைச் சூடி அமர்ந்திருக்கிறான்” என்றான். கைசுட்டி “இதோ நான் செல்கிறேன். சென்றதுமே அவன் இடைசுற்றிய கச்சையைப்பிடித்து வாடா இந்த விளையாட்டெல்லாம் எனக்கு முன்னரே தெரியும் என்று சொல்வேன்” என்றான். திருஷ்டத்யும்னன் கோணலாகச் சிரித்து “சற்று புளித்த கள்ளை அருந்தியிருக்கிறார்” என்றான்.\nஅமைச்சன் சிரித்து “கள் மிகுதியாகி ஆன்மா நனைந்துவிட்டால் இங்குள்ள ஒவ்வொருவரும் இளைய யாதவரைப்பற்றி இதைத்தான் சொல்கிறார்கள். நேற்றுகூட ஒரு வாயிற்காவலன் உள்ளே சென்று அவரை அடேய் கிருஷ்ணா என்னடா நினைத்திருக்கிறாய் உன்னைப்பற்றி என்று கேட்டுவிட்டான்” என்றான். பின்னால் நின்றிருந்த காவலர்கள் அடக்க முடியாது சிரித்துவிட்டனர். ஒருவன் “இதோ இங்கிருக்கிறான்… இவன்தான். இவன் பெயர் கோவிந்தன்” என சிரித்தபடி சொன்னான். “பாதி கடித்த பழம் ஒன்றைக் கொண்டு சென்று அவருக்கு கொடுத்தான். இந்தமாதிரி பழத்தை நீ தின்றிருக்க மாட்டாய் மூடா என்று அவரிடம் சொன்னான்” என்றான் இன்னொருவன்.\nஉள்ளே வேலுடன் நின்ற அந்தக் காவலன் நாணம் தாளாமல் திரும்பி சுவருடன் முகத்தை புதைத்துக்கொண்டான். சாத்யகி “அவனிடம் நான் சொல்வேன்… என்ன சொல்வேன்?” என்று அமைச்சனிடம் கேட்டான். “ஆனால் அவனுக்கு என்னைத்தெரியாது. நீ யார் என்று என்னைக் கேட்டால் ஓங்கி ஒரே உதை, புட்டத்திலேயே உதைப்பேன்” என்றபின் விழிகளைத் தூக்கி முகத்தை சற்று அண்ணாந்து “எங்கே…? புட்டத்தில்! ஹாஹாஹாஹா புட்டத்தில்!” என்று சொல்லி உடல்சீண்டப்பட்டது போல் சிரிக்கத்தொடங்கினான்.\nதிருஷ்டத்யும்னன் “கடல் மாளிகையில் யார் இருக்கிறார்கள்?” என்றான். “அரசர் இருக்கிறார். பிறர் எவருளர் என தெரியவில்லை. தங்கள் இருவரையும் அங்கு வரச்சொன்னார். பிறிதெவரிடம் ஆணையிட்டிருக்கிறார் என்று அறியேன்” என்றான் அமைச்சன். திருஷ்டத்யும்னன் “நாங்கள் இத்தருணத்தில் இங்கு வருவோம் என அவர் அறிந்திருக்கிறாரா அல்லது எங்களைத் தேடி வரும்படி சொன்னாரா?” என்று கேட்டான். அமைச்சன் “இல்லை, இங்கு வருவீர்கள் என்றும் அப்போது இச்செய்தியை தங்களுக்கு அளிக்கவேண்டும் என்று மட்டுமே எனக்கு ஆணை. அதற்காகவே காத்திருந்தேன்” என்றான். தலையசைத்து “பார்ப்போம்” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, புட்டத்தில்… அவன் புட்டத்திலேயே” என பொங்கிச்சிரித்தான் சாத்யகி.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 27, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 87\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 12\nஇன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே அது. நீயே இங்கு நின்று உன்னை நோக்கி விழிதிகைத்திருக்கிறாய். உன் சொற்கள் இறுதியொளியுடன் மறைந்த ஊமைத்தொடுவானில் செவ்வொளிக் கதிர்களுடன் தோன்றுகிறாய். நீலவட்டம் தகதகக்க ஏழ்புரவித்தேரில் எழுந்தருள்கிறாய். உன் கண்ணொளியால் புடவி சமைக்கிறாய். நீ நிறைத்த மதுக்கிண்ணத்தை எடுத்து நீயே அருந்துகிறாய். இங்குள யாவும் உன் புன்னகை.\nநெடுநேரம் அவளுடைய எண்ணங்களால் மட்டுமே ஆனதாக இருந்தது குடிசூழ்ந்த பெருமன்று. அமைதி மலைப்பாம்பென மெல்ல உடல்நெளித்து அதை சூழ்ந்துகொண்டது. இறுகி இறுகி ஒருவரோடொருவரை நெரித்தது. தோள் இறுக நெஞ்சு முட்ட அவர்களின் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களில் குருதிவலை படர்ந்தது. மூதாதையர் மூச்சுக்கள் பிடரிகளை தொட்டன. விண்ணில் நூறுகோள்கள் மெல்ல தங்களை இடம் மாற்றிக்கொண்டன.\nபட்டத்தரசி பார்கவி அந்த அமைதியின் மறுபக்கமிருந்த காணாக்கதவொன்றை உடைத்துத் திறந்து உட்புகுபவள் போல பெருங்குரலில் கூவியபடி கைநீட்டி முன்னகர்ந்தாள். “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்! கொல்லுங்கள்!” அவள் குரல் பெரியதொரு தாலம் போல விழுந்து சிலம்பியது. அனுவிந்தர் “நமது படைகள் எழுக! சூழ்ந்துகொள்ளுங்கள்!” என்று கூவியபடி படிகளில் இறங்கி மன்றுமுற்றத்தில் ஓடினார். கர்ணகர் “புரவிப்படைகள் மன்றுபுகுக! காவல்மாடங்களுக்கு முரசொலி செல்லட்டும்…” என்று ஆணையிட்டுக்கொண்டு எதிர்ப்புறம் விரைந்தார்.\nபடைவீரர்கள் வாட்களுடன் முன்னால் செல்ல நீலனின் படையாழி சுழன்று வந்து முதல்வீரனின் தலைகொய்து சென்றது. அவனுடைய தலையற்ற உடல் ஆடும் கைகளில் வாளுடன் முன்னால் ஓடி தள்ளாடி குப்புறவிழ அவன் கால்கள் மண்ணை உதைத்து நீச்சலிட்டன. கைவிரல்கள் காற்றை அள்ளி அள்ளிப்பற்றின. அவனைத்தொடர்ந்து சென்றவன் தலையற்று அவன்மேலேயே விழுந்தான். குழல்சுழல விழிவெறிக்க வெள்ளிப்பற்களுடன் காற்றில்சுழன்ற தலை மண்ணை அறைந்து விழுந்து உருண்டு குருதிசிதற நின்றது. அம்முகத்தில் அக்கணத்தின் திகைப்பு நிலைத்திருந்தது.\nமூன்றாமவன் கையை அறுத்து வாளுடன் வீழ்த்திய ஆழி அவனருகே நின்றவனின் வயிற்றைக்கிழித்து குருதித்துளிகளை கனல்பொறிகளெனச் சுழற்றியபடி சென்றது. சரிந்த குடலைப் பற்றியபடி அவன் கையறுந்துவிழுந்த தோழன் மேலேயே விழுந்தான். அடுத்த வீரன் ஓடிவந்த விசையில் நிலைதடுமாற அவன் தலைகடந்து சென்றது ஆழி. அவன் திகைத்து முழந்தாளிட்டான். அடுத்தவீரனின் தோளுடன் வாள் காற்றில் எழுந்து சுழன்று நிலம் அறைந்துவிழ அவனுடலின் நிகர்நிலை அழிந்து சுழன்று மறுபக்கத் தோள் மண்ணில் படிய விழுந்தான். முழந்தாளிட்டவனின் தோள்கள் துடிதுடித்தன. அவன் முன்னால் சரிந்து மண்ணில் கையூன்றினான். அவன் தலை பக்கவாட்டில் மெல்லத்திரும்பி விழித்தது. வாய் காற்றுக்காக திறந்து அசைந்தது. கன்னங்கள் இழுபட்டன. அவன் உடல் முன்பக்கமாக விழுந்தபோது தலை பின்பக்கம் சரிந்து முதுகின்மேலேயே விழுந்தது.\nபடையாழி அமைத்த வெள்ளிக்கோட்டைக்கு அப்பால் தொடமுடியாதவராக நீலன் வந்துகொண்டிருந்தார். மென்மழையெனப்பெய்த குருதியால் அவர் குதிரை செந்நிறமாகியது. அனலென அதன் பிடரிமயிர் பறந்தது. தன்மேல் விழுந்த சோரியை அது தசைவிதிர்த்தும் பிடரிமயிர் சிலிர்த்தும் உதறியது. விழுந்து நெளிந்த அறுபட்ட உடல்களின் மேல் தன் வெள்ளிக்கோல் கால்களைத் தூக்கிவைத்து நடனமென முன்னால் வந்தது. கைகளைத் தூக்கி அவர் உரக்கக் கூவினார்.\n“அவையீரே, நான் இங்கு மேலும் குருதிபெருக்க விழையவில்லை. அரசே, ஷத்ரிய முறைப்படி உங்கள் அழைப்புக்கிணங்க அரசமகளை மணம்கொண்டு செல்ல வந்துள்ளேன்” என்றார். குளிர்நீர் அருவிக்குக் கீழ் என உடல் நடுங்க நின்றிருந்த பார்கவி அழுகையும் வெறியுமாக “என்ன பேச்சு அவனிடம்… நமது படைகள் அனைத்தும் வரட்டும். இறுதிவீரன் எஞ்சுவது வரை போர் நிகழட்டும்… விந்தா, அனுவிந்தா, எழுக களம்” என்றாள். தெய்வங்கள் சமைத்த போர்நாடகம் எனவிரிந்த அக்காட்சியால் சிலைக்கப்பட்டு அரசமேடையருகே நின்றிருந்த விந்தர் “இதோ அன்னையே” என தன் வாளை உருவினார். மித்திரவிந்தையருகே நின்றிருந்த அனுவிந்தர் திரும்பி நீலனை நோக்கி ஓடினார்.\nமேடையிலமைந்த அரியணையில் அமர்ந்திருந்த ஜெயசேனர் கையூன்றி எழுந்து முன்னால் வந்தார். எதிர்க்காற்றில் நிற்பவர் போல உடல் வளைத்து ஆடி நின்று இரு கைகளையும் தூக்கி “நிறுத்துங்கள்… கர்ணகரே நில்லும்” என்று கூவினார். திகைத்து அவரை நோக்கித் திரும்பிய அரசி “அரசே…” என்று ஏதோ சொல்ல முயல்வதற்குள் “பேசாதே, இது என் அரசு” என்றார். “விந்தா, அனுவிந்தா, இது என் ஆணை. என் அழைப்புக்கிணங்க அவைபுகுந்தவர் அவர். மணத்தன்னேற்பு நிகழ்க!” அவரது கழுத்தின் தளர்ந்த தசைகள் கொதிக்கும் நீரென அலையிளகின. பற்களைக் கிட்டித்து உடல் நடுங்க திரும்பி அமைச்சரிடம் “பிரபாகரரே” என்றார்.\nஅமைச்சர் பிரபாகரர் அரசருக்குப் பின்னாலிருந்து கைகளைத் தூக்கியபடி முன்னால் வந்து “யாதவரே, இங்கு ஓர் மணத்தன்னேற்பு முறைமை ஒருங்கியுள்ளது. மன்றில் அமைந்துள்ள விசலம் என்னும் அந்த கதாயுதம் இத்தேர்வுக்கென கலிங்கச்சிற்பிகளால் வார்க்கப்பட்டது. எங்கள் கோட்டைக்காவல் தெய்வமான மேழிநாதருக்கு உரியது. அதை எடுத்து தோளிலேற்றி அறைகூவல்விடும் அனைவரையும் வென்று நிற்பவருக்குரியவள் எங்கள் இளவரசி” என்றார்.\nபுன்னகையுடன் நீலன் “அமைச்சரே, களம்வென்று மகள்கொள்ளவே வந்தேன். ஆனால் ஷத்ரிய முறைமைப்படி நானோ எனக்கென வந்துள்ள என் குடிகளில் ஒருவரோ இந்தத் தேர்வில் வென்றால் போதும். இப்போது என் தங்கை சுபத்திரை எனக்காக அந்த கதாயுதத்தை எடுத்து அறைகூவுவாள். இங்கு அவளுடன் கதைகோக்கும் வல்லமைகொண்ட எவரேனும் இருந்தால் எழுக!” என்றார். பிரபாகரர் “ஆனால்…” என்று சொல்ல கலிங்கன் எழுந்து “பெண்களுடன் ஷத்ரியன் போர்புரிவதில்லை” என்றார். “அவ்வண்ணமெனில் அவளுடன் போர் புரிய நீங்கள் ஒரு பெண்ணை அனுப்பலாம் கலிங்கரே” என்றார் நீலன்.\nஅரசர் அவையில் அனைவரும் மாறிமாறி கூச்சலிடத்தொடங்கினர். அவர்களை கையமர்த்தியபடி எழுந்து “யாதவரே, மணத்தன்னேற்பில் பெண்கள் எழுந்ததில்லை. இதற்கென முறையேதும் இதுவரை அமைந்ததில்லை” என்று மாளவர் கூவினார். “கதாயுதம் ஏந்தும் பெண்ணும் இதுவரை கண்டதில்லை” என்று நீலன் சிரித்தார். “ஆனால் நெறி என்பது ஒவ்வொரு கணமும் தெய்வங்களால் உடைக்கப்படுகிறது. ஆகவே நெறிவகுப்போர் தெய்வங்களை தொடர்ந்து சென்றாகவேண்டும். என்ன நெறியென்று முதுவைதிகர் கார்க்கியாயனர் சொல்க!”\nகார்க்கியாயனர் “இதற்கு நெறியென ஏதுமில்லை” என்றார். கலிங்கர் “ஆம், இதுவரை நெறிவகுக்கப்படவில்லை. மன்று வந்து கதாயுதத்தை கையில் எடுக்க இவளுக்கு உரிமை இல்லை” என்றார். “ஆம், அவள் விலகட்டும்… இக்கணமே விலகட்டும்” என பிற மன்னர் கூவினர். விந்தர் “இங்கு பெண்கள் படைக்கலம் எடுத்து மன்று நிற்க ஒப்புதல் இல்லை. ஆணையிடுகிறேன், அவள் இக்கணமே விலகட்டும்… இளையோனே, அவளை விலக்கு” என்று ஆணையிட்டார். அனுவிந்தர் அவளை நோக்கி உடலில் ஓர் அசைவை காட்டினாலும் கால்கள் மண்ணிலிருந்து அசையவில்லை.\nசுபத்திரை “ம்ம்” என்று உறுமினாள். அவைநிறைந்திருந்த அத்தனை விழிகளும் சுபத்திரையை சென்று தொட்டன. உடனே திரும்பி துரியோதனரை நோக்கின. அவர் தன் பீடத்தில் அங்கு நிகழ்ந்தவற்றை எளியதோர் நாடகம்போல நோக்கி அமர்ந்திருந்தார். சுபத்திரை மித்திரவிந்தையை பற்றியிருந்த பிடியை விட்டுவிட்டு வலக்கையால் குருதியுலர்ந்து சடைத்திரிகளென ஆகிவிட்டிருந்த குழல்கற்றைகளை அள்ளி தலைக்குப்பின் சுழற்றி முடிந்து செருக்குடன் முகம்தூக்கி இளங்குதிரையின் தொடையசைவுகளுடன் நடந்து மன்றுமுற்றத்தின் மையத்தை நோக்கி சென்றாள்.\nமன்றுநடுவே போடப்பட்ட தாழ்வான பெரிய மரப்பீடத்தில் விசலம் வைக்கப்பட்டிருந்தது. துதிக்கையுடன் வெட்டி வைக்கப்பட்ட பெருங்களிற்று மத்தகம் போலிருந்தது அது. பெருந்தோள் கொண்டவர்கள் ஏந்தும் கதாயுதங்களைவிட இருமடங்கு பெரியது. உலையிலிருந்து எழுந்து எவராலும் ஏந்தப்படாததனால் உலையின் அச்சுவடிவம் அப்படியே பதிந்திருந்தது அதன்மேல். வார்க்கப்பட்டபோது எழுந்த குமிழிகள் அதன் கரிய பளபளப்பில் இளம் கன்னத்துப் பரு போல தெரிந்தன.\nசுபத்திரை அதன்முன் சென்று நின்றபோது அரசர் நிரையில் எவரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்லும் ஒலி அனைவருக்கும் கேட்டது. எவரோ இருமினர். அவள் அதனருகே சென்று நின்று குனிந்து நோக்கினாள். வெண்விழிமுனைகளில் செம்மை மின்ன உயிருண்ட வேல் போன்றிருந்தன கண்கள். போர்முனையில் நூற்றுக்கணக்கான விற்கள் நாணேறுவதைப்போல அவள் உடலில் ஒவ்வொரு தசையாக இறுகுவதை மித்திரவிந்தை கண்டாள். குனிந்து அந்த பெருங்கதாயுதத்தின் குடுமியை காலால் உதைத்தாள். சினந்தது போல் அதன் கைப்பிடி மேலெழ அதைப்பற்றி அக்கணமே உடலை நெளித்துச் சுழன்று ஒரே வீச்சில் தன் முதுகுக்குப் பின்னால் பறக்கவிட்டு கொண்டுவந்து அதே விசையில் மேலேற்றி தோளில் அமைத்துக் கொண்டாள். இடையில் மறுகையை வைத்து கால் பரப்பி நின்று “உம்” என்ற ஒலியால் அரசர் அவையை அறைகூவினாள்.\nஅரசர் அவை திகைத்ததுபோல் அமர்ந்திருந்தது. அவள் ஒவ்வொரு அரசரையாக நோக்கி திரும்ப அவர்கள் விழிவிலக்கி துரியோதனரை நோக்கினர். நீலன் “இதோ ஓர் அறைகூவல் எழுந்துள்ளது. உங்கள் நெறி எதை வகுக்கிறது? அதை கூறுங்கள்” என்றார். விந்தர் “இது முறையல்ல… அமைச்சரே” என்றார். “அறைகூவல் வந்தபின் நெறியென ஏதுள்ளது அரசே? வெற்றியோ வீழ்ச்சியோ மட்டுமே இனி பேசப்படவேண்டியது” என்றார் அவர்.\nசுபத்திரை துரியோதனரை நோக்கி நின்றாள். அவர் தன் மடியில் இரு கைகளையும் வைத்தபடி விழிஅசையாமல் அமர்ந்திருந்தார். “ம்ம்” என்று சுபத்திரை மீண்டும் அறைகூவினாள். அவ்வொலியால் உடலசைவுற்ற துச்சாதனர் தன் தமையனை நோக்கிவிட்டு அவளை நோக்கினார். காற்றில் கலையும் திரைஓவியம் போல பெருமூச்சுடன் எழுந்த துரியோதனர் தன் சால்வையை தோளில் சீரமைத்துக்கொண்டு கைகூப்பி “யாதவ இளவரசியை வணங்குகிறேன். கதாயுதநெறிகளின்படி நான் பெண்களுடன் போரிடுவதில்லை” என்றார். “மேலும் தாங்கள் என் ஆசிரியரின் தங்கை. இங்கு இப்பெருங்கதையை தாங்கள் தூக்கிய முறைமை எனக்கு மட்டுமே என் ஆசிரியர் கற்றுத்தந்தது. சுழற்சிவிசையை ஆற்றலென்றாக்கும் வித்தை அது.”\nசுபத்திரை தலைவணங்கினாள். “தங்கள் பாதங்களை என் ஆசிரியருக்குரியவை என்றெண்ணி வணங்குகிறேன் இளவரசி. அவையில் தாங்கள் வென்று முதன்மை கொண்டதாக அறிவிக்கிறேன்” என்றார் துரியோதனர். துச்சாதனர் எழுந்து “எந்த அவையிலும் என் மூத்தவர் சொல்லே இறுதி. இளவரசி வென்றிருக்கிறார்” என்றார். மறுகணம் மன்றென சூழ்ந்திருந்த மானுடத்திரள் ஒற்றைப்பெருங்குரலென ஆயிற்று. “வெற்றி! யாதவ இளவரசிக்கு வெற்றி. அவந்திமகள் அரசியானாள். குலமே எழுக! சூதரே சொல் கொள்க!” என எழுந்தன வாழ்த்தொலிகள்.\nசுபத்திரை கதாயுதத்தை சுழற்றி மண் அதிர தரையில் வைத்தாள். “மூத்த கௌரவரே, என் ஆசிரியரின் முதல் மாணவரென எனக்கும் நீங்கள் நல்லாசிரியர். தங்கள் கால்களை பணிகிறேன். தங்கள் வாழ்த்துக்களால் நானும் என்குலமும் பொலிவுறவேண்டும்” என்றாள். கைகூப்பி அருகணைந்து துரியோதனரின் கால்களைத் தொட்டு வணங்க அவர் திரும்பி தன் தம்பியை நோக்கினார். துச்சாதனர் பரபரக்கும் கைகளால் கச்சையிலிருந்து எடுத்து அளித்த பொன்நாணயங்கள் மூன்றை அவள் தலையில் இட்டு வாழ்த்திய துரியோதனர் “நீங்கா மங்கலம் திகழ்க! நிகரற்ற கொழுநரையும் அவரை வெல்லும் மைந்தனையும் பெறுக! என்றும் உம் குலவிளக்கென கொடிவழியினர் இல்லங்களில் கோயில்கொண்டமர்க!” என்றார்.\nமித்திரவிந்தை தனித்து நிற்க முடியாமல் கால் தளர்ந்து விழப்போனாள். காற்றைப்பற்றிக் கொள்பவள் போல கை துழாவியபின் கண்களைமூடி இரு கன்னங்களிலும் கை வைத்து தன் அகத்துலாவை நிலைகொள்ளச்செய்தாள். அவன் குரல் எங்கோ எழுவதை கேட்டாள். எங்கிருக்கிறோம் என சில கணங்கள் மறந்தாள். மிக அருகில் கடலலையொன்று அணுகுவதை அறிந்து விழிதூக்கும்போது அவள் இடையை தன் கைகளால் சுற்றித் தூக்கி அவர் தன் கையில் எடுத்துக் கொண்டார். அவள் முலைகள் அவர் முகத்தில் அழுந்தின. அவர் தலை சூடிய பீலி அவள் முகத்தில் பட்டது. அவள் கால்கள் காற்றில் நடந்தன.\nஅவளை தூக்கிச்சென்று தன் புரவிமேல் வைத்தார். அனுவிந்தர் அவரை நோக்கி வாளுடன் கூச்சலிட்டபடி ஓடிவர சிரித்தபடி அதிலேறிக்கொண்டு அவையிலிருந்து வெளியேறினார் யாதவர். அவரது வலது கை அவள் இடையைச் சுற்றி தன் உடலுடன் அணைத்துக் கொண்டது. இடக்கையால் கடிவாளம் சுண்டப்பட்ட வெண்புரவி பாய்ந்து முற்றத்து மரப்பரப்பில் குளம்புகள் முழங்க விரைந்து சென்றது. அங்கு நின்றிருந்த யாதவப் படைவீரர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். அவை மன்றிலிருந்து உரக்க நகைத்தபடி வெளியே ஓடிவந்த சுபத்திரை தன் புரவிமேல் ஏறி அதை கனைத்தபடி எழுந்து பாயச்செய்து அவரைத் தொடர்ந்து வந்தாள்.\nமன்றுக்கு வெளியே கூடி நின்ற நகர்மாந்தர் வாழ்த்தொலி கூவினர். “இளைய யாதவன்! துவாரகை ஆளும் நீலன்! விண்ணிழிந்த தெய்வ உருவினன்! மண்ணாளும் மாமானுடன்! வாழ்க அவன் கொற்றம்! வாழ்க அவன் கோல்! வாழ்க அவந்தியின் அரசி!” அவளைச் சூழ்ந்து எழுந்த வாழ்த்தொலிகள் மேல் அவள் மிதந்துசென்றாள். மாமரக்காடு தளிர்விட்டது போல நகரமே வாழ்த்தும் நாவுகளால் ஆனதாக இருந்தது. ஒவ்வொரு முகத்தையும் அவளால் நோக்க முடிந்தது. ஒவ்வொரு கண்ணையும் நோக்கி அவள் புன்னகை செய்தாள்.\nநகரத்தின் வெளிக்கோட்டை வாயிலைக் கடந்து செம்மண்பரவிய பெருஞ்சாலையை அடைந்தபோது பின்னால் போர்க்குரலுடன் தேர்களும் புரவிகளும் அவர்களை தொடர்ந்து வருவதை கேட்டாள். இளைய யாதவரின் தோள்களில் கை வைத்து எழுந்து திரும்பி பின்னால் நோக்க தன் தமையர்கள் விந்தரும் அனுவிந்தரும் இரு புரவிகளில் வில்லேந்தி தொடர்வதை கண்டாள். போர்க்கூச்சலெழுப்பி அவர்களின் முகங்கள் காற்றில் உறைந்திருந்தன. மிக அண்மையிலென அவ்விழிகளை காணமுடிந்தது.\nஅவந்தியின் படைவீரர்களின் அம்புகள் சிறு புட்கள் போல சிறகதிரும் ஒலியுடன் அவளை கடந்துசென்றன. மண்ணில் தைத்துநின்று நடுங்கிய அவற்றை கடந்துசென்றன புரவிகள். அவளுக்கிணையாக புரவியில் வந்த யாதவ வீரர்களில் ஒருவன் அலறியபடி கீழே விழுந்தான். பிறிதொருவன் எழுந்து உடல் திருப்பி நின்று வில் தொடுக்கையில் தோளில் அம்பு பட்டு முன்னால் விழுந்து தன் புரவிக்கால்களால் எற்றுண்டு சிதறினான். அவன் மேல் மிதித்துக் கடந்து வந்த புரவி திரும்பி நிற்க அதை பிறிதொரு அம்பால் அலறிச் சரியவைத்து அதன் துடித்து எம்பும் பேருடலை தன் புரவியால் தாவிக் கடந்து வந்தார் அனுவிந்தர்.\nஇளைய யாதவர் அவளிடம் “இளவரசி, இப்புரவியில் செல்க! உன்னை என் இளையவள் காக்கட்டும்” என்று சொல்லி கடிவாளத்தை அவளிடம் அளித்துவிட்டு ஓடும் புரவியிலிருந்து புள்ளெனப் பாய்ந்து வீரனை இழந்து ஒழிந்த புறபீடத்துடன் ஓடிவந்த புரவியின் மேல் பாய்ந்து ஏறி அதை திருப்பிக் கொண்டார். அக்கணமே அவர் கையிலிருந்து எழுந்த வெள்ளிச் சுழலாழி விந்தரின் புரவியின் கடிவாளத்தை அறுத்து மீண்டது. அது தடுமாறும் கணத்தில் மீண்டும் சுழன்று சென்று அவர் வில்லை அறுத்தது. மீண்டும் சுழன்று அவரது தோளில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தை உடைத்து மீண்டது. அவர் “நில்… நின்று போர் செய்… உன் முன் இங்கு இறந்தாலும் சிறப்பே” என்று கூவியபடி தொடர்ந்து வந்தார்.\nசுபத்திரை அவளருகே வந்து ”விரைந்து முன்னால் செல்லுங்கள் இளவரசி. எங்கள் அமைச்சர் அக்ரூரரின் தலைமையில் யாதவப்படை அவந்தியின் விளிம்பை அடைந்துவிட்டிருக்கிறது” என்றபின் தான் திரும்பி தன் கையிலிருந்த வேலைத் தூக்கி வீசி அவந்தியின் படைத்தலைவனை மண்ணில் விழச்செய்தாள். விந்தர் “நில் யாதவனே, நின்று எங்களை எதிர்கொள்” என்று கூவியபடி வந்தார். அவரது தலைக்கவசத்தை உடைத்தெறிந்தது படையாழி. மீண்டும் சென்று அவர் தோள் வளையத்தை உடைத்தது. இளைய யாதவர் “உங்கள் மார்புக் கவசத்தை உடைக்க ஒரு நொடி போதும் எனக்கு. இங்கல்ல களம், திரும்பிச் செல்லுங்கள். பிறிதொரு போர் இருக்கிறது நமக்கு. அங்கு காண்போம்” என்று கூறினார்.\n“இளையவனே, நாங்கள் உயிருடனிருக்க எங்கள் இளவரசியுடன் நீ எங்கள் எல்லையை கடக்கப்போவதில்லை” என்று கூவியபடி அனுவிந்தர் பாய்ந்து முன்னால் வந்தார். இரு கைகளாலும் மாறி மாறி படையாழியை செலுத்திய இளையவரின் புரவி அவர் உள்ளத்தில் இருந்தே ஆணைகளை வாங்கி விண்ணில் செல்லும் பறவையென முன்னால் செல்ல படையாழி அவந்தி நாட்டு வீரர்களின் உயிர்கொண்டு மீண்டதை அவள் கண்டாள். எத்தனை உயிர் உண்டால் இதன் பசி தணியும்? குருதியாடுந்தோறும் அது ஒளி கொண்டது. காதலில் நெகிழ்ந்த கை என சூழ்ந்துகொண்டது. கல்வியளித்து விடைதரும் ஆசிரியனின் தலைதொடும் வாழ்த்து போல கனிந்து உயிர்கொய்தது.\nஅனுவிந்தரின் குதிரை தன் முன்னங்கால்கள் அறுபட்டு தலை மண்ணில் மோதி விழுந்து பின்னங்கால்கள் ஓட்டத்தின் விசையில் தூக்க அவரைத் தூக்கி விசிறியபடி உருண்டு சிதறிச் சரிந்தது. மண்ணில் விழுந்த அவர் மேல் பின்னால் வந்த புரவி ஒன்று மிதித்துக் கடக்க அவரது உடல் தரையில் கிடந்து துடித்தது.\nவிந்தர் திரும்பி நோக்கிய கணம் அவரது புரவியின் கழுத்தை அறுத்துச் சென்றது படையாழி. பக்கவாட்டில் சரிந்து மண்ணில் நெடுந்தூரம் உரசி வந்து ஓடிய கால்களின் விசையறாது காற்றை உதைத்தது. எடைமிக்க புரவியின் விலாவுக்கு அடியில் கால்கள் சிக்கி அலறிய விந்தர் உருவியபடி எழுந்தபோது அவரது குழலை சீவி பறக்கவிட்டுச் சென்றது ஆழி. சுபத்திரை திரும்பி நோக்கி உரக்க நகைத்து “போர் முடிந்தது அவந்தியின் அரசி. இனி உங்கள் நகர் துவாரகை” என்றாள்.\nவிண்ணேகும் பறவை ஒன்று\nவீழ்த்தியது ஓர் இறகை.\nதோழரே இளஞ்சிறைப் பறவை\nவீழ்த்தியது ஓர் இறகை\nகாற்றில் எழுதி இறங்கிய\nவிண்ணீலமோ முடிவிலா பெரும் பறவை\nவீழ்த்தியது அது ஓர் இறகை\nமண்ணில் சுழன்று தன்னை எழுதும்\nதோழரே அது இங்கு எழுதிசெல்வது என்ன?\nசொல்லும் கதைதான் என்ன?\nசூதனின் கைகள் கிணையின் தோல்பரப்பில் துள்ளுவதை சாத்யகி நோக்கியிருந்தான். முத்தாய்ப்பென விரல்கள் தோல்பரப்பில் ஆழ்ந்து முத்தமிட்டு விலக முத்தமிடப்பட்ட பகுதி அது பெற்ற பல்லாயிரம் முத்தங்களின் தடத்துடன் நின்று துடித்தது. மெல்ல அதிர்வடங்கி அது மீள்வதை மட்டும் அவனால் பார்க்க முடிந்தது. திருஷ்டத்யும்னன் அவன் தோளில் கை வைத்து “யாதவரே!” என்றான். சாத்யகி விழித்தெழுந்து புன்னகைத்தான்.\nசூதன் தலைவணங்கி “நீலம்! விரிந்த வான் கீழ் அமர்ந்து கேட்கும் சொல்லெல்லாம் நீலம் படிந்ததே! நீலம் துணையிருக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினான். திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இடையிலிருந்து பொற்காசுகளை எடுத்து அவன் இடைக்குக்கீழே தாழ்த்தி நீட்டினான். அவன் நீட்டிய கைக்கு மேல் தன் கை வரும்படி அமைத்து அக்காசுகளை அவன் எடுத்துக் கொண்டான். இருவர் தலையிலும் தன் இடக்கையை வைத்து வாழ்த்தி “வீரம் விளைக! வெற்றி துணையாகுக! வென்றபின் அறம் வழிகாட்டுக!” என்று தானும் தலைவணங்கி திரும்பிச் சென்றான்.\nசாத்யகி பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் “இத்தருணத்தில் இப்பாடலுடன் இவர் வந்தது ஒரு நன்னிமித்தமே” என்றான். “அவர் வெற்றி கொள்ளப்படமுடியாதவர். விட்டு விலகி எங்கும் செல்ல இடமில்லை என்று இப்பாடல் எனக்குச் சொன்னது. திரும்புவதன்றி நமக்கு வேறு வழியில்லை யாதவரே.” சாத்யகி புன்னகைத்து “மாறாக எனக்கு இப்பாடல் சொன்னது பிறிதொன்று. எங்கு எவ்வண்ணம் இருப்பினும் அங்கு நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும் இறை அவர். ஆட்கொண்டார் என்ற பெயரன்றி பிறிதொன்று நிகரில்லை” என்றான்.\nதன் ஆடையை சீரமைத்து புரவியை நோக்கி சென்றபடி “பாஞ்சாலரே, அவர் நம்முடன் கொள்ளும் உறவு நான்குவகை என்கின்றன தொல்நூல்கள். தேடிவந்து முலை அருந்தும் கன்றுக்கு கனிந்தூட்டும் பசு. தன் குட்டியை வாயில் கவ்விச்செல்லும் புலி. குட்டி தன்னை கவ்விக்கொள்ளவேண்டுமென எண்ணும் குரங்கு. சினந்தால் குட்டியை உண்டுவிடும் பன்றி. ஆனால் ஐந்தாவது வகை ஆசிரியர் ஒருவர் உண்டென்று இப்போதறிந்தேன்” என்றான். “எந்தப்புதருக்குள் எவ்வகை வளைக்குள் சென்றொளிந்தாலும் காலடி மணம் முகர்ந்து தேடி வரும் ஓநாய். காத்திருந்து கைபற்றும் வேட்டைக்காரர். அவரிடமிருந்து நான் விழைந்தாலும் விலக முடியாது.”\n“ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “இக்கதையிலேயே சுபத்திரை ஆற்றவிருக்கும் பணி என்ன என்று மித்திரவிந்தை சிறுமியாக இருக்கும்போதே இளையவர் அறிந்திருக்கிறார் என்று தெரிகிறது” என்று சிரித்தான் சாத்யகி. “பறக்கும் புள்ளுக்கு பத்துமுழம் முன்னால் என்பார்கள். புள் முட்டையிலிருக்கையிலேயே அம்பு எழுந்துவிடுவதை இப்போதுதான் காண்கிறேன்.” திருஷ்டத்யும்னன் “அரிய ஒப்புமை. ஒரு சூதருக்கு நாமே சொல்லிக்கொடுக்கலாம்” என்றான்.\n“சிறுத்தை தன் இரையைக் கவ்வி புதர்கள் மேல் பாய்ந்து செல்வது போல் மித்திரவிந்தையுடன் இளையவர் வந்தார் என்று இச்சூதன் பாடிய வரி என் செவி தொடாமல் ஆன்மாவை தைத்தது. அப்போது அடைந்த மயிர்ப்பை என் உடல் எப்போதும் அறிந்ததில்லை. அக்கணமடைந்த மெய்மை இனி எஞ்சிய வாழ்நாளெலாம் எனை வழி நடத்தும்” என்றான் சாத்யகி. புன்னகைத்து “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 26, 2015 by SS. 1 பின்னூட்டம்\nநூல் ஏழு – இந்திரநீலம் – 86\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 11\nமித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள். சென்றவை, வருபவை, ஊடே நின்றதிரும் நிகழ்பவை என அவற்றுக்கும் காலக்களியாட்டு என்பதுண்டு என்றறிந்தாள்.\nமூன்று நிரைகளாக அவை சென்று இறங்கி மறைந்த புற்றின் சிறுவாயிலருகே தயங்கி நின்றாள். அவளை பின்நின்று அணுகிய எறும்புப் பெண்ணொருத்தி “இளவரசி உள்ளே வருக!” என்றாள். “மீள்வேனா என்று அச்சமுறுகிறேன்” என்றாள் மித்திரவிந்தை. “பிறிதொரு உலகம் அது. அங்கு இங்குள அனைத்தும் உள்ளன. மீள்வதும் அங்கு தொடர்வதும் தங்கள் முடிவே” என்றாள் எறும்புப்பெண்.\n“என் பெயர் விமலை. இங்கு சோனகுலத்துத் தலைவன் மகள்” என்றாள். அவளருகே நின்றிருந்த பிறிதொருத்தி ”என் பெயர் மித்ரை. ஹ்ருஸ்வ குலத்தவள். அஞ்ச வேண்டாம். வருக இளவரசி” என்றாள். மித்ரையின் தோள்களை மெல்ல பற்றிக் கொண்டு அஞ்சும் அடி எடுத்து வைத்து இருள் சுழி எனத் தெரிந்த புற்றுக்குள் இறங்கினாள். “சிற்றுலகம்” என்றாள் மித்திரவிந்தை. “உலகங்களனைத்தும் சிற்றுலகங்களே” என்றாள் மித்ரை.\nசெங்குத்தாக சுழன்று கீழிறங்கியது சுரங்கம். அச்சுருளின் சுவரைப் பற்றிக் கொண்டு நீர்வழிவதுபோல ஊர்ந்து இறங்கினர். சில கணங்களுக்குப்பின் விழிகள் இருளை ஒளியெனக் கொள்ளத்தொடங்கின. இருளுக்குள் இருளென புடைத்தெழுந்த காட்சிகள் தெளிவான உருவங்களாயின. காற்று மெல்லிய ஒழுக்கென கடந்து சென்றது. அனைத்து நிரையும் ஒரேதாளத்தில் அசையும் பல்லாயிரம் கால்களால் ஆனவையாக இருந்தன. முகக்கொம்புகள் அசைந்தசைந்து பேசிய சொற்களை முகக்கொம்புகள் கேட்டன.\nமையப்பாதையின் இரு பக்கமும் பிரிந்து சென்றன பல நூறு கைவழிகள். அச்சிறு வளைவுகளின் ஓரங்களில் செறிந்த சிற்றறைகளில் கருவறை மணம் நிறைந்திருந்தது. அங்கே மைந்தர் உறங்கும் வெண்பையை நெஞ்சோடணைத்து கனவில் ஆழ்ந்திருந்தன அன்னையெறும்புகள். மெல்ல நொதித்துக்கொண்டிருந்த முலைப்பாலின் மணத்தில் சொல்லின்றி நடமாடினர் செவிலியர்.\nகுவிந்தெழுந்த மேடுகளில் நூற்றுக்கணக்கான சிற்றறை முகப்புகள் திறந்திருந்தன. அங்கே அமர்ந்து கீழே நோக்கி களியாடின பெரிய எறும்புகள். அப்பால் பெரும் களஞ்சியமொன்று உணவு அடுக்குகளால் நிறைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கணமும் ஓயாதவர்களென சுமை இழுத்துச் சென்றனர் ஏவலர். “இங்கும் அங்குளது போலவே குல அடுக்குகள் உள்ளன. படைக்கலம் ஏந்துபவர், அவர்களுக்கு சொற்களம் அமைப்பவர், அக்களம் நின்று ஆடும் அரசர், அரசருடன் இணைந்திருக்கும் சான்றோர், அவர்களுக்கு அகவிழி ஒளிகாட்டும் முனிவர்” என்றாள் மித்ரை.\nசிரித்தபடி “ஆம், அனைவரும் உள்ளனர். அண்டிவாழ்பவர், வஞ்சம் கூறுபவர், மிகை விழைபவர், அழித்தலொன்றையே இயல்பெனக்கொண்டவர், தீமையில் உவகையை அறிபவர்” என்றாள் விமலை. மித்ரை “குருதியை இருளும் ஒளியும் ஆள்கின்றன இளையவளே” என்றாள்.\nபாதை வளைந்து இறங்கி நீள்வட்டக் கூடமொன்றை சென்றடைந்தது. அங்கே கூடி அலையடித்து நின்ற இளையோர் நடுவே இருவர் கால்களையும் கைகளையும் பின்னி நிகர் விசை கொண்டு அசைவிழந்து மற்போரிட்டுக் கொண்டிருந்தனர். “இங்கு சமரில்லாத தருணமென ஒன்றில்லை” என்று மித்ரை சொன்னாள். “எங்கள் அரசு வென்றவருக்கு உரியது. இங்குள அனைத்தும் அரசுக்குரியவை. ஒவ்வொரு கணமும் ஆற்றலால் அளக்கப்படுகிறது.” விமலை “இங்குள்ள அனைத்துச் சொல்லும் செயலும் போரே” என்றாள்.\nமித்திரவிந்தை வியந்த விழிகளுடன் இறங்கிச்சென்றாள். இரு பெண்களின் தோள்களைப் பற்றி எழுந்து நோக்கினாள். உடல்களில் கல்லித்த அசைவின்மை ஒரு கணத்தில் கலைந்து உச்சவிரைவென மாறி ஒருவன் மற்றவனை தூக்கிச் சரித்தான். தன் கால்களால் அவன் வயிற்றை உதைத்து மண்ணோடு அழுத்திக் கொண்டான். சூழ நின்ற குடியினர் கைவிரித்து ஆர்த்தெழுந்து அலையடித்தனர். தோற்றவன் எழுந்து தள்ளாடி விலக, வென்றவன் இரு கைகளையும் தூக்கி களத்தைச் சுற்றி வந்தான். பிறிதொரு மல்லன் தன் இரு கைகளையும் தூக்கி அறைகூவியபடி மன்று நடுவே வர அவனை ஊக்கியபடி கூச்சலிட்டது சூழ்ந்திருந்த கூட்டம்.\nஇருவரும் கைகளை மெல்ல அசைத்தபடி ஒருவரோடொருவர் விழிகோத்து சித்தம் நட்டு சுற்றி வந்தனர். அவர்கள் காலூன்றிய நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. அவ்வதிர்வில் சூழ்ந்திருந்தவர்களும் அசைந்தனர். எண்ணியிராத கணமொன்றில் நான்கு கால்களும் நான்கு கைகளும் ஒன்றுடனொன்று பின்னிக் கொள்ள பொங்கியெழுந்த விசைகள் இரண்டும் ஒன்றையொன்று சந்தித்தன. துலாக்கோல் முள்ளென இருபக்கமும் மாறி மாறிச்சென்ற ஆற்றல் முற்றான நிகர்நிலைப் புள்ளியை கண்டடைந்ததும் அசைவின்மையாயிற்று.\nஉறைந்தது என விழிக்குத்தெரிந்த அக்கணத்தின் உள்ளே மிக மெல்ல ஒருகணத்தின் கோடியில் ஒருபகுதி ஓர் அலகென ஆகி ஆற்றல் தன்னை அளந்துகொண்டது. காலம் ஒரு கணத்தின் தொடக்கத்திலிருந்து தொடுவானெனத் தெரிந்த மறு எல்லை நோக்கி சென்றது. அந்த ஓர் அலகின் மெல்லிய திசைதிரும்பலில் ஒருவன் பிறிதொருவனை வென்றான். சுழற்றி மண்ணில் அடிக்கப்பட்டவன் தன் கால்களால் வென்றவனை அறைவதற்குள் அவன் தன் முழு உடலாலும் விழுந்தவன் மேல் விழுந்து இறுகப்பற்றிக் கொண்டான்.\nசூழ்ந்திருந்தவர்கள் மாயக்கனவொன்றில் இருந்து விடுபட்டவர்கள் போல் தங்களை உணர்ந்து கைதூக்கி எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தனர். வென்றவன் எழுந்து இரு கைகளையும் விரித்து சூழநோக்கி வாழ்த்தொலியை ஏற்றான். அவர்களின் குரல்களினூடாக அவன் ஏறிஏறிச்சென்றான். அப்போது அக்களமெங்கும் இளநீல ஒளி எழுந்ததை அவள் கண்டாள். மென்குளிரொன்று பரவியதைப் போல் உணர்ந்தாள். அதை உணர்ந்தவர்கள் போல நீலம் தெரிந்த விழிகளுடன் ஒவ்வொருவரும் திரும்பி மறுதிசை நோக்கினர்.\nஅங்கிருந்து நீலமணி உடல்கொண்ட எறும்புருவான இளையவன் ஒருவன் எழுந்து வந்தான். “இளையோன்! விண்ணளந்தோன் வடிவென நம்முருவில் எழுந்தவன்!” என்று அவர்களில் ஒரு முதியவர் கூவினார். சிறுவாயில் ஒன்றிலிருந்து வெளிவந்து மேடையின் மேல் நின்றான். வென்று ஆர்ப்பரித்து நின்ற மல்லன் திரும்பி அவனைக் கண்டான். இருவர் விழிகளும் ஒன்றையொன்று தொட்டன. ஒருகணம் கொம்பு தாழ்த்தி பின்னெட்டு எடுத்துவைத்த அவன் மறுகணம் நிமிர்ந்து கைதூக்கி “வருக!” என்றான்.\nமேலிருந்து ஒரே தாவலில் இளைய நீலன் இறங்கி வந்தான். இருவரும் கைகளை நீட்டியபடி சுற்றிவந்தனர். கூட்டம் ஓசையழிந்து நின்றது. இக்கணம் இக்கணம் என இருள் அதிர்ந்தது. அவர்கள் கைகோத்து தலைமுட்டி ஓருடலாக இறுகி உருண்டு அசைவிழப்பதை பின்னர் கண்டனர். வலியோன் பேருடலும் வஞ்சம் எழுந்த விழிகளும் கொண்டிருந்தான். ஆனால் அவன் உடல் உருகிவழிவதைப்போல் வலுவிழப்பதை அனைவரும் கண்டனர்.\nஇக்கணம் இக்கணம் என்று அங்கிருந்த உடல்வெளி பொறுமையிழந்தது. சட்டென்று அவ்வுடலில் பற்றி எழுந்த நீலத்தழல் போல எழுந்தான். அதை தன் நான்கு தடக்கைகளால் அறைந்து பரப்பினான். எட்டு கைகால்களும் அதிர்ந்து நடுங்க மாமல்லன் தன் கால்களை மடக்கி தலையால் நிலம் தொட்டான். உடல் மெல்ல அதிர “எந்தையே!” என்றான். அவன் உள்ளே ஏதோ முறியும் ஒலி கேட்டது. விழிகள் நிலைக்க முகக்கொம்புகள் நடுங்கி நிலைத்தன. ஆழ்ந்த அமைதி சூழ்ந்த அக்கூட்டத்தில் எவரோ என ஒரு பாடல் வரியை அவள் கேட்டாள். ’யுகங்கள் தோறும் நான் நிகழ்கிறேன்.’\nஅறைக் கதவு ஓங்கி உதைத்துத் திறக்கப்பட்ட ஓசை கேட்டு விண்ணிலிருந்து சரடற்று விழுந்தவள் போன்று பின்னுக்குச் சரிந்து கையூன்றி தலைதூக்கி நோக்கினாள். குருதிச் சொட்டுகள் தெறித்த நீண்ட வாளுடன், நிணம் ஒட்டி மெல்ல வழிந்த நீண்ட வெண்ணிறக் கைகளுடன் உள்ளே வந்த கன்னி “உம்” என உறுமினாள். “யார்?” என்று மித்திரவிந்தை நடுங்கியபடி கேட்டாள். அறியாமல் கையூன்றி பின்னால் நகர்ந்தாள்.\nஉரத்த குரலில் அவள் “இளவரசி, என் பெயர் சுபத்திரை. துவாரகையை ஆளும் இளைய யாதவரின் தங்கை. அவருக்கு அரசியாக எழுந்தருள தாங்கள் விழைவீர்கள் என்றால் என்னுடன் இக்கணம் கிளம்புங்கள்” என்றாள். ஆயிரம் முறை கேட்ட பெயர் எனினும் அவள் கேட்டதெல்லாம் ஒலியற்ற வடிவிலேயே என செவியில் அச்சொல் விழுந்தபோது உணர்ந்தாள். இளைய யாதவர் என்று சொல்ல முள்ளில் வண்ணத்துப்பூச்சியென சிறகு தைக்க அமைந்து துடிதுடித்தாள்.\n“கிளம்புங்கள் இளவரசி. நமக்கு பொழுதில்லை” என்றாள் சுபத்திரை. “யார்? யார்?” என்றாள் மித்திரவிந்தை. “இளைய யாதவரை நீங்கள் அறிந்ததில்லையா? அவர் மேல் உங்கள் உள்ளம் காதல் கொண்டதில்லையா?” என்றாள். “நான் சற்று முன் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன்” என்றாள் மித்திரவிந்தை. “யுகங்கள் தோறும் நிகழ்பவர். அறனில அழித்து அறம் நாட்டும் வருகையர்.”\nஅவளுடைய பித்தெழுந்த விழிகளை நோக்கி சுபத்திரை புன்னகைசெய்தாள். “ஆம் மானுட உருக்கொண்ட விண்ணவர் அவர் என்று கவிஞர் பாடுகிறார்கள். விண்கதிர் மண் தழுவுதல்போல் இன்று உங்களை அவர் ஆட்கொண்டிருக்கிறார். ஒப்புதல் இருந்தால் எழுங்கள்.” மித்திரவிந்தை அஞ்சி “எந்தை…” என்றாள். “நான் கேட்பது உங்களிடம். கூலம் விளையும் வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்டாக வேண்டும்.” அவளுக்குப்பின்னால் காலடியோசைகள் கேட்டன. காவலர் கூச்சலிட்டு மேலேறி வந்தனர்.\nமித்திரவிந்தை. “என் அன்னைக்கு…” என மீண்டும் தொடங்கினாள். “இனியொரு சொல் எடுக்கும் உரிமை எனக்கில்லை. என்னுடன் வர ஒப்புதல் இருந்தால் என்னை தொடருங்கள்” என்று சொல்லி சுபத்திரை திரும்பினாள். அப்பால் மரப்படிகளில் படைவீரர்கள் கூச்சலிட்டபடி ஏறிவந்தனர். திறந்த வாயிலினூடாக இரு கூர்வாள்கள் உள்ளே பாய்ந்தன. இரண்டையும் தன் வாளால் தடுத்த சுபத்திரை பூனை கிளை தாவுவதுபோல உடல் வளைத்து வாள் திருப்பி அவற்றை தெறிக்க வைத்தாள். வாளேந்திய இருவரும் நிலைதடுமாறும் கணத்தில் இருவர் கைகளையும் துண்டித்தாள்.\nஅவர்களுக்குப்பின்னால் வந்த வீரர்கள் தங்கள் முன் கையற்று வீழ்ந்த படைத்தலைவன் உடலை தொடாமலிருக்க பின்னோக்கி நகர்ந்து சென்றார்கள். அறுந்த கைகள் வாளை இறுகப்பற்றியபடி தசையிறுகி நெகிழ்ந்தன. அம்மாளிகையில் எழுந்த கைகள் வாளேந்தியிருப்பதுபோல தோன்றியது. மித்திரவிந்தை நடுங்கியபடி மேலும் பின்னடைந்தாள்.\nவிழிகளை எதிர்வந்த வாள்களுடன் சுழலவிட்டு “வருக இளவரசி” என்றபடி முன்னால் சென்றாள். அவள் கைகளில் வெள்ளிமலர் போலிருந்தது கூர்வாள். யாரிவள்? என்ன நிகழ்கிறது இங்கு? நானறிந்த இனிமைகள் இக்கொடுங்கனவுக்கு அப்பால் உள்ளனவா என்ன? இக்குருதியை மிதித்துக் கடக்காமல் நான் அங்கு செல்லவியலாதா? எழுந்து இவளைத் தொடர்கிறேன். இல்லை இங்கு இறந்த உடலென அமர்ந்திருக்கிறேன்.\nதன் சித்தம் திகைத்து மயங்கி நிற்பதை உணர்ந்தாள். கரும்பாறையென்று அவள் பாதை மேல் அமைந்திருந்தது அக்கணம். அய்யோ இக்கணம், இது நான் நோக்கி இருந்த தருணம். இன்று சற்றே அஞ்சினாலும் இது என்னை விட்டு விலகிச் சென்றுவிடும் என்று அவள் சித்தம் தவித்தது. உளஎழுச்சி கொண்டு அப்பாறையை அள்ளிப் பற்றி புரட்டி விலக்க அவள் முனைந்தபொழுது அது வெறும் கருமுகிலென தன்னைக் காட்டி மறைந்தது. ஆனால் அதைக் கடந்து காலடி வைக்க அவளால் இயலவில்லை.\nதன்னை எதிர்த்துவந்த வாள்நாவுகளை வாளால் எதிர்கொண்டு உரசிச் சுழற்றி விலக்கியும் மணியொலியுடன் தடுத்தும் அலறல்கள் எழ வெட்டிச்சரித்தும் சுபத்திரை தன் அறையிலிருந்து காலை எடுத்து வெளியே வைப்பதைக் கண்டதும் மித்திரவிந்தை நெடுந்தூரத்துக்கு அப்பால் உதிர்க்கப்பட்டுவிட்டவள் போல் உணர்ந்தாள். அறியாமல் எழுந்து ஓடி சுபத்திரையின் பின்னால் சென்று அவள் மேலாடை நுனியைப்பற்றியபடி “நான் வருகிறேன்” என்றாள்.\n“இளவரசி என் முதுகுக்குப்பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள். தங்கள் கையோ உடலோ வெளிவரத் தேவையில்லை” என்றாள் சுபத்திரை. தன்னைவிட அரைமடங்கு பெரிய உடல் கொண்ட இளையவள் அவள் என்பதை மித்திரவிந்தை உணர்ந்தாள். கோட்டைச்சுவர் என அவள் முதுகு முன்னால் நிகழ்வதனைத்தையும் முற்றும் மறைத்தது. வாள் கொண்டு பாய்ந்துவந்த நால்வரை வெட்டி வீழ்த்தி சுபத்திரை இடைநாழிக்கு வந்தாள். மரத்தரையெங்கும் பசுங்குருதி சிதறி கால்கள் வழுக்கின. சூழ்ந்திருந்த மரச்சுவர்களில் குருதிச் சொட்டுகள் நழுவித் தயங்கி இணைந்து வழிந்து இறங்கின.\nமாடிப்படிகளில் குறடுகள் முழங்க மேலும் வீரர்கள் கூச்சலிட்டபடி வந்தனர். முன்னரே வீழ்ந்துகிடந்தவர்களும் அவர்களின் குருதியிலாடிய சுபத்திரையின் நிமிர்ந்த உடலும் அவர்களை முன்னரே தோற்கடித்துவிட்டிருந்தன. ஒவ்வொரு கணமும் சுபத்திரையின் கைகள் பெருகுவதைப் போல் உணர்ந்தாள். அவளது வாளின் விசையில் பாதி கூட எதிர் கொள்ளும் வாள்களில் இல்லையென்பது அவை அறைபட்ட ஓசையிலிருந்து தெரிந்தது. அவள் வாள் தொட்ட படைவீரரின் வாள்கள் கல் பட்ட நாயென ஒலியெழுப்பி பின்னுக்குச் சென்றன. சில்லென்ற ஒலியுடன் உடைந்து தெறித்தன.\nவாளையே எடைமிக்க கதாயுதம்போல சுழற்றினாள். ஒவ்வொருமுறை அவள் வாள் பிறிதொரு வாளை சந்திக்கையிலும் வலுவான மணிக்கட்டு அதிர்ந்தது. அவள் தோள்தசைகள் காற்றில் புடைக்கும் படகுப் பாய்கள் என ஆயின. ஒரு முறை அவள் கை சுழன்று வந்தபோது அவள் முன் நின்ற வீரனின் தலை வெட்டுண்டு தெறித்து நீர்கொண்ட மண்குடம் விழும் ஓசையுடன் மரத்தரையில் விழுந்து படிகளில் உருண்டது.\nதன் உடல் முழுக்க குருதி வழிவதை மித்திரவிந்தை உணர்ந்தாள். குருதி நீராவியென எழுந்து சூழ முடியுமென்று அறிந்தாள். அதன் துளிகள் கன்னங்களில் தோள்களில் முதுகில் வருடியபடி வடிந்தன. முதல் சில கணங்களுக்குப்பின் குருதி அவளையும் மத்துறச்செய்தது. தெய்வங்களுக்குரிய இனிய மது அது என ஏன் சொல்கிறார்கள் என்று அப்போது உணர்ந்தாள். சித்தத்தை களியுறச்செய்யும் உப்புச் சுவையொன்றிருந்தது அதற்கு. உடலெனும் வேள்விக்குளத்தில் எரியும் நெருப்பு. ஒளி ஒரு திரவமாகும் என்றால் அது குருதி. விழைவும் வஞ்சமும் சினமும் செந்நிறம் கொண்டவை.\n“இளவரசி, என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூவியபடி அவளை ஒரு கையால் பற்றி மறுகையால் வாளைச்சுழற்றியபடி சுபத்திரை படிகளை அடைந்தாள். தரையெங்கும் கைகால்கள் விரித்த உடல்கள் பலவாறாக விழுந்து ஓருடல் மேல் பிறிதுடல் ஏறி நான்குபக்கமும் இழுத்து உதறிக் கொண்டிருந்தன. வெட்டுண்ட கைகளும் தலைகளும் சிதறிக்கிடந்தன. படிகளில் வழிந்திறங்கிய கொழுங்குருதி கீழே சொட்டி கூடத்து மரத்தரையில் வட்டங்களாகி விளிம்பு நீண்டு ஓடையென ஒழுகத்தொடங்கியிருந்தது. அவர்கள் கீழே வந்தபோது மாடியிலிருந்து குருதி அருவி விழுதென கீழே நீண்டு நின்றது.\n“இளவரசி! அவளுடன் இளவரசி இருக்கிறாள்!” என ஒரு காவலர் தலைவன் கூவினான். “அம்புகளும் ஈட்டிகளும் அமைக! இளவரசிக்கு புண்பட்டுவிடலாகாது!” வாள் ஏந்தி அவள் முன் வந்த வீரர்கள் ஒவ்வொருவராக கைநடுங்க விலகினர். அவளை இழுத்துக் கொண்டு சுபத்திரை இடைநாழியினூடாக ஓடினாள். ஒவ்வொரு அறைக்கதவையும் ஓங்கி உதைத்துத் திறந்து இருளிலும் ஒளியிலுமாக பாய்ந்து கடந்து குறுகிய படிகளில் அவளை இடை சுற்றித் தூக்கி தாவி விரைந்தாள்.\nபுலியன்னையால் குருளையென கவ்விக்கொண்டு செல்லப்படுவதாக மித்திரவிந்தை உணர்ந்தாள். எதிர்கொண்டு வந்த வீரனொருவனை வெறும் காலாலேயே சுவருடன் சேர்த்து உதைக்க அவன் வாயிலும் மூக்கிலும் பொங்கிவந்த குருதியைக் கண்டபோது அவளை வெண்காளை என்று எண்ணினாள். முன்கூடமொன்றைக்கடந்து செல்லும்போது ஒரு கணம் நின்று தன் குழலிலும் ஆடைகளிலும் சொட்டிய குருதித் துளிகளை அவள் உதறிக்கொண்டபோது மதமெழுந்த காட்டுப் பன்றியென வியந்தாள்.\nதொலைவில் அவைமன்றின் பேரொலியை அவள் கேட்டாள். மன்றுக்கா செல்கிறோம் என்று வியந்தாள். வழி தவறிவிட்டாளா? அவள் தோளைப்பற்றியதுமே எங்கு செல்கிறோம் என்ற உறுதி அவளுக்கிருந்ததை உணர்ந்தாள். ஐயுறுபவளாகவோ அஞ்சுபவளாகவோ அவள் தோன்றவில்லை. குருதி சொட்டும் உடலுடன் படிகளில் ஏறி சிறு வாயிலைத் திறந்து அவள் எழுந்தபோது அங்கு நின்றிருந்த படைவீரர்கள் அஞ்சி பின்னகர்ந்தனர். எவரோ “கொற்றவை!” என்பதை அவள் கேட்டாள்.\nமன்றுக்குச்செல்லும் செம்பட்டு விரித்த பாதையினூடாக விரைந்து சீர்ப்படிகள் வழியாக அவளைச் சுழற்றிப் பற்றித் தூக்கி மேலேற்றி அவள் நின்றபோது தன்னெதிரே விரிந்த மன்றை மித்திரவிந்தை கண்டாள். ஒளிரும் முட்களுடன் புதர் ஒன்று எழுந்து சூழ்ந்தது போல அவந்தியின் படைவீரர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். இடை சுற்றி அவளை முன்னால் தூக்கி தன்முன் நிறுத்தி வாளை முன்னால் நீட்டியபடி கால்களைப் பரப்பி வைத்து நின்றாள் சுபத்திரை.\n“இளவரசி! இளவரசி மேல் படைக்கலன்கள் படலாகாது” என்று பின்னாலிருந்து எவரோ கூவ அவளைச் சூழ்ந்து நாகங்கள் என நெளிந்து அலையடித்தன பலநூறு வாள்முனைகள். தொலைவில் ஒரு குரல் எழுந்தது. திரை தூக்கப்பட்டது போல் படை வீரர்கள் விலக அவள் வெட்ட வெளியில் குருதி நீராடிய உடலுடன் நின்றாள். விழிகள் வெறித்த அவ்வெளிச்சத்தைக் கண்டு திகைத்து சுபத்திரையின் உடலுக்குப்பின் பதுங்கிக்கொண்டாள்.\nஅக்கணம் மன்றின் மறு எல்லையில் உடலலைகளின் மேல் நீலமலர் என வெண்புரவியில் அவன் எழுவதை கண்டாள். அவனைநோக்கி இடிந்துசரியும் நதிக்கரை என படைவீரர்கள் சூழ்ந்தனர். போர்க்குரல்கள் எழுந்தன. “நீலன்! இளைய யாதவன்! துவாரகையாளும் வேந்தன்” என்று அவையினர் கூச்சலிட்டனர். அவனைப் பார்ப்பதற்காக மக்கள் ஒருவர் தோள்மேல் பிறிதொருவர் என முண்டியடித்து ஏறினர். கைகளை வீசி ஆடைகளைத் தூக்கி மேலெறிந்து பிடித்து ஆர்ப்பரித்தனர். “நீலன். தோல்வியறியாத வீரன்” என்று சூதர் ஒருவர் கைதூக்கி கூவி குதித்தார்.\nஅவள் விழிகளே தானென நின்று அவனை நோக்கினாள். நீலத்தோள்கள் கடல் அலையென எழுந்தமைவதை, அவற்றிப் வெண்ணிறநுரை என படையாழி எழுந்து மின்னலிட்டு மீள்வதை, அவன் குழல் சூடிய மயில்பீலியின் புன்னகையை, அவன் முன் செம்முத்துக்கள் செவ்விதழ்மலர்கள் செந்தழல்கீற்றுகள் என சிதறிய குருதியினூடாகக் கண்டாள். ‘நஞ்சு, நஞ்சு’ என அரற்றியது நெஞ்சம். உயிர் கொல்லும் நஞ்சு. உளம் கொல்லும் நஞ்சு. அடைந்தவை அனைத்தையும் அழித்து தானென ஆகி நின்றிருக்கும் நஞ்சு. கொன்று உண்டு உயிர்ப்பித்து மீண்டும் கொன்று விளையாடும் அழியா நஞ்சு.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 25, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 85\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 10\nஎல்லைக் காவல்கோட்டத் தலைவன் ரிஷபன் தன் புரவிமேல் அமர்ந்து ‘விரைவு விரைவு’ என உளம் தவித்தான். சூழ்ந்து வட்டமிட்ட குறுங்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் குளம்படியோசை சிதறிப் பெருகி மீண்டெழுந்து அவனை சூழ்ந்தது. ‘மேலும்! மேலும்!’ எனக் கூவியபடி குதிகால் முள்ளால் அதை துரத்தினான். காற்றில் எழுந்து சிற்றோடைகளை தாவினான். சிறு பாறைகள் மேல் துடியோசை எழுப்பிக் கடந்து சென்றான்.\nமாகிஷ்மதியின் சிறிய கோட்டை வாயிலைக் கண்டதும் ஒருகணம் பெருமூச்சுடன் நின்றான். பின்பு தன் இடையில் இருந்த மாகிஷ்மதியின் கொடியை எடுத்து வீசி பறக்கவிட்டபடியே கோட்டை வாயிலை நோக்கி புரவியில் முழுவிரைவில் சென்றான். எத்தனை விரைந்தும் அசைவற்று கோட்டை வாயில் அங்கேயே நின்றது. ‘எத்தனை தொலைவு! எத்தனை தொலைவு!’ என்று அவன் உள்ளம் தவித்தது. புரவி ஓடுகின்றதா நின்ற இடத்தில் காலுதைக்கிறதா என்று ஐயம் கொண்டான்.\nகோட்டை அங்கேயே நின்றதென்றாலும் மேலும் மேலும் தெளிவு கொண்டன அதன் பழமையான தடிகளின் கருமைகொண்ட இரும்பு இணைப்புகள். மழையூறி வழிந்த அலை வளைவுகள் கருகிய பாசிப் பரப்பு மீது பறவை எச்சங்களின் வெண்ணிற வழிவுகள் என தெரிந்து கொண்டே இருந்தன. பின்பு அவன் கோட்டையின் பெருங்கதவத்தின் பித்தளைக்குமிழ்களின் ஒளியை அருகே கண்டான். கோட்டை முகப்பின் இருபக்கத்தின் யானைக்கால் தூண்கள் பட்டுத்துணிகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தன. மரப்பட்டைக் கூரையிட்ட வளைந்த முகடுகளின் மேல் புதிய பட்டுக் கொடிகள் காற்றில் படபடத்தன. கொடித்தோரணங்களும் பட்டுப் பாவட்டாக்களும் அணிப்பட்டங்களும் நடனமிட்டுக்கொண்டிருந்தன.\nஒற்றைப் புரவி செல்லுமளவுக்கு திட்டி வாயிலை மட்டுமே திறந்து வைத்து பன்னிரு காவலர் ஈட்டிகளும் வாள்களுமாக காவல் நின்றனர். கோட்டைக்கு மேல் எழுந்த காவல் மாடங்களில் நாண்பூட்டிய விற்களுடன் செறிந்திருந்தனர் வில்லவர். புதுத்தோல் இழுக்கப்பட்ட பெருமுரசங்கள் காவல் மாடத்தின் முரசு மேடையில் இரு பக்கங்களிலாக வட்டம் சரித்து அமர்ந்திருந்தன. திட்டிவாயிலின் முன்பு குளம்புகள் சடசடக்க வந்து நின்ற அவன் முன்னால் எட்டு ஈட்டிகள் ஒளிர்முனை சரித்தன. கடிவாளத்தை இழுத்து புரவியைத் திருப்பி நிறுத்தி மூச்சிரைக்க “நான் தென்மேற்கு காவல்மாடத்து நூற்றுவர் தலைவன். என் பெயர் ரிஷபன். அமைச்சர் கர்ணகரை உடனடியாக சந்திக்க விழைகிறேன். மந்தணச்செய்தி” என்றான்.\nஐயம் கொண்டவனாக கண்களைச் சுருக்கி நோக்கி “முத்திரை?” என்றான் கோட்டைக்காவலன். ரிஷபன் தன் கணையாழியைக் காட்டியதும் அதை மூவர் மாறி மாறி நுண்ணோக்கினர். “விரைவு” என்றான் ரிஷபன். “விரைவல்ல, இங்கு தேவையானது எச்சரிக்கைதான்…” என்றான் கோட்டைக்காவலன். “நாங்கள் முறைமைகளை விடமுடியாது.” பிறிதொருமுறை நோக்கிவிட்டு ஒருவரை ஒருவர் விழிகளால் தொட்டுக் கொண்டபின் தலைவன் தலையசைத்து “செல்க!” என்றான். எரிச்சலுடன் தலைகுனித்து “நல்லது” என்றபின் அவன் திட்டிவாயிலினூடாக உள்ளே சென்றான்.\nமாகிஷ்மதியின் அரச வீதி குறுகியது. காட்டு மரத்தடிகளை அடுக்கி தேர்ச்சாலை போடப்பட்டிருந்தது. அதன் மீது குளம்புகள் ஒலிக்க அவன் புரவி கடந்து சென்றது. இருபக்கமும் மரத்தாலான சிறிய மாளிகைகள் மந்தைபோல விலாமுட்டி செறிந்திருந்தன. கொம்புகள் பூட்டி புறப்படாமிட்டு அணி செய்யப்பட்ட கன்றுகள் என அவை தோரணங்கள் கொடிகள் சூடி வண்ணம் பொலிந்திருந்தன. முற்றங்களில் மலரணிக்கோலங்களும் சுடர் ஏந்திய மண்செராதுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அங்காடி வீதிகளில் கடைகள் தோறும் மலர்மாலைகளை வளைத்துக் கட்டியிருக்க வணிகப்பொருட்களின் மணத்துடன் கலந்த மலர்மணம் காற்றில் குழம்பியது.\nஆங்காங்கு தென்பட்ட நகர்மக்கள் அனைவரும் புத்தாடை புனைந்து அணிகளும் பூண்டிருந்தனர். ஆனால் எங்கும் பெருவிழவுக்கென எழும் களிவெறி ஏதும் தென்படவில்லை. ரிஷபன் எல்லைக் காவல் மாடத்தருகே தன் இல்லத்தில் துணைவியுடனும் மைந்தருடனும் வாழ்ந்தான். ஆண்டிற்கு இருமுறைகூட அவன் மாகிஷ்மதிக்குள் வந்ததில்லை. ஒவ்வொரு முறையும் மழையில் கருத்த மரப்பட்டைக் கூரைகளும் கருநாகம் என கரிய பளபளப்பு கொண்ட பழமையான தூண்களும் தலைமுறைகளின் உடல்பட்டு தேய்ந்து உலோகப் பரப்பென ஒளிவிட்ட கல் திண்ணைகளும் கொண்ட அந்நகரத்தின் சிறிய மாளிகைகள் அவனை உள எழுச்சி கொள்ளச் செய்வதுண்டு.\nமாகிஷ்மதியன்றி பிற நகர் எதையும் அவன் கண்டிருக்கவில்லை. உஜ்ஜயினியில் நூறு ஏழ்நிலை மாடங்களுண்டு என்று அங்கு சென்று வந்த சூதனொருவன் பாடக்கேட்டிருந்தான். பிறிதொரு சூதன் பல்லாயிரம் பன்னிருநிலை மாடங்கள் கொண்ட பெருநகரம் துவாரகை என்று பாடக்கேட்டு எள்ளிச்சிரித்து “அது துவாரகை அல்ல, ஹிரண்யகசிபுவின் மகோதயபுரம் போலும்” என்றிருக்கிறான். அன்று மாகிஷ்மதி நூல்கண்டு என சுருள் விரித்து நீண்டு சென்றது. கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை முகப்பு வரை அத்தனை இல்லங்களிருப்பதை அவன் அப்போதுதான் அறிந்தான். மூன்று காவல் முகடுகளிலும் புத்தாடை புனைந்து கூர்வேல் ஏந்திய காவலர் நின்றனர். செம்முரசுத் தோல்கள் இளவெயிலில் ஒளிவிட்டன.\nஅரண்மனைச் சிறுகோட்டை முகப்பின் மீது கட்டப்பட்ட சுனாதம் என்ற பேருள்ள தொன்மையான பித்தளை மணி துலக்கப்பட்டு பொற்குவளை என மின்னியது. உயரமற்ற மரக்கோட்டை முகப்பை அடைந்து இறங்கி தன்னை அறிவித்துக் கொண்டான். “கர்ணகரை சந்தித்தாகவேண்டும். நான் எல்லைக்காவல்மாடத்து தலைவன் ரிஷபன்” என்று கூவினான். அவன் குரலிலேயே இடர் ஒன்றை உய்த்துணர்ந்த காவலன் படியிறங்கி வந்து அவனுடைய முத்திரைக் கணையாழியை மும்முறை நோக்கியபின் “அரண்மனையின் வலது எல்லையில் நூற்றெட்டு தூண்கள் கொண்ட அணி மண்டபத்தில் மங்கலப் பொருட்கள் ஒருக்கப்படுகின்றன. அதை மேல்நோட்டம் விட்டபடி கர்ணகர் நின்றிருக்கிறார். செல்க!” என்றான்.\nஅவன் அரண்மனை முகப்புக்குள் நுழைந்து புரவியை தேர்முற்றத்தில் நிறுத்திவிட்டு தரையென விரிந்த மரப்பரப்பின் மேல் இரும்புக்குறடுகள் ஒலியெழுப்ப விரைந்தோடினான். அரைவட்டமெனச் சூழ்ந்த அரண்மனை மாளிகைகளுக்கு நடுவே இருந்த களமுற்றத்தின் மையத்தில் அவந்தியின் சிட்டுக்குருவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. அதற்கு வலப்பக்கமாக அமைந்த வேள்விக்குளத்தில் எரியெழுப்பி வைதிகர் எழுவர் வேதமோதிக் கொண்டிருந்தனர். இடப்பக்கம் உயரமில்லாது அமைக்கப்பட்ட மேடைமேல் இசைச்சூதர்கள் தங்கள் யாழ்களுடனும் முழவுகளுடனும் காத்திருந்தனர். அரசகுடியினர் அமர்வதற்கான மேடை மரவுரி விரிக்கப்பட்டு அதன்மேல் அரியணையும் மயிலணையும் அணியணைகளும் போடப்பட்டு காத்திருந்தது. அதன் வளைந்த மேற்கூரையிலிருந்து புதுமலர் மாலைகளும் தளிர்த் தோரணங்களும் தொங்கி காற்றில் உலைந்தன.\nமுற்றத்தைச் சுற்றி நடப்பட்டிருந்த மூங்கில்கழிகளை இணைத்துக் கட்டிய வடங்களிலிருந்து மலர் மாலைகளும் துணித் தோரணங்களும் தொங்கின. பாவட்டாக்களும் அணிப்பட்டங்களும் காற்றில் குச்சலம் அசைய திரும்பி உலைந்து பொறுமையிழந்த மயில்களென விழிமயக்கு காட்டின. மணநிகழ்வுக்கு வந்துள்ள அரசர்கள் அமர்வதற்கென போடப்பட்ட பீடங்களின் மேல் வெண்பட்டுகளை ஏவலர் விரித்துக் கொண்டிருந்தனர். பெருங்குடியினரும் குலத்தலைவர்களும் வணிகர்களும் அமர்வதற்கான பீடங்களின் மேல் மரவுரிகள் விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குலத்திற்கும் உரிய கொடிகள் அவ்விருக்கை வரிசைகளின் தொடக்கத்தில் நடப்பட்டு தெற்கிலிருந்து முற்றத்தைக் கடந்து சென்ற காற்றில் படபடத்தன.\nநூற்றெட்டு கால் மண்டபத்தில் மலர்களும் காய்களும் கனிகளுமாக பொற்குடங்களில் நீரும் வெள்ளி நாழிகளில் ஒன்பது வகை மங்கலக் கூலங்களும் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அருகே இடையில் கைவைத்து கர்ணகர் நின்றிருந்தார். வெண்தலைப்பாகை மேல் அவர் சூடிய நாரை இறகை தொலைவிலேயே கண்டு அணுகிய ரிஷபன் மூச்சிரைக்க நின்று “அமைச்சரை வணங்குகிறேன். மந்தணச்செய்தி ஒன்றுள்ளது” என்றான். அக்குரலிலேயே பெரும்பாலும் உய்த்துணர்ந்து கொண்ட கர்ணகர் திரும்பி அவன் தோளில் கைவைத்து “என்ன செய்தி?” என்றார். “இளைய யாதவர்” என்றான் ரிஷபன். “படையுடனா?” என்றார் கர்ணகர். அவன் “இல்லை அமைச்சரே, அவரும் இளம்பெண்ணொருத்தியும் அணுக்கர்கள் சிலரும் மட்டுமே” என்றான்.\nகர்ணகர் அருகே நின்ற தன் ஏவலனிடம் “நீர் சென்று படைத்தலைவரிடம் எனது ஆணையை அளியும். நமது எல்லைகள் அனைத்திலும் உடனே படை நகர்வு நிகழ்ந்தாகவேண்டும். நான் இளவரசர்களை சந்தித்தபின் வந்து மேலே என்ன செய்வதென்று ஆணையிடுகிறேன்” என்றபின் திரும்பி ரிஷபனிடம் “வருக!” என்றபின் உடல் குலுங்க அரண்மனை நோக்கி ஓடினார். ரிஷபன் ஒரு கணம் அவரை நோக்கி நின்றபின் தொடர்ந்தான்.\nஅவர் அரண்மனைப் படிகளில் ஏறும்போது விழவுச்செயலகர் அவரை நோக்கி வந்து “அரசர்கள் எழுந்தருளலாமா என்கிறார்கள். விழவுக்கு தடையேதுமில்லையே?” என்றார். கர்ணகர் சீற்றத்துடன் “என்ன தடை? தடையை எதிர்பார்க்கிறீரா? தடை நிகழ்ந்தால்தான் உமது உள்நிறையுமா?” என்றார். “இல்லை, அதில்லை” என்றார் செயலகர். “எந்தத்தடையும் இல்லை. அனைத்தும் சித்தமாகட்டும். இன்னும் அரைநாழிகைக்குள் அரசகுடியினர் அவை எழுவார்கள்” என்றபின் சால்வையை அள்ளிச்சுற்றிக்கொண்டு ஓடினார். செயலகர் ரிஷபனை நோக்க அவன் அவரது விழிகளைத் தவிர்த்து தானும் தொடர்ந்தான்.\nஅரண்மனையின் இடைநாழிகளை அடைந்து தன்னை நோக்கி விரைந்து வந்த துணை அமைச்சர்களைப் பார்த்து கையசைத்து ஆணைகளை இட்டுக் கொண்டே சென்றார் கர்ணகர். “படைத்தலைவர்களை இளவரசரின் மந்தண அறைக்கு வரச்சொல்லுங்கள். அமைச்சர் பிரபாகரரும் அங்கு வரட்டும்” என்றார். துணை அமைச்சர் கிருதர் “அரசருக்குச் செய்தி?” என்று தொடங்கியதுமே “அரசருக்கு ஏதும் சொல்லப்படவேண்டியதில்லை சொல்லப்படவேண்டுமென்றால் அது மூத்தவரின் ஆணைப்படியே” என்றார் கர்ணகர். “ஆனால் எதுவும் தெரியவேண்டியதில்லை. விழவு நிகழட்டும்… அரசர் அவையமரட்டும். மங்கலங்கள் தொடங்கட்டும்.”\nமூச்சிரைக்க இடைநாழியின் எல்லையிலிருந்த குறுகலான மரப்படிகளில் பாய்ந்து ஏறினார். பழைமையான மரப்படிகள் கருகியவை என தெரிந்தன. மணத்தன்னேற்பு நிகழ்வுக்காக புதுப்பிக்கப்பட்ட அவற்றில் ஓரிரு படிகள் மட்டும் புதுமர நிறத்தில் பல்வரிசையில் பொன் கட்டியதுபோல தனித்துத் தெரிந்தன. படிகளின் கைப்பிடிகள் பட்டு சுற்றப்பட்டிருந்தன. தூண்கள் தோறும் வண்ணப்பாவட்டாக்கள் காற்றில் அசைந்தன. ரிஷபன் அதற்கு முன் அரண்மனைக்குள் நுழைந்ததில்லை. அது உயரமில்லாத மரக்கூடங்களும் சிற்றறைகளும் கொண்டது என்பது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆனால் உள்ளம் ஒவ்வொன்றையும் வியந்துகொண்டும் இருந்தது.\nஅரண்மனையின் இரண்டாவது மாடியிலிருந்த மந்தண அறைக்குள் சென்ற கர்ணகர் அங்கு பீடத்தில் அரசணிகோலத்தில் அமர்ந்து சுவடிகளை நோக்கிக் கொண்டிருந்த அனுவிந்தரை நோக்கி தலைவணங்கி “இளவரசே” என்றார். அவர் வருவதை ஓசையாலேயே உணர்ந்து திகைத்து எழுந்த அனுவிந்தர் “இளைய யாதவரா? வந்துவிட்டாரா?” என்றார். “ஆம்” என்றார் கர்ணகர். “எங்குளார்?” என்றார் அனுவிந்தர். “நகர் நுழைந்துள்ளார்.” அனுவிந்தர் சுவடியை குறுபீடத்தில் வீசிவிட்டு உள்ளறைக்குள் விரைய அவரது சால்வை தரையில் இழுபட்டு விழுந்தது. அனுவிந்தரைத் தொடர்ந்து கர்ணகரும் செல்ல சற்று தயங்கியபின் ரிஷபனும் தொடர்ந்தான்.\nஉள்ளறை மேலும் சிறியது. அங்கே சிறிய பொற்பேழை ஒன்றிலிருந்து அருமணிகளை எண்ணி பிறிதொன்றில் போட்டுக்கொண்டிருந்த விந்தர் காலடியோசைகேட்டு திகைத்தெழுந்து “என்ன இளையோனே?” என்றார். ”நாம் அஞ்சியதுதான் மூத்தவரே. இளைய யாதவர் நகர் நுழைந்திருக்கிறார்” என்றார் அனுவிந்தர். “யார்? எப்போது?” என்றார் விந்தர் ஏதும் விளங்காமல். கர்ணகர் உரக்க “சற்று முன்னர்தான் அரசே. இவர் தென்மேற்குக் கோட்டைக்காவலர். இவர்தான் செய்தி கொணர்ந்தார்” என்றார். ஒருமுறை இமைத்துவிட்டு “படையுடனா?” என்றார் விந்தர். “இல்லை அரசே, படை ஏதும் கொணரவில்லை. தனியாக நகர் நுழைந்தார். நான் அவரைக் கண்டேன்” என்றான் ரிஷபன்.\n“அவ்வண்ணமெனில் அவர்கள் இதற்குள் அரண்மனை புகுந்திருக்க வேண்டும். இங்கே இன்னும் அரைநாழிகைக்குள் மணத்தன்னேற்பு தொடங்கவிருக்கிறது என்று அறிந்திருக்கிறார்” என்றார் விந்தர். அனுவிந்தர் “ஆம். நான் அதை எண்ணத்தவறிவிட்டேன் அவந்தி எல்லைக்குள் நுழைந்திருந்தால் இந்நேரம் மாகிஷ்மதிக்குள்தான் வந்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் நகருள் வந்த செய்தி கோட்டை வாயிலிலிருந்து இன்னும் நமக்கு வரவில்லை” என்றார். “இளவரசே, அவர்கள் மிக எளிய கோலத்தில் வந்தனர். நான் சற்று பிந்தியே உய்த்தறிந்தேன். கோட்டைக்காவலர் கூட்டத்தில் அவர்களை தவறவிட்டிருக்கலாம்” என்றான் ரிஷபன்.\n“ஆம், அதுவே நிகழ்ந்திருக்கும்” என்றபின் அனுவிந்தர் வெளியே ஓடி அங்கு வந்த துணைஅமைச்சர் கர்க்கரிடம் “ஒற்றர்களை கேளுங்கள். நான்கு பக்கமும் படைகளை அனுப்புங்கள். இந்நகருக்குள் எவ்வழியிலேனும் இளைய யாதவரும் துணை வந்த பெண்ணொருத்தியும் நுழைந்திருக்கிறார்களா என்று நான் அறிந்தாகவேண்டும்” என்றார். “இக்கணமே இளவரசே” என்றபடி கர்க்கர் இறங்கி வெளியே ஓடினார். அனுவிந்தர் திரும்பி தன் பின்னால் வந்த கர்ணகரிடம் “நகர் நுழைந்திருந்தால் இன்னும் அரை நாழிகைக்குள் நமக்கு தெரிந்துவிடும். இந்நகர் ஒரு நாழிகை நேரத்திற்குள் சுற்றி வரும் அளவுக்கே சிறியது. இதில் எங்கும் எவரும் மறைந்துவிடமுடியாது” என்றார்.\nஅனுவிந்தர் அறைக்குள் மீண்டும் சென்றதும் விந்தர் “இளையோனே, அவருடன் ஏன் பெண்ணொருத்தி வருகிறாள்?” என்றார். பின்னர் கர்ணகரிடம் “அதைத்தான் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. புரவியில் ஓரிரவுக்குள் இத்தனை தொலைவு வரும் பெண்ணென்றால் அது சத்யபாமை மட்டும்தான். தன் முதல் துணைவியுடன் புதுமணம் கொள்ள அரசனொருவன் வருவானா என்ன?” என்றார். அனுவிந்தர் அதுவரை அதை எண்ணவில்லை. “ஆம். அவள் யாரெனத் தெரிந்ததா?” என்று கர்ணகரிடம் கேட்டார். “இல்லை இளவரசே” என்றார் கர்ணகர். ரிஷபன் “அவள் யாதவப்பெண் போல தெரிந்தாள். மிகஇளையவள்…” என்றான்.\nவிந்தர் பேழை இரண்டையும் மூடி வைத்துவிட்டு பீடத்தில் கால் தளர்ந்தவர் போல் அமர்ந்து தன் முகத்தை கைகளில் வைத்துக் கொண்டார். “என்னால் எதையும் எண்ணமுடியவில்லை. இந்த மணத்தன்னேற்புக்கு ஒரே ஒருவர் வரலாகாது என்று எண்ணினோமென்றால் அது இளைய யாதவரே. அவர் வருவாரென்றால் நாம் எண்ணிய எதுவும் நடக்கப்போவதில்லை” என்றார். அனுவிந்தர் “உளம் தளரவேண்டியதில்லை மூத்தவரே. அவர் படை வல்லமையுடன் இங்கு வரவில்லை. அஸ்தினபுரியின் அரசரோ திறன்மிக்க வில்லவரும் வாள்வீரரும் புடை சூழ வந்துள்ளார். நமது படைகள் இங்குள்ளன. நம்மை வென்று இங்கிருந்து அவர் செல்லமுடியாது. வந்து களம் நின்றாலும் கதை ஏந்தி போரிடும் வல்லமை கொண்டவரல்ல” என்றார்.\nகர்ணகர் “பீமசேனரும் கீசகரும் பலராமரும் ஜராசந்தரும் வராதபோது பிறிதொருவர் நமது பெருங்கதாயுதத்தை தூக்கிச் சுழற்றி களம் வெல்வதைப்பற்றி எண்ணவேண்டியதேயில்லை” என்றார். அனுவிந்தர் “ஆம், அவர் களம் வந்து நிற்கப்போவதில்லை” என்றார். ரிஷபன் “ஒருவேளை மகளிர் மாளிகையைக் கடந்து நம் இளவரசியை கவர்ந்துசெல்ல அவர்கள் முயலக்கூடும்” என்றதும் அனுவிந்தர் திடுக்கிட்டு “மகளிர் மாளிகைக்கா? அவரா?” என்றபின் எழுந்து “ஆம். ஏன் அவர் பெண்ணுடன் வந்தார் என்று புரிகிறது. மகளிர் மாளிகைக்குள் சென்று அவளை கவரப்போகிறவள் அவளே” என்றார்.\n“யார்?” என்றார் விந்தர். “அவள்தான். அவரது தங்கை சுபத்திரையைப் பற்றி சூதர் பாடி கேட்டிருக்கிறேன். தன் அன்னையைப் போல் பெருந்தோள் கொண்டவள். கதாயுதமேந்திப் போரிடும் பாரதவர்ஷத்துப் பெண் அவளொருத்தியே என்பார்கள்.” தன் உடைவாளை சீரமைத்தபடி அனுவிந்தர் வெளியே ஓடினார். குறடுகள் ஒலிக்க படிகளில் விரைந்திறங்கியபடி தன்னைத் தொடர்ந்து ஓடி வந்த கர்ணகரிடம் நமது “படைகளனைத்தும் மகளிர் மன்றுக்கு செல்லட்டும். அங்கே எவர் நுழைந்தாலும் அக்கணமே கொன்று வீழ்த்த ஆணையிடுகிறேன்” என்றார்.\nஅவர்கள் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த செயலகர் “அமைச்சரே, அரசர்கள் அவையமரத்தொடங்கிவிட்டனர். குலத்தலைவர்களும் குடிமுதல்வர்களும் அவை நிறைந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். “ஆம், அது நிகழட்டும்…” என்றார் அனுவிந்தர். அவர் தலைவணங்கி திரும்பிச்செல்ல கர்ணகரிடம் “இளவரசியை அவை மேடைக்கு கொண்டுவர வேண்டியதில்லை என்று எண்ணினோம். ஆனால் இப்போது அவள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடம் அவை மட்டுமே. அவளை படைசூழ அவைக்கு கொண்டு வருவோம். அவர் அவைக்கு வந்து நம் போட்டியில் வென்று அவளை அடையட்டும். இல்லையேல் அரசர்கள் அனைவரையும் போரில் வெல்லட்டும்” என்றார்.\nஇடைநாழிக்கு அவர்கள் வருவதற்குள்ளேயே மறுபக்க வாயிலினூடாக ஓடிவந்த படைத்தலைவர் முத்ரசேனர் உரக்க “யாதவ இளவரசி மகளிர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டார்கள் அரசே. அங்கு நம் காவலர் சிலரைக்கொன்று இளவரசியின் அறைக்குள் சென்றுவிட்டார்கள்” என்று கூவினார். “சூழ்ந்துகொள்ளுங்கள். மகளிர் மாளிகையிலிருந்து எவரும் வெளியேறக்கூடாது. அதன் நான்கு வாயில்களிலும் படைகள் திரளட்டும்” என்று கூவியபடி குறடுகள் தடதடக்க அனுவிந்தர் வாயில் நோக்கி ஓடினார். மேலே முதல்படியில் வந்து நின்ற விந்தர் “என்ன? என்ன நிகழ்கிறது இளையவனே?” என்றார்.\n“யாதவ இளவரசி மகளிர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டாள். இளவரசியை கவர்ந்துசெல்ல முயல்கிறாள்” என்றார் அனுவிந்தர். “அவள் இளவரசியை மறுபக்கமிருக்கும் கலவறைக்கான சாலைவழியாக கொண்டுசெல்லக்கூடும். இளைய யாதவர் தேருடன் அங்கு வருவார் என நினைக்கிறேன். உடனே அங்கு மேலும் படைகள் செல்லட்டும்.” கர்ணகர் “இளவரசே, இடைநாழி வழியாக அவர்கள் அவைமன்றுக்கு வரமுடியும்…” என்றார். “அவைமன்றுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள்… அங்கே அரசர்குழு படைகளுடன் உள்ளது” என்று சொல்லியபடி இடைநாழிக்குச் சென்றதுமே அனுவிந்தர் திகைத்து நின்றார். அவைமன்றில் எழுந்த ஒலிகள் அனைத்தையும் சொல்லிவிட்டன.\nகர்க்கர் அத்திசையிலிருந்து பாய்ந்துவந்து “இளவரசே” என்றார். “இளவரசியை அழைத்தபடி யாதவ இளவரசி அவை மன்றுக்குள் நுழைந்துவிட்டிருக்கிறார்.” அனுவிந்தர் “அங்கு எவர் இருக்கிறார்கள்?” என்றார். “அரசரும் இரு அரசியரும் மன்றமர்ந்துவிட்டனர். அஸ்தினபுரியின் இளவரசரும் பெரும்பாலான அரசர்களும் வந்துவிட்டனர். மன்று நிறைந்துள்ளது” என்றபடி ஓடிய அனுவிந்தருக்கு இணையாக ஓடினார் கர்க்கர். பின்னால் வந்த விந்தர் “இங்கே, மன்றுக்கே வந்துவிட்டார்களா? இளைய யாதவர் எங்கே?” என்று கூவியபடி படிகளில் எடைமிக்க காலடிகளுடன் ஓடிவந்தார்.\nரிஷபன் அனுவிந்தருக்குப் பின்னால் ஓடினான். மன்று ஓசைகளும் அசைவுகளுமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. அரசரும் அரசியரும் மேடைமேல் எழுந்து நின்றிருக்க மன்றமர்ந்த அனைவரும் எழுந்துநின்று கைகளை வீசி கூச்சலிட்டனர். சிற்றரசர்கள் தங்கள் பீடங்களுக்கு முன் நின்று நோக்க துரியோதனன் மட்டும் பெருந்தோள்களில் தோள்வளைகள் மின்ன மார்பில் தொய்ந்த மணியாரங்களுடன் மீசையை நீவியபடி தொடைகளை நன்கு பரப்பி அசையாமல் அமர்ந்திருந்தான். அவனருகே அவனுடைய ஆடிப்பாவை என துச்சாதனன் அமர்ந்திருந்தான்.\nமறுஎல்லையில் என்ன நிகழ்கிறதென்றே அவனால் முதலில் காணமுடியவில்லை. அங்கு வேல்களும் வாட்களும் ஏந்திய வீரர்கள் குழுமி ஒருவரோடொருவர் முட்டித்ததும்பி குழம்பி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அனுவிந்தர் அவர்களை நோக்கி ஓடியபடி “விலகுங்கள்! ஆணை!” என்று கூவினார். அவந்தியின் வீரர்கள் பயிற்சியற்றவர்கள் என்று சொல்லப்படுவதை ரிஷபன் கேட்டிருந்தான். அப்போது அது ஏன் எனத் தெரிந்தது. அனுவிந்தரின் குரல் கேட்டதுமே அத்தனைபேரும் ஒரேசமயம் விலக நடுவே ஒருகையில் மித்திரவிந்தையின் கைகளைப் பற்றி மறுகையில் குருதி சொட்டும் வாளுடன் நின்ற சுபத்திரையை பார்த்தான். அவள் காலடியில் ஏழு படைவீரர்கள் வெட்டுண்டு கிடந்து உடல்நெளிந்தனர்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 24, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 84\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 9\nகருக்கிருட்டிலேயே தோரணவாயிலைக் கடந்து விழிவெளிச்சமாகத் தெரிந்த பாலைவெளியை நோக்கி நின்றபோது எதற்காக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சுபத்திரை அறிந்திருக்கவில்லை. நீராடிய கூந்தலை ஆற்ற நேரமில்லாததனால் தோளில் விரித்துப் பரப்பியிருந்தாள். விடிகாலைக் கடற்காற்றில் அது எழுந்து மழைக்குப்பின் காகம் என சிறகுதறி ஈரத்தை சிதறடித்துக்கொண்டிருந்தது. பாலையில் கடந்துசெல்லும் காற்று மென்மணலை வருடும் ஒலி கேட்டது. அந்த ஒலியை இருளில் கேட்க அகம் அமைதிகொண்டது. மிகமென்மையான ஒரு வருடல். துயிலும் மகவின் வயிற்றை அன்னை விரல் என. காற்று தன் அலைவடிவத்தை பாலையில் வரைந்துகொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டாள். காலையில் வெளிச்சமெழுகையில் இரவெல்லாம் நிகழ்ந்த மந்தண உரையாடலின் சான்றென விழிதொடும் வரை நீண்டிருக்கும் அலைவளைவுகள்.\nஅப்போது அவள் தான் பார்த்திராத பாலையை விரும்பினாள். முன்னரே வந்து அதை நோக்கியிருக்கலாமென எண்ணினாள். மூத்தவர் பன்னிப்பன்னி அழைத்தபின்னரும் பாலையாடலுக்குச் செல்லாத தன் தயக்கத்தை எண்ணி என்னாயிற்று எனக்கு என்று சொல்லிக்கொண்டாள். பாலையின் உயிர்களின் கண்களில் இருக்கும் தனிமையை எதிர்கொள்ளமுடியாதென்று தோன்றியது. காட்டில் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் அரணையின் கண்களில் அதைச்சூழ்ந்துள்ள உயிர்க்குலத்தை அது அறிந்திருப்பது தெரியும். மறுகணம் பேசவிருப்பது போன்ற ஒரு பாவனை. பாலையில் செம்மணலில் ஓடிவந்து வண்டிச்சகடத்தின் ஓசைகேட்டு திகைத்து நிற்கும் உடும்பின் விழிகள் முதல்முறையாக மானுடக்கண் தொடும் கூழாங்கற்கள். தெய்வங்களால் கூட கண்டடையப்படாதவை. பாலையில் ஒருபோதும் என்னால் வாழமுடியாது. இந்த விடியற்காலையில் என் உள்ளம் உவகை கொண்டிருக்கிறது. இப்பாலைநிலம் அவ்வுவகையாக தன்னை விரித்துள்ளது.\nதெய்வங்கள் அறிக, எந்தை என்னை ஒரு பணிக்கென அழைத்திருக்கிறார். என்னை தன் இணையென கூட்டியிருக்கிறார். அப்பணி எதுவானால் என்ன? அதில் புண்பட்டால் உயிர்துறந்தால் என்ன? அவருடன் இந்த நீண்ட பாலையை கடக்கவிருக்கிறேன். நில்லாமல் செல்லவிருக்கிறேன். அப்பாலை நான் செல்லச்செல்ல நீளுமென்றால் என் வாழ்க்கையின் முழுக்காலமும் அதுவென்றே ஆகுமென்றால் நான் வாழ்த்தப்பட்டவள். எத்தனை மென்மையானது பாலை! கனிந்த உள்ளங்கை. அன்னைச்செவிலியின் தழைந்த அடிவயிறு. சந்தனமோ செங்குழம்போ உலர்ந்த பொருக்கு. இந்த வெந்தமணம் கமழும் காற்றுக்கு நிகரான எதையும் நான் அறிந்திருக்கவில்லை. இனி என் வாழ்நாளெல்லாம் இதையே எண்ணிக்கொண்டிருப்பேன்.\nஇது அவர் மூச்சென மணக்கிறது. சிறுமியாக இருக்கையில் என்னை அள்ளி தன் முகத்தோடு அணைத்து கன்னங்களில் அவர் முத்தமிடுவதுண்டு. தன் மூக்கால் வயிற்றை உரசி சிரிக்கவைப்பதுண்டு. தந்தையும் மூத்தவரும் முத்தமிடுவதுண்டு என்றாலும் இளையவரின் முத்தத்தின் நறுமணம் தனித்தது என்றே அறிந்திருக்கிறேன். ஆண்களின் மூச்சின் மணம் வேறு. பெண்களின் மூச்சு பசுமைநிறைந்த மழைக்காட்டின் மணம். சேறும் இலைத்தழைப்பும் கலந்தது. தந்தையின் முத்தம் வெயில்பட்டு உலரும் சுதைச்சுவர்களின் முத்தம். சுண்ணமும் பாசியும் கலந்தது. மூத்தவரின் முத்தம் காட்டுப்பாறையின் மணம். காலையொளியில் காயும் வெம்மை கொண்டது. கல்மணம். மண் மணம். புல்மணம். உப்புமணம். இளையவரின் மணம் எது? இந்தப் பாலை விடியற்காலையில் அளிக்கும் இந்த மணம்தான். இது தன்னந்தனிமையின் மணம். மண் மணம். மண்ணில் எரிந்த விண்ணின் மணம். அதன்மேல் காற்றெனப்பரவிய கடலின் மணம். இதுதான் நீலத்தின் மணமாக இருக்கவேண்டும்.\nபுரவியொலிகள் கேட்டன. அரண்மனையிலிருந்து இருளுக்குள் கிளம்பிவந்த இளைய யாதவரின் சிறிய குழு தோரணவாயிலருகே வந்தது. வெண்ணிறமான சோனகப்புரவியில் இளையவர் அமர்ந்திருந்தார். தொடர்ந்து ஏழு வீரர்கள் கரும்புரவிகளில் வந்தனர். குடிநீர் நிறைந்த தோற்பைகளுடன் மூன்று புரவிகள் அவர்களை தொடர்ந்தன. அரண்மனையிலிருந்து கிளம்பும்போதுதான் அவந்திக்குச் செல்கிறோம் என்பதன்றி பிறிதெதையும் சுபத்திரை அறிந்திருக்கவில்லை. நீராடி ஆடை மாற்றி அவள் வந்தபோது அவளுக்கான சோனகப்புரவி காத்து நின்றது. முதலில் அவள் பார்த்தது அதன் குளம்புகளில் லாடங்கள் இருமடங்கு அகன்று விரிந்திருந்ததைத்தான். அவள் மணம் கிடைத்ததும் சற்றே பொறுமை இழந்து அது முன் கால்களைத்தூக்கியபோது குளம்பின் அடிப்பகுதி நாயின் அண்ணாக்கு என அலை அலையாக வரிகொண்டிருப்பதை கண்டாள். மணல்மேல் புதையாமல் விரைவதற்கான லாடம் அது என்றார் அவளை அனுப்ப வந்திருந்த அமைச்சர் ஸ்ரீதமர்.\n“இவள் பெயர் விலாசினி” என்றார் ஸ்ரீதமர். பக்கவாட்டில் நோக்குகையில் தலைக்கு மேல் எழுந்த பேருடலுடன் நின்ற புரவியின் கடிவாளத்தைப் பற்றி சேணத்தை மிதித்து கால் சுழற்றி ஏறிக் கொண்டபோது யவனப்புரவிகளின் பாதியளவுக்கே அதன் பருமன் இருப்பதை உணர்ந்தாள். அதை அணைத்த தொடைகளில் முதற்கணம் ஒரு குறையையே உணரமுடிந்தது. சிறகு இலாத வெண்பறவை போலிருந்தன அதன் நீள் கழுத்தும் முதுகும். பறவை அலகு போலவே நீண்டிருந்தது இரு நரம்புகள் புடைத்த நீளமுகம். அதன் மோவாயையும் கழுத்தையும் தட்டி ஆறுதல் படுத்தினாள். ஸ்ரீதமர் அவளிடம் “இளவரசி தங்களை நேரடியாக தோரணவாயிலுக்கே வரும்படி இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அவள் கிளம்பியதும் பிறிதொரு புரவியில் ஏறிக்கொண்டு அவளுக்கிணையாக வந்தபடி இளைய யாதவரின் எண்ணத்தை சொன்னார்.\nமுதலில் சற்று திகைத்தபின் சுபத்திரை சிரித்துவிட்டாள். “பெண்கவர தங்கையை அழைத்துச் செல்லும் முதல் வீரர் இவரென எண்ணுகிறேன் அமைச்சரே” என்றாள். அவரும் அத்தருணத்தின் பதற்றத்தை மறந்து வாய்விட்டு நகைத்து “ஆம், அவர் ஆணையிட்டபோது இதிலுள்ள விந்தையை நான் உணரவில்லை” என்றார். “பெண் கொண்டு வரவேண்டியவர் யார்? அவரா நானா?” என்றாள். ஸ்ரீதமர் இருளுக்குள் வந்த நகைப்போசையுடன் “அது அங்கு சென்றபிறகுதான் தெரியும்’’ என்றார். இருண்ட நகரத் தெருக்களில் விரைந்து தோரணவாயிலை அடைந்தபோது அங்கு முன்னரே இளைய யாதவரின் ஒற்றர்தலைவர் சுக்ரர் காத்திருந்தார். “இளவரசி, காலையில் முழுவெப்பம் எழுந்துவிடும். அதற்குப்பின் புரவி தாளாது. வெயில் எழுகையில் அவந்தியின் எல்லையில் இருந்தாகவேண்டும்…” என்றார். “இளையவர் அக்ரூரருடன் அரண்மனையிலிருந்து கிளம்பிவிட்டார்.”\nஇளையவர் அவளிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் புரவியைத் தட்டி பாலை நிலத்தை வரிந்து கட்டிய தோல் பட்டையெனச் சென்ற சாலையில் விரைந்தார். அக்ரூரர் “சென்றுவருக இளவரசி!” என்றார். அவள் தலைவணங்கினாள். ஸ்ரீதமர் தலையசைத்தார். அவள் புரவியை மரக்கிளையில் உந்தி எழுந்து சிறகடிக்கும் பறவையென விரைவடையச் செய்தாள். அதன் குளம்புகள் மண்ணை அள்ளி பின்னால் வீசி விரையும் ஒலி கேட்டது. அதன் கழுத்து முன்னால் நீண்டிருந்தது. சிலகணங்களிலேயே விழிகளின் மூடிய சாளரங்கள் ஒவ்வொன்றாகத் திறக்க பாலைவெளி மேலும் மேலுமென தெளிவடைந்துகொண்டு வந்தது. அதன் அலைவளைவுகள் மேல் விரல்கோதியது போன்ற வரிகளை காணமுடிந்தது. அதன் மேல் நின்றிருந்த முட்செடிகள் காற்றில் சுழன்று உருவாக்கிய அரைவட்டங்களை, சிற்றுயிர்கள் எழுப்பிய வளைகளுக்கு மேல் குவிந்த பன்றிமுலைகள் போன்ற மென்மணல் குவைகளை, சிறிய எறும்புத்துளைகளை. ஒரு சுள்ளி பட்டுத்திரை மூடிக்கிடக்கும் உடலென தன்னை முழுமையாகக் காட்டி மணல்மூடிக்கிடந்தது.\nஅவளுக்கு மிக அருகே இளைய யாதவர் புரவியில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கிணையாக புரவியில் சென்றபடி அவரது தோள்களையே அவள் நோக்கிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இளைய யாதவர் புரவியில் செல்வதில் விந்தையொன்றை அவள் கண்டாள். புரவியில் செல்பவர்கள் அதன் உடல் அசைவுக்கு ஏற்ப தங்கள் உடல் அசைவுகளை பொருத்திக் கொள்ளவேண்டும். அது காற்றில் ஒரு நடனம். அவரோ மிதந்து ஒழுகிச் செல்பவர் போலிருந்தார். அப்புரவி அவர் உடலசைவுக்கென தன்னை மாற்றிக்கொண்டு சென்றது. அது கரும்புரவியாக இருந்திருந்தால் இருளுக்குள் ஒரு புரவி இருப்பதே தெரிந்திருக்காது. விரைவை கூட்டாமல் குறைக்காமல் வானிலிருந்து விழும் பொருள் என செங்குத்தாக வடதிசை நோக்கிச் சென்றார். அவள் அவருடன் செல்வதற்காக ஓரவிழியால் இடைவெளியை கணித்தபடி சென்றாள்.\nதீட்டப்பட்ட இரும்பெனத் தெரிந்தது வானம். முகில் படிந்திருந்தமையால் ஓரிரு விண்மீன்களே தெரிந்தன. கீழே விண்ணின் மெல்லிய ஒளியில் தானும் ஒளி பெற்றிருந்தது பாலைப்பரப்பு. இரு மெல்லொளிப்பரப்புகளும் சென்று தொட்ட தொடுவான் கோடு கூர்வாள் ஒன்றின் தீட்டப்பட்ட நுனியென கூர்ந்திருந்தது. அந்த முனை நோக்கி அவர்களை கொண்டு சென்றன புரவிகள். துவாரகையின் முதல் காவல்சத்திரத்தில் புரவிகளை மாற்றிக்கொண்டு சற்று நீரருந்தி அடுத்த புரவியில் கிளம்பிச் சென்றனர். மூன்றாவது சத்திரத்தில் புரவி மாற்றியபோது அவருடன் வந்த படைவீரர்கள் முற்றிலும் களைத்திருந்தனர். அங்கு காத்து நின்ற பிற படைவீரர்களை ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். அவள் சற்றும் களைப்புற்றிருக்கவில்லை. ஆனால் அவள் களைப்புற்றாளா என்று ஒரு சொல்கூட அவர் கேட்கவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவ்வாறு கேட்காதிருந்தது அவளுக்கு உவகையளித்தது.\nஇதோ என்னருகே சென்று கொண்டிருக்கும் என் தமையன் என்னை முழுதறிந்திருக்கிறார். என்னுடலை, உள்ளத்தை. ஆனால் என் ஆத்மா கொள்ளும் பெருந்தவிப்பை அறிந்திருக்கிறாரா? பிறிதொன்றிலாது என்னை இவர் கால்களில் வைக்க உன்னும் இவ்வெழுச்சியை இவர் அறிவாரா? ஒவ்வொரு புரவிக் காலடி ஓசையும் அவள் இதயத்தின் துடிப்புகளோடு இணைந்தது. அந்தத் தாளம் ஒரு சொல்லாகி நீலம் நீலம் நீலம் என்று அவள் இருளுக்குள் சென்று கொண்டிருந்தாள். அந்தத் தவம் பூத்ததென கிழக்கே முதல் ஒளிக் கசிவைக் கண்டாள். கருமுகத்திலெழுந்த கனிவு. முதற் புன்னகை. சிறகுகளை அசைத்தபடி பறவைக்கூட்டங்கள் வானிலிருந்து துளித்துச் சொட்டி சிதறிப் பரவின. தலைக்கு மேல் சென்ற வலசைப்பறவை ஒன்று நீலா என்று அழைத்துக் கடந்தது. விண்ணறிந்திருக்கிறது அச்சொல்லை.\nமுகில்கள் பொன் பூசிக் கொண்டன. கீழ்சரிவிலெங்கும் உருகும் செம்பொன் வழிந்தது. சொல் சொல்லென்று ததும்பிச்சென்ற உள்ளப்பெருக்கில் இருந்து ஹிரண்யகர்பன் என்றொரு சொல்லை அவள் கண்டெடுத்தாள். இளவயதில் கற்ற வேதாந்த நூல்கள் எதிலோ இருந்தது அது என உணர்ந்தாள். பொற்கருவினன். புடவி சமைக்கும் உலை ஒன்றில் உருகி எழுந்த துளி. ஹிரண்யன், பொன்னன். வெளியில் ஒளியானவன். விண்ணில் கதிரவனாக எழுபவன். இரவில் கனவுகளாக நிறையும் முழுநிலவு. கடலாழியில் விண்மீன்கள் சூடிய ஆழம். இவ்வெண்ணங்கள் வழியாக எங்கு சென்று கொண்டிருக்கிறேன்? என் புரவி இங்கு மண்ணிலில்லை. இது அறிந்துளது என்னுள்ளத்தை. அடித்துப் பரப்பப்பட்ட பொற்தகடு போலாயிற்று பாலை. மேலே பழுத்துச்சிவந்தது பொற்கூரை.\nஅவந்தியின் முதல் காவல் கோட்டத்தை அவர்கள் அடைந்தபோது புலரியொளியில் அவர்களின் நிழல்கள் நீண்டு காவல் தெய்வங்களென பேருருக்கொண்டு தொடர்ந்து வந்தன. காவல் கோட்டத்து நூற்றுவர்தலைவன் அவர்களை எவ்வகையிலும் எதிர்பார்க்கவில்லை. மணத்தன்னேற்புக்கு வரும் அரசன் புரவியில் நேரடியாக வருவானென்று அவனிடம் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டான். இளைய யாதவருடன் வந்த வீரன் அவனை அணுகி அவந்தியின் ஓலையைக்காட்டி மணத்தன்னேற்புக்கு யாதவபுரியிலிருந்து வந்திருப்பதாக சொன்னபோது அவன் படியிறங்கி வந்து புரவியிலமர்ந்திருந்த இளைய யாதவரையும் சுபத்திரையையும் நோக்கினான். அவர்களை அடையாளம் காண முடியாமல் மீண்டும் ஒரு முறை இலச்சினையை நுண்ணிதின் நோக்கிவிட்டு அதில் மந்தணக்குறிகளைக் கொண்டு அவ்வோலையின் எண்ணை உய்த்தறிந்து அங்கிருந்த ஆவண நாயகத்திடம் அதை பதிவு செய்யும்படி ஆணையிட்டான். ஐயத்துடன் தலைவணங்கி “தாங்கள் உள்ளே செல்லலாம் யாதவர்களே” என்றான்.\nஅவர்கள் தலை வணங்கி மாகிஷ்மதிக்குள் செல்லும் மண் பாதையில் புரவிக்குளம்படிகள் நனைந்த கிணை மேல் விரல்கள் தொடுவதுபோல ஒலித்தபடி சென்றதை நோக்கி ஐயம் நிறைந்து நின்றான். புரவிகளின் சுழலும் வால்கள் தன் விழி எல்லைக்கு அப்பால் மறைந்தவுடன் எழுந்து திரும்பி தன் காவல் மாடத்திற்குள் சென்றவன் எவரோ பின்னின்று அழைத்ததுபோல அவ்வெண்ணம் வந்து திரும்ப ஓடி சாலையை நோக்கினான். பின்னர் அவர்கள் வந்த வழியை நோக்கி தான் கண்ட காட்சியை உள்ளத்திலிருந்து விழிகளுக்கு கொண்டுவந்து தீட்டினான். “ஆம் அவரேதான்” என்று கூவியபடி உள்ளே சென்று ஆவண நாயகத்திடம் “மச்சரே, இப்போது சென்றவர் துவாரகையின் இளைய யாதவர்” என்று கூவினான்.\n“நான் உறுதியாகச் சொல்வேன். புழுதி மூடியிருந்ததால் எவரோ என எண்ணினேன். தன் குழல் பீலியையும் பொற்பட்டாடையையும் அவர் அணிந்திருக்கவில்லை. உடலில் அணிகளேதும் இல்லை. ஆனால் ஒரு கணம் அவ்விழிகளை கண்டேன். பிறிதொரு மானுடனுக்கு அத்தகைய விழிகள் இருக்க வாய்ப்பில்லை. அவரேதான், ஐயமில்லை” என்றான். ஆவண நாயகம் எழுந்து “நானும் அவ்வண்ணம் எண்ணினேன். இவ்வாயில் கடந்து செல்லுகையில் அவரது தோளை மட்டுமே நான் கண்டேன். ஆனால் அக்கணம் நானறியாது அவர் புகழ்பாடும் சூதர் பாடலின் வரியெனக்குள் எழுந்தது. நீலம் கடைந்த மூங்கில் என்றுண்டா தோழி என்று முணுமுணுத்துக் கொண்டேன். தாங்கள் இப்போது சொல்லும்போது உணர்கிறேன், அது இளைய யாதவரேதான்” என்றார்.\n“அவ்வண்ணமெனில் இப்போதே நாம் செய்தி அனுப்பவேண்டும்” என்றான் காவலன். “இங்கிருந்து பறவைத்தூது அனுப்ப வழியில்லை. புரவி வீரனொருவனை அரண்மனைக்கு அனுப்புவோம். குறுக்கு வழியில் அவன் இவர்கள் செல்வதற்குள் அரண்மனைக்கு சென்றுவிட வேண்டும்” என்றான். பின்பு “இதற்கு எளிய தூதனொருவனை அனுப்புவது உகந்ததல்ல. நானே கிளம்புகிறேன். இப்போதே” என்றபடி வெளியே ஓடி “என் புரவி… என் புரவி எழுக!” என்று கூவினான். புரவியில் ஏறியபடியே அதை விரையச்செய்தான். மரங்கள் செறிந்த ஒற்றையடிப்பாதை வழியாக தலையை நன்கு குனிந்து புரவி தலைக்கு கீழாக வைத்துக் கொண்டு அதை உச்ச விரைவில் செலுத்தினான்.\nஅவந்திக்கான சாலையை அடைந்ததும் இளைய யாதவர் நின்றார். திரும்பி அருகே தெரிந்த பாறையொன்றின்மேல் புரவியை ஏற்றினார். அவரைத்தொடர்ந்த வீரர்கள் திரும்பி அவளை நோக்கியபின் கீழேயே நின்றனர். அவள் அவர்களை நோக்கி புன்னகைத்துவிட்டு அவரை தொடர்ந்தாள். அங்கிருந்து நோக்கியபோது முழுகுளம்புப் பாய்ச்சலில் செல்லும் காவல்கோட்டத்தலைவனை காணமுடிந்தது. புதர்கள் நடுவே அவன் மின்னி மின்னித்தெரிந்தான். “அவன் சென்று சேர்வதற்குள் நீ அவந்தியின் மகளிர் மாளிகையை அடைந்து உள்நுழைந்துவிடவேண்டும்” என்றார் இளைய யாதவர். மறுபக்கம் அவந்தியின் கோட்டைமுகப்பு தெரிந்தது. மண்ணாலான அடித்தளம் மீது மரத்தாலான மாடம் கொண்ட உயரமற்ற கோட்டையின் வாயில் இரண்டு பெரிய தூண்கள் மேல் நின்றிருந்தது.\n“அங்கே இளவரசி இருப்பாள். அவளிடம் கேள், துவாரகைக்கு வருகிறாளா என. அவள் ஒப்புக்கொண்டாளென்றால் அழைத்துக்கொண்டு களமுற்றத்துக்கு வா” என்றார் இளைய யாதவர். வியப்புடன் “களமுற்றத்துக்கா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. “ஆம், களம்வெல்லாது இளவரசியை கொண்டு செல்லக்கூடாது. ஷத்ரியப்பெண் அவள். பாரதவர்ஷத்தின் அவைகளில் அவளுடைய மங்கலத்தாலி ஏற்கப்படவேண்டும்.” சுபத்திரை “இன்னும் ஒரு நாழிகைக்குள் களத்திலிருப்பேன்” என்றாள். “அவள் என்னை ஏற்றாகவேண்டும். அவளிடம் கேள்” என்றார். “இளையவரே, எந்தப்பெண்ணிடமும் அவ்வினாவை கேட்கவேண்டியதில்லை. உன்னை இளையவர் தேர்ந்திருக்கிறார், கிளம்பு என்றுமட்டும் சொன்னால்போதும்” என்றாள் சுபத்திரை.\nபுன்னகையுடன் திரும்பிய இளையவர் “இளமையில் மூத்த அன்னையின் கன்னக்குழியை தொட்டு விளையாடுவேன் என்பார்கள். இன்று அதே புன்னகை உன்னில் எழுவதைப் பார்க்கிறேன். குழிவிழும் கன்னம் தானும் சிரிக்கிறது” என்றார். நாணி முகம் சிவந்த சுபத்திரை விழிவிலக்கி “நீங்கள் என்னை பார்ப்பதேயில்லை மூத்தவரே” என்றாள். “நான் உன்னைப்பார்க்கும் பார்வையை எவருக்கும் அளித்ததில்லை இளையவளே. அதனால் இப்புவியில் நீ மட்டுமே தனித்தவள்” என்றார். அவள் அங்கே மீண்டும் பிறந்தெழுந்தவள் போல் உணர்ந்தாள்.\n“கிளம்புக!” என்றார் இளைய யாதவர். அவள் தலைவணங்கி தன்புரவியில் ஏறிக்கொண்டு பாறைச்சரிவில் பாய்ந்து செம்மண்பாதையை அடைந்து மையப்பாதையை தேர்ந்தாள். கோட்டைமுகப்பை அடைந்ததும்தான் தன்னிடம் ஆணையோலை என ஏதுமில்லை என்று உணர்ந்தாள். புரவியை சாலையோரத்துப் புதர் ஒன்றினுள் செலுத்திவிட்டு நடந்து சென்றாள். விழிகளால் துழாவிக்கொண்டிருந்தவள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஆய்ச்சியரை கண்டுவிட்டாள். அருகே சென்று அவர்களில் முதியவளை வணங்கி “நானும் நகருக்குள்தான் செல்கிறேன் ஆய்ச்சி” என்றாள். “நீ எந்த ஊர்?” என்றாள் அவள். “கிருவி குலத்தவள் நான். பார்வண பதத்தின் சப்தபாகுவின் மகள் பத்ரை” என்றாள். “தந்தை இன்று நகருக்குள் நெய்வணிகம் செய்ய வந்துள்ளார்.”\n“நீ உஜ்ஜயினியிலிருந்து வருகிறாயா?” என்றாள் ஆய்ச்சி. “இப்போதெல்லாம் பெரிய வணிகர்கள் முழுக்க அங்கிருந்தே வருகிறார்கள். மாகிஷ்மதியே அவர்களின் நகரமென ஆகிவிட்டிருக்கிறது.” அவள் புன்னகை செய்து “ஆம், ஆனால் மாகிஷ்மதியைப்போல தொல்பெருமை உண்டா உஜ்ஜயினிக்கு? மாகிஷ்மதியின் அரசர்கள் புராணப்புகழ்கொண்டவர்கள் அல்லவா?” என்றாள். கிழவிக்கு அந்தச்சொற்கள் பிடித்திருந்தன. “அந்தக் கலத்தை கொடுங்கள் அன்னையே…” என உரிமையுடன் வாங்கி தன் தலையில் வைத்துக்கொண்டாள். இன்னொரு கிழவியிடமிருந்து பிறிதிரு கலங்களை வாங்கினாள். “நீ கலமேந்துவதைக் கண்டதும்தான் என் ஐயம் முழுமையாக விலகியது பெண்ணே. நீ இடையப்பெண்ணேதான். பிறர் இதுபோல நெய்க்கலம் ஏந்தமுடியாது” என்றாள் கிழவி.\n“நெய்வழியாது கலமேந்தத் தெரிந்துகொள்வதுதானே ஆய்ச்சி அறியும் முதல் பாடம்” என்றாள் சுபத்திரை. “நான் ஏழடுக்குக் கலம் ஏந்துவேன் ஆய்ச்சி!” அவள் சிரித்து “உன் தோள்களை நோக்கினால் நீ பன்னிரு அடுக்கு ஏந்தினாலும் வியப்படையமாட்டேன்” என்றாள். அவர்கள் நடந்தபோது ஆய்ச்சி திரும்பி தன்னுடன் வந்தவர்களிடம் “பாருங்களடி, எப்படி நடக்கிறாள் என்று. நடனம்போன்றிருக்கிறது உடலசைவுகள். நல்ல இடையப்பெண் கலமேந்தி நடந்தால் அவள் உடலின் அசைவுகளில் ஒன்றுகூட வீணாகாது. ஆகவே அவளுக்கு களைப்பே இருக்காது.” சுபத்திரை சிரித்து “என் இல்லத்தில் நெய் உருகாத நாளே இல்லை ஆய்ச்சி” என்றாள்.\nகிழவியைக் கண்டதுமே கோட்டைக்காவலர் விட்டுவிட்டனர். நகரத்தெருக்களில் நுழைந்ததும் சுபத்திரை அரண்மனையை கண்டுவிட்டாள். மூன்றடுக்கு மட்டுமே கொண்ட தொன்மையான மரக்கட்டட வளாகம் அது. அதன் உள்கோட்டை வாயிலில் வேல்களுடன் காவலர் நின்று நோக்கி உள்ளே அனுப்பினர். அதன் இடதுபக்கம் செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் உலைந்த இரண்டு அடுக்கு மரக்கட்டடம்தான் மகளிர்மாளிகை என அவள் உய்த்துக்கொண்டாள். கோட்டைக்காவலர் பெண்களை நோக்காமல் அனுப்பியதிலிருந்தே அங்குள்ள காவல் என்பது வெறும் தோற்றமே என அவள் உணர்ந்தாள். எப்போதும் காவல் என்பதே இயல்வது. அது ஒரு மாறாநெறியாக மாறி பழகிவிட்டிருக்கவேண்டும். இடர்வரும்போது மட்டும் காவல் என்பது சிலநாழிகைகள் மட்டுமே நீடிக்கும் ஒரு பதற்றநிலை. அந்த விரைவு வடிந்ததும் காவல் தளர்ந்துவிடும். தளர்ந்த காவல் என்பது இயல்பான காவலைவிடவும் குறைவானது.\n“எந்தை அரண்மனைக்கு நான்கு கலம் நறுநெய்யுடன் போகச்சொன்னார். நான் அதை மறந்து கானாடி இருந்து விட்டேன். என் இருகலம் நெய்யும் இவ்விரு இளையோர் கொண்டுவரும் நெய்யும் எனக்குப் போதும். தாங்கள் ஒப்புக்கொண்டால் நேரடியாகவே அரண்மனைக்குச் செல்வேன்” என்றாள் சுபத்திரை. “இவற்றை நாங்கள் தெற்குவீதி வைதிகர்தெருவுக்கு வாக்களித்துள்ளோமே” என்றாள் கிழவி. “அன்னையே, இவை நறுநெய் என மணமே சொல்கிறது. அரண்மனைக்கு உகந்தவை இவை.” கிழவி எல்லா புகழ்மொழிகளையும் மிக இயல்பாக பெற்றுக்கொண்டு மகிழ்பவள். “ஆம், இவை என் நோக்கு முன் கடைந்து உருட்டப்பட்ட வெண்ணையை உருக்கி எடுத்தவை. வெண்ணையை உருக்குவதென்பது ஓர் மந்தணக்கலை. என் மூதன்னை எனக்கு கற்றுத்தந்தது. பிறருக்கு நான் இன்னமும் முழுமையாகச் சொல்லவில்லை” என்றாள்.\n“அதை நான் முதல்மணம் பெற்றபோதே உணர்ந்தேன். இன்று அரண்மனையில் விழவு. இந்நறுநெய் அவர்களுக்கு உகந்தது. அருளவேண்டும். செல்லும் வழியில் வேறுநெய்யை நீங்கள் கொள்ளுங்கள். இந்த நான்கு கலங்களுக்கான விலையை இப்போதே அளித்துவிடுகிறேன்” என்றாள். கிழவி “வேறு வழியில்லை. அரண்மனைக்கு என்கிறாய்” என உடனே ஒப்புக்கொண்டாள். அவள் கிழவியிடம் வெள்ளிப்பணம் கொடுத்து இரு இளம் ஆய்ச்சியர் தொடர அரண்மனை நோக்கிச் சென்றபோது ஒருத்தி “நல்லவேளை, என்னை அழைத்தாய். நான் இதுவரை அரண்மனைக்குள் சென்றதில்லை” என்றாள். “நானும் சென்றதில்லை” என்றாள் மற்றவள். “அந்த மூதேவி சபரி என்னை அதற்காகத்தான் உறுத்து நோக்கினாள். அவளுக்கும் ஆசை.”\n“நீங்கள் இருவரும்தான் உள்ளே செல்லுமளவுக்கு அழகான முகம் கொண்டிருந்தீர்கள்” என்றாள் சுபத்திரை. “அரண்மனைக்குள் அழகற்றவர்களை அவர்கள் விடுவதே இல்லை.” அவர்கள் இருவரும் முகம் மலர்ந்தனர். மூத்தவள் “ஆம், நான் அதை கண்டிருக்கிறேன்” என்றாள். இளையவள் உடனே சுபத்திரைக்கு அணுக்கமாக ஆகி “அக்கா, இன்று இளைய யாதவர் வந்து இளவரசியை கவர்ந்துசெல்வார் என்கிறார்களே, உண்மையா?” என்றாள். மூத்தவள் “போடி, எவ்வளவு காவல் பார்த்தாயல்லவா? எப்படி வரமுடியும்?” என்றாள்.\nஅவர்கள் இருவருமே ஒரே மறுமொழியை எதிர்பார்க்கிறார்கள் என உணர்ந்து “அவர் இந்நேரம் நகர் நுழைந்துவிட்டிருப்பார்“ என்றாள் சுபத்திரை. “அய்யோ, எப்படித் தெரியும்?” என்றாள் இளையவள். “எனக்குத் தோன்றுகிறது. இந்நேரம் நகருக்குள் வந்திருந்தால் மட்டுமே இளவரசியை கவரமுடியும். இன்னும் ஒருநாழிகை நேரத்தில் களம்கூடிவிடும் அல்லவா?” மூத்தவள் “நாம் களத்துக்கு போகப்போகிறோமா?” என்றாள். இளையவள் “இளவரசி களத்துக்கே வரப்போவதில்லை என்கிறார்கள்” என்றாள். “ஆம், ஆனால் அவளை நாம் மகளிர்மாளிகைக்குள் சென்று காணமுடியும்…” என்றாள் சுபத்திரை. “நான் உண்மையில் அதற்காகத்தான் செல்கிறேன். மகளிர்மாளிகைக்கு நம் மூவருக்கும் அழைப்பு இருப்பதாகவும் நெய்கொண்டு செல்வதாகவும் சொல்லப்போகிறேன்.”\nமூத்தவள் “என்னை அரண்மனைக் காவலர்களுக்கு தெரியும். அமைச்சுமாளிகைக்கு நான்தான் நெய்கொண்டு செல்பவள்” என்றாள். “அப்படியென்றல் நீயே சொல், மகளிர்மாளிகைக்கு நம்மை வரச்சொல்லியிருப்பதாக. நேராகச் சென்று இளவரசியை பார்ப்போம். ஒருவேளை இளைய யாதவர் மாயம் செய்து அங்கே வந்து அவளைக் கவர்ந்தால் அதை நாம் நேரிலேயே பார்க்கலாம் அல்லவா?” இருவரும் உளஎழுச்சியில் உடல்மெய்ப்பு கொள்வதை காணமுடிந்தது. “அய்யோடி” என்றாள் மூத்தவள். இளையவள் “எனக்கு அச்சமாக இருக்கிறதடி” என்றாள். “என்ன செய்வார்கள்? பிழையாக வந்துவிட்டோம் என்போம். பிடித்து திரும்பக்கொண்டுவந்து விடுவார்கள். நாம் யாதவ குலம். இளைய அரசி யாதவப்பெண். இளவரசியும் யாதவப்பெண்ணே. மணம் காணவந்தோம் என்றால்கூட எவரும் ஒன்றும் செய்யப்போவதில்லை” என்றாள் சுபத்திரை.\nஅவர்கள் மிக எளிதாக உள்ளே செல்லமுடிந்தது. காவல்கோட்டத்திலிருந்த வீரர்களில் இருவர் இருஆய்ச்சியரையும் அறிந்திருந்தனர். “என்ன கலிகை, அமைச்சுநிலைக்கா நெய்?” என்றான் ஒருவன். “இல்லை, இதை மகளிர் மாளிகைக்கு கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள்” என்று மூத்தவள் உடைந்த குரலில் சொல்வதற்குள் இளையவள் “உண்மையாகவே மகளிர்மாளிகைக்குத்தான் அண்ணா” என்றாள். சொல்லிவிட்டு சுபத்திரையை நோக்கி நாக்கை கடித்தாள். ஆனால் அவன் தலைப்பாகையை சீரமைத்தபடி “சரி, சென்று உடனே மீளுங்கள்” என்று சொல்லிவிட்டான்.\nமகளிர்மாளிகை நோக்கிச்சென்ற முற்றத்தில் மரத்தடிகள் பதிக்கப்பட்டிருந்தன. மழையாலும் வெயிலாலும் கரும்பாறைபோல ஆகிவிட்டிருந்த தொன்மையான மரத்தில் குதிரைகளும் மனிதர்களும் செல்லும் வழி மட்டும் தேய்ந்து குழியாக நிறம்மாறி தெரிந்தது. நீர்வழிந்து பாசிபற்றி உலர்ந்த தடத்துடன் கருமையாக எழுந்திருந்த மகளிர்மாளிகையின் பழைய கருந்தூண்கள் பொன்னிறப்பட்டு சுற்றப்பட்டு சிற்றூர் வேளாண்குடி மணப்பெண்கள் போல் நின்றிருந்தன. அவை சூடிய பாவட்டாக்கள் சிறுபடகின் பாய்களென காற்றில் புடைத்திருந்தன.\nமாளிகையின் முன்னால் இடைநாழியின் திண்ணையில் வேலும் வாளுமேந்திய காவலர் இருந்தனர். அவர்கள் படைக்கலங்களை பிடித்திருந்த முறையிலேயே உளமின்மை தெரிந்தது. சிலர் வாள்களை அருகே தரையில் வைத்துவிட்டு பிறருடன் நகையாடிக்கொண்டிருக்க சிலர் வாயிலடக்கிய பாக்கின் சுவையில் விழிசொக்கி அமர்ந்திருந்தனர். அவள் பிற ஆய்ச்சியரிடம் பேசிக்கொண்டே சென்றாள். அவர்கள் அணுகும்தோறும் நடுங்கத் தொடங்கினர். இளையவள் “என் கால்கள் நடுங்குகின்றன அக்கா, நான் நின்றுவிடுகிறேன்” என்றாள். “இனிமேல் நின்றால்தான் ஐயம் வரும்” என்றாள் சுபத்திரை.\nஅவர்களை காவலர் நோக்கினர். சுபத்திரை “அத்தனைபேரும் உன் இடைக்குமேல்தான் விழிநட்டிருக்கிறார்களடி” என்றாள். “அய்யோ” என்றாள் இளையவள். அவள் அச்சம் மாறி நாணம் எழுந்தது. “உங்கள் இருவரையும் இப்போது ஐம்பது பேரின் விழிகள் உண்கின்றன” என்றாள். “ஆம், என்னால் நடக்கவே முடியவில்லை” என்றாள் மூத்தவள். தன்னை இளையவளைவிட ஒரு படி மேலே நிறுத்த விழைந்தவளாக “கண்களாலேயே அளவெடுக்கிறார்கள். சூரிக்கத்தியால் நுங்குபோல தோண்டி எடுக்கவேண்டும்” என்றாள்.\n“சூழ்ந்தெடுத்த காளையின் கண்ணை பார்த்திருக்கிறாயா? தவளை போல அதிர்ந்துகொண்டிருக்கும்” என்றாள் சுபத்திரை. “நூறு தவளைகள்” என்று சொல்லி சிரித்தாள். அறியாமலேயே இளையவள் சிரிக்க மூத்தவள் “சிரிக்காதே…” என்றாள். “அவள் சிரிப்பதை வீரர் விரும்புவார்கள். அவள் முகம் பொலிவுகொண்டிருக்கும் அப்போது” என்றாள் சுபத்திரை. மூத்தவள் “அந்த மீசைக்காரனின் கண்களைப் பார்த்தால் பெரிய சேற்றுத்தவளை போலிருக்கின்றன. கள்சேறு” என்று சொல்லி சிரித்தாள். சுபத்திரை அதை ஏற்று மேலும் சிரித்தபடி நடந்தாள். உடல் சுமையேந்தி உலைய அவர்கள் நடந்து இடைநாழியை அடைந்தனர்.\nகாவலர்தலைவன் “நெய்யா?” என்றான். சுபத்திரை “இல்லை, நெய்க்குடத்திற்குள் இளைய யாதவரை கொண்டுசெல்கிறோம்” என்றாள். “உன் வாயை பாதுகாத்துக்கொள் ஆய்ச்சி. அதன் பயன்கள் உனக்கே தெரியாது” என்ற காவலர்தலைவன் சிரிக்கும் கோரிக்கையுடன் பிறரை நோக்க அவர்கள் வெடித்துச்சிரித்தனர். சுபத்திரை “என் கைகளின் பயனும் எனக்குத்தெரியும்” என்றாள். “நெய்யை கொடுத்துவிட்டு வந்து என்னுடன் ஒருநாழிகைநேரம் இரு. உன் உடலின் முழுப்பயனையும் சொல்லித்தருகிறேன்” என்றான் அவன். “வாடி” என்று மூத்த ஆய்ச்சி இளையவளை இழுத்தாள். “நான் திரும்பிவந்து உனக்கு சொல்லித்தருகிறேன் மாமனே” என்றாள் சுபத்திரை. “வாடி, என் செல்லம் அல்லவா?” என்று அவன் சொல்ல வீரர்கள் கூச்சலிட்டு நகைத்தனர்.\nமகளிர் மாளிகையின் நீண்ட இடைநாழிக்குள் நுழைந்ததும் சுபத்திரை திரும்பி நோக்கிவிட்டு நெய்க்கலங்களை கீழே வைத்தாள். “என்னடி இது? நாம் இளவரசியை பார்க்கவேண்டாமா?” என்றாள் இளையவள். “எனக்கு ஒரு பணி உள்ளது. நீங்கள் சென்று உங்கள் கலங்களை வைத்துவிட்டு இதை கொண்டுசெல்லுங்கள்” என்றபின் அவள் திரும்பி இடைநாழியை நோக்கித்திறந்த கூடத்திற்குள் சென்று கதவைமூடினாள். திகைத்து அவளை நோக்கி ஓடிவந்த முதல் காவலனை ஒரே அடியில் பக்கவாட்டில் சரித்து மரத்தரையில் உடல் அறைய விழச்செய்தாள். மண்டை உடைந்து மூக்கிலும் காதிலும் குருதி வழிய அவன் துடித்து இழுத்துக்கொள்ள இரண்டாமவனின் இடைக்குக் கீழே எட்டி உதைத்தாள். அவன் மெல்லிய ஒலியுடன் மடங்கிச்சரிய அவன் தலைமயிரைப்பற்றி கழுத்தை முறித்தாள். கீழே விழுந்துகிடந்தவனின் வாளை கையில் எடுத்துக்கொண்டு இறுதித்துடிப்பிலிருந்த இரு உடல்களையும் தாண்டிக்கடந்து மாடிப்படிகளில் ஏறி ஓடினாள்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 23, 2015 by SS.\nநூல் ஏழு – இந்திரநீலம் – 83\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 8\nமதுராவின் ஒவ்வொரு செடியையும் சுபத்திரை அறிந்திருந்தாள். ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. அரண்மனையில் தன் மாளிகையில் அவள் இருக்கும் நேரமென்பது இரவில் துயிலும்போது மட்டுமே என்றனர் செவிலியர். இருள் புலரியில் விழித்தெழுந்து படைக்கலப் பயிற்சிக்கு களம் செல்வாள். பின்பு தோளிலேற்றிய அம்பறாத்தூணியுடன் இடக்கையில் வில்லுடன் புரவி மீதேறி குறுங்காட்டுக்குள் அலைவாள். வேட்டையும் கான்விளையாட்டுமென பகல் நிறைப்பாள். இரவெழுந்தபின் படகில் காளிந்தியில் களிப்பாள். நீராடி சொட்டும் உடையுடன் நள்ளிரவில் அரண்மனைக்கு மீள்வாள். இளவரசியருக்குரிய இற்செறிப்பு நெறிகளெதுவும் அவளை தளைக்கவில்லை. அரசகுடியின் முறைமைகள் எதையும் அவள் அறிந்திருக்கவில்லை.\n“வேள்விப்புரவிக்கு பெருவழியென ஒன்றில்லை என்றறிக!” என்றார் அவைப்புலவர். “அதன் காலடி படும் இடங்கள் அதற்குரியவை ஆகின்றன. அங்கெழுகின்றன தொடர் பெரும்படைகள். பின்பு அவை அழியாத பெரும்பாதைகள் என்றாகின்றன. இப்புவியில் பாதை கட்டி ஒழுகுபவர் கோடி, பாதை சமைப்பவர் சிலரே. அவர்களையே தெய்வங்கள் அறிந்திருக்கின்றன.” மதுராவிலும் மதுவனத்திலுமென அவள் வளர்ந்தாள். பிற நிலங்களை அவள் விரும்பவில்லை. இளமையில் ஒரு முறை தன் முதற் தமையனின் தேரிலேறி துவாரகைக்கு வந்தாள். அன்று பேருருக் கொண்டு தலைமேல் எழுந்த தோரணவாயிலை முகில்குவை ஒன்று சரிந்து மண்ணில் இறங்கிய வளைவென எண்ணினாள். “அந்த முகில் ஏன் வளைந்திருக்கிறது?” என்று தமையனிடம் கேட்டாள். “அது முகில் அல்ல, வாயில்” என்று அவர் சொன்னார். “அவ்வாயில் வழியாக நம் நிழல்கள் மட்டுமே உள்ளே செல்லக்கூடுமா?” என்றாள். அவள் என்ன கேட்கிறாள் என பலராமர் வியந்து நோக்கினார்.\nவெண்பளிங்குப் பெருமாளிகைகள் சூழ்ந்த நகரம் அவளை அச்சுறுத்தியது. தமையனின் கைகளை பற்றிக்கொண்டு விழிகளால் ஒவ்வொரு மாளிகைத் தூணையும் தொட்டுத் தொட்டு வந்தாள். வானிலிருந்து முகில் நிரைகள் புரிசுழல் பாதையில் இறங்கிப் படிந்தவை போலிருந்தன அம்மாளிகைகள். “மூத்தவரே இவை விண்ணிலிருந்து இழிந்தவையா?” என்றாள். “இல்லை, இவை மானுடரால் கட்டப்பட்டவை. யவனரும் சோனகரும் பீதரும் கலிங்கரும் தென்னவரும் இணைந்து எழுப்பியவை” என்று சொல்லி அவள் இடையை ஒற்றைக் கையால் வளைத்து சுழற்றித் தூக்கித் தன் தோளில் அமர்த்திக்கொண்டார் பலராமர். மலைத்த விழிகளுடன் ஒளிரும் அவற்றின் சுவர்களையும் மாடக்குவைகளையும் நோக்கி வந்த சுபத்திரை “இவை இமயத்து உப்புக்கற்களால் கட்டப்பட்டவையா?” என்றாள். “இல்லை. யவன நாட்டு வெண்பளிங்கால் ஆனவை. வேண்டுமென்றால் அருகே சென்று நோக்கு” என்றார் பலராமர்.\n“இம்மாளிகைகள் ஏன் நகைக்கின்றன?” என்றாள். திரும்பி நோக்கி வெடித்துச் சிரித்து “ஆம் அந்தத் தூண்களெல்லாம் பல்வரிசை போலிருக்கின்றன” என்றார் பலராமர். “மூத்தவரே, இவை மழை பெய்தால் உருகிச்செல்லுமா?” என்றாள். “மழை பெய்தாலா?” என்று கேட்டபின் சிரித்து “உருகுவதில்லை தங்கையே. இவை உறுதியான கற்கள்” என்றார். தலையசைத்து “இல்லை, இவை உருகி வழிந்தோடிவிடும். நான் நன்கறிவேன்” என்றாள் சுபத்திரை. “எப்படி தெரியும்?” என்றார் பலராமர். “அறிவேன். அரண்மனைக்குச் சென்றபின் இளையவரிடம் கேட்கிறேன்” என்றாள் சுபத்திரை. “கண்மூடினால் இவை நெரிந்து விரிசலிடும் ஒலியைக்கூட கேட்க முடிகிறது மூத்தவரே.”\nஅரண்மனை வாயிலில் அவளை எதிர்கொண்டு அள்ளி தன் நெஞ்சோடணைத்து தூக்கிக்கொண்ட இளைய யாதவர் “ஏன் என் இளவரசியின் விழிகளில் அச்சம் எஞ்சியிருக்கிறது?” என்றார். “எதிர்வரும் மதகளிற்றை அஞ்சாதவள் இந்நகரை அஞ்சுகிறாள். இது மழையில் உருகிவிடுமாம்” என்றார் பலராமர். “உருகிவிடுமா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. குனிந்து புன்னகையுடன் “ஆம் தங்கையே. ஒருநாள் இவை முற்றாக உருகி மறையும். ஒரு சிறுதடம் கூட இங்கு எஞ்சாது” என்றார் நீலன். “அவ்வண்ணமெனில் இவை உப்பால் ஆனவை அல்லவா?” என்றாள் அவள். “ஆம், இவையும் ஒருவகை உப்பே” என்றார் யாதவர்.\nஅவளை “வருக!” என்று அழைத்துச்சென்று அவளுக்கென அமைக்கப்பட்ட அணிமாளிகையை காட்டினார். அங்கு அவள் நீராட வெண்பளிங்கு சிறுகுளம் இருந்தது. அதனுள் மலர்மணம் நிறைந்த நன்னீர் நிரப்பப்பட்டிருந்தது. பொன்னும், மணியும், பளிங்கும், தந்தமும், சந்தனமும் கொண்டமைத்த களிப்பாவைகள் இருந்தன. மலர்ப்பந்து விளையாட தோழியர் நின்றிருந்தனர். உணவூட்ட தோழியரும் அணி செய்ய ஏவலரும் சூழ்ந்திருந்தனர். அவளோ உப்பரிகைக்குச் சென்று நின்று உச்சி வெயிலில் ஒளிவிட்ட மாளிகைகளை நோக்கி உப்புக் குவியல்கள் இவை என எண்ணிக் கொண்டாள். அங்கிருந்து விழி திருப்பி கீழே அலையடித்த பெருங்கடலை நோக்கினாள். “அன்னையே, இக்கடல் காளிந்தியை விட பெரிதா?” என்றாள். செவிலி புன்னகை செய்து “காளிந்தி சென்றணையும் பெருவெளி இதுதான். அதைப்போன்ற ஒரு நூறு பெரு ஆறுகள் சென்று நிறைந்தாலும் ஒரு துளியும் கூடாது தேங்கிய நீர்ப்பரப்பு” என்றாள்.\nநீலத்தொடுவானை நோக்கி விம்மி நின்றபின் “இந்நீர் அருந்துவதற்குரியதா?” என்றாள். “இல்லை என் கண்ணே, வெறும் உப்புவெளி இது” என்றாள் செவிலி. “அந்த உப்பு அலையில் திரண்டு கரையென வந்ததா இந்நகர்?” என்றாள். “இது உப்பென்று எவர் சொன்னார்கள்? இது தூயவெண்பளிங்கில் எழுந்த மாநகர் அல்லவா?” என்றாள் செவிலி. “இளையவர் சொன்னார்” என்றாள் சுபத்திரை. பின்பு நீர்வெளியை நோக்கி நெஞ்சு மறந்து நின்றாள். தொலைவில் நின்ற சூரிய வட்டம் ஒரு பொன்மத்தெனத் தோன்றியது. அது சுழன்று சுழன்று கடைய அலைகள் விளிம்பை நக்கிச் சென்றன. அதில் பிறந்த வெண்நுரையை நோக்கினாள். கடல் கடைந்த வெண்ணையோ உப்பெனப்படுவது? எவர் கடைந்து வழித்துருட்டி வைத்தது இப்பெருநகர்? நீலம் பரந்த விண்ணை நோக்கி அவள் அஞ்சி நின்றாள். கருமுகில் கோத்து அங்கு பெருமழை எழுமெனில் இந்நகர் முற்றிலும் கரைந்து மீண்டும் கடல் சேரும். இங்கு சொல்லெனும் சுவடு மட்டுமே எஞ்சும்.\nஅஞ்சி திரும்பி ஓடி பாய்ந்து செவிலியை அணைத்து முலைக்குவடுகளில் முகம் மறைத்து “அன்னையே அஞ்சுகிறேன்! நான் அஞ்சுகிறேன்!” என்றாள். “ஏன் என் கண்ணே?” என்றாள் செவிலி. “இந்நீலக்கடலுக்கு அப்பால் எங்கோ வஞ்சமென கருமுகில் எழுகிறது. பெருமழை அதன் கருவில் ஒளிந்திருக்கிறது” என்றாள். “அங்கொரு பெருவாயிலை கண்டேன். அது விண் நோக்கித்திறந்து வருகவென மழையை அழைத்து நிற்கிறது.” அவள் சொல்வதென்ன என்று அறியாமல் “நீலம் இந்நகராளும் அரசரல்லவா?” என்றாள் செவிலி. திகைத்தவள் போல் நிமிர்ந்து அவளை நோக்கி “ஆம், என் இளைய தமையன் அக்கடல் நீலம் கொண்டவர். விண்ணீலம் கொண்டவர்” என்றாள். “நீலத்தால் சூழ்ந்துள்ளது இந்நகரம். நீலனால் ஆளப்படுகிறது” என்றாள் செவிலி. “நீலத்தால் சமைக்கப்பட்டது இது. நீலம் இதை உண்ணுமென்றால் அதுவே ஆகுக! நாம் ஏதறிவோம் கண்ணே?”\nஅதன் பின் விளக்கவொண்ணா சொல்லொன்று அவளை ஆற்றியது. நீலம் நீலம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். நீலமறியும் நீலம். நீலத்துடன் ஆடும் நீலம். பின்பு அவள் துவாரகைக்கு வந்ததே இல்லை. மதுராவுக்குத் திரும்பியபின் தன் அன்னையிடம் சொன்னாள் “அன்னையே, கடல்வெண்ணெயால் அமைந்த நகரம் அது. நீலம் சூழ்ந்தது. நீலத்தால் ஆளப்படுவது.” ரோகிணி “நீ பேசுவது ஒவ்வொன்றும் சூதர் சொல் போலிருக்கிறதடி” என்றாள். “இவற்றை பொருள் கொள்ள உன் இளைய தமையனால் அன்றி பிறரால் இயலாதென்று தோன்றுகிறது.” அவள் “நான் இனி அவரிடம் செல்லப்போவதில்லை. அவர் இங்கு வரட்டும்” என்றாள். துவாரகைக்குச் செல்வதை அவள் தவிர்த்தாள். மும்மாதத்திற்கு ஒருமுறை தந்தையைக் காண வரும் இளைய தமையனை எண்ணி ஒவ்வொரு நாளும் காலை கண்விழிப்பாள். ஒவ்வொரு இரவும் விழி அமைவாள்.\nஅவர் வந்து இறங்குகையில் புலரிக்குமுன்னரே வந்து நகரின் புறக்காவல் கோட்டத்து எட்டாவது மாடியில் விழிநட்டு நின்றிருப்பாள். அவர் புரவியின் புழுதி விண்ணிலெழுவதைக் கண்டதுமே கூவியபடி பாய்ந்திறங்கி தன் புரவியிலேறி அதை வெண்நாரையென வானில் பறக்கச்செய்து சென்று அவரை எதிர்கொள்வாள். புரவியிலிருந்தே தாவி அவர் தேர்த்தட்டில் ஏறிக் கொள்வாள். அவள் தோளைப்பற்றி “என்ன செய்கிறாய்? நீ என்ன புள்ளா?” என்பார். “இளநீலப் புள்ளென்று உங்களை சொல்கிறார்கள். நான் இணையெனப் பறக்கும் வெண்புள்” என்பாள். “முன்னரே ஒரு வெண்மதவேழம் என்னுடன் இணையாக மண்ணில் ஓடிவருகிறது பெண்ணே” என அவர் நகைப்பார். இருவரும் இணைந்து மதுராவுக்குள் நுழைகையில் ஒவ்வொருமுறையும் அந்நகரம் அதற்கு முந்தைய கணம் வானெழினியில் வரைந்தெடுத்தது போலிருக்கும்.\nமுதல் தழுவலுக்குப்பிறகு விருந்தாடி விடைபெற்று மீளும் வரை தன் தமையனை எவ்வண்ணமேனும் தொட்டபடியே இருக்கவே அவள் விழைவாள். குடியவை அமர்ந்து அவர் உரையாடுகையில் அவர் அருகமர்ந்து அவர் மேலாடை நுனியை தன் கையால் பற்றியிருப்பாள். அவர் அரியணை அருகே குறுபீடத்திலமர்ந்து அவர் முழங்காலில் ஒரு கை வைத்திருப்பாள். இரவில் அவர் துயில்கையில் அம்மஞ்சத்தருகே அமர்ந்து அவர் கைகளை தன் தோளில் வைத்து முழங்கை அணிந்த கங்கணத்தை சுழற்றிக் கொண்டு இறுதிச் சித்தமும் உருகி துயிலில் விழும் கணம் வரை அவரை உணர்ந்திருப்பாள். விழித்தெழுகையில் அவர் தொடுகையை உணர அவள் விழைவாள் என அவர் அறிந்திருந்தார். செவிலியரால் கொண்டு செல்லப்பட்டு தன் மஞ்சத்தில் துயின்று முதற்புள் குரல் கேட்டு அவள் விழிக்கையில் தன்னருகே புன்னகையுடன் அமர்ந்திருக்கும் தமையனையே வானெனக் காண்பாள்.\n“மூத்தவரே, இன்று நானொரு கனவு கண்டேன்” என்று சொல்லி நகைத்தபடி எழுந்து அவர் கைகளை பற்றிக்கொண்டு சொல்லத்தொடங்குவாள். கனவுகளில் அவள் உலகில் மானுடரென பிறஎவரும் எப்போதும் வந்ததில்லை. விழிதிறந்த முதற்கணம் தெரிவது அவர் புன்னகைப் பெருமலர்முகம் என்றால் அதற்கு நிகரென பிறிதொரு பேரின்பம் மண்ணிலில்லை என்று அறிந்திருந்தாள். “மூத்தவரே, ஆழியும் வெண்சங்குமேந்தி நீங்கள் நின்றிருக்கும் பேராலயம் ஒன்றை கண்டேன். அங்குள சிற்பங்கள் அனைத்தும் உயிர் கொண்டிருந்தன. சுவர்கள் தோலதிரும் உயிர்ப்புடனிருந்தன. உங்கள் விழிகளோ இரு நீலச்சுடரென கருவறைக்குள் எரிந்தன” என்றாள். “நீ அங்கு ஒரு சிற்பமாக இருந்தாயா?” என்றார். “ஆம், நானறிந்த அனைவரும் அங்கு சிற்பமென இருந்தனர். அன்னை அங்கே சுரபி என்னும் ஆயர்தெய்வமாக இருகைகளிலும் ஆக்களைப் பற்றி இடையில் பாற்குடம் தளும்ப நின்றிருந்தாள்.”\n“ஆனால் நான் வெண்பறவையாக சிற்பங்கள் நடுவே சிறகுரச பறந்தேன்” என்றபின் திகைத்து “மூத்தவரே, நான் அப்போது ராமா என்றழைத்துக் கொண்டிருந்தேன்” என்றாள். அவர் புன்னகைத்து “கோசலத்து ராமனை அழைத்தாய் போலும். அவனும் என்னைப்போல் நீலன். எனவே அவனே நான்” என்றார். “என்றும் அவன் சொல்லில் அமைந்திருந்தேன். இன்று இவ்வண்ணம் இங்கு எழுந்தேன்.” மூச்சிரைக்க அவள் சொன்னாள் “நான் அங்கு சூழப்பறந்தேன். பின்பு சென்று இளவல் பரதன் வில்லேந்தி அமர்ந்திருந்த இணைக்கருவறைக்குள் சென்றேன்.” மீண்டும் அவன் கைகளை பற்றிக்கொண்டு “அங்கு கருவறையில் சிலையென நின்று நான் வெளியே நோக்கிக்கொண்டிருந்தேன். பெருந்தூண்கள் நிரைவகுத்த நிழலும் ஒளியும் ஆடிய நீள்தாழ்வாரத்தில் கிரௌஞ்சங்கள் உங்கள் பெயர் சொல்லி கூவிக்கொண்டிருந்தன” என்றாள். “விந்தை! அவை கண்ணா என அழைத்தன.”\n“நீ ஏன் துவாரகைக்கு வருவதில்லை?” என்று இளையவர் கேட்டார். “இங்கு மதுராவில் எழுந்தருளும் உங்களையே நான் விழைகிறேன். இங்கிருக்கும் நீங்கள் ஏறுதழுவும் யாதவ இளையோன். அங்கோ மணியொளிரும் முடி சூடி அமர்ந்திருக்கும் மாமன்னர். அது நீங்கள் உலவும் வானம், இது நீங்கள் வந்தமரும் சிறு மலர்க்கிளை. எந்தையே, இங்கேயே உங்களை காண விழைகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், இக்கிளையில் பூத்த அழகிய வெண்மலர் நீ” என்று சொல்லி அவள் காதோர குறுநிரையை கையால் பற்றி சுழற்றி இறுக்க “ஐயோ” என்று சொல்லி அவள் கைகளை கட்டிக்கொண்டாள். “இன்று நாம் என்ன செய்யவிருக்கிறோம்? யமுனையில் ஆடுவோம் அல்லவா?” அவர் அவள் மூக்கைப்பிடித்து இழுத்து “நாம் சிறுதோணியில் மதுவனம் செல்வோம். பாட்டனாரை கண்டுவருவோம்” என்றார். “ஆம்” என்று அவள் எழுந்து அவர் தோள்களை பற்றிக்கொண்டாள்.\nரோகிணி “என்ன செய்கிறாய் மாயனே? இவள் உன்னையன்றி பிறிதிலாதிருக்கிறாளே?” என்றாள். “உன் செய்திகளை மட்டுமே கேட்கிறாள். நீ கற்ற நூலன்றி பிறிதொன்றை கற்காமலிருக்கிறாள். இவள் கனவில் பிறிதொரு முகம் எழுவதே இல்லை என்கிறாள்.” அருகே இருந்த தேவகி சிரித்தபடி “தங்கையர் அப்படி தமையனின் நிழலாக அமைவதுண்டு. உளம் கவர்ந்த ஒருவன் வந்து கைபற்றும் கணம் வரைதான் அது” என்றாள். தூண்பற்றிச் சுழன்று விளையாடிக்கொண்டிருந்த சுபத்திரை சீற்றத்துடன் “அன்னையே, வீண்பேச்சு வேண்டியதில்லை. பிறிதொரு ஆண்மகன் என் கைபற்றப் போவதில்லை” என்றாள். “பின் கன்னித் தவம் கொள்ளப்போகிறாயா என்ன? எங்கோ உனக்குரிய ஆண்மகன் பிறந்திருப்பானல்லவா?” என்றாள் தேவகி.\n“அதையே நான் அஞ்சுகிறேன் இளையவளே” என்றாள் ரோகிணி. “இவள் உளம் நிறைக்க வேண்டுமென்றால் உன் இளைய மைந்தனைப்போல ஆயிரம் விழிகளும் பல்லாயிரம் கைகளும் கொண்டு இவளுடன் ஆடும் ஒருவனே வந்தாக வேண்டும்” என்றபின் நகைத்து “இவனே பிறிதொரு வடிவு கொண்டு வராமல் அது நிகழப்போவதில்லை” என்றாள். இளைய யாதவர் சிரித்தபடி “என் ஆடி நிழலொன்று இவளை அணுகட்டும்” என்றார். “அவ்வண்ணமெனில் நான் ஏழுமுறை அவனை தேர்வேன். முற்றிலும் நீங்களே என்றான ஒருவன் என்றாலொழிய என் கை பற்ற ஒப்பமாட்டேன்” என்றாள் சுபத்திரை. “ஆடி ஒன்று வாங்கவேண்டும் அவ்வளவுதானே?” என்று தேவகி நகைக்க “அந்த ஆடிக்குள் நான் புகுந்து கொள்வேன். என் பாவையையே அவ்விளையோன் மணப்பான். நான் ஒளிந்திருந்து நோக்கி நகைப்பேன்” என்றாள் சுபத்திரை.\nஆவணி மாதத்து ஏறுதழுவலுக்கு இளையவர் வந்திருந்தார். அவரைக்காண நகரைச் சூழ்ந்திருந்த யாதவ ஊர்களிலிருந்தெல்லாம் திரண்டு வந்த மக்கள் களம் நிறைத்து முகம் பேரலையென கொந்தளித்தனர். கொம்பு கூர்த்து மூச்சு சீறி மண்புரட்டி எதிர்வந்த பன்னிரு வெண்களிறுகளை வென்று அவர் கை தூக்கி ஆர்ப்பரித்தார். நான்கு களிறுகளை வென்று அவருக்கு நிகரென அவள் நின்றாள். “இளையவள்! கொற்றவை!” என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். உண்டாட்டு முடிந்து துவாரகைக்கு கிளம்புகையில் “இளையவளே, என்னுடன் வருக!” என்றார். “சென்று வாருங்கள் மூத்தவரே. இங்கு இருப்பினும் நான் உங்களுடனே வாழ்கிறேன் அல்லவா?” என்றாள் சுபத்திரை. “இம்முறை நீ துவாரகையில் இருந்தாக வேண்டும் சுபத்திரை” என்று சொன்னபோது அவர் விழிகளை நோக்கி ஒரு கணம் எண்ணி “ஆணை” என்றாள் சுபத்திரை.\nஉஜ்ஜயினி வரை நீர்வழியில் வந்து அங்கு ஒருநாள் தங்கி பாலைப்பெருநிலம் கடந்து துவாரகை நோக்கி சென்றபோது அவ்வழியை புதிதென மீண்டும் கண்டாள். மண்டபங்கள் எழுந்திருந்தன. சுனைகள் தோண்டப்பட்டிருந்தன. வணிகர் நிரை மும்மடங்கு பெருகியிருந்தது. நகர்முன் எழுந்த பெருந்தோரணவாயிலை நோக்கியபோது தொலைவில் அது ஒரு சிறு கணையாழி என மணலில் கிடப்பதை கண்டாள். நகர் தெருக்கள் வழியாக செல்லும்போது “இளையவரே, இந்நகரை முதலில் பார்த்தபோது இது உப்பாலானதா என்று வினவினேன், நினைவுள்ளதா?” என்றாள். “ஆம், உப்பே என்று உரைத்தேன் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “இன்று இது கற்பூரத்தால் ஆனதென்று தோன்றுகிறது” என்று அவள் சொல்ல “ஆம். ஒவ்வொரு கணமும் காற்றில் கரைகிறது” என்றார்.\n“ஏன் அப்படி எண்ணினேன் என்று நூறு முறை எனக்குள் வினவிக்கொண்டு விட்டேன் மூத்தவரே. இது நிகரற்றதாக உள்ளது, மானுடத்திறனால் அமைந்ததாக அல்ல மானுட விழைவின் உச்சமாக தன்னை காட்டுகிறது. நனவென எண்ணக்கூடவில்லை. பெரும் கனவென படுகிறது. கலைந்துவிடுமென்ற அச்சமே கனவை பேரழகு கொண்டதாக ஆக்குகிறது” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் புன்னகைத்து “கனவென அல்லாத ஏதுமில்லை இப்புவியில் என்று வேதாந்திகள் உரைப்பதுண்டு. நான் ஒரு நூலை உனக்கு இப்போது பாடம் சொல்லலாம் என நினைக்கிறேன்” என்றார். “ஓடும் தேரிலா?” என்றாள் அவள். “ஆம், தேரில் வகுப்பெடுப்பதே எனக்கு உகந்தது என நினைக்கிறேன். புரவியோட்டும்போதே என்னை முழுமையாக உணர்கிறேன்” என்றார். “அய்யோ, வேண்டாம். குளம்படித்தாளத்துடன் நூல் கற்றால் அதை ஓடிக்கொண்டுதான் நினைவுகூரவேண்டும்” என அவள் நகைத்தாள்.\nதுவாரகையின் மாளிகையில் ஒவ்வொரு கணமும் அவள் அமைதியை இழந்திருந்தாள். அதன் பேரவைக்கூடத்தில் சென்று இளைய யாதவரின் அருகமர அவள் உளம் கூடவில்லை. அதன் தெருக்கள் அவளை கவரவில்லை. அதன் துறைமுகத்துக்கு ஒரு முறைக்கு மேல் அவள் செல்லவும் இல்லை. பெரும் பாலை நிலமும் எவரோ களைந்திட்டுச் சென்ற செம்பட்டாடை போல கிடந்தது. துவாரகையின் சூதர்சாலைகளை மட்டுமே அவள் விழைந்தாள். அங்கு அவள் தன் தமையனைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களை மட்டுமே பயின்றாள். அச்சொற்களிலெழுந்த எண்வகை நிலங்களின் எட்டு திருமகள்களின் அழகில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள். எட்டு முகம் கொண்டு எழுந்தருளிய தன் இறைவன் ஒன்பதாவது அழகு முகத்தை தனக்கு அளித்ததாக நினைத்தாள்.\nசூதர் அவரை சொல்லித்தீரவில்லை என்று கண்டாள். அவரை சொல்பவரெல்லாம் பெண்ணென்று ஆகும் விந்தையென்ன என்று எண்ணி மாய்ந்தாள். சொல்லச் சொல்ல இனிமை கொண்டன சொற்கள். நவில்தொறும் எழுந்தது நூல்நயம். ஒவ்வொரு வாயிலாக மூடி சூழ்ந்திருந்த புறவுலகிலிருந்து அவள் அகன்று சென்றாள். சொல்லால் அமைந்த மரங்கள் சொல்வானத்துக்குக் கீழே சொல்மண்ணின் மேலெழுந்து சொல்மலர்களைச்சூடி நின்ற வெளியில் சொல்லேயாக பறந்தன புட்கள். அவரன்றி பிறிதேதும் இலாத வெளியில் இருந்தாள். அப்போது அவள் வாயிலை வந்து முட்டி நுழைந்து அழைத்தார் யாதவரின் இளமைத்தோழரான அமைச்சர் ஸ்ரீதமர். “இளவரசி தங்களை சித்தமாகச் சொன்னார் இளையவர். நாளை காலை முதல் நாழிகையில் புரவியில் அவருடன் கிளம்பி அவந்தி நாட்டுக்குச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டுள்ளார்” என்றார்.\nPosted in இந்திரநீலம் on ஓகஸ்ட் 22, 2015 by SS.